diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0369.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0369.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0369.json.gz.jsonl" @@ -0,0 +1,1022 @@ +{"url": "http://news.kasangadu.com/2014/01/blog-post_577.html", "date_download": "2019-03-24T14:18:28Z", "digest": "sha1:VF6DZCUFGVEF25DYQYSQLFVEFPZ3Q5U2", "length": 7961, "nlines": 164, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் !", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, ஜனவரி 25, 2014\nபொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் \nகிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்:\nசனவரி 15, 16 தேதிகளில் முத்தமிழ் மன்றம் நடத்தினார்கள்.\nசனவரி 18, 19 தேதிகளில் கோவிலடி நண்பர்கள் நடத்தினார்கள்.\nசனவரி 25, 26 தேதிகளில் கிராம நிர்வாகம் நடத்துகின்றது.\nநிகழ்படங்கள், நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 1/25/2014 07:35:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் \nபோகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் \nநடுத்தெரு மேலவீடு திரு. இராம்பிரகாஷ் கலைச்செல்வன் ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-03-24T13:00:53Z", "digest": "sha1:73TCFFBNDBGBNZQO5HO2EQONE2V3EFEM", "length": 5824, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "ராம நாமமே |", "raw_content": "\nப��.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nஉலகில் தலைசிறந்த மருந்து ராம நாமமே\nதர்மத்தின் மீது நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் காந்திஜிக்கு சிறு வயது முதலே இருந்தது. அவர் ஆன்மிகத்தில் யோக சாதனை எதுவும் செய்யவில்லை. ஆனால் அவரின் ரோமத்தில் கூட ஆன்மிகம் ஆழப் பதிந்துள்ளது. 1936, டிசம்பர் 5-ம் ......[Read More…]\nJanuary,21,12, —\t—\tஇந்துஸ்தானத்தின், உலகில், காந்திஜி, தலைசிறந்த, மருந்து, ராம நாம, ராம நாமமே, ராம நாமம்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nகதர் வாரியம்- காந்திஜி- மோடி\nஅளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கும் மருந ...\nபகத் சிங்கை காப்பாற்ற காந்திஜிக்கு மன ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்� ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkm.politicalmanac.com/2017/10/", "date_download": "2019-03-24T14:13:19Z", "digest": "sha1:ZFQQHI2YJZYBBVZN2FS4E4Q2ZISEVW6Y", "length": 9233, "nlines": 126, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "October 2017 - POLITICALMANAC", "raw_content": "\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்ப���டுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வாகம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப்பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22915", "date_download": "2019-03-24T14:04:13Z", "digest": "sha1:6JSS67C3LEYO3QLN5BNBE75Q4HBFR2C3", "length": 16164, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "மாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nமாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி\nதென் தமிழகம் மட்டுமல்லாமல் வடதமிழகத்திலும் சோழர்கள் எண்ணற்ற சிவாலயங்களை நிறுவினார்கள். அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வகையில் வளையாத்தூரில் அமைந்துள்ள வளவநாதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கிறது. ‘வளவன்’ என்பது சோழ அரசரைக் குறிக்கும் சொல்லாகும். அதனாலேயே இத்தலம் வளவீஸ்வரம் என்றும் தல இறைவர் வளவநாதர் என்றும் போற்றப்படுகின்றார்.‘நல்லூர்’ என்றும் ‘சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப்படும் ஊர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தில் வேதம் ஓதும் அந்தணர்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட இடங்களாகும். அவ்வாறு, முதலாம் இராஜராஜ சோழனால் இங்கு வாழ்ந்த வேதியர்களுக்கு இவ்வூர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வூர் முதலாம் இ��ாஜராஜனின் பட்டப்பெயரால் ‘சிவபாதசேகர நல்லூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.\nகி.பி. 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பெற்ற வளவநாதர் ஆலயம், பின்னர் இந்த தொண்டை மண்டலத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியுள்ளது. அதன்பின்னர் 13ம் நூற்றாண்டில் சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராஜநாராயணச் சம்புவராயரால் இக்கோயில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. பின்னர், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் செங்கற்களால் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான அழகிய கிராமம். அதன் ஈசான திக்கில் கீழ்திசை நோக்கி எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். பிரமாண்டமான கருங்கல் சுற்றுமதில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் தென்முக வாயிலுள் நுழைந்திட, நேராக அம்பாள் சந்நதி தென்படுகிறது.\nதென்திசை பார்த்து நின்ற வண்ணம் அருள் சிந்துகின்றாள். பிரஹன் நாயகி எனும் பெரிய நாயகி. இந்த அம்பிகைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது. மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள் இந்த அருள் வல்ல நாயகி. பின், மேற்கே திரும்பிட, மகாமண்டபம், இடைமண்டபம், கடந்து அந்தராளம் அடைந்து, அப்பனை இருகரம் கூப்பி, வணங்கி மகிழ்கின்றோம். கருவறையுள் சதுர ஆவுடையாருடன் அற்புதமாக அருள்பாலிக்கின்றார் வளவநாதீஸ்வரர். இவருக்கு காவல்புரியும் துவார பாலகர்களின் சிற்பம் ஓர் அற்புதக் கலை படைப்பு. நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் சோழ சாம்ராஜ்ஜிய சிற்பக் கலைஞர்களின் கைத்திறனை எண்ணி பிரமிப்படைய வைக்கின்றது.\nமகா மண்டபத்தில் பைரவரோடு பிரதோஷ நாயகரையும் தரிசனம் செய்கின்றோம். ஆலய வலம் வருகையில் உடைந்த பழங்கால கருங்கல் சிற்பங்களையும் கண்ணுறுகின்றோம். நிருதி மூலையில் சப்த மாதர்கள் உள்ளனர். வேம்பு மற்றும் அரச மரத்தின் கீழே நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ஈசான திசையில் பிரதான பைரவர் சந்நதியும், நவகிரக சந்நதியும் அமையப் பெற்றுள்ளன. முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது. அக்னி மூலையில் தலவிருட்சமான வன்னிமரம் கிளைகள் பல பரப்பி, விரிந்துள்ளது. அதன்கீழ் வன்னியடி விநாயகர் அற்புதமாக வீற்றிருக்கின்றார். சோழர் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக கொற்றவை எனப்படும் துர்க்கை ஆளுயரத்தில் செதுக்கப்பட்டு, கோயிலுக்கு முன்பாகத் தனியாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாலயத்தில் நான்கு கல்வெட்டுகள் படியெடுக்கப்\nகி.பி.1260 ஆம் ஆண்டு இராஜநாராயண சம்புவராயர் கல்வெட்டில், இவ்வூர் கலவைப் பற்றில் இருந்துள்ளமையையும், இக்கலவைப் பற்றில் இருந்த பல கோயில்களை புணரமைத்ததாகவும் இம்மன்னன் தனது 7வது ஆட்சி ஆண்டில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டின் மூலம் கோயில் விளைநிலங்களுக்கு வரிகளை நீக்கி, அந்த வருவாயைக் கொண்டு பல கோயில்களை புணரமைத்ததாகவும் மேலும் அறிகின்றோம். பின், சகல லோக வென்று மண் கொண்ட சம்புவராயர் கல்வெட்டில் இவ்வாலயத்திற்கு வழங்கிய நிலக்கொடைகள் பற்றி குறிக்கப் பெற்றுள்ளன. கி.பி.1538 ஆம் ஆண்டு அச்சுதப்ப தேவராயரின் தெலுங்கு மொழி கல்வெட்டில் ‘ஆலம்பூண்டி’ என்னும் ஊரை வளவநாயனார் ஆலயத்திற்கு வழங்கிய குறிப்பு காணப்படுகின்றது. கி.பி.1539 ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘வேட்டைதாங்கள்’ என்ற ஊரையும் வளவீஸ்வர நாயனார் ஆலயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட செய்தியும் காணப்பெறுகின்றது.\nஇவ்வாலயம் கடந்த 2010 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் திகழ்கிறது. இவ்வாலயத்தில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சங்கடஹர சதுர்த்தி, அன்னாபிஷேகம், ஆருத்ரா, சிவராத்திரி, நவராத்திரி போன்ற விசேடங்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. தினசரி இங்கு இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். நாடி ஜோதிடத்தில் இவ்வாலயம் சிறந்த பரிகாரத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி அம்பாள் சுப்ரமணியருக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்தும், பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்ய, திருமண பாக்கியம் கைகூடும். இத்தலத்தின் விருட்சமான வன்னி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்ள குழந்தைப்பேறு கிட்டும். இவ்வாறான பரிகாரங்களால் இங்கு வந்து பரமனை வழிபட்டு பலனடைந்தோர் பலராவர்.\nவேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூர் ஆரணி ஆற்காடு நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோட் நிறுத்தத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.கா���் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபுளியங்குடி சிந்தாமணியில் அருள்பாலிக்கும் சொக்கலிங்க பெருமான் சுவாமி கோயில்\nஉன்னை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா\nதிருமண தடை நீக்கும் திருவேதிகுடி வேதபுரீஸ்வரர்\nதிருமணம், மகப்பேறு அருளும் பச்சையம்மன்\nவேண்டுதல் நிறைவேற்றும் குண்டாங்குழி மகாதேவர்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/10/30184626/vavval-pasanga-movie-Review.vpf", "date_download": "2019-03-24T13:11:53Z", "digest": "sha1:ORQL6JFJQMLZ2QKVNJI2RGNDZW6YBPCJ", "length": 14875, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 30, 2012 18:46\nதந்தை வெறுத்து ஒதுக்கும் ஒரு மகனின் வாழ்வியல் போராட்டமே கதை...\nவீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பு கொடுப்பவர் ராகுல். நண்பர்களுடன் குடி, கும்மாளம் என திரிகிறார். தாய், தந்தை, அண்ணன், தங்கையுடன் வசிக்கிறார். ராகுலை உருப்படாதவன் என தந்தை சதா திட்டித் திரிகிறார். அவர் மனதில் இடம் பிடிக்க ராகுல் எடுக்கும் முயற்சிகள் சொதப்பி மேலும் வெறுப்பை ஏற்பட வைக்கிறது.\nபோலீஸ், உள்ளூர் கவுன்சிலர் எதிர்ப்பை எல்லாம் சம்பாதிக்கிறார். தங்கை கல்லூரியில் படிக்க பட்டணம் போகிறாள். துணைக்கு அண்ணனும் செல்கிறான். அங்கு ரவுடிகள் அவளை கடத்துகின்றனர். குடும்பமே அழுது புலம்புகிறது. ராகுல் அவளை கண்டு பிடித்து தந்தை மனதில் இடம் பிடித்தானா\nகுடும்ப சென்டிமென்ட் கதையை காதல், ஆக்ஷனில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சுரேஷ். துறுதுறுவென வருகிறார் ராகுல். தந்தை பிறந்த நாளில் விருப்பமான பாடலை எப்.எம். ரேடியோவில் போடச் சொல்ல பாடலோ அவரை இழிவுபடுத்துவது போல் ஒலிபரப்பாவது ரகளை.\nகவுன்சிலர் அடியாட்களுடன் மாடிகளில் தாவி குதித்து சண்டையிட்டு அனல் பறத்துகிறார்.\nஉத்ரா உன்னியுடனான ஒருதலை காதல் கவித்துவம். கிளைமாக்சில் விழிகளில் நீர் முட்ட வைக்கிறார். உத்ரா உன்னி கேரக்டரில் அழுத்தம் பதிக்கிறார்.\nஅண்ணன், தந்தை, தங்கை பாத்திரங்களும் கச்சிதம். தந்தை, மகன் சச்சரவுகள் வழக்கமான மசாலா. பட்டணத்துக்கு கதை பயணித்த பிறகு வேகம் பிடிக்கிறது.\nஜெரோம் புஷ்பராஜ் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. ஒய்.என். முரளி ஒளிப்பதிவு பலம்.\nகோமாவில் இருக்கும் காதலியை மீட்க போராடும் இளைஞன் - எம்பிரான் விமர்சனம்\nஅரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போர் - அக்னி தேவி விமர்சனம்\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nவவ்வால் பசங்க படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28976&ncat=4", "date_download": "2019-03-24T14:07:46Z", "digest": "sha1:SRJ2WTZBPHQ3GF6567S4L7O3NDPFDYCQ", "length": 35822, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது.\nகூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஓர் இலவச செயலி 'கூகுள் போட்டோஸ்'. இது ஏதோ படங்களைத் தன்னிடத்தே தேக்கி வைத்து, அவற்றை நிர்வாகம் செய்திட வழி வகுக்கும் புரோகிராமாகத்தான் நாம் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலர், இந்த செயலி குறித்தும் அதனைப் பயன்படுத்துவது குறித்தும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த செயலியின் பல்வேறு பயன்பாடுகளை இங்கு காணலாம்.\nகூகுள் போட்டோஸ் (Google Photos) க்ளவ்ட் சேமிப்பு தளம், படங்களைத் தேக்கி வைக்கும் இடம் மற்றும் படங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் ஒரு சாதனம் எனப் பன்முக பயன்களைத் தரும் ஒரு செயலியாகும். இதனால், இதனை Flickr, iCloud, Dropbox, and OneDrive ஆகிய செயலிகளுக்குப் போட்டியாகக் கூடக் கருதலாம்.\nநம்முடைய ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிள் போன்களிலிருந்து நம் போட்டோக்களை பேக் அப் செய்து வைக்கும் தளமாக நாம் இதனை அறிந்திருக்கிறோம். இணையத்தில் இதனை அணுகி, நம் போட்டோக்களைக் காணும் வசதியை இது தருகிறது. இதனை “high quality” (16 எம்.பி. அளவிலான போட்டோக்கள் மற்றும் ஹை டெபனிஷன் வீடியோக்கள்) என்னும் அமைப்பில் அமைத்தால், அளவற்ற எண்ணிக்கையில் போட்டோ மற்றும் விடியோ பைல்களை இதில் தேக்கி வைக்கலாம். இதற்கும் மேலான திறன் கொண்ட போட்டோ மற்றும் விடியோ பைல்கள் இருந்தால், அதற்கான இடத்தை நமக்கு கூகுள் தந்திருக்கும், கூகுள் ட்ரைவ் இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். இந்த வசதிகளைத் தவிர, வேறு சில பயன்பாடுகளையும் நாம் இதில் மேற்கொள்ளலாம். அவற்றை இங்கு காணலாம்.\nஆட்கள், இடங்கள் மற்றும் பிற தேடல்: கூகுள் போட்டோஸ் தளம், நாம் எடுத்து இந்த தளத்திற்கு அனுப்ப���ம் படங்களை, அவை எடுக்கப்பட்ட இடம், நாள் என்ற வகையில் தானாகவே வகைப்படுத்தி வைக்கிறது. கூகுள் ஏற்கனவே தான் கொண்டுள்ள, படங்களைப் புரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியும், தான் ஏற்கனவே கொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான படங்களின் அடிப்படையிலும், உங்கள் படங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, அவை சுட்டும் அல்லது காட்டும் பொருளை வகைப்படுத்திக் கொள்கிறது. இதனால், நாம் நம் போட்டோக்களை அவற்றின் வகைப்படி தேடி அறிய முடிகிறது. சென்ற மாதம் நாம் கலந்து கொண்ட திருமணம், விடுமுறையில் எடுத்த போட்டோ, நம் செல்லப் பிராணிகளின் படங்கள், உணவுப் பொருட்கள் எனப் பல வகைகளில் நம் படங்களைத் தேடிப் பெற முடியும். உங்கள் கூகுள் போட்டோஸ் தளத்தின் கீழாக, வலது பக்கம், உள்ள தேடலுக்கான ஐகானைத் தட்டி, கிடைக்கும் கட்டத்தில், உங்கள் தேடல் சொல்லை, எ.கா. உணவு, கார் என எது குறித்தும் டைப் செய்து, “Enter” அல்லது “Search” டேப் செய்து தேடினால், படங்கள் காட்டப்படும். தானாகக் குழுவாக அமைக்கப்பட்ட படங்கள், தேடல் கட்டத்தின் முதன்மைப் பிரிவிலேயே காட்டப்படுகின்றன. மேலாக, நாம் எடுத்த போட்டோக்களின் சில முகங்கள் காட்டப்படுவது இதன் சிறப்பு.\nஒரே மாதிரியான முகங்கள் தொகுப்பு: உங்களுடைய போட்டோக்களில் உள்ள முகங்களிலிருந்து, கூகுள் போட்டோஸ் மாதிரிகளை உருவாக்கி, அவற்றின் அடிப்படையில் குழுக்களை அமைக்கிறது. இவற்றின் அடிப்படையில், நாம் “Mom” என்றோ, அல்லது பெயர்களைக் கொடுத்தோ, போட்டோக்களைத் தேடலாம். இது போன்ற குழுக்களின் பெயர்கள் மற்றும் செல்லப் பெயர்கள் அனைத்தும், உங்கள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்த முடியாது. குழுக்களுக்குப் பெயர் கொடுக்க, அல்லது முகங்களின் அடிப்படையிலான பொதுப் பெயர்கள் கொடுக்க, முகக் குழு ஒன்றின் மேலாக உள்ள “Who is this” என்பதில் டேப் செய்திடவும். இங்கு உள்ள கட்டத்தில், நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரினைத் தரவும். உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால், “Options” என்ற மெனுவில் டேப் செய்து, “Edit or Remove name label” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நபரின் படம் இரு குழுக்களில் இருந்தால், இரண்டையும் ஒன்றிணைக்கலாம். இவ்வாறு ஒரே முகத்தினை இரு குழுக்களில் கூகுள் போட்டோஸ் அமைப்பதனையும் தடை செய்திடலாம். இதற்கு “Settings” சென்று, “Group similar faces,” என்று இருப்பதன் அருகே உள்ள ஸ்விட்ச்சை இயக்காமல் வைக்கலாம்.\nபேக் அப் அமைப்பை மாற்றலாம்: உங்களுடைய போட்டோ மற்றும் விடியோக்கள் அனைத்தும் குறிப்பிட்ட கூகுள் அக்கவுண்ட்டில் பேக் அப் செய்திடப்படும். இருப்பினும், நீங்கள் எந்த அக்கவுண்ட்டில் இவற்றை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை மாற்றி அமைக்கலாம். இதற்கு கூகுள் போட்டோ தளத்தில், “Settings > Back up and sync” எனச் சென்று மாற்ற வேண்டும். அக்கவுண்ட் பெயர் இடத்தில் டேப் செய்து மாற்றலாம். Upload Size என்ற இடத்தில் டேப் செய்து “High Quality” மற்றும் “Original” என்ற தன்மையினை நிர்ணயம் செய்திடலாம். “High Quality” என்பதைத் தேர்ந்தெடுத்தால், வரையறையின்றி போட்டோக்களையும், விடியோ பைல்களையும் சேவ் செய்திடலாம். “Original” நிலை தேர்ந்தெடுத்தால், கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவிற்கு இவற்றைச் சேமிக்கலாம்.\nவை பி அல்லது நெட்வொர்க்: இணைய இணைப்பு என்பது இருவகையில் மேற்கொள்ளலாம். மொபைல் போன் சேவையோடு இணைந்த டேட்டா வகை இணைப்பு மற்றும் வை பி இணைய இணைப்பு. இதில் எந்த வகையில் இருக்கும்போது, அல்லது இரண்டு வகையிலும் இருக்கையில் போட்டோக்களை தரவேற்றம் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போல “Back up all” என்பதைத் தேர்ந்தெடுத்தால், போட்டோ மற்றும் விடியோ என இரண்டும் பேக் அப் ஆகும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி, இவற்றை அப்லோட் செய்தால், நெட்வொர்க் டேட்டா என அதிக செலவாகும். எனவே, வை பி மட்டும் எனத் தேர்ந்தெடுப்பதே நல்லது.\nஇதில் While charging only என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இதனைத் தேர்ந்தெடுத்தால், நம் மொபைல் போன், பேட்டரியில் இயங்காமல், மின்சக்திக்கான இணைப்பில் இருக்கையில் மட்டும் நம் போட்டோக்கள் அப்லோட் செய்திடும். எனவே, விடுமுறையில் நாம் வெளியே செல்கையில், நம் பேட்டரியின் மின் சக்தி தீர்ந்துவிடுமோ என்ற பயம் தேவை இல்லை.\nபோட்டோக்களை அழித்துவிடலாமே: உங்கள் மொபைலில் எடுத்த போட்டோக்களை நீங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது வேறு ஒரு க்ளவ்ட் ஸ்டோரேஜில் தேக்கி வைப்பதாக இருந்தால், கேமராவில் உள்ள படங்களை அழித்துவிடலாமே. கேமராவின் நினைவகம், புதியதாக எடுக்கப்படும் போட்டோக்களுக்குப் பயன்பட��மே.\nமற்ற செயலிகளிலில் உள்ள போட்டோக்கள்: கூகுள் போட்டோஸ் செயலி, அது எந்த மொபைல் போனில் இயக்கப்படுகிறதோ, அந்த மொபைல் போனில் எடுக்கப்படும் படங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும். வாட்ஸ் அப் போன்ற பிற செயலிகளிலில் கிடைக்கப் பெறும் போட்டோக்களையும் இதற்கு அனுப்ப வேண்டுமாயின், அவை எங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன என்பதை, கூகுள் போட்டோஸ் செயலிக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்கு, மெனுவில் உள்ள “Device Folders” என்பதனைக் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை எனில், “Settings > Back up and sync,” எனச் சென்று, “Choose folders to back up…” என்பதில் தட்டி, பேக் அப் செய்வதற்கான போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாணும் தோற்றம் மாற்ற: படம் ஒன்றை விரல்களால் அழுத்தி இழுத்து, பெரிதாக மாற்றலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், கூகுள் போட்டோஸ் செயலியின் மூலம் இன்னும் சில செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அவை, daily view, போட்டோவினை திரை முழுக்கப் பார்க்க “comfortable” view எனச் சில தோற்ற வகைகளைக் காணலாம்.\nஒரே அழுத்தத்தில் பல போட்டோக்கள் தேர்ந்தெடுத்தல்: நூறு போட்டோக்களை உங்கள் போனில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், நீங்கள் நூறு முறை தட்ட வேண்டியதிருக்கும். இதை கூகுள் போட்டோஸ் மூலம் தவிர்த்து, ஒரே தட்டலில் மொத்தமாகப் போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்க வேண்டிய போட்டோக்களில், முதல் போட்டோவில், சில விநாடிகள் கூடுதலாக அழுத்தவும். பின்னர், விரலை எடுக்காமல், மேல் கீழாக, பக்கவாட்டில் விரலை நகர்த்தி, போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கவும். இணைய தளத்தில் இதனை மேற்கொள்கையில், ஷிப்ட் கீ அழுத்தியவாறு ஒரே நேரத்தில் பல போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஅழித்ததைத் திரும்பப் பெற: சற்று வேகமாகச் செயல்படுகையில், நீங்கள் நீக்க விரும்பாத போட்டோ ஒன்றினை அழித்தால், மீண்டும் அதனைப் பெற கூகுள் போட்டோஸ் வழி தருகிறது. நீங்கள் அழித்த போட்டோக்களை, கூகுள் போட்டோஸ் செயலி, தன் ட்ரேஷ் பெட்டியில் 60 நாட்கள் வரை வைத்திருக்கும். அந்த போல்டர் சென்று, மீண்டும் தேவைப்படும் போட்டோவினை மீட்டு எடுக்கலாம்.\nதரவேற்றம்: கூகுள் போட்டோஸ் தானாகவே, போட்டோக்களை அதன் தளத்திற்கு அப்லோட் செய்திடும். ஆனால், அது டெஸ்க்டாப் அப்லோடர்களையும் கொண்டுள��ளது. போல்டர்களை முழுமையாக இழுத்துச் சென்று, photos.google.com தளத்தில் விட்டுவிட்டால், அதில் உள்ள போட்டோக்கள் தானாக அப்லோட் செய்யப்படும்.\nமேலே சொல்லப்பட்ட வசதிகளுடன், இன்னும் சில வசதிகளும் கூகுள் போட்டோஸ் புரோகிராமில் கிடைக்கிறது. அவை மற்ற கூகுள் செயலிகளுடன் இணைந்து செயல்படுபவை ஆகும். அவற்றின் உதவிப் பக்கங்களில் இந்த வசதிகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா\nபாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்\nவிண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா\n200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்\nஇந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி\nதொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்க���ள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151071&cat=32", "date_download": "2019-03-24T13:44:53Z", "digest": "sha1:UCI74QJHSVWGGDOUMKJ3GYTKRPDNH7M7", "length": 25692, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "சாமி சிலைக்கு ஆபத்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சாமி சிலைக்கு ஆபத்து ஆகஸ்ட் 27,2018 12:28 IST\nபொது » சாமி சிலைக்கு ஆபத்து ஆகஸ்ட் 27,2018 12:28 IST\nமுன்னாள் தமிழக அமைச்சர் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை பெரியகோவிலில் காணாமல் போன ராஜராஜசோழன் சிலை மற்றும் லோகமாதேவி சிலைகளை, ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் மீட்டு தஞ்சை பெரியகோவிலில் பாதுகாத்துவைத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து தஞ்சையில், உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் சாமிநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பின்னர் பேசிய சாமிநாதன் தஞ்சையில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி அம்மனின் சிலைதான் என்றும், கெட்டித் தங்கத்தால் ஆன இந்த சிலையை, அரசு சோதனை செய்து ஆவணப்படுத்த வேண்டும். இல்லையெனில், அதற்கும் ஆபத்து வந்துவிடும் என தெரிவித்தார்.\nகோவில் சொத்துகளை மீட்க உண்ணாவிரதம்\nதிருவள்ளூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nஅமிஞ்சிகரை செங்கழனியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nதிருவிழா தகராறில் இளைஞர் கொலை\nஅமல்ராஜின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு\nஅரசு சார்பில் வளைகாப்பு விழா\n'மாணவர்கள் மாற்றத்தை கொண்டு வரலாம்'\nசாமி 2 திரை விமர்சனம்\nகலியுக வரதராஜ பெருமாள் தரிசனம்\nமுத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nதிருப்பதியில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் மயக்கம்\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஆளுநர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nஅக்மார்க் ஊழல் கட்சி தி.மு.க.,\nஸ்டாலின் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்\nதேர்தலுக்கு பின் வேலூர் பிரிக்கப்படும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபேசும் மோடி பேசாத மோடி\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/209678?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-03-24T14:45:16Z", "digest": "sha1:EXC7UZIPQ6IVNFJ47GOLUVF6EY6SXMTB", "length": 12779, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "நடுநடுங்க வைக்கும் பொள்ளாச்சி விவகாரம்... ஈழத்தமிழரின் ஆவேசக் காட்சி இதோ! - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nநடுநடுங்க வைக்கும் பொள்ளாச்சி விவகாரம்... ஈழத்தமிழரின் ஆவேசக் காட்சி இதோ\nதமிழகத்தை மட்டுமின்றி உலக மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் சம்பவம்.\n200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை கடந்த 7 ஆண்டுகளாக 20 பேர் கொண்ட கும்பல் சீரழித்து வந்துள்ளது தற்போது அம்பலமாகி வருகின்றது.\nபொதுமக்களும், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களது கொந்தளிப்பினை கண்டங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் மூன்று பலாத்கார காணொளி வெளியாகியுள்ளதால் மக்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர். பிரச்சினைகளை பார்த்துவிட்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் நடுநடுங்கிப் போய் உள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் தனது கொந்தளிப்பினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போத�� பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-17-06-1628751.htm", "date_download": "2019-03-24T14:08:17Z", "digest": "sha1:CNVW7EAZPZHMXZPN6J2UIJ5EMCIBTNPM", "length": 6158, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவின் புது ஆசை – நிறைவேறுமா? - Nayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவின் புது ஆசை – நிறைவேறுமா\nநடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.\nமுதலில் தமிழில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த இப்படம், தற்போது நயன்தாராவின் தெலுங்கு மார்கெட்டை மனதில்கொண்டு தெலுங்கிலும் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து வருகின்றனர்.\n▪ மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா\n▪ 100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்\n▪ நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா\n▪ பெண் சிசுக்கொலை கதையா - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்\n▪ விஸ்வாசம் படத்தின் கதை இதுவா\n▪ விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு\n▪ இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n▪ விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்���ில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22", "date_download": "2019-03-24T13:03:23Z", "digest": "sha1:565NSDYJG4SXACCCJ4COHOHRS63L3VJW", "length": 3023, "nlines": 55, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஇரணைமடு (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nநந்தகுமார் (1) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇரணைமடு வெள்ள அனர்த்தம் 2018 தொடர்பான கலந்துரையாடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-jaya-death-case.html", "date_download": "2019-03-24T13:09:16Z", "digest": "sha1:6O3HZK3XK3SR7CGWTAUX7FHTGTKTAP7Y", "length": 7970, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்ட���யல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின்\nதஞ்சாவூர் மாதாக்கோட்டையில் நடக்கும் திமுக கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின்,ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின்\nதஞ்சாவூர் மாதாக்கோட்டையில் நடக்கும் திமுக கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின்,ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம் என்று கூறினார்.\n\"கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து திமுக முறையாக அறிக்கை கொடுத்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது.\nஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவந்துவிடும் என பலர் அஞ்சுகிற��ர்கள். ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம்\" என்று அவர் கூறினார்.\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nசென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்\nவக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4094/", "date_download": "2019-03-24T13:41:21Z", "digest": "sha1:PBSPBCJ2G6QBV2QTO3M6HI42VJ2GQVFE", "length": 47376, "nlines": 199, "source_domain": "globaltamilnews.net", "title": "தடம் மாறுகிறதா, நல்லாட்சி அரசாங்கம்? செல்வரட்னம் சிறிதரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதடம் மாறுகிறதா, நல்லாட்சி அரசாங்கம்\nஇலங்கையில் சிறுபான்மை இன மக்கள் கிள்ளுக்கீரையாகவே கருதப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பான்மை இன மக்களின் தயவில் வாழ வேண்டிய நிலையில், இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, படிப்படியாக, இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தச் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதையே இப்போதும் காணக் கூடியதாக இருக்கின்றது.\nபல இனங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். பல மதங்களை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். இந்த நாட்டின் 75 வீதம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அவர்களில் பெருமளவானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறுபான்மை இனத்தவர்களாக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் அடுத்தடுத்த நிலைகளிலும், அதற்கு அடுத்த நிலைகளில் மலேயர், பறங்கியர் போன்ற வேறு இன மக்களும் இங்கு வாழ்கின்றார்கள்.\nஆயினும் ஏனைய ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றியுள்ள நாடுகளைப் போன்று பல்லின மக்கள், பல மொழிகளையும் மதங்களையும் பின்பற்றுகின்ற மக்கள் வசிக்கும் நிலையில் இலங்கையில் அரசியல் நிலைமை காணப்படவில்லை. இங்கு சிறுபான்மை மக்களின் உரிமைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும், அவற்றை, பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதே பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நிலைமைகளில் முக்கியமானவற்றை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐநாவின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்\nசிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் கல்வியிலும், அரச தொழில்துறைகளிலும், வர்த்தகத்திலும் சிறந்து விளங்கியதை நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் பெரும்பான்னை இனத்தவராகிய சிங்கள மக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nதமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்றோ, அவர்களுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்றோ அவர்கள் எண்ணவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.\nமாறாக, தமிழ் மக்களின் திறமை அவர்கள் சமூகத்திலும், அரசியலிலும், தொழில் துறைகளிலும் அடைந்திருந்த உயர்ச்சியைப் பொறாமை கண்கொண்டு நோக்கியதோடு, அவர்களை அந்த நிலையில் இருந்து சரித்து வீழ்த்தி அவர்கள் வகித்த இடத்தைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிங்கள மக்களின் தலைவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.\nஅரசியல், மதம், வர்த்தகம், கல்வி, அரசாங்க மற்றும் துறைசார்ந்த தொழில்துறைகள் என பல வழிகளிலும், தமிழ் மக்களை எந்த வகையில் வீழ்த்தலாம், அவர்களை எவ்வாறு முந்திச் செல்லலாம் என்ற நோக்கத்திலேயே அவர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.\nஅது மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாக அவர்களை எவ்வாறு பின்னடையச் செய்யலாம் என்ற நோக்கத்திலும் அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்ததைப் பல சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.\nதமிழ் மக்கள் இயல்பாகக் கொண்டிருந்த திறமையுடன் போட்டியிட்டு தமது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, சிங்கள மக்கள் தாங்கள் பெரும்பான்மை இன மக்கள் என்ற ரீதியில் எந்தத் துறையாயினும், அதில் தங்களுக்கு விகிதாசார அடிப்படையில் உரிமைகளை உரித்தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குறுக்கு வழியைப் பின்பற்றி அரசியல் தலைவர்கள் செயற்பட்டார்கள். அதற்கு உறுதுணையாக சிங்கள பௌத்த மதத் தலைவர்களும் பல்வேறு துறைகளில் அதிகார ரீதியாக அதிகாரத்தைக் கொண்டிருந்தவர்களும் செயற்பட்டிருந்தார்கள்.\nஇதன் காரணமாகவே, கல்வி, அரச தொழில்வாய்ப்பு, தொழில்துறை முயற்சிகளுக்கான அனுமதி போன்ற இன்னோரன்ன விடயங்களில் விகி���ாசார நடைமுறையை சிங்கள் ஆட்சியாளர்கள் புகுத்தினார்கள்.\nவிகிதாசாரத்தைப் பின்பற்றுவதற்காக கல்வியில் தரப்படுத்தல் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் திறமைசாலிகளான தமிழ் இளைஞர் யுவதிகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும், தடைகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது. பலர் உயர் கல்வி வாய்ப்பை இழந்து தமது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாகினார்கள்.\nகல்வியில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தலே, தமிழ் இளைஞர் யுவதிகள் அரசியலில் ஈடுபடவும், ஆயுதப் போராட்ட வழிமுறையில் திசை திரும்பிச் செயற்படுவதற்குமான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.\nசிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பெரும்பான்மை இனத்தவரின் பிடிவாதம் நிறைந்த பேரின, இனவாத சிந்தனையும் செயற்பாடுகளுமே, சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளையும் மத உரிமைகளையும் மறுப்பதற்கும், ஒறுப்பதற்குமான முக்கிய காரணங்களாகின.\nஅரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டன. மத ரீதியான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் குறிப்பாக இந்துக்களின் பிரசித்தமான வணக்கத்தலங்களும்கூட சிங்கள பௌத்தர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே யுத்தம் முடிவடைந்த பின்னரும், குறிப்பாக வடக்கில் பல இடங்களில் இந்து ஆலய வளவுகளிலும் இந்து கோவில்களுக்கு அருகிலும் புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஅத்துடன் அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமன்னார் மாவட்டத்தில் முருங்கன், திருக்கேதீஸ்வரம், வவுனியா கனகராயன்குளம், கிளிநொச்சியில் கனகாம்பிகைக் குளம், முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பிரதேசத்திலும், யாழ் குடாநாட்டில், யாழ்ப்பாணம் நயினாதீவு போன்ற பல இடங்களிலும் இவ்வாறாக மத ரீதியான அத்துமீறல் நடவடிக்கைகள் – ஒடுக்குமுறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.\nமத ரீதியான இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை இனவாதிகளாகச் சுட்டிக்காட்டி, நாட்டில் இனவாதத்தைக் கிளப்பி அமைதியைக் குலைக்கின்றார்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் தூபம் போடுகின்றார்கள் என்று தென்னிலங்கையில் உள்ள இனவாத கடும்போக்காளர்களும் கடும்போக்குடைய பொதுபல சேனா உள்ளிட்ட பௌத்த மதத் தீவிரவாதிகளும் தமிழர் தப்பின் மீது குற்றங்களைச் சுமத்தி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.\nஇனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அவர்களே அவர்களுடைய செயற்பாட்டினால் பாதிக்கப்படுகின்ற சிறுபான்மையின மக்களை நோக்கி ‘நீங்களே இனவாதிகள், இனவாதத்தைத் தூண்டுகின்றீர்கள்’ என்று குற்றம் சாட்டுகின்ற விநோதமான அரசியல் போக்கை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.\nமொத்தத்தில் சிறுபான்மையினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத பிரசாரத்தையே, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பேரின சிங்கள அரசியல்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் உரிய உத்தியாக, அரசியல் செயற்பாடாக முன்னெடுத்து வந்துள்ளார்கள்.\nஇனவாதத்தின் அடிப்படையில் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதனால் வெடித்த யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், இந்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் உத்தியை அவர்கள் இன்னும் கைவிட்டபாடில்லை.\nசிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் பகிர்ந்தளி;க்கப்படக் கூடாது என்பதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இந்த நாட்டில் விகிதாரசார தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். அந்த முறைமையன் கீழ் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசியல் பலத்தைப் பெற முடியாததொரு நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் என்ற இப்போதைய அரசாங்கம் அந்தத் தேர்தல் முறையை மாற்றி, ஒரு கலப்பு தேர்தல் முறையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது.\nவிகிதாசார தேர்தல் முறையும் தொகுதிவாரியான தேர்தல் முறையையும் கொண்ட – ஒரு கலப்பு தேர்தல் முறையானது சிறுபான்மை இன மக்களினதும், சிறிய அரசியல் கட்சிகளினதும் அரசியல் பலத்தை குறைப்பதற்கு அல்லது இல்லாமற் செய்வதற்கே வழிவகுக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக அச்சம் நிலவுகின்றது.\nநாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்குப் பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை இல்லாம��் செய்வது, புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.\nஇந்த நடவடிக்கையும்கூட உண்மையிலேயே சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை உறுத்திப்படுத்தி, அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வவதற்குரிய நேர்மையான முயற்சிதானா, என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது.\nமுதன் முறையாக, நாட்டின் பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி, புதிய அரிசயலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னர் அரசயலமைப்புக்களை உருவாக்கியபோது, சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் தலைவர்களுடைய கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. அதேபோன்று ஏனைய அரசியல் கட்சிகளினது அரசியல் கருத்துக்களும் கேட்கப்படவில்லை.\nஆனால் இப்போது, சகல அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மட்டுமல்லாமல், பெதுமக்களின் கருத்துக்களும் திரட்டப்பட்டிருக்கின்றன.\nஎனவே, புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு இந்த நாட்டுக்கும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் அல்லது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு என்ற ரீதியில் அதற்கு எதிராகக் குறை கூறவோ அல்லது குற்றம் சுமத்தவோ முடியாத ஒரு நிலைமை ஏற்படப் போகின்றது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் போக்கு புதிதாக உருவாக்கப்பட்டபோது இருந்ததிலும் பார்க்க, படிப்படியாக தடம் மாறிச் செல்வதாகவே பலரும் உணர்கின்றார்கள். நிலைமைகளும் அவ்வாறே காணப்படுகின்றன.\nமுன்னைய ஆட்சியிலும்பார்க்க புதிய ஆட்சி சிறுபான்மை இன மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உளப்பூர்வமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.\nஆயினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாட்கள் செல்லச் செல்ல புதிய ஆட்சி தனது பொறுப்புக்களை குறிப்பாக சிறுபான்மை இன மக்களுடைய பிரச்சினைகளைத் தீ���்த்து வைப்பதில் காலத்தை இழுத்தடிக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள்.\nவிசேடமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை இந்த அரசாங்கமாவது துரிதப்படுத்தும், இராணுவத்தினர் கைப்பற்றி நிலைகொண்டுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை மீளக் கையளித்து, கால் நூற்றாண்டுக்கு மேலாக இடம்பெயர்ந்துள்ள அவர்களின் அவல நிலைக்கு முடிவேற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது,\nஆனால் இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.\nவலிகாமம் வடக்கில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருந்த கொட்டில்கள் ஓட்டைகள் நிறைந்த கிடுகு கூரைகளைக் கொண்ட குடிசைகளை நேரில் பார்வையிட்டு, அங்கிருந்த ஒரு திண்ணையில் அமர்ந்து அந்த மக்களின் அவல நிலைமை குறித்து கேட்டறிந்ததன் பின்னர் ஆறு மாதங்களில் அவர்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.\nஅதேபோன்று கடந்த வருட இறுதிப்பகுதியில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிரக்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், அப்போது சிறைச்சாலை ஆணையாளராக இருந்த இப்போதைய வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஷ்பகுமார ஆகியோரின் ஊடாக வழங்கிய உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.\nஇன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இராணுவத்தினரிடம் சரணடைந்து இருக்குமிடம் தெரியாமல் போயுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலும் புதிய அரசாங்கம் பொறுப்பான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இலங்கை தொடர்பான ஐநாவின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி உறுதியளித்த இந்த அரசு அது தொடர்பில் ஆமை வேகத்தில் காலம் கடத��துகின்ற போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது,\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பரணகம ஜனாதிபதி ஆணைக்குழு, நம்பிக்கையற்ற விதத்திலான விசாரணைகளையே முன்னெடுத்திருந்தது. ஆயினும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கின்ற ஒரு தோற்றப்பாட்டில், ஐநா பிரேரணையில் பொறுப்பு கூறுவதற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் காணாமல் போனோர் தொடர்பிலான செயலகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\nஆயினும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் சரியான முறையில் உள்வாங்கப்படவில்லை. அவர்களின் பங்களிப்பை உள்ளடக்கும் வகையில் அவர்களுடைய பிரதிநிதித்துவமும் உள்ளடக்கப்படவில்லை என்று பொறுப்பு கூறும் நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் தோளோடு தோள்கொடுத்துச் செயற்பட்டு வந்துள்ள பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.\nஇது போன்ற நிலைமைகள் காரணமாக, புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிறுபான்மையினராகிய மக்கள் மத்தியில் கரைந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமுன்னைய அரசாங்கம் இந்த விடயத்தில் பெயரளவிலேயே காரியங்களை நகர்த்தியது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களுடைய பிரதேசங்களில் மீள்குடியேற்றிய போதிலும், மீள்குடியேற்றப் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தி அந்த மக்களை மேலும் மேலும நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது. ஆனால் புதிய அரசாங்கம் இந்த நிலைமைகளில் சிறிய அளவிலேயே மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇருப்பினும் இராணுவ அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்யும் வகையில் அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கோ அல்லது இராணுவ முகாம்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையோ புதிய அரசாங்கம் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கவில்லை.\nஇதனால், இந்த அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் விளைவுகளை ஏற்படுத்தத் தவறியிருக்கின்றது. புதிய அரசாங்கத்தின் மீது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இ���ந்து வருகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nஅதேவேளை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையற்ற நிலைமை நீடித்திருப்பதாக ஐநாவின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவர் ஏனைய ஏனைய இராஜதந்திரிகளைப் போல அல்லது ஏனைய ஐநா அதிகாரிகளைப் போலல்லாமல் நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றிப் பார்த்து உண்மையான நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார் என கூறத் தக்க வகையில் பல்வேறு தரப்பினரையும் பல இடங்களுக்கும் சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியதன் பின்பே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.\nஎனவே, காலம் காலமாக நீடித்து வந்த சிறுபான்மை இன மக்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான நடவடிக்கைகளின் பின்னணியில் ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மறைமுகமான முறையில் மிகவும் தந்திரோபாய ரீதியில் சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஅரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பினருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளோ இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.\nஇனப்பிரச்சினைக்குத் தீர்;வு காண்பதற்காக சமஸ்டி முறையை தமிழ் மக்கள் பொருத்தமான தீர்வாக விரும்பியிருக்கின்ற போதிலும், அதுபற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மறுதலையாக – முரண்பட்ட நிலைமையாகவே காணப்படுகின்றது,\nசுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட இறையாண்மையைக் கொண்ட வடக்குகிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் கூறி வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் ஒற்றையாட்சி நிலைப்பாடும், அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் காணப்படுகின்ற இறுக்கமான போக்கும் சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்திருக்கின்றது.\nஇதுவே சிறுபான்மை இன மக்களை இந்த அரசாங்கமும் கிள்ளுக்கீரையாகக் கருதுகின்றதோ என்ற கேள்வியை எழச் செய்திருக்கின்றது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nதமிழ் மக்களும் மற்றும் தமிழ்த் தலைவர்களும் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள்\nகருத்தோவியர் அஸ்வினின் பூதவுடல் நல்லடக்கம்.\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/02/17/en-kuddan-ennai-guramgulkuvan/", "date_download": "2019-03-24T13:50:29Z", "digest": "sha1:QKLKDAX2DKILTCHVJZCP7ZAVCAQPG2KM", "length": 42915, "nlines": 149, "source_domain": "nakkeran.com", "title": "என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்! – Nakkeran", "raw_content": "\nஎன் குட்டன் என்னைப் புறம்புல்குவான்\nஎன் குட்டன் என்னைப் புறம்புல்குவான்\nஉலகில் பெறுவதற்கினிய பேரின்பங்களுள் ஒன்று, நமது குழந்தைகள்ஓடோடிவந்து நம்மை அணைத்துக் கொள்வதும் கொஞ்சுவதும்தான். நமக்கோ குழந்தைகளுக்கோ எத்தனை வயதானாலும் இந்த இன்பத்தின் அளவு மாறுவதேயில்லைஅதுவும் மலர்கள்போன்ற மென்மையான பூவுடலைக்கொண்ட சின்னஞ்சிறுகுழந்தைகள் ‘குறுகுறு’வென நடைபயின்று, நாம் எதிர்பாராமலோ இல்லை எதிர்பார்த்தோ,பின்னாலிருந்தோ அல்லது முன்னிருந்து ஓடிவந்தோ நம்மை அணைத்துக்கொள்ளும் ஆனந்த அனுபவம் வார்த்தைகளால் விளக்கமுடியாத உன்னதமான ஒரு அனுபவம்.\nசரியான சொல்லால் கூறவேண்டுமெனில் பாரதியாரின் பாடலைத்தான் துணைகாணவேண்டும். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ எனும் பாடலில் ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ,’ என்று கூறுவார். ‘உன்மத்தம்’ என்பதற்கு மதிமயக்கம் – அல்லது ஊமத்தம்பூவை உண்டநிலை போன்ற அனுபவம் எனலாம். குழந்தையைத் தழுவிக்கொண்ட அந்தத்தருணங்களில், உலகினையும், நம்மையும் மறந்து, நமது நிலையையும் இடம், ஏவல், பொருள் அனைத்தையுமே மறந்து தன்வயமிழந்து விடுகிறோம். இதனால்தான் குழந்தைகளை ‘மயக்குறு மழலை’ என்றார் புறநானூற்றுப் பாடலைப் பாடிய புலவனார். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்றார்.\nஇந்த ‘மெய்தீண்டும்’ அனுபவத்தைப் பெரியாழ்வார் ஆரத்தழுவுதல், புறம்புல்கல் என விதம்விதமாக அனுபவித்துப் பாடிமகிழ்ந்துள்ளார். குழந்தை கிருஷ்ணன் தன்னை அணைத்துக்கொள்ளும் இன்பத்தை அனுபவித்த தாய், அவனிடம், “வா, வந்தென்னை அணைத்துக்கொள்,” என அந்த மெய்தீண்டும் இன்பத்தைத் திரும்பத்திரும்பப்பெற யாசிக்கிறாள்.\n‘கருநிறக் குட்டிக்கிருஷ்ணன், ப��ான்னாலான அரைச்சதங்கை, பாதச்சதங்கை, நெற்றிச்சுட்டி ஆகியவை அணிந்துகொண்டு, அவை ‘பளீர்பளீரெ’ன மின்னல் போல ஒளிவீச, காற்சதங்கைகள் ‘சலன்சலன்,’ என்றொலிக்க, குட்டிமேகம் ஒன்று மின்னலோடு முழங்கியபடி வருவதுபோல ஓடிவந்து எனது இடுப்பில் இருப்பதற்காக வந்து என்னை அணைத்துக் கொள்ளவேணும்’ எனத் தாய் ஆசைப்படுகிறாள். மனிதனுக்குப் பொன்நகைகளின் மேல் ஆசை வளர்ந்தபின்பு தான் தோன்றி வளர்கிறது. ஆயினும் குழந்தை சிறிது தத்தித்தத்தி நடக்க ஆரம்பித்த உடனேயே அவனுக்குக் காலில் ‘கிணிகிணி’யென ஒலிக்கும் கால்சதங்கைகளையும், இடையில் அரைச்சதங்கையையும் அணிவித்து மகிழ்கிறோம். அவன் நடைபயிலும்போது அவை ‘சலார்பிலார்’ எனவும் ‘சலன்சலன்’ எனவும் ஒலிப்பதனைக் கேட்டு மகிழ்கின்றோம்.\nபொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டித்\nதன்னியல் ஓசை சலன்சலன் என்றிட\nமின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்\nஇவ்வாறு ஓடிவரும் குழந்தையின் அழகோ கொள்ளை அழகு. அதனையும் ஆசைஆசையாக வர்ணித்து மகிழ்கிறாள் அவள். ஓடிவரும் அவசரத்திலும் ஆர்வத்திலும் கிருஷ்ணனின் சுருண்ட கரிய தலைமயிரானது அவனுடைய பவளவாய் உதட்டின்மீது ஒட்டிக்கொண்டுள்ளது. இது தாய்க்கு செந்தாமரை மலரில் தேன் உண்ண வந்து மொய்க்கும் வண்டுகளைப் போலுள்ளதாம் ‘சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு ஆகியவற்றை ஏந்திய உன்னுடைய அழகிய கைகளைக் கொண்டு என்னை ஆரத் தழுவிக் கொள்வாய், அச்சோ ‘சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு ஆகியவற்றை ஏந்திய உன்னுடைய அழகிய கைகளைக் கொண்டு என்னை ஆரத் தழுவிக் கொள்வாய், அச்சோ அச்சோ\nசெங்கமலம் பூவில்தேன் உண்ணும் வண்டேபோல்\nபங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப,\nசங்குவில் வாள்தண்டு சக்கரம் ஏந்திய\nஅங்கை களாலே வந்து அச்சோ\nஆரத் தழுவாய் வந்து, அச்சோ\nஇந்த ‘அச்சோ’ எனும் பதத்திற்கு என்ன பொருள்\nகழகக் கையகராதி. அன்னை வேண்டிக் கொண்டபடிக்கே வந்து குழந்தை அவளை ஆரத்தழுவிக் கொண்டால் விவரிக்க முடியாத புளகாங்கிதம் எய்துவாளல்லவா அந்த விவரிக்க இயலாத நிலையினை (ஒருவாறு) விளக்கும் வியப்புக் குறிச்சொல்லாக இதனைக் கொள்ளலாம். ஒரு அருமையான, அழகான பூவையோ பொருளையோ கண்டால், ‘ஐயோ, எவ்வளவு அழகாக இருக்கிறது,’ என வியக்கிறோம் அல்லவா அந்த விவரிக்க இயலாத நிலையி���ை (ஒருவாறு) விளக்கும் வியப்புக் குறிச்சொல்லாக இதனைக் கொள்ளலாம். ஒரு அருமையான, அழகான பூவையோ பொருளையோ கண்டால், ‘ஐயோ, எவ்வளவு அழகாக இருக்கிறது,’ என வியக்கிறோம் அல்லவா அழகை அளவிட்டுக்கூற இயலாத நமது இயலாமையை அது வெளிப்படுத்துகிறது. அதுபோன்றதே இதுவும் எனக் கொள்ளலாம்.\nதாம் போற்றிப்பரவும் தெய்வங்களைக் குழந்தைகளாக்கித் தம்மை அன்னையராகப் பாவித்துக்கொண்டு பாடும் அடியார்களின் அனுபவம் உண்மையான அன்னையரின் அனுபவத்திலிருந்து சிறிது வேறுபடுகின்றது என்பது ஒரு கருத்து. அந்தத் தெய்வத்தின் திருவிளையாடல்களை ரசித்து கற்பனைக்கண்ணில் கண்டு மகிழ்ந்தவர்கள் அடியார்கள். ஆகவே அவர்கள் ‘இவ்வாறு செய்த எம்பிரானாகிய குழந்தை என்னிடம் வாரானோ’ என வேண்டிப்பாடுகின்றனர். பெற்றெடுத்த அன்னைக்கோ குழந்தை ஒன்றேதான்\nஅவளுடைய உலகம்; ஆதலால் அவள் பாடல்கள் அனைத்தும் அவனிடம், ‘நான் உனக்கு இதனைத்தருவேன், இதனைச்செய்வேன்’ என்றே கூறும்விதத்தில் அமையும். இங்கு ஒரு உதாரணமாக எனது பாட்டியார் பாடும் ஒருபாடலைப் பற்றிக் கூறுகிறேன்:\nவம்புகள் செய்யாமல் மடிதனில் இருக்கலாம்\nவெந்நீரில் குளிப்பாட்டி மேனியெல்லாம் துடைத்து\nநெய்யினால் அதிரசம் கையிலே தருகிறேன்\nகட்டித்தயிர் வார்த்து கையிலே பழையது\nஇது தன்குழந்தையைப் பதமான வெந்நீரில் இதமாக நீராட்டி, அழகான பட்டாடை உடுத்துவதையும், நானாவிதத் தின்பண்டங்களை உண்ணவளித்து அவனைக் கொஞ்சிக்களிக்க விரும்புவதனையும் உணர்த்துகிறதே அன்றி, அவன் ‘மின்னல் ஒளிரும் மேகம்போல’ ஓடிவந்தான் என்றோ, ‘சங்குசக்கரம் ஏந்திய திருக்கைகளால்’ தன்னை வந்து தழுவிக்கொள்ள வேண்டுமென்றோ அந்தத் தாயுள்ளம் கவித்துவமாக வேண்டுவதில்லை.\nபக்தியில் பரவசத்திலாழ்ந்த பெரியாழ்வார் போலும் அடியார்களே தாயின் எண்ணங்களை, அழகொழுகும் பிள்ளைத்தமிழின் மூலம் கவிநயம் பொங்க, மேலும் ஒருபடி உயர்ந்தநிலைக்கு எடுத்துச்சென்று சிந்தையில் கண்டுகளிக்கின்றனர்.\nகூனிப்பெண்ணொருத்தி சந்தனம் அரைத்து எடுத்துச்செல்கிறாள். ‘என்னுடலில் பூசிக்கொள்ளச் சிறிது சந்தனம் கொடேன்’ என்ற அவளிடமிருந்து சந்தனத்தை வாங்கிப் பூசிக்கொள்கிறான் இளம்காளைப்பருவத்தினனான கிருஷ்ணன். அவளும் கொடுக்கிறாள். பூசிக்கொண்டவன் ���ும்மாயிராது, அவள் முகத்தைப்பற்றி நிமிர்த்தினான்; அவள் கூனல் நிமிர்ந்தது. அத்தகைய அரியதோர் செயலைச்செய்தவன் இந்தக் கிருஷ்ணன்; அவன் என்னை வந்து அணைத்துக்கொள்ள மாட்டானா எனத் தாய் ஏங்குகிறாள்.\nஇதனை இன்னொரு பாசுரத்தில் பெரியாழ்வார் அன்னையாகிக் கூறுகிறார்:\nநாறிய சாந்தம் நமக்கு இறைநல்கு என்னத்\nஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று\nகுழந்தையிடம் அவன் நம்மை வந்து அணைத்துக் கொள்ளும்படி வேண்டுவது ஒருவிதம். அவனாக ஓடோடி வந்து பின்னாலிருந்து நாம் ஏதோ சிந்தனையில் உள்ளபோது எதிர்பாராமல் நம்மை அணைத்துக்கொண்டால் – புறம்புல்கினால்- ஆலிங்கனம் செய்துகொண்டால்- எப்படி இருக்கும்\nஇவ்வாறு தான் கிருஷ்ணன் ஓடோடிவந்து அன்னையின் முதுகினைக் கட்டிக் கொள்கிறான்; சின்னஞ்சிறு குழந்தை. ஆண்குறியிலிருந்து சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் துளிர்க்கின்றது. அதைப் பற்றி அன்னையானவள் அருவருப்போ சினமோ கொள்வதில்லை. தாயன்பு இதனைப் பொருட்படுத்தாதது. அவனது பூப்போன்ற பிஞ்சுக்கைகளின் அணைப்பு அவளை ஆனந்தமயமான ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. பெரியாழ்வார் இப்படிக் கிருஷ்ணன் அன்னையைப் புறம்புல்குவதை இன்னும் அழகாக ரசிக்கிறார்.\n‘இரண்டு நீலநிற இரத்தின வட்டுக்களின் நடுவில் வளர்ந்துள்ள மாணிக்கமொட்டின் நுனியில் அரும்பும் முத்துக்கள் போலத்துளிர்த்த நீருடன் ஓடிவந்து என் கோவிந்தன் என்னைப் புறத்தில் அணைத்துக்கொள்வான்,’ எனக் கற்பனைசெய்து உள்ளம் நெகிழ்கிறார்.\nவட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க\nமொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தேபோல்\nசொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்கஎன்\nகுட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்;\nகோவிந்தன் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)\nஇந்தக்குட்டன் தேவர்களுக்கெல்லாம் தலைவன் எனப்படுபவன். ‘ ‘நாந்தகம்’ எனும் வாளினை ஏந்திய நம்பியே நான் உன்னிடம் அடைக்கலம்,’ என்று பாரதப்போரில் அர்ச்சுனன் கிருஷ்ணனைச் சரணடைகிறான். அவனுக்கு அடைக்கலம்தந்து, பகைவர்கள் அனைவரும் கலங்கி அஞ்சி ஓடுமாறு, அர்ச்சுனனுக்காகத் தேரோட்டியாக இருந்தான் இந்தக்கண்ணன். அப்பேர்ப்பட்ட கண்ணன் குழந்தையாகி என்னைவந்து புறத்தே அணைத்துக்கொள்வான் என எண்ணிக் களிக்கிறார் பெரியா��்வார். இப்பாடலில், தனது மகனான அவன் ஒரு உயர்ந்த வீரனாகவும், நம்பியவர்களைக் காப்பவனாகவும், ராஜதந்திரியாகவும் விளங்கியதை வெளிப்படுத்தும் பெருமிதம் தொனிக்கின்றது\nதன் குழந்தையின் கருணை உள்ளத்தையும், பக்தவத்சலனாக அவன் அர்ச்சுனனுக்கு அருளிய திறத்தையும் வியந்து ‘விசயன் மணித்திண்தேர் ஊர்ந்தவன்’ என அவனை வர்ணித்து மகிழ்ந்தவர், இருப்பினும் தனக்கு அவன் என்றென்றும் தன்னைப் புறம்புல்கும் குழந்தைதான் என்றே கருதிப்போற்றுகிறார்.\nநாந்தகம் ஏந்திய நம்பி சரணென்று\nதாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்\nவேந்தர்கள் உட்க விசயன் மணித்திண்தேர்\nஉம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)\nகிருஷ்ணனின் குழந்தைப்பருவக் குறும்புகள் எல்லோருக்குமே மிகவும் இன்பமானவை. வேண்டுமென்றே அக்குறும்பன் அனைவருக்கும் அன்புத்தொல்லை கொடுக்கிறான். அவன்பொருட்டு, அவனை ரசித்து, அனுபவித்து, அதனால் தாம் நுகரும் இன்பத்தினை இடையறாது அடைவதற்காகவே அவன் குறும்புகளை அனைவரும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்கள்.\nகிருஷ்ணன் எனும் குட்டனின் பிறப்பால் ஆய்ப்பாடியே புதுக்களை பெற்றதாம். ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ எனும் தலைப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கிருஷ்ணனின் குணாதிசயங்களை ஆய்ந்து எழுதிய ஒரு அருமையான நூல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதில் அவர், கிருஷ்ணன் பிறப்பதற்குமுன் ஆய்ப்பாடி மாடுமேய்ப்பது, பால்கறப்பது, தயிர் வெண்ணெய் விற்பது என இயந்திரமயமான ஒரு நியமம் கொண்ட லயத்தில் இயங்கிவந்தது எனவும் கிருஷ்ணனின் வரவால், ஆயர், இடைச்சியர் வாழ்க்கை மிக்க சுவாரசியமுடையதாகவும் வண்ணமயமாகவும் மாறிவிட்டதாக விவரிப்பார். கதைப்போக்கில் அமைந்திருந்தாலும் இது கிருஷ்ணனின் குணாதிசயங்களைப் பாங்குறவிளக்கும் ஒரு ஆராய்ச்சிநூலாகவே விளங்குகிறது.\nகிருஷ்ணனை ரசிக்கும் அனைவரும் படித்து மகிழ வேண்டிய நூல் இது. ஏதாவது ஒரு வீட்டில் நண்பர்கள் பட்டாளத்துடன் நுழைந்து, ஒரு பொத்த மரஉரலைக் கவிழ்த்துப்போட்டு அதன்மீது வாகாக ஏறியமர்ந்துகொண்டு இனிக்கும் பாலையும், வெண்ணெயையும், வயிறு நிரம்ப ரசித்து உண்கிறான் இவன். ‘இவ்வாறு ‘பாலும் வெண்ணெயும் மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய’ என்னப்பன் கிருஷ்ணன் புறத்தேவந்த�� என்னை அணைத்துக் கொள்வான்,’ என ஆசையாகக் கற்பனை செய்கின்றார் பெரியாழ்வார். (அத்தன்- என்னப்பன்)\nபொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி\nதித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்\nமெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய\nஅத்தன் வந்து என்னப் புறம்புல்குவான்\nஆழியான் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)\nவெண்ணெயும் பாலும் தயிரும் திருடி எதற்காக இவன் உண்ணவேண்டும் ஒரு மோகனப்புன்னகை செய்துகேட்டால் கொடுக்காத கோபியரும் உண்டோ ஒரு மோகனப்புன்னகை செய்துகேட்டால் கொடுக்காத கோபியரும் உண்டோ ஆய்ப்பாடியே இவனுடைய அழகிலும், குறும்பிலும் மயங்கிக்கிடக்கிறது. இவனுக்குக் கொடுக்காத வெண்ணெயால் என்ன பிரயோசனம் ஆய்ப்பாடியே இவனுடைய அழகிலும், குறும்பிலும் மயங்கிக்கிடக்கிறது. இவனுக்குக் கொடுக்காத வெண்ணெயால் என்ன பிரயோசனம் இதற்கெல்லாம் பொருள் ஒன்றுதான். கள்ளமற்ற ஆய்ப்பாடி மக்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தினைக்கொடுத்து அவர்கள் வாழ்விலும் சுவைசேர்க்கவே இவ்விளையாடல்களையெல்லாம் இவன் செய்தான் எனலாம்.\nசிவனுடைய திருவிளையாடல்களுக்கு ஈடாகத் திருமால் தானொரு குழந்தையாகிச் செய்த விளையாடல்கள்தான் இவை.\nகுட்டிக்கிருஷ்ணன் ஒரு பெரிய மணல்குன்றின் உச்சியிலேறி நின்றுகொண்டு, தனது புல்லாங்குழலை இசைத்து, மகிழ்ச்சிபொங்க நடனம் ஆடிக்கொண்டிருக்கிறான். ஆய்ப்பாடிப் பிள்ளைகளோடு மாடுமேய்த்தும், வெண்ணெய் திருடித்தின்றும் கூத்தடித்துக் களித்து அவர்களை ரசிக்கவைத்தான். இப்போது வயதில் முதிர்ந்த ஆயர்கள் மகிழும்வண்ணம் அவர்கள் கண்டுகளிக்குமாறு நடனமாடி அவர்கள் இதயங்களையும் கொள்ளையடித்து, அன்பையும் தனக்குரியதாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் இவனைத்தவிர வேறு யாருக்கு வரும் இவ்வாறு நடனமாடுபவன் திருமாலே என உணர்ந்த முனிவர்களும் தேவர்களும் வந்து அவனை வணங்கிப் போற்றுகின்றனர்.\nஇதையெல்லாம் சாமானிய மக்களான, எளிய ஆயர்கள் (கிருஷ்ணன் தெய்வ அவதாரம் என) உணராதபடிக்குச் செய்து மயக்குகிறான். அந்த மாயக்கிருஷ்ணன் வந்து என்னைப் புறம்புல்குவான் என்று பெரியாழ்வார் எண்ணி இன்புறுகிறார்.\nமுத்தலை காணமுது மணற்குன்று ஏறிக்\nகூத்து உவந்து ஆடிக் குழலால் இசைபாடி\nவாய்த்த மறையோர் வணங்க மறையவர்\nஏத்த வந்து என��னைப் புறம்புல்குவான்\nஎம்பிரான் என்னைப் புறம்புல்குவான். (பெரியாழ்வார் திருமொழி- 10)\n‘குறுகுறு’வென நடந்து ஆடிவந்து அருகில் நிற்கும் சிறுகுழந்தை எல்லாவற்றினையும் ஆச்சரியத்துடன் விழித்துநோக்கும்- சலிக்கும்- அவனது கண்கள்; அந்தப்பார்வையும், அவனுடைய சிறுவடிவமும், செய்யும் செய்கைகளும் அவனை அள்ளி அணைத்து உச்சிமுகரும் பேராசையை – வார்த்தைகளால் கூறமுடியாதபடி எழும் மழலைப்பாசத்தினை- வாத்ஸல்யத்தை மனதில் உண்டுபண்ணிவிடுகின்றன. அவனைக் கண்களால் கண்டு களிப்பதே பரமானந்தத்தினை அளிக்கின்றது. உள்ளத்தைக் கவர்ந்துகொள்வதில் கிருஷ்ணனுக்கு இணை யாருமே இல்லை எனலாம். இருகைகள் கொள்ளாமல் வாரியெடுத்து, மெய்குளிர அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு மகிழும் ஆனந்த அனுபவத்தினைப்பெற ஆசையால் துடித்தபடி உள்ளன கண்கள். அவனைச்சென்று தழுவிக்கொள்ள அவை மிகுந்த ஆவலுடன் இருக்கின்றவாம். தெய்வக்குழந்தையான கிருஷ்ணனின் திருவுருவைச் சிந்திப்பவர்கள் மெய்யால்- உடலால் அவனை ஆலிங்கனம் செய்துபெறும் பேரின்ப அமுதத்தைக் கண்களாலும், கற்பனைசெய்வதனால் உண்டாகும் ஆன்ம அனுபவத்தினாலுமே பெற்றுணர்கின்றனர். குழந்தை கண்ணனை அணைக்கும் இன்பம் பற்றி லீலாசுகர் இவ்வாறு தான் உணர்கிறார்;\nலீலீ-கிசோர-முபகூஹிது-முத்ஸுகோஸ்மி (ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் 1.35)\nஎங்கும், எதிலும் கண்ணனையே கண்டுகளித்த பாரதியார் கூறுகிறார்:\n‘தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா நின்னைத்\nதீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா.’\nகாக்கைச்சிறகினில் அவன் கரியநிறத்தினையும், பார்க்கும் மரங்களிலெல்லாம் அவன் பச்சைவண்ணத்தினையும் போற்றுபவர், ஏன் அவன் ‘தீயெனச் சுடுகிறான்’ என்கிறார் என நாம் சிந்திக்கிறோம் கற்பனையில் தான் அவனை அணைத்துமகிழும் அனுபவத்தினையும் அவன் தன்னைப்புறம்புல்கும் இன்பத்தினையும் அனுபவித்து உணர்ந்தவர்கள் இவ்வடியார்கள். கிருஷ்ணனின் வளர்ப்புத்தாயான யசோதையைப் போற்றி, அவள் அனுபவித்த மழலை இன்பத்தினைத் தாமும் கற்பனையில் அனுபவித்துப்பாடி மகிழ்ந்தனர். ‘அவனை அன்பால் அடைவது எளிது; ஆயினும் அது ஒரு ஆன்மீக அனுபவம்-எல்லோர்க்கும் எளிதில் கிட்டாதது,’ எனவும் உணர்ந்தவர்கள் இவ்வடியார்கள். ஆகவே தான், தீயினுள் விரலை வைத்தால் பொசுக்கிவிடும்; அத��யே கண்ணனைத் தீண்டுவதாகக் கருதிவிட்டால் இன்பம் கிடைக்கும் எனும் சிந்தனையில் பாரதி இவ்வாறு பாடிக்களித்திருப்பாரோ எனத் தோன்றுகிறது கற்பனையில் தான் அவனை அணைத்துமகிழும் அனுபவத்தினையும் அவன் தன்னைப்புறம்புல்கும் இன்பத்தினையும் அனுபவித்து உணர்ந்தவர்கள் இவ்வடியார்கள். கிருஷ்ணனின் வளர்ப்புத்தாயான யசோதையைப் போற்றி, அவள் அனுபவித்த மழலை இன்பத்தினைத் தாமும் கற்பனையில் அனுபவித்துப்பாடி மகிழ்ந்தனர். ‘அவனை அன்பால் அடைவது எளிது; ஆயினும் அது ஒரு ஆன்மீக அனுபவம்-எல்லோர்க்கும் எளிதில் கிட்டாதது,’ எனவும் உணர்ந்தவர்கள் இவ்வடியார்கள். ஆகவே தான், தீயினுள் விரலை வைத்தால் பொசுக்கிவிடும்; அதையே கண்ணனைத் தீண்டுவதாகக் கருதிவிட்டால் இன்பம் கிடைக்கும் எனும் சிந்தனையில் பாரதி இவ்வாறு பாடிக்களித்திருப்பாரோ எனத் தோன்றுகிறது ‘காற்றென வந்தெனைக் கட்டியணைப்பான்’ என்று சுத்தானந்த பாரதியாரும் பாடியுள்ளார். எல்லாமாக இறைவனைக் கண்டுணர்ந்து களிப்பதே பேரின்பம் எனச் சொல்லாமல் விளங்குகிறது. உண்ணும் சோறும், பருகு நீரும், தின்னும் வெற்றிலையுமாக உள்ளவன், காற்றாகவும் உள்ளான்; வந்து கட்டியணைத்தும் கொள்கிறான். ஒரு குழந்தை நம்மைத் தழுவுவதும் தென்றல் நம்மைத் தழுவுவதுபோன்ற சுகானுபவமே\nதென்றல்தழுவுவதும் ஒரு குழந்தை நம்மைத் தழுவுவதுபோன்ற சுகானுபவமே ஆக இந்தக் குழந்தையின் அணைப்பின்பத்தினை ரசித்துப் போற்றாத அடியார்களில்லை எனலாம்.\nகுழந்தையின் அணைப்பில் பெறும் இன்பம், அது, மனிதனானாலும், நாய்க்குட்டி, அணில்பிள்ளை ஆனாலும், தெய்வமே ஆனாலும், குழந்தைக்கும் நமக்கும் உள்ள பிணைப்பினை நெருக்கி, இறுக்கி பலப்படுத்துகிறது. உரிமையை, உரிமையால் விளையும் அன்பினை உறுதிசெய்கின்றது.\nஇதனால் தான் கிருஷ்ணன் எனும் குட்டன் நம் எல்லாருக்கும் மிக மிக நெருக்கமானவன். நம் வீட்டுக்குழந்தை. ஆண்டவன் எனும் உறவு அதற்குப்பின்தான்\nஎன் குட்டன் என்னைப் புறம்புல்குவான்\n1950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையம் துரித அபிவிருத்தி\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டவர்\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவ��ு நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/13000.html", "date_download": "2019-03-24T14:06:43Z", "digest": "sha1:VEOYPMPVSC7LJ2HZMF4A6X4GAVIZN3I7", "length": 14378, "nlines": 265, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : நாடு முழுவதுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 13,000 கண்காணிப்புப் பணியாளர்கள்!", "raw_content": "\nநாடு முழுவதுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 13,000 கண்காணிப்புப் பணியாளர்கள்\nஎதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட சுமார் 13,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பெஃப்ரல்) தெரிவித்துள்ளது.\nகொழும்பு சினமன்; கிரான்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில்,\nநாடு முழுவதுமுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 15,044,449 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nதேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 12,314 நிலையான கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் கண்காணிப்பு பணிகளுக்காக 335 நடமாடும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வாகங்களில் தலா 4 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தபடுவர்.\nபிரச்சினைகள், மோதல்கள், அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு தலா 4 பேர் அடங்கிய 25 சிறப்பு கண்காணிப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.\nஇம்முறை நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கையின் போது தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் சிறப்பான அணுகுமுறைகள் காரணமாக வன்முறை சம்பங்கள் கடந்த தேர்தல்களைவிட குறைவாக இருந்தபோதும் மனித படுகொலைகள் இரண்டு பதிவாகியுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடையதாக 392 சம்பவங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்புடைய 376 வன்முறைகள் பதிவாகியுள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணி தொடர்புடைய 34 முறைப்பாடுகளும் ஏனைய கட்சிகளுடன் தொடர்புடையதாக 29 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇதேவேளைஇ ஐக்கிய தேசியக் கட்சி மீதாக தாக்குதல் சம்பவங்கள்62 பதிவாகியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீதான 45 சம்பவங்களும் மக்கள் விடுதலை முன்னணி மீதான 08 சம்பவங்களும் ஏனைய கட்சிகள் மீது 10 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nபிரதான இரு கட்சிகள் மீதான தாக்குதல் மற்றும் முறைப்பாடுகள் சம அளவில் காணப்படுகிறதுடன். அரச சொத்துக்களை பரப்புரைக்காக பயன்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் உள்ளமை காரணமாக பிரதானமாக யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாத நிலை காணப்படுகின்றது.\nஇதேவேளை தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயமாக விடுமுறை வழங்கி அவர்களை வாக்களிக்க இந்நிறுவனங்கள் இடமளிக்க வேண்டும்.\nஅவ்வாறு விடுமுறை வழங்க தவறினால் அது சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றம் என்பதுடன் அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை கடந்��� ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மக்கள் முன்வந்ததைப் போல இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்க முன்வரவேண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 100ற்று 82 சதவீதம் வாக்களிப்பு பதிவாகியிருந்தது.\nஇது மிக முக்கியமான தேர்தல் என்பதால் பொதுமக்கள் தமது தனிப்பட்ட நலன்களை பாராது பொது நலன்களையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு சிறப்பான நேர்மையான உறுப்பினர்களை தெரிவு செய்து நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.\nவாக்களிப்பு நிலையம் தனது தொடரிலக்கம் என்பன தெரிந்திருந்தால் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை அவசியமில்லை இருந்தாலும் சிரமங்கள் மற்றும் தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்காக கட்டாயம் வாக்காளர் அட்டையுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள். வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் வாக்களிப்பு தினத்தில் உங்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களார் பட்டியலில் பெயர் இருக்கின்றதா என்று பார்த்து வாக்களியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t285-topic", "date_download": "2019-03-24T13:19:44Z", "digest": "sha1:P4CQFUQZNTJ3U4SZE3ZB3REJSRJGQ72L", "length": 22724, "nlines": 62, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்\nஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உரியவருக்கே ஓய்வூதியம் போய்ச் சேருவதை உறுதி செய்யவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு இவர்களால் எப்படிப் பிழைத்திருக்க முடிகிறது என்பதை அறிந்து கொள்ளவே இத்தகைய சான்றைக் கேட்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nபணிக் காலத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், ஓய்வூதியம் என்னவோ 1,600 அல்லது 1,700 ரூபாய்க்கு மேல் கிடைக்காது. 50 ஆயிரம் சம்பளம் பெற்றவராக இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றவராக இருந்தாலும் இதுதான் வரம்பு. 1995-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கொண்டு வரப்பட்ட ஓய்வூதியத் திட்டம்தான் இப்படியொரு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. வாங்கும் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ரூ.6,500 -க்கு மட்டும்தான் ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்வகித்து வருகிறது.\n\"மாத ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பளம் ஷ் பணியாற்றிய ஆண்டுகள் / 70' என்பதுதான் ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதற்கான சூத்திரம். ஓய்வூதியம் பெறத் தகுதியான அதிகபட்ச சம்பளம் ரூ.6,500 என வைத்துக் கொண்டால், 1995-ம் ஆண்டில் பணியில் சேர்ந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, 2028-ஆண்டில் ஓய்வு பெறப் போகும் ஒருவருக்கு அப்போது கிடைக்கப்போகும் ஓய்வூதியம் வெறும் 3,250 ரூபாய் மட்டுமே. பணிக்காலம் குறைந்தாலோ, சம்பளம் குறைவாக இருந்தாலோ மாத ஓய்வூதியம் ரூ.1,600 மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவர் எப்படிக் குடும்பம் நடத்துவது அதுவும் 2028-ம் ஆண்டில். இந்தத் தொகை உத்தேசமாகவோ, அனுமானத்திலோ கணக்கிடப்பட்டதல்ல. உண்மையில் இதைவிடவும் மிகக் குறைந்த தொகையையே பலர் ஓய்வூதியமாகப் பெற்று வருகின்றனர். 100 ரூபாய் 200 ரூபாய் என்கிற அளவில்கூட ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.\n2010-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் 35,10,006 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் மாதம் 500 ரூபாய்க்கும் குறைவான ஓய்வூதியமே பெறுகிறார்கள் என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை.\nஇதே காலகட்டத்தில் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 5,93,85,325. இவர்கள் செலுத்தும் தொகை ரூ.1,09,166.57 கோடி என்று அந்த���் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கை. ஆனால், இப்போது வழங்கப்பட்டு வருவதே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும், நீண்ட காலத்துக்கு இது சாத்தியமில்லை என்றும் அரசு கூறி வருவதுதான் விசித்திரம்.\nஏப்ரல் 2004 முதல் மார்ச் 2006 வரையிலான கால கட்டத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் ரூ.22,659 கோடி பற்றாக்குறை ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அண்மையில் இது ரூ.54 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த அளவுக்குப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு ஓய்வூதிய மதிப்பீட்டாளரின் ஆலோசனையைப் பெறாமலேயே ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்ததுதான் காரணம் என்று 2009-ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்தது. ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.5,000 என்று இருந்ததை ரூ.6,500-ஆக 2001-ம் ஆண்டில் உயர்த்தப்பட்டதைத்தான் அந்த நிபுணர்கள் குழு குறிப்பிடுகிறது. ஓய்வூதியத் திட்டமே தொழிலாளர், வேலையளிப்பவர் ஆகிய இருவரின் பங்களிப்பின் மூலம் இயங்கும் திட்டம்தான். அப்படியானால் பங்களிப்பை அதிகரித்தால், ஓய்வூதியத்தையும் அதிகரிக்க முடியும் என்பதுதான் அடிப்படை.\nஆனால், வேலை வழங்குவோர் அல்லது அரசிடமிருந்து அதிகமான பங்களிப்பு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. அரசு ஊழியர்களுக்கே ஓய்வூதியம் வழங்காமல், சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் மற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது பற்றி அரசு அக்கறையுடன் முயற்சிக்கும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.\n2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் இவ்வளவுதான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 10 சதவீதம் தொகையை ஓய்வூதியத் திட்டத்துக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் உள்ள சந்தை நிலையைப் பொருத்து அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால், எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்பது இறுதிவரை மர்மமாக இருக்��ும். அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 என நிர்ணயிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது. நிதிச் சுமையைக் காரணம் காட்டி இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வரும், அதே வேளையில், எந்த விதமான பங்களிப்பும் இல்லாமல் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அரசால் போதுமான ஓய்வூதியம் வழங்க முடியும். ஆனாலும் பிடிவாதமாக மறுத்து வருகிறது என்பதே இதன் மூலம் தெரியவரும் உண்மை.\nஇந்த நாட்டில் ஏழைகளை எங்கும் போய்த் தேட வேண்டியதில்லை. ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஏழைகள்தான். அரசுதான் அவர்களை ஏழ்மையில் தள்ளுகிறது. ஓய்வூதிய நிதிக்காக வழங்கும் தொகையை வேறு வகையில் முதலீடு செய்தால்கூட இதைவிட அதிகமான தொகை கிடைக்கும் என்பதே உண்மை.\nதொழிலாளர்களுக்கு 9 அம்சங்களில் குறைந்தபட்ச வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ உத்தரவிட்டிருக்கிறது. அதில் வயதான காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகையும் அடங்கும்.\nஇதன்படி, அனைத்து நாடுகளும் அனைத்துப் பிரிவினருக்கும் சீரான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆக, 1995-ம் ஆண்டில் அறிமுகமான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியத்தைக் கோரும் தகுதியுடையவர்களாகிறார்கள். ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வருங்கால வைப்புநிதி அமைப்பின் ஊழியர்களுக்கும் அந்தத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதில் பெருத்த வேறுபாடு நிலவுகிறது.\nஎல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியத் திட்டம்தானே தேவை, இதோ தருகிறோம் என்று கூறி எந்தச் சலுகையுமில்லாத ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கும் அரசு இப்போது அமல்படுத்தியிருக்கிறது. அதாவது, செருப்புக்கேற்றபடி காலை வெட்டியிருக்கிறார்கள். இதுதான் அரசின் தந்திரம். ஆனாலும் முரண்பாடு நீங்கவில்லை.\nஅரசு ஊழியர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஒவ்வொரு ஊழியரும் தங்களது மாத அடிப்படைச் சம���பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்துக்கு அளித்துவிட வேண்டும். அரசும் அதே அளவு பணம் வழங்கும். அதிகபட்ச ஊதிய வரம்பு என்று எதுவும் கிடையாது.\nஆனால், 1995-ம் ஆண்டின் ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 12 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு வழங்க வேண்டும். வேலை அளிக்கும் நிறுவனங்களும் இதே அளவு பணத்தை வழங்குவார்கள். ஆனால், அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.6,500தான்.\nஅதற்கு மேல் எவ்வளவு ஊதியம் பெற்றாலும் ரூ.6,500க்கு எந்த அளவுக்கு ஓய்வூதியம் கிடைக்குமோ அதுதான் வழங்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின்படி நிறுவனங்களின் பங்களிப்புக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் தொகை வழங்குவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்.\nஇந்த முரண்பாட்டால், தனியார் நிறுவனங்களில் ரூ.6,500க்கும் அதிகமாக ஊதியம் பெறுவோருக்குக்கூட மிகக் குறைந்த ஓய்வூதியமே கிடைக்கிறது. அதே நேரத்தில் அரசு அமைப்புகளில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்கூட ஓரளவு நல்ல தொகையைப் பெறுகிறார்கள்.\nஇப்படி 1995-ம் ஆண்டில் அறிமுகமான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் அளவைக் காட்டிலும் மிகக் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் தங்களது இறுதிக் காலத்தை துயரத்திலேயே கழிக்க வேண்டியிருக்கிறது.\nஇந்த வகையில் ஏழைகள் உருவாவதைத் தடுக்க வேண்டுமெனில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். கடைசியில் பெற்ற ஊதியத்தில் பாதியளவு ஓய்வூதியம் வழங்குவதே நியாயமானதாக இருக்கும். மூத்த குடிமக்கள் தொடர்பான விஷயம் என்பதால், அரசு இதில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அரசின் மோசமான கொள்கையால் ஏழ்மையில் தள்ளப்பட்ட இவர்களை மீட்பதும் அரசின் கடமையே.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22916", "date_download": "2019-03-24T14:05:58Z", "digest": "sha1:ZT32XTUVMVH6BHJAGNCS4CPYS33UG5KS", "length": 7194, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை தண்டு மாரியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமி���ர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப் பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் வீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. பொழுது விடிந்ததும், கனவில் வந்த அம்மனை தேடி அலைந்தான். அவர்களின் அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான்.\nதான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். அங்கேயே ஆலயமும் அமைந்தது. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே\nமக்களை காக்கும் சித்தூர் சாஸ்தா தென்கரை மகாராஜன்\nதிருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன்\nஅதியமான்கோட்டையின் அபூர்வம் : காசிக்கு இணையான காலபைரவர் கோயில்\nபண்ணாரி அம்மன் கோயிலில் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nகுகைக்குள் இருந்து நோய் தீர்க்கும் குமரன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்��� குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458536", "date_download": "2019-03-24T14:03:52Z", "digest": "sha1:WAJI75C3S3HCAHDYVTD75XQHFK72IRM3", "length": 6448, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காய்கறிகள், பெட்ரோல் விலை குறைவு எதிரொலி : மொத்த விலை பணவீக்கம் குறைந்தது | Vegetables and petrol prices echo: Wholesale price inflation is low - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகாய்கறிகள், பெட்ரோல் விலை குறைவு எதிரொலி : மொத்த விலை பணவீக்கம் குறைந்தது\nமும்பை : மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் கடந்த மாதத்தில் 4.64% ஆக குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 5.28% ஆக இருந்த நிலையில், இப்போது பணவீக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய புள்ளி விவர துறை தகவல் அளித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆண்டின் நவம்பரில் 4.02% ஆக இருந்தது. தற்போது பண வீக்கம் கணிசமாக வீழ்ச்சி அடைய உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை குறைவே காரணம் ஆக கூறப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை குறைந்ததால் நவம்பர் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 14. 28% ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்ததன் எதிரொலியாக டீபிலேஷன் எனப்படும் பணவாட்டம் மதிப்பும் 26. 98% ஆக குறைந்தது. இந்த காரணங்களால் மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத வகையில் நவம்பர் மாதத்தில் 4.64% ஆக குறைந்துள்ளது.\nவிலை பணவீக்கம் பெட்ரோல் டீசல் டீபிலேஷன்\nராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்\nஉலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்\nமலிவான விலையில் அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்\nதொடர்ந்து குறையும் டீசல் விலை, சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை...\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நில��ின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/senthil-ganesh-rajalakshmi-super-singer-performance", "date_download": "2019-03-24T14:01:25Z", "digest": "sha1:5CNWLIYD5LUXZ7ICS6RBMTK5AP7TPQTN", "length": 5604, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: senthil ganesh rajalakshmi super singer performance | cinibook", "raw_content": "\n கோவத்தில் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி ஜோடி\nசெந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி மிக வருத்தத்துடன் அவர்களின் ரசிகர்கள் சில பேருக்கு ஒரு வேண்டுகோள் செய்து உள்ளனர்………………………….. எங்களது பெயரில் பல Facebook, Instagram, Twitter Fake id உள்ளது....\nசெந்தில் கணேஷ்க்கு தேடி வரும் பட வாய்ப்புகள்\nஇசைப்புயல் ரகுமான் இசையில் படப்போகும் மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு அடுத்து அடுத்து வரும் வாய்ப்புகள் என்ன என்ன என்று பார்க்கலாம்……………………… விஜய் டிவி நடத்தும் சூப்பர்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதாவுடன் பாடிய பாடல்\nரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/coimbatore", "date_download": "2019-03-24T13:12:50Z", "digest": "sha1:MZXAXU253LP6YMVOCJUSGU5QWPBFIY4Z", "length": 4220, "nlines": 67, "source_domain": "youturn.in", "title": "Coimbatore Archives - You Turn", "raw_content": "\nஉதவாவிட்டாலும் பரவாயில்லை.. பெண்களை உடைத்துவிடாதீர்கள் \nசமூக வலைத்தளம் என்னும் இணைய சேவையின் அதிமுக்கிய பயன்பாடு, சமகாலத்தில் வாழும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரிடத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிதாக, எத்தளத்தில்…\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா தி��ு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:01:33Z", "digest": "sha1:JOON2GB7Z3BMJZDX4EJDNMM7DKBLL6VR", "length": 5222, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " அழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஅழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள்\nகண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருப்பான வட்டங்களைத் தான் கருவளையங்கள் என்று சொல்கின்றனர். இந்த கருவளையங்கள் என்பது இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை இல்லை...\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'அழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள்'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_50.html", "date_download": "2019-03-24T14:04:02Z", "digest": "sha1:PDTQQSHJRF5OAWJHROCULLI7UM3HNRMJ", "length": 7045, "nlines": 255, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது குண்டுத் தாக்குதல்!", "raw_content": "\nயாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது குண்டுத் தாக்குதல்\nயாழ் மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது நேற்று இரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் கைக் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது .\nவாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது .\nஇத்தாக்குதலானது மாவை சேனாதி ராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சி தொண்டர்களோடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோது இடம் பெற்றது.\nமேலும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் காரியாலயம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/bharathiraja/", "date_download": "2019-03-24T14:16:23Z", "digest": "sha1:OBTRVNVBYGVGFZDEIMEBFILCL43MWCAP", "length": 8790, "nlines": 162, "source_domain": "tamilscreen.com", "title": "bharathiraja – Tamilscreen", "raw_content": "\nபாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரன் கூட்டணியில் உருவான படத்துக்கு சீனாவில் வரவேற்பு\nஒரு நல்ல படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த ...\n – தேம்பி தேம்பி அழுதாரே ஏன்\nபாரதிராஜா- பாலா பஞ்சாயத்து என்னாச்சு\n இவருக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன சம்மந்தம்\nசீமான், பாரதிராஜா, அமீர், வைரமுத்து, வேல்முருகன் மன்னிப்பு கேட்கணுமாம்… – சொல்வது ஆர்.ஜே.பாலாஜி என்ற அரைவேக்காடு\n2015ல் சென்னை நகரை மூழ்கடித்த வெள்ளம், சென்னையில் குவிந்துகிடந்த குப்பைக்கூழங்களை எல்லாம் அடித்துச்சென்றுவிட்டது. அதேநேரம், ஆர்.ஜே.பாலாஜி போன்ற சில குப்பைகளை விட்டுச்சென்றும்விட்டது. சென்னையில் வ���ள்ளம் வந்தபோது, எத்தனையோ ...\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\nபன்றி, குட்டிகளைப்போடுவதுபோல் வாரம் வாரம் கணக்கில்லாமல் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள், திரைத்துறைக்கும் சமூகத்துக்கும் கேடு விளைவிப்பவையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து முடிப்பதற்குள் ...\nவிதார்த் நடிக்கும் குரங்கு பொம்மை – Official Trailer\nகுரங்கு பொம்மை – Trailer\nஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் - குரங்கு பொம்மை. கன்னடப்பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ...\nபாரதிராஜாவின் குற்றப்பரம்பரை… பாலாவின் குற்றப்பரம்பரை… இரண்டு படங்களின் கதை இதுதான்…\nஒரே கதையை இரண்டுபேர் படமாக எடுப்பது தமிழ்சினிமாவுக்கு புதிய விஷயமில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற கேலிக்கூத்துகள் பல தடவை நடந்தேறி உள்ளன. அப்போதெல்லாம் வராத சர்ச்சையும்... சண்டையும்... ...\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t286-topic", "date_download": "2019-03-24T13:19:35Z", "digest": "sha1:P2ZUA2JCAEZB24BVXF3FNCFVLRCSBPAF", "length": 15899, "nlines": 52, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "சாத்தான்களும் யூதாஸ்களும்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை வந்த அணிகள் 16 ஆட்டங்களில் ஆடியிருந்தன. 16 ஆட்டங்கள் என்றால் ஒவ்வொரு வீரரும் அதிகபட்சமாக 48 மணி நேரம் களத்தில் இருந்திருப்பார்கள்.\nபேட்டிங் என்றால் பன்னாட்டு நிறுவன விளம்பரங்கள் அச்சிட்ட பேட்டை கேமரா முன் காட்டுவதிலேயே பாதி நேரம் போய்விடும். பீல்டிங் நேரத்தில் வீரர்கள் எவ்வளவு \"சுறுசுறுப்பாக' இருப்பார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்போதாவது பந்து வந்தால் ஓட வேண்டும். இல்லையென்றால் வழக்கம் போல ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.\n48 மணி நேரத்தில் இவர்கள் செய்த இந்த மாதிரியான வேலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு தெரியுமா ரூபாயில் சொல்வதென்றால் சில கோடிகள். அதுவும் சென்னை மண்ணின் மைந்தனாகிப் போன தோனியின் வருமானம் 10 கோடி ரூபாயையும் தாண்டும் என்கிறார்கள். இப்படி அள்ளிவீசப்படும் பணம்தான் கிரிக்கெட்டையும், வாரியத்தையும் பெருந்தலைகள் மொய்ப்பதற்குக் காரணம்.\nஇந்தியாவில் கிரிக்கெட்டைப் பற்றி விமர்சித்தால் ஒன்று தேசத் துரோகியாக வேண்டியிருக்கும். அல்லது வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என்பார்கள். கிரிக்கெட் மீது நம் மக்கள் வைத்திருக்கும் பற்று அப்படி. சரி, கிரிக்கெட் என்கிற விளையாட்டை விடுங்கள். அதை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பு பற்றி யாராவது கைநீட்டிக் குறைகூறிவிட முடியுமா அந்த அமைப்பை எதிர்த்து இதுவரை யாராவது ஜெயிக்க முடிந்திருக்கிறதா அந்த அமைப்பை எதிர்த்து இதுவரை யாராவது ஜெயிக்க முடிந்திருக்கிறதா ஒரு காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த கபில்தேவ்கூட, கொஞ்சகாலம் பிசிசிஐக்கு எதிராகப் போராடிப் பார்த்துவிட்டு, கடைசியில் சரணடைந்து விட்டார்.\nஇப்போது பிசிசிஐக்கு எதிராகக் கிளம்பியிருப்பவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான அனில் கும்ப்ளே. அவரது பேரைச் சொன்னதும் இரு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. மற்றொன்று 2002-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக செயிண்ட் ஜான் மைதானத்தில் நடந்த போட்டியில் தில்லான் அடித்த பந்து தாடையைக் கிழித்த பிறகும், தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து 14 ஓவர்கள் பந்து வீசிய துணிவு. இத்தகைய வீரர் இப்போது, பிசிசிஐக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார். கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nபிசிசிஐ மீது எத்தனையோ புகார்கள் எழுந்த போதெல்லாம் வராத எதிர்ப்பு, இப்போது ஏன் வந்திருக்கிறது என்று எல்லோரும் கேட்பது புரிகிறது. ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து வந்தார் கும்ப்ளே. இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து, திறமையானவர்களை அடையாளம் காண்பதற்காக கடந்த 2000-ம் ஆண்டில் ராஜ்சிங் துங்கர்பூர் தொடங்கிய அமைப்பு இது. அண்மையில் சதமடித்த மனோஜ் திவாரி உள்பட பலர் இந்த அமைப்பின் மூலம் அணிக்கு வந்திருக்கிறார்கள்.\nதன்னுடைய கனவுத் திட்டங்கள் எதையும் பிசிசிஐ அமைப்பு ஏற்கவில்லை என்றும், வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக தாம் தொடர முடியாது என்றும் கூறி தனது பதவியை கும்ப்ளே ராஜிநாமா செய்திருக்கிறார். பிசிசிஐ நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார். ஆனால், கும்ப்ளேவின் பதவி விலகலுக்குப் பின்னணியில் இருக்கும் பல்வேறு தகவல்கள் இப்போது கசிந்து கொண்டிருக்கின்றன. வீரர்களின் காயங்கள் தொடர்பான மேலாண்மைக்கான புதிய திட்டத்தை கும்ப்ளே முன்வைத்திருக்கிறார்.\nரூ.15 கோடி செலவு பிடிக்கும் இந்தத் திட்டம் கணினி மென்பொருளை மையமாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் இதற்கான ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பதில் கும்ப்ளே பிடிவாதமாக இருந்ததாகவும், ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து கமிஷன் பெற முயற்சிக்க���றார் என்று கூறி வாரியம் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகே கும்ப்ளே பதவி விலகியிருக்கிறார்.\nதேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக இருந்து கொண்டே, டென்விக் என்கிற கிரிக்கெட் வீரர்களுக்கான நிறுவனத்தையும் நடத்தி வந்தார் கும்ப்ளே. அந்த நிறுவனம் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக தனது பதவியை பயன்படுத்திக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.\nஉலகக் கோப்பைக்கு வரி செலுத்த மறுத்தது, சூதாட்டக்காரர்களுடன் முன்னணி வீரர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி இன்றுவரை மூடி மறைப்பது, டால்மியா மீதான புகார்களை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொண்டது, ஐபிஎல் போட்டி மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட லலித் மோடி மீது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கருணைகாட்டுவது, இந்தியா என்கிற பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்துக்கான கணக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர மறுப்பது என பிசிசிஐயின் எண்ணற்ற அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்ட நமக்கு கும்ப்ளேவின் விவகாரம் பெரிதாகத் தெரியவில்லை.\nகும்ப்ளேவுக்கு ஆதரவாக பிசிசிஐ அமைப்பைத் தாக்கியிருக்கும் காவஸ்கர்கூட, தனது ஐபிஎல் சேவைகளுக்கு ரூ.4 கோடி தரவில்லை என்றுதான் குற்றம்சாட்டியிருக்கிறார். கபில்தேவ், கும்ப்ளே, லலித் மோடி, காவஸ்கர் போன்றோரெல்லாம் பிசிசிஐ மீது குற்றம்சாட்டுவதும், முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாகக் கூறுவதும் அவர்களது சுயநலத்துக்குத்தானேயன்றி, அதில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்குச் சாதகமாக எல்லாம் நடந்தால் பிசிசிஐயுடன் கைகோத்துவிட தயங்கவே மாட்டார்கள்.\nமக்கள் பணத்தை கோடிக்கணக்கில் பறித்து பதுக்கி வைத்துக் கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக்கூட தர மாட்டோம் என்று கூறும் பிசிசிஐ அமைப்பையும் அதற்குத் துணை போவோரையும் ரசிகர்களே எதிர்த்தால்தான் உண்டு.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2019/03/2019-global-teacher-prize-2019.html", "date_download": "2019-03-24T14:37:22Z", "digest": "sha1:GG4B62LPXY2W7LU6ILFZMK4P6ZLJKUCO", "length": 17863, "nlines": 239, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) வென்ற யசோதை செல்வகுமாரனுடன் நேரடிச் சந்திப்பு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஉலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) வென்ற யசோதை செல்வகுமாரனுடன் நேரடிச் சந்திப்பு\nஉலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக சிட்னியில் வாழும் ஈழத் தமிழ்ப் பெண் திருமதி யசோதை செல்வகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலையகத்துக்கு வந்து நீண்டதொரு பேட்டியை வழங்கிச் சிறப்பித்தார்.\nஇந்த நேரடிப் பேட்டியின் முடிவில் நமது சமூக வானொலியில் இவ்வாறானதொரு நேர்காணலைக் கொடுக்கத் தனக்களித்த சந்தர்ப்பத்துக்கும் நன்றி பகிர்ந்ததோடு தனது Twitter பக்கத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nவானொலிப் பேட்டியை ஒழுங்கு செய்த எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் திரு ஈசன் (செல்லையா கேதீசன்) அவர்களுக்கும் மிக்க நன்றி.\nஇந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்ட ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளில் இரண்டு மிக முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டும்.\nமாணவருக்கான கல்வியறிவைத் தாண்டி மேலதிக வெளித் தகமைகள் (Extracurricular activities) மற்றும் தலைமைப் பண்பு மிக அவசியமானது என்று வலியுறுத்தினார்.\nகூடவே அவுஸ்திரேலியாவில் குறிப்பாக இங்கு குடியேறிய ஆசிய நாட்டவர் பின்பற்றும் பாடசாலைகள் மீதான தரப்படுத்தலை அவர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும், எல்லாப் பாடசாலைகளுமே திறன் மிகு ஆசிரியர் சமூகத்தோடே இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்\nமற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது அவுஸ்திரேலியாவின் கல்வித் தரம் குன்றியது போன்றதொரு மாயை தவறானது என்றும் அதற்கு முன்னுதாரணமாக கடந்த ஆண்டுகளிலும் இந்த ஆண்டும் உலகின் முதல் பத்து தலை சிறந்த ஆசிரியர்களில் அவுஸ்திரேலியர்கள் இடம் பிடித்ததைச் சுட்டிக் காட்டினார்.\nயசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் ( Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாசாரமும், புவியியல் பாடங்களை கற்பிக்கும் ஓர் ஆசிரியர்.\nஇக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம���பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதித்து வருகிறார்.\nVarkey Foundation https://www.globalteacherprize.org என்ற அமைப்பின் வழியாக இந்த உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முன்னைய ஆண்டில் உலகின் தலை சிறந்த ஆசிரியர் என்ற ரீதியில் முதல் 50 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இம்முறை\n179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து முதல் பத்துப் பேரில் ஒருவராக யசோதை செல்வகுமாரன் தெரிவாகியிருக்கின்றார்.\nஇதற்கு முன்பதாக அவுஸ்திரேலியாவின் Commonwealth Award ஐயும் இவர் பெற்றுச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்.\nஇவரோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் முதன்மை நிலை பெறும் ஆசிரியரை எதிர்வரும் மார்ச் 24 ம் திகதி துபாயில் நடைபெறும் நிகழ்வின் வழியாகத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசையும் வழங்கவுள்ளனர்.\nஎந்தவிதமான வாக்களிப்பு முறைமையோ, தரப் பாகுபாடுமோ இல்லாது ஆசிரியர் ஒருவரின் ஆளுமைத் திறன், அவரின் கற்பித்தல் பண்பு இவற்றை அலசி ஆராய்ந்தே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.\nதிருமதி யசோதை செல்வகுமாரன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் உப அதிபர் மற்றும் பெளதீகவியல் ஆசிரியர் திரு இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதிச் சுற்று நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிரியை திருமதி யசோதை செல்வகுமாரனைத் தமிழ் சமூகம் சார்பில் நாமும் வாழ்த்துவோம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு...\nஉலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Te...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/09/blog-post_50.html", "date_download": "2019-03-24T13:43:34Z", "digest": "sha1:FQGDV66UGX5RXVHQ37CCDGC2SI6WEG2W", "length": 28471, "nlines": 307, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குறித்து விசாரணை\nஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனித் தனியே விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய விருதுக்காக, தமிழகத்தில் தேர்வான, 23 பேரில்,சென்னையில்,ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட இல்லை.\nமாநில விருதுக்கு தேர்வான, 379 பேரில், சென்னை மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மட்டுமே இடம் பெற்றார். இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.\nசென்னையில், அலுவல் சார்ந்த பணிகளில், அதிக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தனர். அதற்கான, பைல்களை, முதன்மை கல்வி அலுவலககமிட்டியினர் ஆய்வு செய்து செயலகத்துக்கும், இயக்குனர் அலுவலகத் துக்கும் பரிந்துரைத்தனர். உயர் அதிகாரிகளின் இறுதி பட்டியலில், தனியார் பள்ளி ஆசிரியர்களின், பல பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபைல் எங்கே மாறியது என,கமிட்டியினர் ஆச்சரியத்தில் உள்ளனர். விருது பெறக்கூட தகுதியில்லாத ஆசிரியர்கள், சென்னை அரசு பள்ளிகளில் பணியாற்றுகின்ற னரா என, கிண்டல் அடிக்கின்றனர்; வேதனை யாக உள்ளது. விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகோவை மாவட்டத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், பார்வையற்ற ஆசிரியரை துன்புறுத்தியது தொடர்பான புகார் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்த, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம், முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்துள்ளது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்��ுநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி - மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள...\nசட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான குறுவள மையப் பயி...\n3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்\nவகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் ...\nஉல்ளாட்சித் தேர்தல் 2016 - கிராம ஊராட்சிகள் - வாக்...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரி...\nபுதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எ...\nதுணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் ...\nசிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதி...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\nதேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : க...\nதமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக...\nயாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை '...\nஅரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கை...\n'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சி தேர்தல்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொ...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்து...\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nதனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த மு...\nபத்தாம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு 2016 - வி...\n7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 ...\nதனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங...\n’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும...\nமாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி\nஅனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்...\nவாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்க...\n10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம��\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்\n80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி\n’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,...\nபட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோ...\n'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரி...\nபழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அ...\nபி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி\nவினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வ...\nஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா\nஎம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப...\nபள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் பறிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்...\n’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு...\nபள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை\nமுழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை வி...\nஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிக...\nபாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ.,...\nநவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக; தக...\nபுதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப...\nஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண...\nகல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜி...\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசு...\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்/அக் 2016 - \"சிற...\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அட...\nஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற வழக்கு குறித்த...\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரி...\nபழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா\nஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்ப...\nகணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி\n7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமெ...\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களி��் தானியங்கி வேகத்தடை\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழ...\nகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி\n8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி\nஅரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குற...\nமாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத்திய அரசு த...\n5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’\nகவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம...\nசென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளி...\n1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்...\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nஊழியர் நலன் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டு - நடுநிலை...\nவிரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீர...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7490", "date_download": "2019-03-24T13:21:21Z", "digest": "sha1:DU7CODEUW2RZPPXYEPM4AI4NTBQQA36Z", "length": 7324, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "m.ranjitha M.ரஞ்சிதா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya இந்து-வன்னியர்-சத்திரியர் Female Bride Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசூரியன் சந்திரன் சுக்கிரன் கேது செவ்வாய்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதி��ுமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_14_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:24:46Z", "digest": "sha1:FJC6KCYTYJOVYZJQDFOYYWS62CJDOM35", "length": 18211, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுங்குழு 14 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோரான் குழுமம் ← → நிக்டோசென்சு\nதனிமம் வாரியாகப் பெயர் கரிம குழுமம்\nCAS குழு எண் (அமெரிக்க) IVA\nபழைய IUPAC எண் (ஐரோப்பிய) IVB\n14 ஆவது தொகுதி தனிமங்கள் (Group 14 elements) அல்லது நெடுங்குழு 14 தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையின் 14 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களைக் குறிக்கும். ஐயூபிஏசி முறை பெயரிடலிலும் இப்பெயரே பரிந்துரைக்கப்படுகிறது. இத்தொகுதியை கார்பன் தொகுதி சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள். கார்பன் (C), [[சிலிக்கன் (Si), செருமேனியம் (Ge), வெள்ளீயம் (Sn), ஈயம் (Pb), மற்றும் பிளெரோவியம் (Fl). உள்ளிட்ட தனிமங்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன. குறைக்கடத்தி இயற்பியலில் இன்னமும் இக்குழுவை நான்காம் தொகுதி சேர்மங்கள் என்று அழைக்கிறார்கள். ஒருகாலத்தில் நான்குகள் எனப் பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான டெட்ரா என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டதால் டெட்ரல் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது. இத்தொகுதியிலுள்ள அனைத்துத் தனிமங்களும் இணைதிறன் எலக்ட்ரான்களை 4 எனக் கொண்டுள்ளன என்பதைக் குறிப்பதாக அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n6 கரிமம் 2, 4\n14 சிலிக்கான் 2, 8, 4\n32 ஜேர்மானியம் 2, 8, 18, 2\n114 பிளெரோவியம் 2, 8, 18, 32, 32, 18, 4 (கணிக்கப்பட்டது)\nஇந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தனிமமும் அதன் வெளிப்புறக் கோளப்பாதையில் அதாவது அணுவின் உயர் ஆற்றல் மட்டத்தில் 4 எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கின்றன. இக்குழுவில் உள்ள அனைத்து தனிமங்களும் பொதுவான எலக்ட்ரான் அமைப்பாக ns2 np2 சுற்றுப்பாதை அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இத்தொகுதியில் சில உலோகப்போலிகளுடன் சேர்ந்து உலோகங்களும் அலோகங்களும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் இத்தொகுதிச் சேர்மங்கள் சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்குகின்றன. அதிக அளவு அயனியாக்கும் ஆற்றலை இத்தொகுதி சேர்மங்கள் பெறுகின்றன. மேலிருந்து கீழாகச் செல்லும்போது இந்த ஆற்றல் குறைகிறது. அணுவின் அளவு அதிகரிக்கும் போது எலெக்ட்ரான்களை இழப்பதற்கான போக்கும் அதிகரிக்கிறது, ஏனெனில் இவற்றினுடைய அணு எண்ணும் அதிகரிக்கிறது. கார்பன் மட்டுமே கார்பைடு (C4-) அயனிகளின் வடிவில் எதிர்மறை அயனிகளாக உருவாகிறது. சிலிக்கான் மற்றும் செருமானியம் என்ற இரண்டு உலோகப்போலிகளும் ஒவ்வொன்றும் +4 அயனிகளாக உருவாகின்றன. வெள்ளீயமும் ஈயமும் உலோகங்களாகும். பிளெரோவியம் செயற்கைத் தனிமமாகும். கதிரியக்கத் தன்மையும் குறைந்த அரை வாழ்வுக் காலமும் கொண்டதாக இது உள்ளது. சில மந்த வாயுப் பண்புகளை இது பெற்றுள்ளது. வெள்ளீயமும் ஈயமும் +2 அயனிகளாக மாறும் தன்மையையும் கொண்டுள்ளன.\nகார்பன் ஆலைடுகள் அனைத்துடனும் வினைபுரிந்து டெட்ரா ஆலைடுகளை உருவாக்குகிறது. கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு, கார்பன் கீழாக்சைடு என்ற மூன்று ஆக்சைடுகளை கார்பன் உருவாக்குகிறது. மேலும் கார்பன் டை சல்பைடுகள், டைசெலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் உருவாக்குகிறது [1].\nSiH4 மற்றும் Si2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை சிலிக்கன் உண்டாக்குகிறது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற ஆலைடுகளுடன் சேர்ந்து சிலிக்கன் டெட்ரா ஆலைடுகளைத் தருகிறது. மேலும் சிலிக்கன் டையாக்சைடு, சிலிக்கன் டை சல்பைடு[2] போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. சிலிக்கன் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Si3N4 ஆகும்[3] Carbon's importance to life is primarily due to its ability to form numerous bonds with other elements.[4].\nGeH4 மற்றும் Ge2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை செருமேனியம் உண்டாக்குகிறது அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளை உருவாக்குகிறது. புரோமின் மற்றும் அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டை ஆலைடுகளை உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற ஒற்றை சால்கோகென்கள் அனைத்துடன் இது வினைபுரிகிறது. டை ஆக்சைடுகள். டை சலபைடுகள், டை செலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் செருமேனியம் உருவாக்குகிறது. செருமேனியம் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Ge3N4 ஆகும் [5].\nSnH4 மற்றும் Sn2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை வெள்ளீயம் உண்டாக்குகிறது. அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் வெள்ளீயம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளையும் டை ஆலைடுகளையும் உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற அனைத்து இயற்கையில் தோன்றும் சால்கோகென்களுடனும் இது வினைபுரிந்து சால்கோகெனைடுகளைத் தருகிறது [6].\nPbH4 என்ற ஐதரைடை ஈயம் உண்டாக்குகிறது. ஈயம் குளோரின் மற்றும் புளோரின் இவற்றுடன் வினைபுரிந்து டை ஆலைடு மற்றும் டெட்ரா ஆலைடுகளைக் கொடுக்கின்றது. புரோமினுடன் டெட்ரா புரோமைடைத் தருகிறது. டெட்ரா புரோமைடும் டெட்ரா அயோடைடும் நிலைப்புத் தன்மை அற்றவை.நான்கு ஆக்சைடுகளையும், சல்பைடு, செலீனைடு, தெலூரைடு போன்ற சேர்மங்களை ஈயம் உண்டாக்குகிறது [7].\nபிளெரோவியத்தின் சேர்மங்கள் ஏதும் அறியப்படவில்லை [8].\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2018, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&id=1748", "date_download": "2019-03-24T13:33:51Z", "digest": "sha1:3OFREOP6KRSBVR65ATAXCB4VUJ7MALDX", "length": 7049, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமுதற்கட்டமாக இந்தியாவில் வெளியாக இருக்கும் ஐபோன்\nமுதற்கட்டமாக இந்தியாவில் வெளியாக இருக்கும் ஐபோன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தியாவில் ரூ.39,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் SE விற்பனை மந்தமானதைத் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் SE விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.\nஇந்தியாவில் ஐபோன் SE அடுத்த ஆண்டு வாக்கில் மேம்படுத்தப்பட்டு புதிய ஐபோன் SE 2 மாடல் மற்ற நாட்டு சந்தைகளை விட இந்தியிவால் முதற்கட்டமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் SE மாடல்களை தயாரித்து வரும் விஸ்ட்ரன் நிறுவனம் புதிய ஐபோன்களையும் தயாரிக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தன் பங்குகளை இருமடங்கு அதிகரிக்க புதிய ஐபோன் SE வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் SE தயாரிப்பு பணிகளுக்கென புதிய தயாரிப்பு கூடத்தை விஸ்ட்ரன் ஆலையில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் ஆலையை விரிவுப்படுத்த கூடுதல் நிலத்தை வாங்குவது குறித்து கர்நாடகா அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபுதிய ஐபோன் SE ஸ்மார்ட்போனில் 4-4.2 இன்ச் ஸ்கிரீன், ஆப்பிள் A10 பிராசஸர், 1700 எம்ஏஎச் பேட்டரி, 32 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அனைவருக்கும் ஏற்ற சிறிய ஸ்மார்ட்போனாக ஐபோன் SE இருக்கிறது.\nஆப்பிள் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் 8 அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையி்ல், ஆப்பிள் நிறுவனம் வழக்கத்தை விட கூடுதலாக இரண்டு ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 8, ஐபோன் 7 எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் உள்ளிட்ட மாடல்களை இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என கூறப்படுகிறது.\nஇதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 7எஸ் பிளஸ் மாடலில் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுபத்தப்பட்ட ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள் மற்றும் 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, A11 பிராசஸர், 2/3 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.\nரம்ஜான் சலுகை: அன்லிமிட்டெட் காலிங், இலவ�...\nவேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் Textile Engineering...\nவிளம்பரம் மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்ட ஸ்�...\nமிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39898-amarnath-pilgrims-are-our-guests-hisbul-mujahideen.html", "date_download": "2019-03-24T14:03:52Z", "digest": "sha1:W4VTYIUMKWP6UD7QMWN372NNBGGI3LTE", "length": 9832, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அமர்நாத் யாத்திரிகள் எங்கள் விருந்தாளிகள்: ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு | Amarnath Pilgrims are our guests: Hisbul Mujahideen", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத��துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nஅமர்நாத் யாத்திரிகள் எங்கள் விருந்தாளிகள்: ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு\nஜம்மு காஷ்மீரில், அமர்நாத் யாத்திரை செல்ல வரும் பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தியை அந்த அமைப்பு மறுத்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் டிஜிபி சமீபத்தில் பேட்டியளித்த போது, தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களை குறிவைத்து தாக்கலாம் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து, ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோவில், காவல்துறை கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.\nஹிஸ்புல் அமைப்பின் ரியாஸ் நக்கூ அந்த வீடியோவில் பேசியபோது, \"அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் எங்கள் குறி கிடையாது. அவர்கள் புனித பயணமாக இங்கு வருகிறார்கள். எங்களின் விருந்தாளிகள்\" என்று கூறினார்.\nமேலும், \"அமர்நாத் யாத்திரிகளை நாங்கள் என்றுமே தாக்கியது கிடையாது. ஆயுதம் ஏந்துபவர்களை மட்டுமே எதிர்ப்போம். எங்கள் போர் இந்தியாவுடன் தான். இந்திய மக்களுடன் கிடையாது\" என்றும் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர்: ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை\nகாஷ்மீர் வெள்ளம்; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்\nகாஷ்மீரில் அமர்நாத் யாத்திரை இன்று துவங்கியது\nஅமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நே���ுக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/%E0%AE%A8?gender=All&name-category=All&sort_by=field_websection_tid&sort_order=ASC&page=4", "date_download": "2019-03-24T13:02:45Z", "digest": "sha1:4J3BFM4AGGNQMSGP7QXABQVNEVCPL5FV", "length": 10761, "nlines": 268, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nதிருவாசகத்தில் சிவனைக் குறிக்கும், நி+ மலன் = கழிவு இல்லாதவன்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/tourist-info/146-info-20180710-notes-to-kutralam-tuourists", "date_download": "2019-03-24T13:00:34Z", "digest": "sha1:AVDJ463TZF362ZHACFKQ27ORBWHZWY76", "length": 5864, "nlines": 104, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Important Notes to Tourists", "raw_content": "\nநட்புக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஓர் அறிவிப்பு:\nசீசன் நல்லாருக்கும் போதே லீவு போட்டுனாலும் வந்துட்டு போயிருங்க\nநீங்க வரும்போது சீசன் இல்லையேனு வருத்தப்படாதீங்க\nசனி, ஞாயிறு வராதீங்க வந்தால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் தான் மிஞ்சும்\nமுடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது\nதங்க நகைகள் அணிந்து குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள் முடியாத போது திருக்குகளை சரி செய்து கவனமாக குளித்திடுங்கள்\nடூர் தான வந்துருக்கோம்னு சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தாதீர்கள் அதற்குரிய இடங்களை பயன்படுத்துங்கள்\nவாகனங்களில் வருபவர்கள் கண்ட இடங்களில் வண்டியை நிறுத்தாதீர்கள் உங்களால் தான் மொத்த நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது\nஉங்கள் ஊரில் நீங்கள் பெரிய \"லார்டு லபக்காக\" இருக்கலாம் அந்த தோரணையை இங்கு வந்து காட்டி பிரச்சினை செய்ய வேண்டாம்.\nபோலீசை எதிர்த்து பேசி அவர்களுடன் சண்டையிடுவது உங்களின் பண அதிகார மமதையை அவர்களிடம் காட்டும் செயல்களை அறவே தவிர்த்திடுங்கள்\nபோதையில் பெண்களை தொடுவது பாலியல் ரீதியாக பேசுவது அருவருக்கத்தக்க கமெண்ட்களை பேசுவதை தவிருங்கள்\nஇன்று நாம் வர்ணித்தால் நமது குடும்பத்தினரை எவனாவது வர்ணிப்பான்\nஇறைவன் கொடுத்த இயற்கையை ரசித்து கடந்து செல்லுங்கள்\nநாம் செய்யும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் அருவில தண்ணியே வரக்கூடாது இருந்தாலும் இவ்வளவாச்சும் வருதேனு சந்தோசப்பட்டுக்கோங்க\nநன்றி: மெயினருவி தெனாலிராமன் மற்றும் குற்றாலம் நலம் விரும்பிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-03-24T13:07:44Z", "digest": "sha1:2QJYELWI3WSNJDMGY4XW777ISFIMK4OF", "length": 8389, "nlines": 64, "source_domain": "muslimvoice.lk", "title": "மனிதநேயம் உள்ளவர்கள் பாராட்டுக்குரியவர்கள்….! | srilanka's no 1 news website", "raw_content": "\nகட்டார் வாழ் இரு அரேபிய சகோதரர்கள் ( அக்கா, தம்பி ) தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணிற்கு கைம்மாறு செய்வதற்காக இலங்கைக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.\nமோனிகா இலங்கை நாட்டுப் பிரஜை. தனது குடும்ப வறுமையை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வதற்காக கட்டாருக்குச் சென்றாள்.\nகண்டி கடுகஸ்தோட்டையை வசிப்பிடமாகக்கொண்ட மோனிகா கட்டாரில் வசிக்கும் சவூதி நாட்டுக் குடும்பம் ஓன்றின் வீட்டில் 20 வருடங்களுக்கு மேலாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள்\nதான் வேலை செய்யும் குடும்ப அங்கத்தவர்களிடம் நம்பிக்கையை பெற்றதன் மூலம் அவரை அவர்கள் வேலைக்காரி என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் ஓருவராக அவரை கருதினார்கள்.\nகுழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை அனைவருடனும் அவள் பண்பாக, பணிவாக நடந்துகொண்டதன் காரணமாக அவர்களும் மிக்க மரியாதையுடன் அவருக்கு அன்பை வெளிப்படித்தினார்கள்.\nமத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளர்களுக்கு அவர்களது எஜமானர்களால் நடக்கும் கொடுமைகள் பற்றி தினமும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பல விமர்சனங்களை அந்நாட்டவர்கள் சந்தித்தாலும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்களும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nவயோதிபம், நோயின் காரணமாக வேலை செய்ய முடியாத எத்தனையோ வீட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுப்பாமல் அவர்களால் பெறப்படும் சந்தோசம் மற்றும் அனுபவங்களுக்காக மாதாந்த ஊதியங்களை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை வீடுகளில் தங்கவைத்திருப்பதை மத்திய கிழக்கில் தொழில் புரிபவர்கள் அறிவார்கள்.\nஅதே போன்று தொழில் புரிந்த வீடுகளில் நன்மதிப்பைப் பெற்று நாட்டில் வசிக்கும் பல தொழிலாளர்களுக்கு மாதாந்தம் பண உதவிகளை அக்குடும்பங்கள் செய்து வருவதும் ஆச்சரியமான விசயமில்லை.\nஅண்மைக் காலங்களாக பல வருடங்கள் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து நாடு திரும்பிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு கைம்மாறு செய்வதற்காக மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வரும் செய்திகளை அடிக்கடி அறிய முடிகின்றன.\nஅதே தொடரில் இரு தினங்களுக்கு முன் கட்டாரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சவூதி நாட்டைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள்.\nகுழந்தை பருவத்திலிருந்து வாளிப வயது வரை மோனிகா என்ற எமது சகோதர இனப் பெண், தாயைப் போன்று பராமரித்த காரணத்தினால் அவரின் சுகநலம் விசாரிப்பதற்காக சுல்தான் மற்றும் ரஸான் ஸஹ்துத்தீன் என்று அழைக்கப்படும் இரு சகோதர்களும் ஓரு வார காலத்திற்கு இலங்கைக்கு பிரயாணத்தை மேற்கொண்டுள்ளார்கள்.\nமோனிகாவின் வீட்டை அடைந்ததும் ரஸான் அவரை ஆனந்தமாக கட்டி அணைத்துக்கொள்கிறாள்.\nசகோதரர்கள் இருவரும் மோனிகாவுடன் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்கள்.\nவரும் 26ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர்கள் மோனிகாவின் குடும்பத்துடன் நாட்டின் சுற்றுலா தலங்களுக்குச் சென்று இலங்கையின் தனித்துவத்தை அறிந்து வருகிறார்கள\nஹோட்டல் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_60.html", "date_download": "2019-03-24T14:07:35Z", "digest": "sha1:ZYUKTG6B542FKLKN4PEGVSSVP72IILYH", "length": 11569, "nlines": 256, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : அமைச்சர் சம்பிக்கவின் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய அஸ்வர்!", "raw_content": "\nஅமைச்சர் சம்பிக்கவின் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய அஸ்வர்\nஅமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அடிப்­படை வாதி­க­ளாகச் சித்­தி­ரித்து எழுதிய அல்மி­��ிஹாத் அல்கைதா எனும் புத்­த­கத்தை கிழித்து தீயிட்டு கொளுத்­திய முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்­புத்­த­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடை­செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார்.\nநேற்று முன்தினம் ­காலை பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அஸ்வர் குறிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார்.\nஅமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எழு­த­ியுள்ள அல்மி­ஜிஹாத், அல்­கைதா என்ற புத்­த­கத்தில் இலங்­கையில் குர்ஆன் மத­ர­சாக்­களும் அரபு கல்­லூ­ரி­களும் அஹ­திய்யா பாட­சா­லை­களும் பல்­க­லை­க்க­ழ­கங்­களின் இஸ்­லா­மிய பீடங்­க­ளும் இஸ்­லா­மிய தீவிர வாதத்தை போதிப்­ப­தா­கவும் இவ் விட­யங்­க­ளி­லி­ருந்து தான் முஸ்லிம் அடிப்­படை வாதம் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.\nஅகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை, தௌஹீத் ஜமாஅத் போன்ற இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் அடிப்­படை வாதத்­திற்கு துணை­போ­வ­தா­கவும் கூறி­யுள்ளார். இவ்­வி­யக்­கங்கள் சமா­தா­னத்­தையும், நல்­லொ­ழுக்­கத்­தையுமே போதிக்­கின்­றன என்­பதை சம்­பிக்க அறி­யா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. குர்ஆன் பாட­சா­லைகள் உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தவர் இன்­றைய அமைச்சர் கபீர்­ஹா­ஷிமின் அப்பா இப்­ராஹிம் என்­ப­வ­ராவார். குர்ஆன் மத­ர­ஸாக்­களைப் பற்­றிய தவ­றான கருத்­துக்­களை தெரி­வித்­துள்ள சம்­பிக்க ரண­வக்க இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டுச் சேர்ந்­துள்ளார். இந்­நி­லையில் இது பற்றி அமைச்சர் கபீர் ஹாஷிம் என்ன சொல்­கிறார் என்­பதை தெளிவுப்­ப­டுத்த வேண்டும்.\nஇதே­வேளை ஒலுவில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் மறைந்த தலைவர் அஷ்­ரபின் ஏற்­பாட்­டிலேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. அங்கு இஸ்­லா­மிய பிரிவு இயங்­கு­கி­றது என்­றாலும் அங்கு சிங்­கள, தமிழ் மாண­வர்­களும் உயர்­கல்வி பெறு­கி­றார்கள்.\nஇந்­நி­லையில் தற்போது அமைச்சர் சம்­பிக்­க­விடம் கூட்டு சேர்ந்­துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதற்கு என்ன சொல்­கிறார். பல்­க­லை­க்க­ழக இஸ்­லா­மிய பீட­ங்­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றதா சம்­பிக்­கவின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்­கி­றாரா என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு தெளிவு­ப்ப­டுத்த வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் சம்­பிக்­கவின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்­கி­றாரா என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு தெளிவு­ப்ப­டுத்த வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் கலிமா சொன்ன முஸ்லிம்கள் இவ்வாறானவர்கள் ஒற்றிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2181/", "date_download": "2019-03-24T14:00:25Z", "digest": "sha1:LPWJCW2J3HUWBRBOQ5YEJGRVDBO2S6PG", "length": 4439, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Gas attacco ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Gas attacco ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Gas attacco\nGas attacco ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் Gas attacco ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி Un nuovo uso per l'attacco del gas\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 192\nGas attacco ( வாக்குரிமை0, சராசரி மதிப்பீடு: 0/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/iruttu-arayil-murattu-kuthu-news/", "date_download": "2019-03-24T14:16:01Z", "digest": "sha1:BTFPLCDLVDST4LY4N7VERTQMNYGUIR5V", "length": 5088, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "இருட்டு அறையில்… பட இயக்குநரின் அடுத்தப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? – Tamilscreen", "raw_content": "\nஇருட்டு அறையில்… பட இயக்குநரின் அடுத்தப்படத்தின் பெயர் என்ன தெரியுமா\nசாதி பலத்தைக்காட்டி மிரட்டுகிறாரா நிவேதா பெத்துராஜ்\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nAAA இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்\nநக்கீரன் க���பால் அப்பவே அப்படி\nரஜினியை வளைத்த அஜித் இயக்குநர்\nஅஜீத்தும் விஜய்யும் ‘அந்த விஷயத்தில்’ அமைதி ஏன்\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31768", "date_download": "2019-03-24T13:18:12Z", "digest": "sha1:BJMT5UJQ5WDLGWWR7CFGKAORDXOZT6ZH", "length": 7749, "nlines": 85, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி விமலாதேவி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome டென்மார்க் திருமதி விமலாதேவி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\nதிருமதி விமலாதேவி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\n6 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,829\nதிருமதி விமலாதேவி இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\nபிறப்பு : 4 மே 1930 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2018\nயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி இரத்தினசபாபதி அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற இரவீந்திரன்(கனடா), விமலேந்திரன்(லண்டன்), விஜயேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(பிரான்ஸ்), கனேந்திரன்(ஜெர்மனி), யாழினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி(கனடா), சுந்தரலிங்கம்(இலங்கை), சுமித்திராதேவி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை) மற்றும் சண்முகலிங்கம்(இலங்கை), வசுந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nவனிதா(இந்தியா), சாலட்(லண்டன்), வசந்தி(டென்மார்க்), சிவனேஸ்வரி(பிரான்ஸ்), காஞ்சனா(ஜெர்மனி), சற்குணலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசுபத்திரியா(இந்தியா), சுபபிரதா(இந்தியா), சர்மினி(லண்டன்), சாளினி(லண்டன்), சரோன்(லண்டன்), தர்மிலன்(டென்மார்க்), சுகனியா(டென்மார்க்), றஜிதன்(பிரான்ஸ்), றேணுகா(பிரான்ஸ்),றெகானா(பிரான்ஸ்), சுஜிபன்(ஜெர்மனி), சுஜானா(ஜெர்மனி), சஞ்சிதா(டென்மார்க்), சாருஜன்(டென்மார்க்), நிவேதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசர்மிதா(இந்தியா), சிறிதர்சன்(இந்தியா), திவேஸ்வரன்(இந்தியா), ஈர்த்தன்(லண்டன்), எலானா(லண்டன்), நீலன்(டென்மார்க்), நீலஸ்(டென்மார்க்), ஈசான்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 14/09/2018, 01:30 பி.ப — 02:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:00 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/07/blog-post_15.html", "date_download": "2019-03-24T14:22:42Z", "digest": "sha1:7NNUXJBU4ZIW5H6BZZUHBVIVG4CHPIER", "length": 13204, "nlines": 182, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மீண்டு(ம்) எப்படி வாழ?-ஒரு சாதாரணமானவனின் க(வி)தை!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nவலிகளற்ற வாழ்க்கைப் பயணத்தைத் தேடி\nபணிக்குச் சென்ற பெற்றோரின் வாழ்க்கையினில்-என்\nபடி… படி… என்ற பெற்றோரின் வார்த்தைகளில்-என்\nஎதிர்காலம் குறித்த கனவு பயங்களில்-என்\nகல்லூரி நாட்கள்கூட வெற்றுக் காகிதமானது\nஎப்போதும் வெல்லும் உறவு வேலிக்குள்-என்\nதிருமண வாழ்க்கையும் சிக்கிக் கிழிந்தது\nநம்பி வந்தவளை காக்கும் கடமையில்-என்\nதன்மானம் கொஞ்சம் தொலைந்து போனது\nபொருளாதாரச் சேமிப்பினில் சிதைந்து போனது\n// ம்ம் வித்தியாசமான சிந்தனை..\nதாராளமாய் சொல்லிப்போகலாம்…// அற்புதம்..உண்மையான கேள்விதான்..என்ன செய்ய..என்ன செய்கிறோம்..ஏன் செய்கிறோம் என்றே தெரியாமல் முன்னவர் செய்தனர் என பின்னவரும் தொடர்கிறோம்..இருட்டுத்தெருவில் குருட்டுப்பூனையின் பயணமாய் தொடர்கிறோம்..\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஅவள் புன்னகையே என் புதுக்கவிதைகள்…\nலஞ்சம் கொடுக்காம காரியம் சாதிக்கனுமா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mobitel.lk/ta/international-roaming", "date_download": "2019-03-24T13:49:35Z", "digest": "sha1:NTUC4E4LNQNRQ6WBQ3FV44MLPHVCIRCV", "length": 14259, "nlines": 321, "source_domain": "mobitel.lk", "title": "International Roaming | Mobitel", "raw_content": "\nஉலகின் எங்கிருந்தும் உங்களது மொபிடெல் இலக்கத்திலிருந்து அழைப்பு ,SMS மற்றும் இன்டர்நெட் மிகக் குறைந்த விலையில் அனுபவிக்கலாம் .\nமுற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள ஒவ்வொரு சிம் அட்டையும் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டவை. மேலதிக வைப்புக்கள் எதுவும் தேவையற்றவை.\nவெளிநாட்டிற்குப் பயணிக்கின்ற சமயங்களில் நீங்கள் உள்நாட்டில் உபயோகிக்கின்ற அதே மொபைல் இலக்கத்தின் மூலம் ரோமிங் வசதியை அனுபவியுங்கள்.\nசெயற��படுத்திக் கொள்வதற்கு எந்த மொபிடெல் கிளைக்கும் விஜயம் செய்யுங்கள்\na) ரூபா 25,000/- மீளளிக்கப்படக்கூடிய வைப்பு\na) நிறுவனத்தின் அங்கீகார ஒப்புதல் கடிதம்\nமுற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்\nமுற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்\nபிற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்\nரோமிங் கட்டணங்களை அறிய #787# டயல் செய்யவும்\nதற்பொழுது நீங்கள் வைப்பற்ற Roaming சேவையை Mobitel Roaming உடன் பெறலாம். Mobite இப்பொழுது “Roam without a Deposit” எங்கள்அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.\nதற்பொழுது நீங்கள் வைப்பற்ற Roaming சேவையை Mobitel Roaming உடன் பெறலாம். Mobite இப்பொழுது “Roam without a Deposit” எங்கள்அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.\nபடி 01: உங்கள் பிற்கொடுப்பனவு இணைப்பில் #999# ஐ அழைக்க.\nபடி 02: Activation (4ம் தெரிவு ) தெரிவு செய்க\nRoaming பாவனை எல்லையானது ஏற்கனவே உள்ள கடன் எல்லைக்கு கட்டுப்படுத்தப்படும்\nஇச்சேவை பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு உரியது\nமேலதிககொடுப்பனவு செய்வதன்மூலம் Roaming பாவனை எல்லையை உயர்த்திக்கொள்ளலாம்\nநியம Roaming கட்டணங்கள் செல்லுபடியாகும் , மிக சிறந்த விலையை பெறுவதற்கு Deposit Free Roaming ஐ செயற்படுத்திய பின்னர் Budget Roaming சிறப்பியல்பை செயற்படுத்தவும்\nசில நாடுகளை தவிர உலகை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் இச்சேவை உள்ளது . மேலதிக தகவல்களுக்கு எங்கள் Roaming வாடிக்கையாளர் சேவையை 071 4 555 555 இல் அழைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/force-gurkha-xtreme-launch-india-price-specification-details-016421.html", "date_download": "2019-03-24T12:59:01Z", "digest": "sha1:NWYFCEWVDLUEOGHLVSI7HCV634NPSI4Q", "length": 18664, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி...\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞ���னி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: விபரம்\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்ஸ் குர்கா முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. சிறந்த எஞ்சின், டிஃபரன்ஷியல் லாக்கிங் வசதியுடன் கிடைப்பதால், ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.\nஇதன் சிறந்த வடிவமைப்பு, கட்டுமானம் ஆகியவை எந்தவொரு கடினமான சாலை நிலைகளிலும் எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எனினும், இந்த எஸ்யூவியின் எஞ்சின் பவர் குறைவாக இருப்பதாக ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் கருத்து இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், தற்போது சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷனுடன் புதிய மாடல் வந்துள்ளது.\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 230 என்எம் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக உள்ளது.\nஇந்த நிலையில், குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 321 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றதாக வந்துள்ளது. வழக்கமான ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்படிஷன் மற்றும் எக்ஸ்ப்ளோரர் மாடல்களில் பயன்படுத்தப்படும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் அடிப்படையில்தான் இந்த புதிய 2.2 லிட்டர் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும்,மெர்சிடிஸ்ஸ பென்ஸ் OM611 எஞ்சின் குடும்ப வரிசையை சேர்ந்த எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். இதே எஞ்சின்தான் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் லோ ரேஷியோ கியர்பாக்ஸ் கொண்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களுக்கான டிஃபரன்ஷியல் லாக்கிங் வசதியும் உள்ளது.\nஅதிக செயல்திறன் கொண்ட குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலில் சஸ்பென்ஷன் அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் மல்டி லிங்க் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்டி ரோல் பார்களும் உள்ளன.\nஇந்த எஸ்யூவியின் இன்டீரியரும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய சென்டர் கன்சோல் அமைப்பு இடம்பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் தவிர்த்து, எந்த பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை கவரும் என்று தெரிகிறது.\nMOST READ: புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 360 டிகிரி கேமரா... கூடுதல் விபரங்கள் வெளியானது\nஇந்த மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆட்டோகார் இந்தியா கூறும் தகவல்களின்படி, தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்யூவி காண்பிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.\nபுதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று வெளியான தகவல் தெரிவிக்கிறது. மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்\nஇளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nபாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/96-movie-prem-kumar-press-meet-news/", "date_download": "2019-03-24T14:09:57Z", "digest": "sha1:QEWICYMCHWME36TZDJZNGQD4QI2HOOPI", "length": 16121, "nlines": 142, "source_domain": "tamilscreen.com", "title": "96 கதை என்னுடையது தான் – ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் – Tamilscreen", "raw_content": "\n96 கதை என்னுடையது தான் – ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\n96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.\nஇதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய்சேதுபதியிடமும் சொன்னேன்.\nஅதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன்.\nஅதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது.\nஅப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார்.\nஅதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.\nஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்த கதையை முதல்முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன்.\nஇந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவ���் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை.\nஅவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்\nஇந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம்.\nஇப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா\nஇது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது.\nஅதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருக்கலாம்.\nஇதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார்.\nதொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இதுதான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இதுவரை முன்வைக்கவில்லை.\nஇவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை.\nஇதிலிருந்து அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.\nஉதவி இயக்குநர் மணி வில்லன்…\n‘சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் 92 என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்தேன்.\nஅவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது, அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு.\nஅவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு.’ என்றார்.\nTags: Prem Kumar-96-PressMeet Newsபாலாஜி தரணீதரன்மருது பாண்���ியன்\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nAAA இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்\nநக்கீரன் கோபால் அப்பவே அப்படி\nவிஜய் – மோகன்ராஜா காம்பினேஷன் உண்மையா\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/author/tamilscreditor/", "date_download": "2019-03-24T14:10:03Z", "digest": "sha1:V6GHVMOZWA4DBKNJRSP5W6DXTY3YNCXG", "length": 10168, "nlines": 137, "source_domain": "tamilscreen.com", "title": "jbismi – Tamilscreen", "raw_content": "\n“அதி மேதாவிகள்” – பாக்யராஜின் உதவியாளர் இயக்கும் படம்\n“வாழ்கையில் நிறைய மேதாவித்தனமான ஆட்களை நாம் சந்திப்பதுண்டு. அதில் இரண்டு அதி மேதாவியின் காதல் கதைதான் “அதி மேதாவிகள்”. ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடென்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள்...\nசஞ்சனா சிங் – Gallery\n – ‘யானும் தீயவன்’ ஹீரோ அஸ்வின்…\nஸோஃபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து தயாரிக்கும் படம் - யானும் தீயவன். சிம்பு நடித்த போடா போடி மற்றும்...\nசென்னை – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’\nஹீரோ சினிமாஸ் தயாரிக்க, இயக்குனர் பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் சண்முகவேல் அய்யனார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் - ‘9 –...\nமாணிக் பாட்ஷாவின் மறுபெயர் வேதாளம்\nவீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தொடங்கப்பட்ட நாள் முதலே அப்படத்தின் கதை பற்றிய ஹேஸ்யங்களுக்குக் குறைவில்லை. தினம் தினம்...ஆளுக்கு ஒரு கதையை அவிழ்த்துவிட்டுக் கொண்டே...\nஜின் படம் டார்லிங் – 2 ஆக மாறியது ஏன்\nகடந்த வருடம் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில், தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற படம் 'டார்லிங் 2'. கே.ஈ ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளி வந்த இப்படத்தின்...\n8 மணி நேரத்துக்கு 15 கோடி சம்பளம்… விளம்பரப்படத்தில் கரன்சியை அள்ளிய கமல்…\nவிளம்பரங்கள் மக்களை ஏமாற்றுகின்றன என்ற அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்களினாலோ... சில நட்சத்திரங்கள் விளம்பரப்படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ரஜினி. எத்தனையோ...\nஅன்று தலைவா…. இன்று புலி – விஜய்யை டென்ஷனாக்கிய தமிழக அரசின் அறிவிப்பு…\nஅரசியலுக்கு வரப்போவதாக விஜய் சீன் போட்டுக் கொண்டிருப்பதை அவரது ரசிகர்கள் விரும்பினாலும், ஆளும்கட்சி ரசிக்கவில்லை. அதனால்தான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் விஜய்க்கு குட்டு வைத்து அவரை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது....\nலிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ள சினிமா அம்மன்\nஅரண்மனை படத்திற்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்து வரும்...\n5 நாட்களில் மாயா படத்தின் வசூல் 15 கோடி…\nபொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, நயன்தாரா நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் - 'மாயா'. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த...\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அ��ுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sakka-podu-podu-raja-audio-launch-stills-gallery/", "date_download": "2019-03-24T14:15:31Z", "digest": "sha1:7JMEPJPMR37ETCEH2D7RQYFF72AAJYPS", "length": 4859, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "‘சக்க போடு போடு ராஜா‘ இசை வெளியீட்டு விழாவில்… – Tamilscreen", "raw_content": "\n‘சக்க போடு போடு ராஜா‘ இசை வெளியீட்டு விழாவில்…\nமல்ட்டிப்ளக்ஸில் தொடரும் பார்க்கிங் கட்டணக்கொள்ளை...\nகிராமத்தைத் தாக்கும் நச்சு நாகரிகம்...\nஆர்யா – சாயிஷா திருமண வரவேப்பு – Stills Gallery\nகிராமத்தைத் தாக்கும் நச்சு நாகரிகம்...\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்��ா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jallikattu-simbu-24-01-1734299.htm", "date_download": "2019-03-24T13:57:34Z", "digest": "sha1:GT5U7ZA73VBISJCXNSTKNDKK4W3H4AD6", "length": 4744, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு - JallikattuSimbu - ஜல்லிக்கட்டு | Tamilstar.com |", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு\nஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு போராட்டக்காரர்கள் போராடியதற்கு வெற்றியும் கிடைத்துவிட்டது.\nபோராட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்களில் சிம்புவும் ஒருவர். தற்போது இவர் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியோடு தன் திரைப்பட பணியை தொடங்கியுள்ளார்.\nஅதாவது தான் நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் படப்பிடிப்பிற்காக சிம்பு மும்பை செல்ல இருக்கிறார்.\nஅங்கு அஸ்வின் தாத்தா வேடத்திற்கு அறிமுக காட்சி படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/17201332/1012157/Musically-appYoung-Man-Suicide.vpf", "date_download": "2019-03-24T13:22:17Z", "digest": "sha1:DIHQP4KJBZG6WHNZL4KGYBKK5XJGTMKM", "length": 9671, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கலையரசன் என்ற இளைஞர் மியூசிக்கலி ஆப் என்ற சமூக வலைத்தளம் மூலம் தன் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னை அந்த வலைத்தளத்தில் பலரும் கிண்டல் செய்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.\nகுடும்ப தகராறு : உணவில் விஷம் கலந்து மகன்களுடன் உண்ட தாய்...\nமயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.\nகாதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்\nபழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.\nமனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்\nதனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் : 164 டோக்கன்கள் பறிமுதல் - பெட்ரோல் பங்க் மீது வழக்கு\nகடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது\nசென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காள���்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/show_comments.php?url=https://vimarisanam.wordpress.com/2019/03/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:54:29Z", "digest": "sha1:MGYNOEBL7TLXP5CMSBBTVDR2CNGBHJCM", "length": 14679, "nlines": 127, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nம திரட்டியில் இருந்து மறுமொழிகள்\nஇடுகை : ஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) - vimarisanam - kavirimainthan\nஇந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nR.Gopalakrishnan, உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஓட்டெடுப்புக்கு எல்லாம் தேவையில்லாமலே – இந்த தளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் தான் ஆர்வம் ...\nஉங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.\nஓட்டெடுப்புக்கு எல்லாம் தேவையில்லாமலே –\nஇந்த தளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் தான் ஆர்வம் என்பதும் எனக்குப் புரிகிறது….\nஆனாலும், வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், பலவேறு விஷயங்களையும் நாம் பறிமாறிக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். எனவே, நாம் அரசியலும் பேசலாம்… மற்றவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nR.Gopalakrishnan, உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஓட்டெடுப்புக்கு எல்லாம் தேவையில்லாமலே – இந்த தளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் தான் ஆர்வம் ...\nஉங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.\nஓட்டெடுப்புக்கு எல்லாம் தேவையில்லாமலே –\nஇந்த தளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் தான் ஆர்வம் என்பதும் எனக்குப் புரிகிறது….\nஆனாலும், வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், பலவேறு விஷயங்களையும் நாம் பறிமாறிக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். எனவே, நாம் அரசியலும் பேசலாம்… மற்றவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nசெல்வராஜன், நீங்கள் சொல்லும் இந்த தளத்தை பார்த்தேன். அருமையானதொரு வலைத்தளம். இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க ...\nநீங்கள் சொல்லும் இந்த தளத்தை பார்த்தேன்.\nஇதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nசெல்வராஜன், நீங்கள் சொல்லும் இந்த தளத்தை பார்த்தேன். அருமையானதொரு வலைத்தளம். இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க ...\nநீங்கள் சொல்லும் இந்த தளத்தை பார்த்தேன்.\nஇதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\n இந்த மேக் அப் கலையின் அடித்தளம் சாதாரண பென்சில் முப்பரிமாண டிராயிங்களே … அதைப்பற்றி அறிய : — ...\n இந்த மேக் அப் கலையின் அடித்தளம் சாதாரண பென்சில் முப்பரிமாண டிராயிங்களே … அதைப்பற்றி அறிய : — https://www.youtube.com/channel/UCx7QdPOlCl0j5Oz7qBS3FuQ …\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\n இந்த மேக் அப் கலையின் அடித்தளம் சாதாரண பென்சில் முப்பரிமாண டிராயிங்களே … அதைப்பற்றி அறிய : — ...\n இந்த மேக் அப் கலையின் அடித்தளம் சாத���ரண பென்சில் முப்பரிமாண டிராயிங்களே … அதைப்பற்றி அறிய : — https://www.youtube.com/channel/UCx7QdPOlCl0j5Oz7qBS3FuQ …\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nநீங்கள் இப்படி சொல்கிறீர்கள். பல நண்பர்கள் நான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை சுத்தமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே… நான் என்ன செய்வது….\nபல நண்பர்கள் நான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை\nசுத்தமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே…\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nநீங்கள் இப்படி சொல்கிறீர்கள். பல நண்பர்கள் நான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை சுத்தமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே… நான் என்ன செய்வது….\nபல நண்பர்கள் நான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை\nசுத்தமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே…\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…) இல் ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:46:31Z", "digest": "sha1:QLVXSOSJJ5HQJJLHUDB6AMB2L3I6DWSZ", "length": 11474, "nlines": 164, "source_domain": "udagam360.com", "title": " தொழில்நுட்பம் Archives - ஊடகம் 360", "raw_content": "\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்\nஒவ்வொரு நாளும் சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறதோ இல்லையோ, புதிய தொழில்நுட்பங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் இவை இந்தியா\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள்\n■ 5ஜிபி வரை உங்கள் டேட்டாக்களை இலவசமாக “கிளவுட் ஸ்டோரேஜில்” சேமித்துக்கொள்ளலாம். ■ எங்கள் இணையதளத்தில் புதிய கணக்���ை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி. ■\nபேஸ்புக்குக்கு போட்டியாக களமிறங்கியுள்ள “ஹலோ”\nசமூக இணையதள உலகின் முடிசூடா மன்னராக விளங்கும் பேஸ்புக்குக்கு போட்டியளிக்கும் விதமாக சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட “ஹலோ” என்னும் புதிய சமூக இணையதளம் சில வாரங்களுக்கு முன்பு\niOS 11 இயங்குதளத்தின் டாப் 11 சிறப்பம்சங்கள்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (WWDC 2017), iOS, macOS, tvOS, watchOS போன்ற\nபுதிய macOS முதல் HomePod வரை – #WWDC17 முக்கிய அறிவிப்புகள்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று தொடங்கிய ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் புதிய macOS, iOS, watchOS உள்ளிட்ட பல்வேறு புதிய சாப்ட்வேர் அப்டேட்களும், புதிய\n – ஆச்சர்யமளித்த கூகுள் I/O\nமாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதற்காக ஆண்டுதோறும் பல்வேறு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அவர்களெடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அது போல உலகியுள்ள டெக்\nஇன்று ஏன் “தேசிய தொழில்நுட்ப தினம்” கொண்டாடப்படுகிறது\nநம் அனைவருக்கும் ரியல் உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான\n2015ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுப் பெற்றுள்ள கணினிப் பொறியாளர் செல்வ முரளியுடன் சிறப்பு நேர்காணல்\nநாளுக்குநாள் முன்னேறி வரும் இந்த தொழில்நுட்ப உலகில், ஒரு மொழியானது நிலையான வளர்ச்சியை பெறவேண்டுமெனில் அதற்கு வலுவான கணினி மற்றும் இணையதள தொழில்நுட்ப பின்னணி மற்றும் செயல்பாடு\nதொடரும் விபத்துகள் : அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமா இந்தியா\nபிரான்ஸ் நாட்டின் வடக்கு கடலோரப் பகுதியில் உள்ள பிலமன்விலே அணு உலையில், சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அந்த\nநோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்… ஸ்னேக் விளையாட தயாரா\nஉலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6\n – ஆச்சர்யமளித்த கூகுள் I/O\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\nஅரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.senmaomachinery.com/ta/", "date_download": "2019-03-24T13:38:25Z", "digest": "sha1:I5EQWKTZBASPDSKZYZ3DCY4BIK4VVDDA", "length": 7101, "nlines": 186, "source_domain": "www.senmaomachinery.com", "title": "Shandong SenMao Machinery Co.,Ltd. - Plywood Production Line, Veneer Paving Machine, Wood Peeling Machine", "raw_content": "\nதுகள் வாரியம் உற்பத்தி வரி\nஉங்கள் திருப்தி எங்கள் உயர்ந்த மரியாதையும்\n4 * 8ft தானியங்கி விளிம்பில் ட்ரிம் ஸல்\nசிலிண்டர்கள் குளிர் பிரஸ் மெஷின் அப்\n15 அடுக்குகள் சூடான பிரஸ் மெஷின்\nநாம் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்ய தயாரா\nநம்பிக்கை, மார்ச் முன்னோக்கி -Celebrat வைத்து ...\n14 மே, 2018 அன்று, சாங்டங் Senmao இயந்திர Co., Ltd எங்கள் தலைவர் திரு Dexue மா நிறுவியதன் llth ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், மவுண்ட் டாய் சுற்றுலா ஏற்பாடு. இது நிறுவனத்தின் வருடாந்திர வழக்கு மொழி இருந்தது ...\n[ஷிப்மன்ட்] Senmao மேக் இருந்து உபகரணம் ...\nஇன்று அது ஒரு பிஸியாக நாள். கப்பலில் தயாராகிறது: பசை spreader 3sets; அட்டவணை 2sets உயர்த்த; தானியங்கி விளிம்பில் பார்த்தேன்; குளிர் செய்தியாளர் இயந்திரம், சூடான செய்தியாளர் இயந்திரம் மற்றும் பல. ஐந்து கொள்கலன்கள் அனுப்பப்பட்டது. சாங்டங் Senmao மா ...\nசமீபத்தில், சாங்டங் Senmao இயந்திர ஆராய்ச்சி மற்றும் ஒரு புதிய க்ரோம் சிகிச்சை உருளை பசை spreader உருவாக்கப்பட்டது. விட்டம் 405mm ஆகும். அது இயற்கை சுற்றுச்சூழல் எஃகு உருளை உள்ளது. விட்டம் 200mm ஆகும், எடை 1.8T உள்ளது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Yitang தொழிற்சாலை பார்க், Lanshan மாவட்டம், லினயி, சாங்டங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3186", "date_download": "2019-03-24T12:57:39Z", "digest": "sha1:3ER4JTRCB23L3EYZFZVH3UYWTFBQHFHW", "length": 3715, "nlines": 118, "source_domain": "www.tcsong.com", "title": "நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்\nநம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்\nநம் தேவன் நீதிபரர்,நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே\nநன்மை ஏதும் ஒன்றும் இல்லையே\nஎன்ற போதும் நம்மை நேசித்தாரே\nஆ.. ஆ அந்த அன்பில் மகிழ்வோம்\nஅன்பரின் பாதம் பணிவோம் -2\nஅத்திமரம் துளிர் விடாமற் போனாலும்\nதிராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்\nஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்\nஅதுவே என்றும் போதுமே -2\nவான மீதில் ஏசு இறங்கி வருவார்\nதேவ தூதர் போல மகிமை வாருமே\nஆ.. ஆ எங்கள் தேவா வாருமே\nஅழைத்து வானில் செல்லுமே -2\nஅல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்\nஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்\nஆ அந்த நாள் நெருங்குதே\nநினைத்தால் நெஞ்சம் பொங்குதே -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/06/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:51:27Z", "digest": "sha1:U5OXATCPH3TS7JHFZYJ754AM7ZXKMPD5", "length": 5090, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவில் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவில் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்.\nமண்டைதீவு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 03.06.2012 அன்று பாடசாலை அதிபர் திரு சு. கனகரெத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது\nமேலும் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது, அதன்முறையே\nபழைய மாணவர் சங்க தலைவராக திரு இ . தில்லைநாதன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக திருமதி கு .தேனுகா அவர்களும், பொருளாளராக செல்வி வி .தர்சிகா அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மண்டைதீவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n« மண்டைதீவு முத்துமாரி அம்மனின் ஆலயத்தில் சிரமதானம் மண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலய கொடியேற்ற விழா… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/bariatric-surgery-for-morbidly-obese-in-tamil/", "date_download": "2019-03-24T13:32:03Z", "digest": "sha1:D4PRVOXX7NDKPWE73MM6PYTUZW7LNJVM", "length": 12426, "nlines": 117, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "உடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையா? - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nஉடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையா\nஉடல் பருமனை குறைக்க பல வழிமுறைகள் இருந்தாலும், பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையும் அதில் ஒன்று. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சாதாரண உடல் பருமனை விடவும், நோய்வயப்பட்ட (morbidly obese) உடல் பருமனுக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அப்படியென்றால் எல்லா வித உடல் பருமனுக்கும் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை தீரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். விரிவாக அலசுவோம்.\nஉடல் பருமனை, BMI என்று சொல்லக்கூடிய அளவினை பொறுத்து பல வகைகளாக பிரிப்பார்கள். அது என்ன BMI கிலோகிராமில் அளவிடப்பட்ட உடல் எடையை சம்பந்தப்பட்டவரின் உடல் உயரத்தை மீட்டர் கணக்கில் இரண்டு மடங்காக பெருக்கி வரும் மதிப்பை கொண்டு வகுத்தால் வரும் மதிப்பு BMI என்று கூறப்படுகிறது. கீழே உள்ள சமப்பாடு (equation) அதனை விளக்கும்.\nஉடல் எடை(கிலோகிராமில்) / (உடல் உயரம்) 2\nஇந்த சமன்பாட்டில் ஒருவரின் BMI-ஐ கணக்கெடுத்து வரும் மதிப்பீட்டை பொருத்து ஒருவரின் உடல் பருமன் வகைப்படுத்தப்படும். அந்த வகைப்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nBMI மதிப்பு உடல் பருமன் வகை\n25-லிருந்து 30 வரை அதிக எடை\n30-லிருந்து 35 வரை சுமாரான உடல் பருமன்\n35-லிருந்து 40 வரை மோசமான உடல் பருமன்\n40-க்கும் மேல் மிக மோசமான உடல் பருமன்\nBMI குறித்து மேலும் விரிவாக வாசிக்க வேண்டும் என்றால் இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்.\nஎந்தெந்த உடல் பருமன் வகையினருக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை கைகொடுக்கும்\nமோசமான உடல் பருமன் உடையவருக்கு (BMI 35-லிருந்து 40 வரை உள்ளவர்களுக்கு) உடல் பருமனால் ஏற்படும் நோய்களான நீரிழிவு நோய் (diabetes), உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, இதய சம்பந்தப்பட்ட பலவீனங்கள், போன்றவை இருந்தால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப் படுகிறது.\nஆனால் ஒருவரின் BMI 40-க்கும் மேல் இருக்கும்போது அவருக்கு உடல் பருமனால் ஏற்படும் நோய்களான நீரிழிவு நோய் (diabetes), உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, போன்றவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப் படுகிறது.\nசுருங்க சொல்லவேண்டும் என்றால் மோசமான உடல் பருமனையும், மிக மோசமான உடல் பருமனையும் உடையவர்களுக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையின் நன்மைகள்\nமோசமான உடல் பருமனையும், மிக மோசமான உடல் பருமனையும் உடையவர்கள் உடல் பயிற்சி செய்ய முடியாத நிலையை அடைந்து இருப்பார்கள். அதனால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை, co-morbid conditions என்று சொல்லக்கூடிய உடல் பருமனால் ஏற்படும் நோய்களான நீரிழிவு நோய் (diabetes), உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, போன்ற நோய்களிருந்து விடுதலையை தருகிறது.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையால் ஏற்படும் உடல் எடை குறைப்பு, உடல் பயிற்சிகளால் ஏற்படும் உடல் எடை குறைப்பை விட வேகமாக நடைபெறும்.\nஅதே போல பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையால் ஏற்படும் உடல் எடை குறைப்பு, அதிக ஆண்டுகள் நீடிக்கும் தன்மை உடையது. ஆனால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு, அறுவை சிகிச்சை நிபுணர் கூறும் உணவுக் கட்டுப்பாட்டுடன், மிதமான உடல் பயிற்சிகளும் செய்தால் மட்டுமே இந்த நல்ல நிலையை தக்க வைக்க முடியும். அதேபோல மது குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை அறவே விட்டுவிடவும் வேண்டும். அப்போது தான் உங்கள் எடை குறைப்பு நிலையாக இருக்கும்.\nமுடிவு – பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை இல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும்.\nபருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/breaking-news/page/392/", "date_download": "2019-03-24T14:09:04Z", "digest": "sha1:KOXCUMYUGNOZFKP25EBDSKBFQTL7MQQJ", "length": 9758, "nlines": 175, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News – Page 392 – Tamilscreen", "raw_content": "\nவிஜய் – மோகன்ராஜா காம்பினேஷன் உண்மையா\n‘விஜயா புரொடக்க்ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் பு��ிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்\nபா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்’\nபடத்தை ஓடவைக்க விஜய்ஆண்டனியின் பலே மாஸ்டர் பிளான்\nராஜாராணி சக்சஸ் பார்ட்டிக்கு கீழாடை அணியாமல் வந்த நயன்தாரா\nதிரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் ‘சக்சஸ் பார்ட்டி’ சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. ராஜாராணி’ படத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா, ஜெய்,...\nசிபி கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் நாய்கள் ஜாக்கிரதை\nநடிகர் சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் ஏற்கனவே சிபி, நிலா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய லீ படத்தைத் தயாரித்தது. லீ வெற்றிப்படத்தைத் தயாரித்த...\nகனவுக் கொட்டகை படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆட்டம்\nபிராண்ட் டெவலப்மெண்ட், விழா அமைப்பு, டிசைன்ஸ் ஸ்டூடியோ என வெவ்வேறு துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்குச் டாக்கிங் இமேஜஸ் என்ற நிறுவனம், முதல் முறையாக திரைத்துறையில் தன்...\nராவண தேசம் – தமிழில் ஒரு லைப் ஆப் பை\nநியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படம் - “ராவண தேசம்”. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து , எழுதி இயக்குபவர்...\nமிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் –யாழ். இந்த படத்தில் வினோத்,டேனியல்பாலாஜி, சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, நீலிமா,...\nஆனந்தம் ஆனந்தமே – தமிழுக்கு வரும் அஞ்சலியின் தெலுங்குப் படம்\nவிஜி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தாளபள்ளி சந்திரசேகர், பிரசாத் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ஆனந்தம் ஆனந்தமே என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் “சீதம்மா வாகித்யோ...\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக��குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/20/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-03-24T13:59:39Z", "digest": "sha1:HL5QU4YTTMJF2AML4NF6JKKBLCJGU5HO", "length": 9512, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான வினாடி-வினா – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான வினாடி-வினா\nபள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான வினாடி-வினா\nசென்னை ரோட்டரி சங்கம் கேலக்ஸி சார்பில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான வினாடி-வினா போட்டி, சென்னையில் நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பரிசுகள் வழங்கிப் பேசுகையில், மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங் காட்சியகம் அமைக்கப்படும் என்றார். பள்ளிப்பாடத்துடன் பொது அறிவு, வரலாற்றையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த வினாடி-வினா போட்டியில் கோட்டூர்புரம் ஏஎம்எம் மெட்ரிகுலேஷன் பள்ளி��ில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சாய் கிருஷ்ணா முதல் பரிசை பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி, கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சென்னை ரோட்டரி சங்கம் கேலக்ஸியின் மாவட்ட நிர்வாகி பாபு பேரம், விஐடி பல்கலை கழக கூடுதல் பதிவாளர் ஆர்.கே.மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதொழில்நுட்பம் தொடர்பான வினாடி-வினா பள்ளி மாணவர்களுக்கு அறிவியல்\nசென்னையில் சர்வதேச நீரிழிவு மாநாடு: கோபாலகிருஷ்ண காந்தி தொடங்கிவைத்தார்\nசென்னையில் வீட்டு வரி உயர்கிறது கடனை சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை\nஎம்.கே.நாராயணன் மீது தாக்குதல்:-சிபிஎம் கண்டனம்\nகடமை தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோவை ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி\nஅரசு உப்பு நிறுவன பணிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது தொழில்துறை அமைச்சரிடம் சிஐடியு வலியுறுத்தல்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth4612.html", "date_download": "2019-03-24T13:08:05Z", "digest": "sha1:3RNUD5WRZGPBNVFQQU3GVI2B37JOAHYB", "length": 5206, "nlines": 122, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nருஷ்யப் புரட்சியும் இந்தியாவும் புதுமைபித்தன் பற்றி ரகுநாதன் சிறையிலிருந்து ஒர் இசை இரா. நல்லகண்ணு கட்டுரைகள்\nஇளசை மணியன் இளசை மணியன் இளசை மணியன்\nரகுநாதன் கட்டுரைகள் மனசாட்சியின் குரல் பாரதி தொ. மு. சி. ரகுநாதன் கட்டுரைகள் இலக்கிய நேர்மை - ரகுநாதன் கட்டுரைகள்\nஇளசை மணியன் இளசை மணியன் இளசை மணியன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samantha-18-06-1628781.htm", "date_download": "2019-03-24T13:46:03Z", "digest": "sha1:6QAVVLNUI7C3WPIJFHCZNEEEJIBWKLXI", "length": 9427, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சியாக நடிக்க சமந்தாவுக்கு காதலர் குடும்பத்தினர் தடை! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nகவர்ச்சியாக நடிக்க சமந்தாவுக்கு காதலர் குடும்பத்தினர் தடை\nநடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இளம் நடிகர் ஒருவரை விரைவில் மணந்து கொள்வேன் என்று அவர் அறிவித்து இருந்தார். அந்த நடிகர் யார் என்று தெரிந்துகொள்வதில் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. தற்போது அவர் நடிகர் நாகசைதன்யா என்று தெரியவந்துள்ளது.\nஇவர் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். சமந்தாவும், நாகசைதன்யாவும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.\nநாகசைதன்யாவின் தாயார் சமீபத்தில் சமந்தாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஒருநாள் முழுவதும் அவருடன் தங்கி இருந்தார். அப்போது சமந்தாவின் நடவடிக்கைகள் அவருக்கு பிடித்து விட்டதால் திருமணத்துக்கு முழு சம்மதத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த வருடம் இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தத்தை நடத்தவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணத்தை நடத்தவும் இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு நாகசைதன்யா குடும்பத்தினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்தார். சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்தின் பாடல் காட்சியொன்றில் துணிச்சலாக நீச்சல் உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார்.\nதற்போது அவர் நடித்து வரும் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க இயக்குனர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் நாகசைதன்யா குடும்பத்தினர் இனிமேல் சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.\nநாகசைதன்யா வசதியான பாரம்பரிய குட���ம்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா நாகேஸ்வரராவ் பழம்பெரும் நடிகர் ஆவார். ஐதராபாத்தில் சொந்தமாக ஸ்டுடியோக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. சமந்தாவும் காதலர் குடும்பத்தினர் கவுரவத்தை காப்பாற்ற கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார்.\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/204154?ref=archive-feed", "date_download": "2019-03-24T12:56:34Z", "digest": "sha1:4RO35MVMHZL7XFAN5QRULWKN5UNBBYLC", "length": 7849, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை ��திகரிக்க நடவடிக்கை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோதுமான பொலிஸ் உத்தியோகஸ்தர் இன்மையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போது இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக தற்போது 1500ற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/20171952/1012468/Sabarimala-Verdict-Arjun-Sampath.vpf", "date_download": "2019-03-24T13:31:34Z", "digest": "sha1:UXVZT45GJDSZWHTIXWQ77COUGKEVA6BE", "length": 8754, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்\nசபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\n* சபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்றி அய்யப்பன் கோவிலை நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்து கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட���சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nநாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்\nநாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டாம்\" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n\"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்\" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nமுதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி\nவைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் மோடி நிறைவேற்றவில்லை\" - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்\nதேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்���ை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/136161-culinary-art-therapy-which-relieves-one-from-stress.html", "date_download": "2019-03-24T13:16:39Z", "digest": "sha1:OGV3TE3MUEIA63IR4FEEIBYWHGVIMG23", "length": 12565, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Culinary Art Therapy, which Relieves one from Stress | தாழ்வு மனப்பான்மை அகற்றி நம்பிக்கையூட்டும் `கலினரி ஆர்ட் தெரபி'! #CulinaryArtTherapy | Tamil News | Vikatan", "raw_content": "\nதாழ்வு மனப்பான்மை அகற்றி நம்பிக்கையூட்டும் `கலினரி ஆர்ட் தெரபி'\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளானவர்களையும் சமையல் போன்ற இயல்பான செயல்கள்மூலம் மீட்டெடுத்து வாழ்க்கையின்மீது நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உருவாக்குவதே ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy). இது ஒருவித உளவியல் சிகிச்சை.\nஎந்தவொரு நோய்க்கும், மருந்து மாத்திரைகள் மட்டுமே முழு நிவாரணத்தை அளிக்காது. நோய் என்பது, உடலில் மட்டும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மனதையும் சேர்த்தே பாதிக்கிறது. மனப் பிரச்னைகளைச் சரிசெய்யாதவரை உடல் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவரமுடிவதில்லை. எனவே, எந்தவொரு பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீண்டுவர, உளவியல் தொடர்பான சிகிச்சைகளும் ஆலோசனைகளும் அவசியம்.\nஉளவியல் தொடர்பான சிகிச்சைகளில் கவுன்சலிங் மற்றும் தெரபி சிகிச்சைகள் முக்கியமானவை. சமீபகாலமாக, மனநல மருத்துவர்களால் தெரபி வகை சிகிச்சைகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. தெரபிகளில் பிஹேவியர், ஆர்ட், ஆக்குபேஷனல், வாய்ஸ் என நிறைய வகை தெரபிகள் உண்டு. இவற்றில் தொழில்முறை பழக்கத்தைக் கற்பிக்கும் `ஆக்குபேஷனல் தெரபி' பற்றி விரிவாக விளக்குகிறார் மனநல மருத்துவர் அன்புதுரை.\n``தெரபியில் நிறைய வகைகள் உண்டு. `ஆக்குபேஷனல் தெரபி' என்பது, செயல்முறை மருத்துவம். நோயாளி அன்றாடம் செய்யும் பணிகளில், அவருக்கு மிகவும் பிடித்த, ஆரோக்கியமான ஏதாவதொ���ு பணியை, `எப்படி முறையாகச் செய்வது' எனக் கற்றுக்கொடுப்பதுதான் `ஆக்குபேஷனல் தெரபி'. `பிடித்தச் செயலை முறையாகச் செய்வதன்மூலம் ஒருவரை மனஅழுத்தத்திலிருந்து மீட்கலாம்' என்பதுதான் `ஆக்குபேஷனல் தெரபி'யின் அடிப்படை. ஒவ்வொரு பழக்கத்தையும் விரிவாகச் சொல்லிக்கொடுப்பதற்கெனத் தனித்தனியாக தெரபிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.\nஉளவியல் சிக்கல் இருப்பவர்களுக்கு, `கலினரி ஆர்ட் தெரபி' (Culinary Art Therapy) சிறந்த தீர்வளிக்கும். இது சமையல் கலையை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை. உளவியல் சிக்கல் இருப்பவர்கள், பெரும்பாலான நேரங்களில் பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்குமே தவிர, குறையாது. பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, வேறொரு பணியின்மீது கவனம் செலுத்த வேண்டும். அதை முழுமையாகச் செய்வதால் கிடைக்கும் மனநிறைவின் மூலம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஆனால், வேறொரு பணியைச் செய்யும்போது, அதை முழுமையாக உணர்ந்து, மனநிறைவோடு செய்ய வேண்டியது அவசியம்.\nமனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு, `கலினரி ஆர்ட் தெரபி' நல்ல தீர்வைக் கொடுக்கும் என்கின்றன, சமீபத்திய சில ஆய்வு முடிவுகள். காரணம், சமையல் சிறந்த பொழுதுபோக்காக (Recreation) இருக்கிறது. எவ்வித கவனச்சிதறலுமின்றி சமைத்து\nமுடித்துவிட்டால் மனநிறைவு (Relaxation) கிடைக்கும். உணவு சுவையாக வரும்பட்சத்தில் `நம்மால் ஒரு விஷயத்தை முழுமையாகவும் நிறைவாகவும் செய்யமுடிகிறதே' என்ற புதிய நம்பிக்கை (Rejuvenation) கிடைக்கும்.\nஇதைப் படிக்கும்போது `இதைத்தான் நான் வீட்டிலேயே சுயமாகச் செய்துகொள்வேனே... இதற்கு எதற்காக தெரபி, தெரபிஸ்ட்' எனச் சிலருக்குக் கேள்வி எழலாம். எந்தவொரு செயலையும், முறைப்படி கற்றுக்கொண்டு பின்பற்றவேண்டும். அப்போதுதான் சின்னச் சின்ன நுணுக்கங்களையும் புரிந்துகொண்டு, தெளிவாகச் செய்ய முடியும். ஒரு வேலையை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு செய்யும்போதுதான் நிறைவு கிடைக்கும். மனரீதியான சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, அந்த நிறைவு முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியும் என்பதால்தான் அவர்களுக்கு இந்த தெரபி பரிந்துரைக்கப்படுகிறது\" என்கிறார் மருத்துவர் அன்புதுரை.\n* பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளோடு பயணித்து, அவர்களின் அன்றாடப் பணிகளை முறையாகச் செய்வது எப்படி எனப் பயிற்றுவிப்பார்கள். (pediatric occupational therapist)\n* நோய் மற்றும் விபத்துப் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் தங்கி, அவர்களின் அன்றாடப் பணிகளைச் செய்ய உறுதுணையாக இருப்பார்கள்.\n* உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதோவொரு குறைபாடு காரணமாக, அன்றாடப் பணிகளைச் சரியாக செய்யச் சிரமப்படுபவர்கள் (Eating disorder, Anxiety disorders) போன்றோரை அதிலிருந்து மீண்டுவரப் பயிற்சி அளிப்பார்கள்.\n* முதுமை காரணமாக அன்றாட வேலைகளை முழுமையாகச் செய்யமுடியாதவர்களுக்கும், முதுமையில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அன்றாடப் பணியில் உறுதுணையாக இருப்பார்கள்.\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-03-24T14:36:33Z", "digest": "sha1:YQTNRA7GWYZ3TJI7LVH5Z5JG23JU2IHM", "length": 9708, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் – யார் அந்த பிரபலம்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் – யார் அந்த பிரபலம்\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் – யார் அந்த பிரபலம்\n2018 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளி��ந்துள்ளது.\nஅந்த பட்டியலில் செல்வாக்குப் பெற்றோர் வரிசையில் ஒஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் 10 ஆவது இடத்தில் உள்ளார்.\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற முதல் பத்து இடங்களில் உள்ள ஒரே தமிழர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nடுவிட்டரில் செல்வாக்கு பெற்ற ஆண்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅதேபோல் இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தில் பொலிவூட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளார். கடந்த ஆண்டின் முதல் பத்து இடங்களில் அமிதாப் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் டெய்லர் சுவிப்ட், கேட்டி பெர்ரி, கிம் கர்தர்ஷன், டெமி லோவோட்டோ, எலன், செலீனா கோம்ஸ், ஷகிரா, ஜெனிபர் லோபஸ், ரிஹான்னா, லேடி காகா ஆகியோர் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்கள் என்றால் புலி முத்திரை குத்துகின்றார்கள்: நாடாளுமன்றில் சாடல்\nதமிழர் ஒருவர் ஊடக நிறுவனத்தின் தலைவராக காணப்படும் பட்சத்தில் அந்நிறுவனத்திற்கு புலி முத்திரை குத்தப்\nதமிழர்களின் ஆதரவு கோட்டாவிற்கு கிடையாது – ரஞ்சன் ராமநாயக்க\nதமிழர்களின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்\n“தி வேர்ல்ட் பெஸ்ட்” சம்பியன் சென்னைச் சிறுவன் லிடியன் : 1 மில்லியன் டொலர் பரிசு\n“தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” நிகழ்ச்சியின் சம்பியன் பட்டதைச் சுவீகரித்த சென்னையைச் சேர்ந்த சி\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சுவாமி ‘ஐயப்பன்’ குறித்த ஒரு திரைப்படத்தில் இசையமைக்கவுள்ளதாக தெரி\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world?limit=7&start=1176", "date_download": "2019-03-24T14:14:26Z", "digest": "sha1:IGNQ52VYSKNXIKOBVCNGUOPZCH7KAUS2", "length": 12084, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nமலேசிய வெள்ளப் பெருக்கில் 23 000 பேர் இடப்பெயர்வு\nவடகிழக்கு மலேசிய மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக 23 000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nRead more: மலேசிய வெள்ளப் பெருக்கில் 23 000 பேர் இடப்பெயர்வு\nபிலிப்பைன்ஸ் சிறைத் தகர்ப்பில் 150 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்\nதெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சிறையொன்றை முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதுடன் 150 இற்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nRead more: பிலிப்பைன்ஸ் சிறைத் தகர்ப்பில் 150 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்\nஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள அந்தோனியோ குட்டேர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅந்தோனியோ குட்டேர்ஸ் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச் செயலாளராக, 2017 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். போர்த்துக்கலின் முன்னாள் அதிபரான இவர், ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தவர்.\nRead more: ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள அந்தோனியோ குட்டேர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு : பான் கீ மூன் விடைபெற்றார்\nஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்��ின் மாஜி பிரதமர் ஆந்தோனியே கட்டரஸ் புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக ஐ.நா இன் பொதுச் செயலாளராக நீடித்த பான் கீ மூன் இனது பதவிக் காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பிரியாவிடை அளித்து விடைபெற்றார்.\nRead more: ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு : பான் கீ மூன் விடைபெற்றார்\nஅவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவை ரத்து செய்தது இந்தோனேசியா\nஇந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்காது செயற்பட்ட காரணத்தால் அவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவைத் தாம் நிறுத்திக் கொள்ளப் போவதாக புதன்கிழமை இந்தோனேசியா அதிரடியாக அறிவித்துள்ளது.\nRead more: அவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவை ரத்து செய்தது இந்தோனேசியா\nபுதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் புதுவருடத் தினத்தன்று 39 பேர் கொல்லப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இஸ்தான்புல்லின் ரெய்னா என்ற இரவு விடுதியில் நத்தார் தாத்தா வேடத்தில் உள் நுழைந்த தீவிரவாதி அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் கொல்லப் பட்டதுடன் 70 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.\nRead more: புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு\n2017 இறுதிக்குள் பதவி விலகும் நெருக்கடியில் கொங்கோ அதிபர் ஜோசெஃப் கபிலா\n2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள தேர்தலை அடுத்து கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபரான ஜோசெஃப் கபிலா பதவி விலகுவார் என அண்மையில் கொங்கோ அரச கட்சிகள் எட்டிய சட்ட வரைவின் பிரகாரம் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கத்தோலிக்க தேவாலயத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nRead more: 2017 இறுதிக்குள் பதவி விலகும் நெருக்கடியில் கொங்கோ அதிபர் ஜோசெஃப் கபிலா\nறோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் ஆங் சான் சூ க்யி இனை எச்சரிக்கும் உலகத் தலைவர்கள்\nஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடி வரும் உலக நாடுகள்...\nபாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிரணியின் தலைவராக முன்��ரவுள்ள பிலாவல் பூட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91137/", "date_download": "2019-03-24T13:49:14Z", "digest": "sha1:I5NZ2SQIXIIFOMTERCPAMTBEXKONZAHF", "length": 11063, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காங்கிரஸ் குறித்து மோடி கூறிய கருத்தை வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாங்கிரஸ் குறித்து மோடி கூறிய கருத்தை வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்..\nமாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார்.\nமாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவனாஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பாக அவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.\nஇதற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிபிரசாத் சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார். உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல என ஹரி பிரச்சாத் குறிப்பிட்டிருந்தார்.\nஹரி பிரசாத்தின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின் அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அரிதான நிகழ்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nமன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வினை புகைப்படம் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கைகோளை விண்ணில் செலுத்துகிறது நாசா…\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodkallan.blogspot.com/2016/10/suicide-squad-2016-tamil-review.html", "date_download": "2019-03-24T12:49:50Z", "digest": "sha1:LXVPW4GOVCQFE3DONHIF7BWJ6IMF7IID", "length": 40255, "nlines": 157, "source_domain": "hollywoodkallan.blogspot.com", "title": "Suicide Squad (2016) Tamil Review - விமர்சனம் ~ ஹாலிவுட்_கள்ளன் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தான் (DC 1969 லதான் வந்தாலும் அ��ோட ஆணிவேர் NAB அப்டின்னு 1934 லையே உருவாக்கிட்டாங்க அதுக்கப்புறம்தான் மார்வல் 1939 ல ஆரம்பிக்கப்பட்டுது) அவங்கதான் 1966 ல பேட்மேன் அப்டிங்குற ஒரு சூப்பர் ஹீரோ படத்த தியேட்டரிகல்லா அறிமுகம் செஞ்சு வச்சாங்க,அதுக்கப்புறம் புடிச்ச சூப்பர் ஹீரோ பட சூடு இன்னும் குறையாம 2050 வரைக்கும் இப்பவே பிளான் போட்டு வச்சுருக்கானுங்க (வடிவேலு அண்ணனோட தீவிர ரசிகங்களா இருப்பங்களோ) அப்புடி பல சூப்பர் ஹீரோஸ் பல விதமா இந்த உலகத்தையோ (அதான்யா அமேரிக்காவ) இல்ல இந்த பிரபஞ்சத்தையோ காப்பத்தியிருக்காங்க.இது போதாதுன்னு இந்த காமிக்ஸ் எழுதுறவங்க எவ்வளவு நாள்தான் நீங்களும் தனியாவே சண்ட போடுவிங்கன்னு அவன் அவன் உருவாக்குன சூப்பர் ஹீரோவெல்லாம் ஒன்னாக்கி All Star,Freedom Fighters,Forever People,Green Lantern Cop,Justice >>>> (Justice லையே நெறைய இருக்குப்பா),Secret Six,Team7 அப்புடி இப்புடினு DC யும் Alpha Flight,Avengers,Champions,Defenders (இன்னும் இருக்கு பாஸ் பட் வேணாம்) அப்புடின்னு Marvel உம் காமிக்ஸ் அடிச்சு விட்டாய்ங்க.அடடா இது நல்ல இருக்கேன்னு ரசிகர்கல்லாம் தூக்கி வச்சு கொண்டாட அதயும் படமாக்கி விட்டாங்க நம்ம ஹாலிவுட் கத்துக்குட்டிங்க.அப்புடி வந்ததுல பிரம்மாண்டமா முதல்ல வந்தது Avengers தான் அதுக்கப்புறம் அத நோக்கியே எல்லா சூப்பர் ஹீரோஸ் படமும் பயணிக்க ஆரம்பிச்சுது.\nஇப்புடி சூப்பர் ஹீரோஸ் எல்லாரையும் ஒன்னாக்குற கூத்த DCல DC Extended Universe(DCEU) அப்புடிங்குற தனி டீம் உருவாக்க ஆரம்பிச்சுது.இதோட முதல் முயற்சிதான் சூப்பர்மேன் ஓட ரீபூட் படமான Man Of Steel (அந்த ஜட்டிய உள்ள போட்டு வருவாரே அந்த படம்) அதுக்கப்புறம் Batman Vs Super Man படம் இந்த வருஷம் வந்துது DCEU மூன்றாவது வெளியீடுதான் நம்ம இன்னைக்கு பார்க்க போற Suicide Squad (2016).அதுக்கு முன்னாடி DCEU இனுடைய எதிர்கால திட்டங்கள பார்த்துடுவோம் Wonder Women(2017),Justice League(2017) அதுக்கப்புறம் Justice Leagueல வார மத்த சூப்பர் ஹீரோஸ்க்கு சோலோ டேப்யு படங்களும் வர இருக்கு(அதான் 2050 வரைக்கும் இப்பவே பிளான் போட்டு வச்சுருக்கானுங்கனு சொன்னல்லன்).\nSuicide Squad (2016):சூப்பர் மேன் Batman Vs Super Man ல மண்டைய போட்டுர்றாருல இப்ப இன்னொரு சூப்பர் மேன் வந்தா என்னய்யா பண்ணுவிங்க நமக்குனு ஒரு பாதுகாப்பு வேணாம் அப்புடின்னு Amanda Waller னு ஒரு கெழவி ஒரு பிளான் போடுது அதாவது இந்த காமிக்ஸ்ல நம்ம தலைவருங்க(அதான்யா சூப்பர் ஹீரோஸ்)ஜெயில்ல அடைச்ச நல்லுள்ளம் படைத்த வில்லன்களை ஒன்ன��க்கி அவங்கள விட கொடூரமான வில்லன்களை மண்ணாக்க Task Force X னு ஒன்ன உருவாக்க பாக்குறாங்க,அதுக்காக அவங்க செலக்ட் பண்றவங்க ஏதோ ஒரு வகைல கல்லுக்குள் ஈரமா இருக்கணும்னு,புடி பட்ட சூப்பர் வில்லன்கல்ல செம பீல் வர்ற பிளாஸ்பேக் உள்ள கொஞ்ச பேர செலக்ட் பண்றாங்க.\n1.Dead Shot-(நம்ம Will Smith)காசுக்கு கொலை பண்ற ஒரு அஸ்ஸசின் ஹிட்மேன் அவரோட மகள் செண்டிமண்டால பேட்மேன் கிட்ட மாட்டி இப்ப ஜெயில்ல இருக்காரு\n2.Harley Quinn-இவங்க ஒரு சைகாடிஸ்ட் நம்ம தல ஜோகர் கேஸ்ஸ ஹென்டல் பண்றப்ப ஜோகர் மேல லவ்வி அவங்களும் ஜோகரோட செர்ந்துர்றாங்க இவங்களையும் நம்ம பேட்மேன் தான் புடிச்சு உள்ள போடுறாரு(இவள புடிக்கும் போது பேட்மேன் ஒரு அடி அடிப்பாரு பாருங்க செம)\n3.El Diablo-இவருக்கு இயல்பாவே நெருப்பு பவர் இருக்கு (இவருக்குத்தான் நெருப்புடா நெருங்குடா சாங் போடனும்) இவர் ஒரு கேங்க்ஸ்ட்டர் உணர்ச்சிவசப்பட்டதால அவோரடா குடும்பத்த டீ குடிக்க வச்சுர்ராறு சீசீ சாரிப்பா தீ குளிக்க வச்சுர்ராறு அந்த குற்ற உணர்ச்சில தானே சரண்டர் ஆயிடுறார்.\n4.Captain Boomarang-பக்கா திருடன் இவருக்கு என்ன ஈரம்னு தெரியல பேட் நல்லவருப்பா அப்புடின்னு க்ளைமேக்ஸ் முன்னாடி ஒரு பார் சீன்ன்ல காமிப்பாங்க,இவர் பேன்க் ல கொள்ளை அடிக்கும்போது நம்ம Flash (வேகமா ஓடுவாப்புடி Justice League ல பாக்கலாம் இப்ப இவரோட ஒரு டிவி சீரிஸ் உம் செம த்ரில்லா போகுது)புடிச்சு ஜெயில்ல போட்டுர்றாரு.\n5.Killer Crook:இலகுன மனசுள்ள அரக்கன் இவரு ஒரு Genetic Mutunt.(ஏன்டா நீ இப்புடி கலீச்சா இருக்கேன்னு கேக்க இவங்கதான் என்ன அப்புடி வச்சுருக்காங்கன்னு சொல்லுற இடம் சூப்பர்)\n6.SlipKnot-இவரு இந்த படத்துல இவங்களுக்கு ஒரு டெமோ மாதிரித்தான் வர்றாரு (பட் காமிக்ஸ்ல நல்ல ஸ்கோப் இருக்கு)\n7.Kattana-இவங்களோட ஹஸ்பண்ட எவனோ கொன்னுட்டான்னு ஜப்பான்ல நெறைய பேர்த போட்டு தள்ற சீன் தான் இவளுக்கு இன்ட்ரோ.இவ கவர்ன்மன்ட் ஏஜென்ட் நம்ம வில்லன்களுக்கு சாரி ஹீரோக்களுக்கு கன்றோலாமா.\n8.Rick Flag-சோல்ஜர் எல்லாரையும் மேய்க்குற பொறுப்பு இவருக்குத்தான். இவரோட லவ்வர் June ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட் மாயன்ஸ்ட பிரமிட் மாதிரி ஒன்னுக்குள்ள போனதால இவ உடம்புக்குள்ள Enchantress அப்டிங்குற சூனியகாரி பூந்துட்டா பட் அவளோட இதயம் Amanda Waller கிட்ட இருக்கு சோ அவளும் கவர்மன்ட் கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கா.\nஹீரோஸ் ரெடி அடுத்தது வில்லன்தா��� ட்ரைலர்ல நமக்கு ஜோகர் தான் மெயின் வில்லன் மாதிரி காட்டுவாங்க பட் உண்மையிலேயே வில்லன் இல்ல வில்லி அதான்யா அந்த சூனியகாரி.மந்திர தந்திரம்லாம் பண்ணி கவர்ன்மன்ட் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி அவ தம்பிய எழுப்பி விட்டுர்றா அவன் ஊர் முழுக்க அட்டகாசம் பண்ணித்திரிய இவள் இந்த பக்கம் தனக்குன்னு ஒரு படைய தயாரிக்குற மெஷின் ஒன்ன உருவாக்குறாள்.இதுதாண்டா டைம் அப்புடின்னு எறக்கி விடுறாங்க நம்ம Task Force X ஸ பட் வெளிய விடுறது பக்கா கிரிமினல்ஸ்ங்கறதால ஒவ்வொருத்தர் கழுத்துக்குள்ளையும் மினி பாம் செட் பண்றாங்க எவனாவது தப்பிக்கவோ இல்ல துரோகம் பண்ணவோ நெனச்சா கொன்னுடுவோம் அப்டின்னும் சொல்லறாங்க(இதுக்குத்தான் நம்ம slipknot யூஸ் ஆகுறாரு).ஆனாலும் அவங்க கிட்ட டெரரிஸ்ட் அட்டாக்குன்னு சொல்லித்தான் கூட்டி போறாங்க இந்த இடத்துல நம்ம will smith நாங்க என்ன தற்கொலை படையா (Suicide Squad) (ஐ டைட்டில் கெடச்சுருச்சு) அப்புடின்னு கேக்குறதுல இருந்து ஆரம்பிக்குது ரத குல துரதம் அதுக்கப்புறம் என்ன எப்புடியும் காப்பத்திருவாங்கன்னு தெரியும் இருந்தாலும் எப்புடி காப்பதுனாங்கன்னு படத்த பாருங்க.\nரொம்ப அருமையா திரைக்கதை அமச்சுருகாங்க இருந்தாலும் கதை இன்னும் நல்ல இருந்துருக்கலா மோன்னு லைட்டா தோணிச்சு.\n1.Will Smith உம் Harley Quinnனா நடிச்சவங்களுந்தான் முழு படத்தையும் தூக்கி நிறுத்துறாங்க,அதுலயும் Harley Quinn ஓட எக்ஸ்ப்ரஸ்ஸன்லாம் சூப்பர்யா.\n2.Dead Shot ஓட உண்மையான கொடூரம் அவர் கைல வச்சுருக்க முகமூடிய போட்டத்தான் புரிஞ்சுக்கலாம் பட் அத போட்டா Will Smith அப்டிங்குற ஒரு தெறமையான நடிகன் வெளிக்காட்டப்படாதுன்னு அந்த முகமூடிய பெருசா யூஸ் பண்ணலன்னு நினைக்குறன் இருந்தாலும் அவரு கார் மேல ஏறி எல்லா மொன்ஸ்டர் யும் தனிய சுடுவாரு பாருங்க அங்கதான் Will Smith நிக்கிறாரு\n3.ஜூன் சூனியக்கரியா மாறுர சீன் லாம் பக்காவா பொருந்தியிருக்கு.\n4.ஒவ்வொருத்தருக்கும் பிளாஷ்பேக் போட்டு இன்ட்ரோ குடுப்பாங்க பாருங்க அந்த எடத்துலயே தெறிக்க விட்டாய்ங்க.\n5.மியூசிக் அய்யயோ என்னம்மா குடுத்துருக்காங்க அதுலையும் நம்ம எமினெம் பாட்டு வர்ற சீன் சூபருய்யா.\n6.லாஸ்ட்டா Harley Quinnன தப்பிக்க வைக்குற சீன்ல அந்த SWAT சூட்ட உத்து கவனிங்க பாஸ்(என்னன்னு சொல்ல விரும்பல்ல இன்ட்ரஸ்ட் கோரஞ்சுரும்னு பட் அந்த சீன் செம மாஸ்)\n1.மூணு நாலு விதமான டைப்ல படம் போகுது.அது மேஜிக் படமா இல்ல ஆக்சன் படமா இல்ல லவ் ஸ்டோரியா இல்ல ஜோகேரோட ஜில் ஜங் ஜக்கா எதுன்னு கரெக்டா சொல்லல்ல\n2.ஜோகர் அப்புடின்ன ஒடனே நம்ம நோலன் தம்பியோட டார்க் நைட் தான் மனசுல வரும் ஆகவே எவன் எப்புடி ஜோகர காமிச்சாலும் புடிக்க மாட்டிக்குது.\n3.எங்கடா போனாங்க நம்ம சூப்பர் பவர் உள்ள சூப்பர் ஹீரோஸ்லாம்.படத்துல யாரையும் காட்டலன்னா பரவால்ல ஒன்னுக்கு ரெண்டு பேர காட்டுனிங்கலேடா,சரி பேட்மேன் தான் எங்கயாவது ஊர் சுத்த போயிருப்பார் திடீர் தாக்குதல்னதால வரமுடியல பட் நம்ம உசைன் போல்ட் Flash எங்க போனாரு (யாரவது google ல சரி கண்டு புடிச்சு கமண்டல ப்ளீஸ் சொல்லுங்க)\nஎல்லாம் சுபம் அப்புடின்னு போட்டப்புறம் நம்ம Justice League க்கு இன்ட்ரோ வேற வைக்குறாங்க அதையும் பாருங்க ஆனா Suicide Squadட மறந்துருங்க நாங்க Justice Leagueக தாரோம் அப்புடின்னு சொல்ற மாதிரி அந்த சீன் எனக்கு பட்டுது இருந்தாலும் Suicide Squad 2 இருக்குன்னு சொல்லிருக்காங்க பாக்கலாம்.\n\"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்\"\n===எல்லா சூப்பர் ஹீரோ ரசிகர்களும் இந்த சூப்பர் வில்லன் படத்த கண்டிப்பா பாக்கணும்,மத்தவங்களும் ஒரு என்டேர்டைனிங் காக பாருங்க===\nநன்றி #Kavinth_JeevA தொடர்ந்து ஆதரவு தாருங்கள்\nPush (2009) இரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழ...\nSuicide Squad (2016) சூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தான் (DC 1969 லதான் வந்தாலும் அதோட ஆணிவேர் NAB...\nThe Judge (2014) The Judge (2014): சிகாகோல பெரிய திறமையான வக்கீல் தான் Hank Palmar (நம்ம IronMan ராபர்ட் டவ்னி ஜூனியர்),அவரு கோர்ட்ல ...\nProject Almanac(2015) Time travel ஹாலிவுட்ல எப்பவுமே மதிப்புள்ள concept தான் அத வச்சு 2015 ஜனவரி 30 ல ரிலீஸ் ஆன படம்தான் Pr...\nPixels (2015) Classic arcade கேம்ஸ், 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் உலகை ஆட்டிப்படைத்த பொழுதுபோக்கு அம்சம் ,90 களின் பிற்பகுதி...\nLazer Team (2015) ////வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்ற...\nPush (2009) இரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழ...\nSuicide Squad (2016) சூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தா��் (DC 1969 லதான் வந்தாலும் அதோட ஆணிவேர் NAB...\nProject Almanac(2015) Time travel ஹாலிவுட்ல எப்பவுமே மதிப்புள்ள concept தான் அத வச்சு 2015 ஜனவரி 30 ல ரிலீஸ் ஆன படம்தான் Pr...\nThe Judge (2014) The Judge (2014): சிகாகோல பெரிய திறமையான வக்கீல் தான் Hank Palmar (நம்ம IronMan ராபர்ட் டவ்னி ஜூனியர்),அவரு கோர்ட்ல ...\nLazer Team (2015) ////வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6516", "date_download": "2019-03-24T14:09:15Z", "digest": "sha1:UCSYQD6OHSDE5ZUDB75JW7QHRRWK6V65", "length": 6249, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "இளநீர் பிரியாணி | Coconut water biriyani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nகொங்கு இளநீர் - 5,\nசீரக சம்பா - 1/2 கிலோ,\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி,\nவெங்காயம் - 100 கிராம்,\nஇஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,\nதேங்காய்ப்பால் - 100 கிராம்,\nகேரட் - 50 கிராம்,\nபட்டாணி - 50 கிராம்,\nசீரகம் - 1 தேக்கரண்டி,\nபெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி,\nஏலக்காய், கிராம்பு - தலா 4,\nபிரியாணி இலை - சிறிதளவு.\nகுக்கரில் சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்துக்கு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததைத் தனியாக கொட்டி ஆறவிடவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி கேரட், பீன்ஸ், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை சேர்த்து காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும். இப்போது ஆறவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இளநீர் குடுவையில் தம் போடணும். இளநீரின் வழுக்கையை நீக்கி அதன் கூட்டில் சாதத்தை நிரப்பி இட்லி பானையில் இருபது நிமிடங்கள் நீராவியில் வேகவைத்து கொத்தமல்லி, மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண���டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/04/15.html", "date_download": "2019-03-24T14:02:24Z", "digest": "sha1:QS6YO7YYJJDDBHR75Z2F2GOZII4LVI7F", "length": 25307, "nlines": 150, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வம்பரங்கம் 15 : கறுப்புப் பணமும், கறுப்பு மனமும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , வம்பரங்கம் � வம்பரங்கம் 15 : கறுப்புப் பணமும், கறுப்பு மனமும்\nவம்பரங்கம் 15 : கறுப்புப் பணமும், கறுப்பு மனமும்\nகறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது. ஆட்சியாளர்களோ அவைகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறார்கள். “கறுப்புப் பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க இயலாது” என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.\nநமது வங்கிகளில் சில ஆயிரம் கடன் வைத்திருந்தால் கூட அவர்களது பெயர்கள் நாளேடுகளில் வருகின்றன. அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. ஆனால் இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி, சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள கனவான்களின் பெயர்களை வெளியிடுவது பாவம் என மன்மோகன்சிங் அரசு கருதுகிறது.\nஇந்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. கறுப்புபணம் கைப்பற்றுதல் தொடர்பாக அமலாக்கப் பிரிவினர் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், சில பிரச்சினைகளில் உள்துறை அமைச்சகத்தையும், அயல்துறை அமைச்சகத்தையும் அணுக வேண்டியிருப்பதால், தாங்கள் கையறு நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தனர். இதன் அடிப்படையில், “நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை கைப்பற்றுவது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT- Special Investigation Team) அமைத்திடலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.\nஅன்னா ஹசாரே உண்��ாவிரதம் இருந்தவுடன் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. ஆனால் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைக்கச் சொல்லியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கல்லாய் இருக்கிறது மத்திய அரசு.\nTags: அரசியல் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , வம்பரங்கம்\nஇதற்கு யாரெனும் ஒரு தலைவர் போராட்டம் நடத்துவார் என நம்பிக்கையில் இந்திய மக்கள்\nவரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞ���பகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:27:56Z", "digest": "sha1:3VT6BGFMXWU7CJN4FPAUSSFX6GSWJQAC", "length": 9325, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகன்ற அலகு உள்ளான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஅகன்ற அலகு உள்ளான் ஒரு சிறிய கரையோரப்பறவையாகும்.\nஅறிவியல் பெயர் :Limcola falcinellus [2] 17 செ.மீ. - தோற்றத்தில் கர்லூ உள்ளானை பெரிதும் ஒத்தது. உருவத்தில் சற்றுச் சிறியதாகவும் கால்கள் குட்டையாகவும் கன்னங்களிலும் மார்பிலும் அதிகப் பழுப்புப்புள்ளிகள் இருப்பது கொண்டும் கிட்ட நெருங்கிப் பார்க்க வாய்ப்பு ஏற்படும்போது இதனை வேறுபடுத்திக் காணலாம். குளிர்காலத்தில் வலசை வரும் இதன் பழக்க வழக்கங்கள் கர்லூ உள்ளானை ஒத்தனவே.\nஇது உள்ளானைப் போலப் புழப்பூச்சிகளைத் தரையில் கொத்திப் பிடிப்பதெனவும் மற்ற உள்ளான்களைப்போல் அலகினைச் சேற்றிலோ மணலிலோ நுழைத்து இரை தேடுவதில்லை எனவும் கூறப்படுகின்ற ஒன்றே மற்றவற்றிற்கும் இதற்கும் இடையேயான வேறுபாடு என்று கூறப்படுவது உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று. புழுபூச்சிகளோடு தாவரங்களின் விதைகளையும் உணவாகத் தேடித் தின்னும். பறக்க எழும்போது இச் இச் என கர்லூ உள்ளான் போல கிறீச்சிட்டுக் கத்தக் கேட்கலாம்.\n↑ \"Calidris falcinellus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ \"Broad-billed_sandpiperஅகன்ற அலகு உள்ளான்\". பார்த்த நாள் 28 செப்டம்பர் 2017.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:52\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2017, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/ispade-rajavum-idhaya-raniyum-news/", "date_download": "2019-03-24T14:17:05Z", "digest": "sha1:NXCEAJRZPTXJ4OMMLVDCTN4MXIKAM3LI", "length": 11652, "nlines": 127, "source_domain": "tamilscreen.com", "title": "ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – Tamilscreen", "raw_content": "\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார்.\nஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.\nதற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார்.\nஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nசமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.\n“சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை கூறுகிறார் ஹரிஷ் கல்யாண்.\nமொத்த படக்குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்��து. ஹரிஷ் கல்யாண் அந்த தருணங்களை நினைவு கூறும்போது,\n“ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம்.\nஅவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும்.\nஅவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது” என்றார்.\nஇன்னொரு சவாலான சம்பவத்தை பற்றி கூறும்போது, “இன்னொரு கடினமான சூழ்நிலையாக இருந்தது உயரமான பகுதிகளில் மலையேற்றம். நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம்பிடிக்கப்பட வேண்டியிருந்தது.\nஅது, உயரமான இடத்தில் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்பவில்லை, எங்களையும் கூட எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப்பதிவாளர் கவின் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருந்தனர். காட்சிக்கு ஏற்ற அற்புதமான அழகிய பின்னணியை கொண்டிருப்பதாக உறுதியளித்தனர்.\nஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார், கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான் சென்று சேர்ந்தேன்.\nஅந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகால் மெய் மறந்து, பட்ட கஷ்டங்களை மறந்து விட்டனர்” என்றார் ஹரீஷ் கல்யாண்.\nஎனக்கு பன்றி காய்ச்சல் இல்லை - நடிகர் சரவணன்\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவிய நடிகர் விஷால்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகிய படம்\nநயன்தாரா நடித்த ‘ஐரா‘ மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ்\nஇதுதான் ஐரா படத்தின் கதை\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவிய நடிகர் விஷால்\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி ��ேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/19/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-24T14:04:24Z", "digest": "sha1:O34FYRTL5V26B4TGX4JX3Z45WYCULFDG", "length": 8257, "nlines": 147, "source_domain": "theekkathir.in", "title": "மேக கணினி தொழில்நுட்பத்தால் சிறு நிறுவனங்களுக்கு பயன் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கணினி / மேக கணினி தொழில்நுட்பத்தால் சிறு நிறுவனங்களுக்கு பயன்\nமேக கணினி தொழில்நுட்பத்தால் சிறு நிறுவனங்களுக்கு பயன்\nமேக கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் சிறு குறுந்தொழில்கள் நிர்வாக செலவுகளை மிச்சப்படுத்ததுமுடியும் என்று மைக்ரோசாஃப்ட் இந்தியா சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேக கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் பொருளாதார மற்றும் சமூகத்தில் விளைவுகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை கணக்கிடுவதற்காக மைக்ரோசாஃப்ட் மற்றும் தாட் ஆர்பிட்ரேஜ் என்ற ஒரு ஆய்வு நிலையமும் 11 நகரங்களில் 275 சிறுமற்றும் குறுதொழில் நிறுவன���்களில் (எஸ்எம்இ) ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் சிறு குறுந்தொழில்கள் பிரிவில் உள்ள நிறுவனங்கள் மேக கணினி தொழில் நுட்பத்தை மிகவும் பயன்படுத்தியதால் அவற்றின் வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்ததோடு லாபமும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஅதிகளவில் மேக கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதின் விளைவாக சந்தையில் வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு பணியாளர், உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாட்டு முறைகளில் பெரிய அளவில் மாற்றங்களை காணமுடிவதாக அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.\nகளவாணிகளின் மின்னஞ்சல்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nதனி மனிதனை வளைக்கும் தொழில்நுட்பம்..\nதகவல் திருட்டைத் தடுக்க முடியுமா\nமுரசொலி இணையதளம் முடக்கம்: சைபர் க்ரைமில் புகார்\nஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது நீங்களா\nபடங்களில் கதை சொல்லும் இன்ஸ்டாகிராமின் கதை…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/anima-1/", "date_download": "2019-03-24T13:12:32Z", "digest": "sha1:QY2TXTTPZP2GUZOY3FYHIE2FNNY34S3T", "length": 33796, "nlines": 134, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ANIMA-1 - SM Tamil Novels", "raw_content": "\nநன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை\nநின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்\nதிருநீர்மலையில்… கோவில் அமைந்திருந்த திக்கை நோக்கி கரம் குவித்து… அந்தப் பாசுரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தார் சுசீலா மாமி…\n“கிளம்ப மனசே வரல இல்ல மாமி… ம்ப்ச்… ஆனா இப்பவே கிளம்பினாதான்… இங்க பெருமாளை செவிச்ச மாதிரி… மத்த எல்லா கோவில்லையும்… சேவிக்க முடியும்… ம்…” என்றவாறு அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரைப்பட படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்களை அப்பொழுதுதான் கவனித்த… அவரது தோழி ராஜி மாமி…\nஈ என்று எல்லாப் பற்களும் தெரியும்படி சிரித்தவாறே… “அட… இங்க எதோ சினிமா ஷூட்டிங் நடக்கற்து போலிருக்கே…” என்கவும்…\n“என்னடி… ஷூட்டிங் பாக்கணும்கற மாதிரி சொல்ற… டீ… ராஜி… இப்ப கிளம்பினால்தான்… இன்னும் சித்த நேரத்துல… திருமழிசை போய்ச் சேரமுடியும்… பேசாம கிளம்ப வழியைப் பாரு…” என்று சொல்லிக்கொண்டே சுசீலா மாமி நடக்கத்தொடங்கவும்…\nசர் என வேகமாக வந்த பைக் ஒன்று அவரை இடிப்பது போல்… உரசியவாறு நிற்க… அதில் பயந்துபோனவர்… தலைக்கவசம் அணிந்து… அந்த பைக்கை ஓட்டிவந்தவனைப் பார்த்து…\n“அடக் கடன்காரா… உனக்குக் கண்ணு மண்ணே தெரியலையா இப்படி வண்டியை ஓட்டிண்டு வரையே… உனக்கு அறிவு இல்ல இப்படி வண்டியை ஓட்டிண்டு வரையே… உனக்கு அறிவு இல்ல” என திட்டத் தொடங்கினார்.\nதலைக்கவசத்தைக் கழற்றியவாறே… தொண்டையை செருமிக்கொண்டு… கரகரப்பான குரலில் “கடன்காரா… இல்ல மாமி… கடன்காரி சும்மா உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கலாம்னுதான் சும்மா உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கலாம்னுதான்” என்று… பைக்கை ஓட்டி வந்த அந்தப் பெண் சொல்ல…\nஅதில் முகம் மலர்ந்தவர்… “அடிப்பாவி… பூக்காரி… நீயா முகமூடி கொள்ளைக்காரி மாதிரி… இப்படி மூஞ்சியை மூடிண்டு வந்தா… நான் யாருன்னு நினைக்கற்து… ஒரு நிமிஷத்துல… எனக்கு மூச்சே நின்னு போச்சு தெரியுமா முகமூடி கொள்ளைக்காரி மாதிரி… இப்படி மூஞ்சியை மூடிண்டு வந்தா… நான் யாருன்னு நினைக்கற்து… ஒரு நிமிஷத்துல… எனக்கு மூச்சே நின்னு போச்சு தெரியுமா” என்று சுசீலா மாமி கேட்கவும்…\nதொண்டையை செருமிக்கொண்டே…”மார்கழி மாச குளிருல… அதுவும் இந்த எர்லி மார்னிங்க்ல… உங்களை இங்க பார்த்ததுல எனக்குக் கூடத்தான் மூச்சே நின்னு போச்சு\n“இவ்ளோ தூரம்… அதுவும் என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டு… எங்க வீட்டுக்கு வராமலேயே எஸ் ஆக பாக்கறீங்க இல்ல உங்களை” என அவள் மிரட்டும் குரலில் சொல்லவும்…\n“ஏண்டி… ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்துண்டு… கிரேப் ஜூஸ் சாப்டியா… ஏன் இப்படி குரல் கரகரனு இருக்கு…” என்று மாமி கேட்க…\n“எப்பவாவது நடப்பதுதானே… இதெல்லாம் கண்டுக்காதிங்க மாமி…” என்று அவள் சொல்லவும்…\n“நீ எவ்ளோ நன்னா பாட்டு படுற… உன் குரலை கொஞ்சம் கவனிச்சுக்க வேண்டாமா உனக்குத்தான் கிரேப் ஜூஸ் அலர்ஜி ஆச்சே… அதை ஏன் சாப்பிட்ட உனக்குத்தான் கிரேப் ஜூஸ் அலர்ஜி ஆச்சே… அதை ஏன் சாப்பிட்ட” மாமி சண்டைக்கு கிளம்பவும்…\n“மாமிஈஈஈ… பேச்சை மத்தாதீங்க… நீங்க ஏன் எங்க வீட்டுக்கு வராம கிளம்பறீங்க… அம்மா பீல் பண்ணுவாங்க…” என அவள் மற��படியும் அதற்கே வரவும்…\n“இல்லடி கொழந்த… நாங்க ஒரு க்ரூப்பா கிளம்பி… சென்னையைச் சுத்தி இருக்கற கோவிலுக்கெல்லாம் ஒரு… ஒன் டே டூர்… போறோம்டீ… அங்க பாரு” என்று அங்கே சற்று தள்ளி நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தை சுட்டிக் காட்டினார்.\n“அதனாலதாண்டிம்மா வர முடில… நீ கோச்சிக்காத…” என்றுவிட்டு… அருகில் இருந்த ராஜி மாமியிடம்… “நான் சொல்லுவேன் இல்ல… அணிமா மலர்னு… இவதான் அது…” என்றுவிட்டு…\n“இவா… ராஜி மாமி… என்னோட கோவில் ஃபிரெண்டு…” என அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் சுசீலா மாமி.\nஅணிமா மலர்… அவரை நோக்கி கரம்குவிக்க…\n“டீ… அந்த கர்ச்சீப்பை முகத்துலேந்து கழட்டு… ராஜி உன் முகத்தை பார்க்கட்டும்…” என சுசீலா மாமி சொல்லவும்…\n ப்ளீஸ் அது மட்டும் வேண்டாமே… ஏற்கனவே தொண்டை கொஞ்சம் சரியில்ல… இப்ப இந்த பனி காத்து, காதுல மூக்குல போச்சுன்னா… நான் மொத்தமா காலி” என்றுவிட்டு… தலைக்கவசத்தை அவள் மறுபடி அணிந்துகொண்டாள்…\n“அப்ப எதுக்குடி… ஆம்பள பையன் மாதிரி… நன்னா… பிரபாவோட பைக்கை எடுத்துண்டு… இந்த பனில வெளில கிளம்பர… பேசாம வீட்டிலேயே இருக்கலாம் இல்ல” என்று மாமி கேட்கவும்…\nதொண்டையை செருமிக்கொண்டே… “இல்ல மாமி… ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு… அதனாலதான்… பெருமாளுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு… அப்படியே கிளம்பனும்… சாயங்காலம் வேற முக்கியமா…” என்று தொடங்கியவள்… எதோ நினைவு வந்தவளாக…\n“மாமி… நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே…” என்று அவள் தீவிரக் குரலில் கேட்க…\nஅதற்கு மாமி “நான் என்ன முடியாதுன்னா சொல்லப் போறேன் நீட்டி முழக்காம… என்னனு சொல்லு…” என்க…\n“இல்ல… இப்படி ஹர்ரி பர்ரியா சொல்ல முடியாது… நாளைக்கு உங்க வீட்டுக்கு வரட்டுமா” என்று அவள் கேட்கவும்…\n“கட்டாயம் வா… மாமாவும் உன்ன பத்திதான் கேட்டுண்டே இருக்கார்…” என்று மாமி சொல்ல…\nசெல்லமாக அவருடைய இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி… கைகளை உதடுகளில் வைத்து… அழுத்தமாக… “உம்மா” என்றவள்… “சோ ச்வீட் மாமி” என்றவள்… “சோ ச்வீட் மாமி பை” என்று இருவருக்கும் பொதுவாக கையை ஆட்டி… பைக்கை கிளப்பிக்கொண்டே…\n“ராஜி மாமி… எங்க சுசீ மாமிய பத்திரமா பாத்துக்கோங்க… எங்கேயாவது கூட்டத்துல காணாம போயிடப்போறாங்க… அப்பறம் மாமாவுக்கு நீங்கதான் பதில் சொல்லணும்…” என்க…\n“அட��யேய் பூக்காரி… நாளைக்கு வாடி… உன்னைக் கவனிக்க வேண்டிய விதத்துல நன்னா கவினிக்கறேன்… ” என்று சுசீலா மாமி பதில்கொடுக்க… அது அவளது காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே… சர்ரென அங்கிருந்து பறந்திருந்தாள் மலர்…\n“அம்மாடி… புயலே அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு… மாமி… இவளை எப்படி இவா ஆத்துல சமாளிக்கறாளோ…” என்ற ராஜி மாமி… “அது என்ன… அவளை பூக்காரின்னு கூப்பிடறீங்கோ\n“அது ஒண்ணுமில்ல ராஜி… நாம… நாள் கிழமைன்னா எப்படி பூக்காரிக்கு வெயிட் பண்ணுவோமோ… அதுமாதிரி இவளுக்காக… நானும் மாமாவும் வெயிட் பண்ணிண்டு இருப்போம்…\nபூக்காரி வந்துட்டு போனதுக்கு அப்புரமும்… அங்கே எப்படி பூக்களோட வாசனை சுத்திண்டே இருக்குமோ… அது மாதிரியே… இவ வந்துட்டு போன பிறகும்… ஒரு பிளேசன்ட் பீல் எங்களுக்கு இருந்துண்டே இருக்கும்…”\n“நான் பெத்தது… ரெண்டும் அதை இதை சொல்லிண்டு… ஃபாரின்லேந்து இங்க வந்தே நாலு வருஷம் ஆச்சு… ஆனா இவ… மாசத்துக்கு ஒரு தடவையாவது எங்களை வந்து பார்த்துட்டு போய்டுவா…\nஅடிக்கடி… வாட்ஸ் ஆப் ல எதாவது மெசேஜ் பண்ணிண்டே இருப்பா… அவ… எங்க தனிமையை போக்க வந்த தேவதை…\nஅதனால… அவ எங்களுக்கு எப்பவுமே… மலர்க்காரிகை தான்…” அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டே… கண்களில் ஏக்கத்துடன்… சுசீலா மாமி சொல்லிக்கொண்டிருக்க…\n ரொம்ப நாழி ஆயிடுத்து… எல்லாரும் நமக்காகத்தான் வெயிட் பண்ணிண்டிருக்கா… வாங்கோ கிளம்பலாம்…” என்று ராஜி மாமி… அவரது கையை பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.\nஅதே நேரம்… அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரவானில் இருந்துகொண்டு ஒருவன்… இவர்களையே பார்த்துக்கொண்டிருந்ததையோ… இவர்கள் உரையாடல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்ததையோ… அந்த பெண்கள் மூவருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை…\nமணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது… சத்தம் எழுப்பாமல்… மெதுவாக கதவைத் திறந்த அணிமா மலர்… தலையை மட்டும் உள்ளே நீட்டி… பார்வையைச் சுழற்றினாள்.\nவரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து… அப்பா வெங்கடேசன் மட்டுமே தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தார்… அம்மா சூடாமணியோ… அண்ணன் பிரபாகரனோ… அங்கே இருப்பதற்கான அடையாளமே இல்லை.\n தப்பிச்சோம்” என்று எண்ணியவாறே ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள்… தந்தை���ின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள்.\nதொலைக்காட்சியில்… வில்லன் நடிகர்… ஜெகதீஸ்வரன்… பத்திரிகை நிருபர் ஒருவரை… கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்…\nதிரையில் அவரைக் கண்டதும்… ஆச்சரியத்தில்… அவளது புருவம்… மேலே உயர்ந்தது.\nமகள் அருகில் வந்து அமர்ந்ததை உணர்ந்த வெங்கட்… “வாடா… கண்ணம்மா… சாப்பிடுறியா” என அக்கறையுடன் கேட்டார்.\n“நான் சாப்பிட்டுட்டேன்… அம்மா எங்கப்பா” என்ற மகளின் கேள்விக்கு…\n“அம்மா இப்பதான் தூங்கப் போனா… உன்மேல செம்ம காண்டுல இருக்கா… அவ கிட்ட மாட்டாம போய் தூங்கிடு… சொல்லிட்டேன்…” என மகளை எச்சரிக்கவும்…\n” என்று தீவிரமாகக் கேட்டாள் மலர்.\n“நீ லேட்டா வந்ததுதான் காரணம்… வேற என்ன” என்று அவர் பதிலளிக்கவும்…\n“ம்ப்ச்… அதில்ல பா… இந்த ஜெகதீஸ்வரன்… பிரஸ் மீட்ல எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கார்” என்று மலர் கேட்க…\n“அடிப்பாவி… பயங்கரமா மேக் அப் போட்டிருக்குமே… உன்கூட வேல செய்யற அந்த பொண்ணு… நீ ஆறுமணிக்கே ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டேன்னு அம்மா கிட்ட போட்டுக்கொடுத்திடுச்சு… அம்மா கோவமா இருப்பது… உனக்கு பெருசில்ல… இப்ப இவன் பேசுறதுதான் உனக்கு முக்கியமா” என்றார் அவர் கிண்டலாக.\n” என ஒரு நொடி அதிர்ந்தவள்… பின்பு தோளைக் குலுக்கிக்கொண்டு… “அம்மாவை நான் டீல் பண்ணிக்கறேன்… இந்த ஜெகதீஸ்வரன் பிரச்சினையை பத்தி நீங்க முதல்ல சொல்லுங்கப்பா… ப்ளீஸ்” மகள் கெஞ்சலில் இறங்கவும்…\nரிமோட்டை அவளிடம் கொடுத்தவர்… “இந்தா… வேற சேனல் மாத்து… முதலிலிருந்து மறுபடியும் போடுவான்… நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ… எனக்குத் தூக்கம் வருது… நான் போறேன்… குட் நைட்” என்றுவிட்டு அவரது அறைக்குள் புகுந்துகொண்டார்…\nஅவர் சொன்னது போலவே… வேறு தொலைக்காட்சி சானலில் ஜெகதீஸ்வரனுடைய… பத்திரிகையாளர் சந்திப்பை முதலிலிருந்து ஒளிபரப்பினார்கள்…\nஅவன் நடித்துக்கொண்டிருக்கும் படம் முடிவடையும் தருவாயில்… படத்தின் தயாரிப்பாளருக்கு… அந்தப் படத்தை வெளியிட… ஜெகதீஸ்வரன் பண உதவி செய்தது… எப்படியோ வெளியில் கசிந்திருந்தது…\n“தயாரிப்பாளர்கள்… விநியோகஸ்தர்கள்… என அவர்கள் சங்கங்களில்… பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்க… அதைச் சரிசெய்யாமல்… நீங்க பண உதவி செய்தது ஏன்” என அந்த நிர���பர் கேள்விகேட்க…\n“அது… மிகப் பெரிய பிரச்சினை… அதற்கான தீர்வை என்னால் கொடுக்க முடியாது… நட்பு அடிப்படையில்… நான் தயாரிப்பாளருக்கு உதவியதில் எந்தத் தவறும் இல்லை” என ஈஸ்வர்… கொஞ்சமும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல்… புன்னகை முகமாய் பதில் சொல்லிக்கொண்டிருக்க…\n“பெரிய ஹீரோ நடிகர்களெல்லாம்… சும்மா இருக்கும்போது… நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க இதே போல இன்னும் எத்தனைப் படத்துக்கு பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணுவீங்க” என்று சரமாரியாக… நிருபர் கேட்க…\nகொஞ்சமும் முகத்தை மாற்றிக்கொள்ளாமல்… எல்லா ஒலிவாங்கிகளையும்… ஒரு சாரி என்ற வார்த்தையுடன் நகர்த்திவிட்டு… அந்த நிருபரின் தோளில் கையை போட்டுக்கொண்டு…\n“அங்கிருந்து நீங்கக் கேட்பது… ரொம்ப சுலபம்… ஒரு படம் எடுத்து முடிக்க… இங்கே நாங்க சந்திக்கும் பிரச்சினைகள் அதிகம்… உங்க TRP யை ஏற்ற நீங்க எந்தக் கேள்வி வேணாலும் கேட்கலாம்… எல்லாத்துக்கும் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை நண்பா” என அழகாக முடித்துக்கொண்டு கபீரமாக அங்கிருந்து சென்றான் ஜெகதீஸ்வரன்…\n“ஏய் ஹாண்ட்சம்… நீ வில்லன்லாம் இல்ல… உண்மையிலேயே நீ ஒரு ஹீரோ டா…” என்றவாறு அவனது பிம்பத்தை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை அவள் வீச… சரியாக அவளது அன்னையின் கண்களில் சிக்கினாள் அணிமா மலர்…\n’ எனப் பார்ப்பதற்காக… சூடாமணி அறையிலிருந்து வரவும்… மகளது அந்த செயலைப் பார்த்தவர்…\n“அடிப்பாவி… உனக்கு வரவரப் பைத்தியம் ரொம்பவே முத்திப் போச்சு… கருமம் கருமம் முதல்ல அப்பாகிட்ட சொல்லி உனக்கு ஒரு மாப்பிளையை பார்க்கச் சொல்லனும்…” என அவர் பொரிந்து தள்ளவும்…\n அண்ணா” என மலர் தொடங்க…\n“அண்ணாவுக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் உனக்குக் கல்யாணம் பண்ணனும்னா… நான் ஒரு வழி ஆகிடுவேன்… அதனால உனக்குத்தான் முதலில் கல்யாணம் பண்ணப் போறோம்… நீ கொஞ்சம் அடங்கு” என்றார் சூடாமணி…\n கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல… அம்மா நான் அணிமா… அஷ்டமாசித்திகளில் முதல் சித்தி… என்னை ஒரு வட்டத்துக்குள்ள யாராலயும் அடைக்க முடியாது… நான் காற்றிலேயே கரைந்து காணாமல் போய்டுவேன்…’\n‘உங்க மகனோட கல்யாணம்தான் முதலில் நடக்கும்… அதையும் நீங்களே நடத்தப் போறீங்க’ என மனதிற்குள் எண்ணிச் சிரித்துக்கொண்டாள் அணிமா மலர்…\n“என்னடி… சாப்பிட்டுட்டு வந்துட்டியாமே… எங்கடி சாப்ட” என அவர் அடுத்த கேள்விக்கு தாவவும்…\n நீங்க ரொம்ப சூடா இருக்கீங்க… கொஞ்சம் கூல் ஆகுங்க… நான் மாம்பலம் போயிருந்தேன்… சுசீலா மாமி வீட்டுக்கு… அங்கதான் சாப்பிட்டேன்… ஓகே…” என்றுவிட்டு… தனது கைப்பையிலிருந்து… பணத்தை எடுத்து அன்னையிடம் நீட்டியவள்… “நம்ம பிளாட் வாடகை…” என்றாள்…\nஅதற்குள் கொஞ்சம் தணிந்த சூடாமணி… அந்த பணத்தை வாங்கிக்கொண்டே “முன்னாடியே சொல்லிட்டு போயிருக்கலாமே…” என்று முணுமுந்துகொண்டே… “எனக்குத் தூக்கம் வருது… நீயும் போய் தூங்கு போ…” என்று மகளிடம் சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்றார்.\nஅவளது அறையில் நுழைந்து… படுக்கையில் விழுந்த மலருக்குத்தான் தூக்கம் எங்கோ சென்றிருந்தது… அவளது எண்ணம் முழுதும் ஜெகதீஸ்வரனே நிறைந்திருந்தான்…\nஎதோ நினைவு வந்தவளாக… அவளது தோழி லாவண்யாவை கைப்பேசியில் அழைத்தவள்… “ஏய் என்ன… எங்க அம்மாகிட்ட என்னைப் போட்டு கொடுத்துட்டியா” என்று அவளை மிரட்ட…\nபதறியபடி… “இல்ல மலர்… தெரியாம உளறிட்டேன்… சாரி…” என்றாள் லாவண்யா…\n“சரி… போனா போகுதுன்னு விட்டுடறேன்… ஆனா நீ எனக்கு ஒரு வேலை செய்யனுமே” என்று மலர் சொல்லவும்…\n“சொல்லுப்பா கண்டிப்பா செய்யறேன்…” என்றாள் லாவண்யா…\n“ஒண்ணுமில்ல… உங்க மாஸ் ஹீரோ படம் ஒண்ணு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப் போகுது இல்ல…” என்று மலர் கேட்க…\n ஆமாம்… FDFS நம்ம டீம்ல இருபதுபேருக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கோம்…” கேட்காமலேயே மாட்டிகொண்டாள் லாவண்யா…\n“ஹ்ம்.., அதேதான்… யாரையாவது கட் பண்ணிட்டு…என்னை அந்த லிஸ்ட்ல சேர்த்துடு…” அசராமல் அவளுக்கு ஆப்பு வைத்தாள் மலர்…\n“என்னப்பா… நீ வரலேன்னு சொன்னியே… அதனாலதான் உனக்கு டிக்கெட் எடுக்கல… அந்த ஹீரோவை வேற உனக்கு பிடிக்காதே…” என லாவண்யா பாவமாகச் சொல்லவும்…\n“ஆனால்… அந்த வில்லனை எனக்கு ரொம்பவும் பிடிக்குமே… நீ ஏதாவது பண்ணு நான் அந்த படம் FDFS பாக்கணும்” என்று அடாவடியாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மலர்…\nஅன்றைய படப்பிடிப்பு முடிந்து… கேரவனில் போடப்பட்டிருந்த இருக்கையில் கண்மூடி சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் ஜெகதீஸ்வரன்…\nபனிவிழும் மார்கழி அதிகாலையில்… நவரசங்களைக் காட்டும் கருவண்டு கண்களுடன்… குறும்புக் கூத்தாட… காட்டாற்று வெள்ளமென… அவனது மன���ை அடித்துச் சென்ற அந்த மலர்க்காரிகையை சுற்றியே அவனது சிந்தனை சுழன்றுகொண்டிருந்தது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/enna-thavam-seithen-20/", "date_download": "2019-03-24T13:04:51Z", "digest": "sha1:O2ON6HNJL4DX4VR3DS5QWVKNADYSJAXA", "length": 37711, "nlines": 105, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Enna thavam seithen 20 - SM Tamil Novels", "raw_content": "\n‘அன்று விஜய் கொண்ட பதட்டம் தனக்கானது…அன்று அவன் காட்டிய அக்கறை தனக்கானது.அவன் பட்ட கவலை அவளுக்கானது ‘என்பது இன்று புரிய உடல் சிலிர்த்தது மதுராவிற்கு.\n‘சார் வர குறைந்தது அரை மணி நேரமாது ஆகும்…அது வரை இவளை எப்படி சமாளிப்பதுதிரும்பவும் சென்சார் வார்த்தைகளை பேசினால் என்ன செய்வதுதிரும்பவும் சென்சார் வார்த்தைகளை பேசினால் என்ன செய்வது’என்று யோசித்தவாறே பாத்ரூமில் இருந்து வெளியே வந்த மதுரா திகைத்தாள்.\nசோபாவில் உருண்டு,பிரண்டு கொண்டு இருந்த சோனாவை அந்த அறையில் காணோம்.அவள் புடவை மட்டும் கார்ப்பெட்டில் கிடந்தது.\n‘அப்படியே வெளியே போய் விட்டாளா…கடவுளே ’ஒரு கணம் மதுராவின் இதய துடிப்பு நின்றே போனது.அவள் அப்படி செய்ய கூடியவள் தான் என்பதால் மதுரா விதிர்விதித்து போனாள்.ஆனால் அப்படி எதுவும் நடக்காமல்,விஜய் மானம் கப்பல் ஏறாமல் கடவுள் தான் காப்பாற்றினார் போல் இருக்கிறது.சோனா சோபாவில் விழுந்த உடன் கதவை சாத்தி இருந்த மதுரா லாக் செய்ய மறக்கவில்லை.\n‘கதவூ லாக் ஆகி தானே இருக்கு…இவ எங்கே போய் தொலைஞ்சா…’என்று மதுரா நினைப்பதற்கும்,அந்த அறையில் இருந்த விஜய்யின் படுக்கை அறையில் இருந்து ஆங்கில பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.\nவிஜய்யின் அந்த ஆபீஸ் அறை நான்கு பகுதிகளாக பிரிக்க பட்டு இருக்கும்.முன்புறம் மதுராவிற்கான பி.ஏ அறை.அவன் அறையில் இருந்து கண்ணாடி தடுப்பால் பிரிக்க பட்டு இருக்கும்.உள்ளே வந்தால் விஜய் ஆபீஸ் அறை.மூன்று அறைகளாக பிரிக்க பட்டு இருக்கும்.ஆபீஸ் அறை,பாத்ரூம்,படுக்கை அறை.வேலை அதிகம் உள்ள நாட்களில் சேதுவும்,விஜய்யும் அங்கேயே உறங்கி விடுவார்கள்.இன்று அந்த அறையில் ஆடை அவிழ்ந்து கிடப்பதை கூட உணராமல் போதை ஊசியினை போட்டு கொண்டு இருந்தாள் சோனா.\nமதுராவிற்கு மீண்டும் ஒரு முறை இதயம் நின்று பின் துடித்தது.குடி,போதை மருந்து பழக்கம் சோனாவிற்கு உண்டு என்பதை மதுராவில் ஏற்கவே முடியவில்லை.அந்த அறை கதவை சாத்தியவள��,தன்னை சமாளித்த படி சேரில் வந்து அமர்ந்தாள்.இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்த பிறகே அவள் படபடப்பு குறைந்தது.\nசோனாவின் வெளிநாட்டு கலாச்சாரம்,உடை,உணவூ பழகும் விதம் என்று அனைத்திலும் மிக அதிகமாவே தெரியும் என்றாலும்,இன்றைய ஆட்டம் வரம்பு மீறிய ஒன்று.\n‘ஒருவேளை நாம தான் திருமண உறவை தவறாக நினைக்கிறோமோ…திருமணம் ஆன பின் பெண்கள் தங்கள் கணவனிடம் இப்படி தான் வெளிப்படையாக இருப்பார்களோ…தனக்கு தெரிந்த எந்த பெண்ணும் இது போலெ நடந்தது இல்லையே…இப்படி பட்டவர்த்தனமாக யாரும் இல்லறத்தை மூன்றாம் நபரின் முன் வெளியிட்டதில்லையே…குடி,போதை பழக்கம்…இன்னும் வேறு என்ன எல்லாம் பழகி வைத்து இருக்கிறாள்..’முதன் முறையாக சோனாவின் முகமூடி விலக,அங்கு தென்பட்ட கோரம்,விகாரம் மதுராவை திணற வைக்க,தலை வலிப்பது போலெ தோன்ற இரு கைகளால் தலையை பிடித்து அமர்ந்து விட்டாள்.\nஅப்படியே எவ்வளவூ நேரம் இருந்தாளோ,கதவூ தட்ட படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.விஜய் நின்று இருப்பதை பார்த்து திகைத்து போனாள்.அரை மணி நேர பயணத்தை பதினைந்து நிமிடங்களில் கடந்து வந்து இருக்கிறான்.\n‘மனைவி மேல் அவ்வளவூ அக்கறை,காதல் போல் இருக்கு…இப்படியொரு காதலை அடைந்த சோனாவிற்கு வாழ தெரியவில்லையே.’என்று தான் அன்று கவலை பட்டது எல்லாம் வீண்.\nவிஜய் அவ்வளவூ வேகமாக கார் ஒட்டி,பதினைந்தே நிமிடங்களில் விரைந்து வந்ததிற்கான காரணம் சோனா அல்ல ‘ தான் ‘ என்று,இன்று தெளிவாக புரிந்தது மதுராவிற்கு\nமதுரா கதவை திறந்த உடன்,அவசரமாக உள்ளே வந்தவன்,கதவை மூடி தாழ் இட்டு,மதுராவின் இரு தோளிலும் கை வைத்து,”மதுரா உனக்கு ஏதும் இல்லையே மா…உன்னை ஏதாவது சொன்னாளா…எதுவும் உன்னை செய்யலை தானே…ஆர் யூ ஆல்ரைட்உனக்கு ஏதும் இல்லையே மா…உன்னை ஏதாவது சொன்னாளா…எதுவும் உன்னை செய்யலை தானே…ஆர் யூ ஆல்ரைட்\nஇமைக்க மறந்து போய்,வாய் திறந்து திறந்து மூட அவன் கைகளில் தான் சிலையாக நின்ற நிலை இன்று மதுராவிற்கு நினைவுக்கு வந்தது.அவன் கண்களில் இருந்தது என்னஅவன் முகத்தில் தென்பட்ட பாவம் தான் என்னஅவன் முகத்தில் தென்பட்ட பாவம் தான் என்ன’இரும்பு மனிதன் ‘என்று தொழில் வட்டத்தில் பெயர் எடுத்து இருந்தவனின் அந்த கலக்கம்,தவிப்பு,துடிப்பு அன்று எதற்காக என்று புரியாதவளாய் ஸ்தம்பித்து நின்றாள் மதுரா.\nஅந்த ��ூம்பாவை..அவன் கண்களோ,அவன் கைகளின் தொடுகையோ,அவனிடம் இருந்து வெளிப்பட்ட ஏதோ நூதன உணர்வூ மதுராவின் இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்தி,பின் பன்மடங்கு துடிக்க வைத்தது.நெஞ்சாம் கூடே காலியான உணர்வூ.\nபிரபஞ்ச சுழற்சியே நின்று விட்டது போன்ற பிரமை கூட மதுராவிற்கு ஏற்பட்டது.இருவரும் அந்த மௌன நிலையில் எவ்வளவூ நேரம் நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது.\n”விஜய்யின் அந்த அழைப்பு மதுராவிற்கு புதிது போல தோன்றாத்ததையும்,தனக்கு அந்த அழைப்பு பிடித்து இருப்பதையும் ஒருவித அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தாள்.அந்த அழைப்பு,குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் உயிர் வரை பாய்ந்தது.\nமுதலில் தன்னை மீட்டவள் மதுரா தான்.பெண்மையின் உள் உணர்வூ ஏதோ சூழலில் சிக்குவதை போலெ உணர வைக்க,விஜய்யின் செய்கையின் காரணத்தை ஆராய்வதை மேற்கொள்ளவே இல்லை.அதை செய்து இருந்தால் சோனாவின் குறியாக தான் ஏன் ஆனோம் என்று புரிந்து இருக்கும்.ஆனால் வழக்கம் போலெ தேவையானதை விட்டு விட்டு தேவை அற்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் மதுரா.\n‘சார் எப்படி எவ்வளவூ வேகமா வந்தார்’என்ற பிரமிப்பு மட்டுமே அது என்று அந்த பேதை மனம் சொல்லி இருந்தது.இது நாள் வரை நம்பிய பொய் இன்று தோட்டத்தில் யோசிக்கும் போது பொய்த்து போனது.\n‘அன்று சோனாவிற்காக விஜய் துடிக்கவில்லை.உச்சி முதல் உள்ளங்கால் வரை அன்று தன்னை ஆராய்ந்த அவன் பார்வை,அதில் தெரிந்த பயம்,கலக்கம்,பின் ‘ஒன்றும் இல்லை,நலமாய் இருக்கிறாள் ;என்று அறிந்ததும் முகத்தில் பிரதிபலித்த நிம்மதி,’தேங்க் காட் ‘என்ற முணுமுணுப்பு,கண்களில் கண்ணீர் போன்ற பளபளப்பு ——இவை எல்லாம் எதற்காகஅவன் செயல்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விடையை மதுரா அன்று தேடவில்லை.தேட துணியவில்லை என்பதே நிதர்சனம்…\nஎங்கோ கண்ணாடி உடையும் சப்தம் இருவரையும் நிகழ் காலத்திற்கு திருப்பி தன்னிலைக்கு வரவழைத்தது.\n“சாரி…சாரி…மிஸ்.மதுராக்ஷி…யூ ஆர் ஆல் ரைட்…நோ”என்றவன் பெருமூச்சுகளை எடுத்து விட்டு தன்னை சமாளித்தவாறு அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான்.\n“சார்…எனக்கு என்ன சார்…வந்து விட போகிறது…மேடம் தான் சார்… “என்று அவன் காதல் மனைவியின் நிலையை கூற முடியாதவளாய் திணறினாள்.\nதன்னை அக்கா என்றோ,விஜயயை மாமா என்றோ அழைக்க கூடாது.சார்,மேடம் என்று மட்டுமே அழை���்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டளை இட்டு இருந்தாள் சோனா.அதாவது மதுரா வேலைக்காரி…வேறு எந்த உரிமையும் கிடையாது,என் காலுக்கு கீழ் தான் அவள் என்று விஜய்கான செய்தி அது (அட பிசாசே…இப்படி எல்லாம்…முடியல…எப்படி எல்லாம் torture பண்றதுன்னு அகராதியே போடுவே போல் இருக்கே )\nஅவன் துடிப்பு,தவிப்பு எல்லாம் பொய்யோ என்னும் விதமாக,திரும்பியவனின் முகம் உணர்ச்சிகள் துடைத்த பாறையாக மாறி இருந்தது.\n“எங்கே அவ… “என்றவனின் குரலில் வழிந்தது நிச்சயம் வெறுப்பே\n“உங்க பெட்ரூமில்… “என்றவளின் வார்த்தையை கேட்டு வெகு வேகமாக அறையை நோக்கி சென்றவன் சட்டென்று நின்றான்.\nஅவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து அவன் பின்னாலேயே ஏறக்குறைய ஓடி வந்தவள்,அவன் அப்படி சட்டென்று நிற்பான் என்று எதிர்பார்த்து இராததால் அவன் முதுகின் மீது மோதியவள்,கீழே விழுந்து விடாமல் இருக்க பின்புறம் இருந்து அவனை அணைத்து இருந்தாள்.\n(நம்தன…நம்தன…நம்தன…ஐயோ தேவதைங்க எல்லாம் வைட் ட்ரேஸ்ல ஆடலீங்க…சும்மா நாந்தேன் பாடினேன்…ஹிஹி…)\nஅவனை ஒரு பிடிமானத்திற்கு தான் மதுரா அணைத்தது…அதில் எந்த தவறான எண்ணமும் இல்லை தான் என்றாலும்,அவன் உடல் அவள் கைகளில் பலமுறை சிலிர்த்தது.கை முஷ்டிகள் இறுக,கண்களை மூடி,வேக மூச்சுகளுடன்,கீழ் உதட்டினை பற்களால் கடித்து,கண்ணை மூடி அவன் நின்ற கோலத்தை எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் மதுராவினால் பார்க்க முடிந்தது.\nஅவன் அன்று நின்ற கோலம் இன்று வேறு விதமான சந்தேகங்களை எழுப்ப முயல,தன் எண்ணம் போகும் போக்கினை கண்டு திணற ஆரம்பித்தாள் மதுரா.வலுக்கட்டாயமாக அவன் நின்ற நிலையை ஆராய முற்பட்ட மனசாட்சியை ஒரு தட்டு தட்டி உள்ளே பூட்டினாள்.அதன் பின் நடந்தவை மீண்டும் படமாக ஓட ஆரம்பித்தது அவள் மனக்கண்ணில்\nமுதலில் சுதாரித்து மதுரா தான். “ஐயோ சாரி அத்தான்…சாரி சாரி கருணா…ஐயோ சாரி சாரி சார்…தெரியாம இடிச்சுட்டேன்…சாரி…” என்று உளறி கொட்டினாள்.\nமீண்டும் அவன் தலையை உலுக்கி கொள்வதையும்,தலை முடியை கோதி விடுவதையும் கண்டவள்,கண் முடி திறப்பதற்குள் மீண்டும் அவன் மீண்டு இருந்தான்.\n”என்றான் கையை கீழே காட்டி -அவன் காட்டிய திசையில் கார்ப்பெட்டில் விழுந்து கிடந்தது சோனாவின் புடவை.அதை கண்ட பிறகு தான் அவன் நின்றது.\nஇது எல்லாம் எனக்கு தேவை தானா…”என்று தன்னையே நொந்து கொண்டாள் மதுரா.சோனா நடத்திய கூத்தை ஒரு ஆணிடம் எப்படி அவளால் எப்படி சொல்ல முடியும்\n“மிஸ்…மதுராக்ஷி “என்றான் கருணா மீண்டும்\n“என்ன வச்சு இருக்கே மதுரக்ஷிக்கு’மனதிற்குள் கவுண்டர் ஓடியது மதுராவிற்கு.\n”என்றான் விஜய் புடவையை சுட்டி காட்டி\n“இது இங்கே என்ன பண்ணுது\n‘ஹ்ம்ம்ம் சட்டி,பானை பண்ணுது…கேக்கறான் பார் கேனை…’மீண்டும் மனசாட்சி\n“என்ன மிஸ் மதுராக்ஷி…கேள்வி கேட்டுட்டு இருக்கேன்…மனதிற்குள் எனக்கு அர்ச்சனை செய்துட்டு இருக்கீங்க போலெ இருக்கே… “என்றான் நக்கலாக\nபேய் முழி முழித்து தன்னை தானே காட்டி கொடுத்தவள்,”ச்சே சே…அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார்…ஒன்றுமே இல்லை…சார்…அது மேடம் புடவை… “என்றாள் திணறலுடன்.\n“லுக் மிஸ் மதுராக்ஷி…நீங்க சுடியில் இருக்கீங்க…எனக்கு புடவை எல்லாம் கட்டி பழக்கம் இல்லை…சோ மீதம் இருப்பது உங்க மேடம் மட்டும் தான்…சோ இது அவங்க புடவையாக தான் இருக்கும்…நான் கேட்டது அது இல்லை…உங்க மேடம் புடவை அவங்க கிட்டே இருக்கமா,என் ஆபீஸ் அறையில்,என் கார்ப்பெட்டில் என்ன செய்யுது என்று தான் கேட்டேன்… “என்றான் விஜய்\n“சார்…சார்… “என்று இழுத்தாள் மதுரா.\n“கம் டு தி பாயிண்ட் மதுரா…பின் வாயால் தந்தி அடிக்கலாம்…வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்\nபெருமூச்சை வெளி இட்ட மதுரா,”சார்…சோனா மேடம்…ட்ரிங்க்ஸ் எடுத்து இருகாங்க சார்…ஷி இஸ் நாட் இன் கண்ட்ரோல்…உங்களை கேட்டு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க…உங்க…பெட்…ரூமில் இருகாங்க…உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்… “என்றாள் முகம்\nசோனா குடிப்பது அவனுக்கு புது விஷயம் இல்லை போலெ இருந்தது…அவன் எந்த திகைப்பையும் காட்டாமல்,கை கட்டி தன் டேபிள் மேல் சாய்ந்து நின்றான்.சோனாவை தேடி ஓடுவான்,என்ன ஆச்சோ என்று பதறுவான் என்று மதுரா எதிர்பார்க்க,அவனோ சோனாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நின்ற விதம் மதுராவிற்கு திகைப்பை உண்டாக்கியது.\nமதுரா ஏதோ சொல்ல முயன்ற சமயம்,பெட் ரூம் கதவை திறந்து கொண்டு தள்ளாட்டத்துடன் வெளியே வந்தாள் சோனா.அது வரை இருந்த இலகு தன்மை மறைந்து மேலும் இறுகி நின்றான் கருணா.அவள் வரும் சத்தம் கேட்டு கூட அவன் பார்வை தன் முகத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை என்பதை கண்ட மதுரா இருவரையும் மாறி மாறி பார்த்து மிடறு விழுங்கினாள���.சோனா நெருங்கி வர வர,விஜய் அந்த டேபிளை சுற்றி நகர்ந்தவனின் கண்கள் மட்டும் என்னவோ தவம் போலெ மதுராக்ஷியின் முகத்தை விட்டு அகலவேயில்லை.\n“டேய்…கருணா…கருணா…பிச்சைக்கார பரதேசி…நான் யார் தெரியுமாடா…நான் சோனா…பிரபஞ்ச அழகிடா…என் பின்னால் சுத்தாதவனே இல்லை…என் கண் பார்வைக்கு விழாதவன் எவனுமே இல்லை…தொட்டவங்க என் காலில் அடிமையாக கிடைப்பானுங்கடா…நான் வேண்டும்ன்னு சுத்தி சுத்தி வருவானுங்க…தெரியுமா உனக்கு…ஆனா நீயி…என் பக்கத்துல நிற்க கூட தகுதி இல்லாதவன்டா…போனா போகுதேன்னு உன்னை புருஷன் ஆக்கினேன்…நாலு…நாலு,…வருஷமா…தாலி கட்டும் போது கூட உன் விரல் நுனி கூட என் மேல் படலை…எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா…அதான் சொல்வாங்களே…ஒன்று,இரண்டு,மூன்று முடிச்சு…ஒன்னு கூட நீ போடலை…சொர்ணா மம்மி தான் போட்டுச்சு…தெரியாதுன்னு நினைச்சியா நீ…அப்படி எவளுக்காக டா உன்னை காப்பாத்திட்டு இருக்கே…நாலு வருஷம்…எத்தனை தடவை…நீ வேண்டும் என்று கேட்டு இருக்கேன்…ஒஒஒஒஒஒ…பத்து வருட இதய தேவதை…அவளுக்காகவா…அவளுக்காக…அவளை மட்டும் தான் தொடுவியா…கட்டி பிடிப்பியா…கிஸ் பண்ணுவியா…மத்த…மத்த…ஆல்…ஐ வாண்ட் யு…ஹாவ் மீ கருணா…ஹாவ் மீ…தெரியும் டா அவ யாருன்னு…நீ எனக்கு தான்,…எனக்கு மட்டும் தான்…இப்போ அவ என் கையில்…அவளை அழிக்காம விட மாட்டேன்…அவ சாகனும்…கொல்லுவேன்…துடிக்க துடிக்க…ஹா…அம்ம்ம்ம்ம் மா “என்று அலறியவாறு அந்த அறையின் மூலையில் சென்று விழுந்தாள் சோனா\nவிஜய்யின் கரம் சோனாவின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.ஆனால் அப்பொழுதும் விஜயின் கண்கள் மதுராவின் முகத்தை விட்டு நகரவேயில்லை.மதுரா தான் சோனா கூறியதை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.\n’உடல் கூசி அருவெறுத்து போனது மதுராவிற்கு.குமட்டி கொண்டு வர பாத்ரூமுக்கு ஓடியவள் உண்மையிலே வாந்தி எடுத்தாள்.மதுரா தன்னை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர்,டவல் எடுத்து வந்து நின்றான்.\nதன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்த மதுரா கொடுக்க பட்ட அறையின் வேகத்தில் விழுந்து இருந்த சோனா மயங்கி கிடந்தாள்.உபயம் -அளவுக்கு அதிகமான குடியும்,போதை மருந்தும்,விஜய்யின் தர்ம அடியும்.விழுந்த வேகத்தில் தாறுமாறாக ஏறி இருந்த இன் ஸ்கர்ட்,சோனாவின் இரு தொடைகளிலும் காணப்பட்ட ���ூற்று கணக்கான சிறு ஊசி தடயங்களை மதுராவிற்கு காட்டியது.\nசோனாவின் பேச்சை கேட்டே வெலவெலத்து போய் இருந்த மதுரா,தான் கண்ணால் காண்பதை நம்ப முடியாதவளாய்,உறுதி செய்ய சோனாவையும்,விஜயயையும் மாறி மாறி பார்த்தாள்.அப்பொழுதும் விஜய் கண்கள் மதுராவின் முகத்திலேயே எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் நிலைத்து இருந்தது.சோனாவின் பக்கம் அவன் பார்வை திரும்பவே இல்லை\nஎன்ன நினைத்தானோ,மதுராவின் கை பிடித்து,சோனா இருந்த அறையை விட்டு அவளை வெளியே இழுக்காத குறையாக இழுத்து வந்தவன் முன்னறையில் இருந்த சேரில் மதுராவை அமர வைத்தான்.அவள் அருகே இருந்த பிளாஸ்கில் இருந்து சூடான டீயை கப்பில் ஊற்றி,சர்க்கரையை அளவுக்கு அதிகமாகவே போட்டு,குழந்தைக்கு ஊட்டி விடுவது போலெ மதுராவிற்கு பருக கொடுத்தான்.\nஅதிக இனிப்பால் முகம் சுளித்தவளை கண்டு,”ஷாக் குறையும்…வாந்தி வேறு எடுத்து இருக்கே…குடிமா… “என்றான்\nஅவள் குடித்து முடித்ததும் சமாளித்து கொண்டாள் என்பதை உறுதி செய்து கொண்டவன்,”இப்போ புரியுதா மதுரா எதற்கு இத்தனை பேர் இவளிடம் வேலைக்கு சேர வேண்டாம் என்று சொன்னோம் என்று…உன்னை போன்ற குடும்ப பெண் இருக்க வேண்டிய நரகம் இது இல்லை…மனித முகமூடி அணிந்து மிருகங்கள் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் காடு இது…நீ…உன் அப்பா நினைப்பது போலெ குடும்ப நலன்,ஒற்றுமைக்காக உன்னை அவள் இங்கே வரவழைக்கவில்லை…அதை புரிந்து கொள்…இனிமேலும் நீ இங்கு இருந்தால்…உன் பெயரையும் கெடுத்து விடுவாள்…எந்த நிமிஷம் எப்படி மாறுவாள் என்று தெரியாது…அவள் எது செய்தாலும் அது அவளுக்கு மட்டுமே நன்மையாகும்…மற்றவர்களின் வாழ்வூ குட்டி சுவராகி விடும்…இப்பொழுதாவது புரிந்து இருக்கும் அவ நல்லவ இல்லை மதுரா. “என்றவன் தன் மொபைல் எடுத்து கஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தான்.\n“மிஸ்டர்…கஜேந்திரன்… “என்று வெகு நக்கலாக அழைத்தவன்,” பேத்தி இங்கே மெயின் ஆபீஸ்யில் வழக்கம் போல FULL போதை ஆகி மட்டை ஆகிட்டாங்க…சொர்ணா மேடத்தை கூட்டி வந்து இவங்களை தூக்கி போங்க…ஒஒஒஒஒஒ…சொர்ணா மேடம் வர மாட்டாங்களா…ஒஒஒஒஒஒ அவங்க என் வேலைக்காரி இல்லையா…அப்பப்போ ஓகே…நீங்களே உங்க கையால் உங்க பேத்திக்கு டிரஸ் போட்டு கூட்டி போங்க…ஹம்ம்ம்ம்ம் என்ன சொல்றேன்னா…சுரக்காய்க்கு உப்பு இல்லைன்னு…FULL போதைய���ல் டிரஸ் அவிழ்ந்து கிடக்காங்க மேடம்…அதை உங்களால் போட முடியுமாஅதற்கு தான் சொர்ணா மேடத்தை கூட்டி வர சொன்னேன்…ஆபீஸ் லேடி ஸ்டாப் வச்சு டிரஸ் போடலாம் தான்…பட் நியூஸ் லீக் ஆகி,நாளை மீடியாகாரங்க மைக்கை உங்க வாயிலேயே சொருகினா என்ன சொல்ல போறீங்கன்னு இப்பவே ரிஹர்சல் பார்த்துக்கோங்க…பாரின் டெலிகேட்ஸ் வராங்க…ஆர்டர் கொடுக்க…அவங்க முன்னாடி உங்க ஆசை பேத்தி ரகளை செஞ்சு ஆர்டர் ‘வெற்றி குரூப்ஸ் ‘க்கு போனா என்னை சொல்லி நோ யூஸ்…பல கோடி ரூபாய் ஆர்டர்…வறீங்களா…குட்… “என்று அழைப்பை துண்டித்தவனை “ஆஆஆஆ ‘வென்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தது இன்று நினைவுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2018/12/16165345/1018537/Rajapattai-Exclusive-Interview-With-Weatherman-Ramanan.vpf", "date_download": "2019-03-24T13:32:40Z", "digest": "sha1:WYWJILA2N4TWK7JCL2OBMRL73EJCDIOE", "length": 5879, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபாட்டை (16.12.2018) - ரமணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபாட்டை (16.12.2018) - ரமணன்\nராஜபாட்டை (16.12.2018) - ரமணன்\nராஜபாட்டை (16.12.2018) - ரமணன்\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\nராஜபாட்டை (26.08.18) - மயில்சாமி அண்ணாதுரை\n - மனம் திறக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தல���வர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/125345-he-said-this-he-didnt-have-much-faith-says-shanta-balakumaran.html", "date_download": "2019-03-24T12:57:23Z", "digest": "sha1:QB5R6GLHQKTO6B2PZ5VRQTZSN3ZIBYBL", "length": 14239, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "''he said this he didnt have much faith'' says shanta balakumaran | \"இந்த முறை எனக்கு நம்பிக்கை இல்லையேன்னு சொன்னார்\" - கலங்கும் சாந்தா பாலகுமாரன் | Tamil News | Vikatan", "raw_content": "\n\"இந்த முறை எனக்கு நம்பிக்கை இல்லையேன்னு சொன்னார்\" - கலங்கும் சாந்தா பாலகுமாரன்\n`பாலா... பாலா' என்று ஊரெல்லாம் கொண்டாடிய எழுத்துச் சித்தர் பாலகுமாரன், தன் குருவின் பாதத்தில் கலந்துவிட்டார். பால குமாரனின் இறுதிப்பயணத்தில், அவர் எழுத்துகளை நேசித்தவர்களுடைய கண்ணீர்த் துளிகளைச் சுமந்து, உலர்ந்துபோன மலர்கள் வழிகாட்ட, அவர் வீட்டுக்குள் நுழைந்தோம். பால குமாரனின் மனைவி கமலாம்மாள், சோபாவில் களைப்புடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். மகள் கெளரி வரவேற்றார்.\n`விகடனிலிருந்து வந்திருக்கிறோம்' என்றதும் மகன் சூர்யாவின் கண்கள் சிவந்து, துக்கத்தில் கண்ணீர் பொங்கி வழிகிறது. பாலாவின் பேரன்கள் ஆகாஷூம் ஆயானும் வீட்டில் நடந்த இழப்பு தெரியாமல், தாத்தாவுடன் சேர்ந்து சுவரில் ஒட்டி விளையாண்ட வெஜிடபிள் மற்றும் ஃப்ரூட்ஸ் வால்பேப்பரில் இருக்கும் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சூழலின் இறுக்கத்தைப் போக்க, `சாந்தாம்மா எங்கே இருக்காங்க' என்றேன். பாலகுமாரனின் தங்கை சென்று விஷயத்தைச் சொல்ல, ஹாலுக்குள் வந்தார் சாந்தாம்மா.\n``அவரு எங்களைவிட்டுப் போவாருன்னு யாருமே எதிர்பாக்கலைம்மா. ஆனா, அவருக்குத் தெரிஞ்சிருக்கு. இதுக்கு முன்னாடி ஒருதடவை உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்ந்தப்போ, `உங்க உடம்பு பற்றி பகவான் (யோகி ராம்சுரத்குமார்) என்ன சொல்றாருன்னு கேட்டுப் பாருங்களேன்' என்றேன். `இருக்கட்டுமா... வரட்டுமான்னு கேட்டேன் சாந்தா. இருனுதான் பதில் வந்துச்சு'னு சொன்னார். நல்லபடியா வீட்டுக்குத் திரும்பிட்டோம். இந்தத் தடவை ஞாயிற்றுக்கிழமை உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல சேர்த்தோம். மறுநாள், `பகவான் என்ன சொல்றாரு'னு கேட்டேன். `பதில் கிடைக்கலையே சாந்தா'னு சொன்னார். என் மனசு அப்பவே கலங்கிப்போச்சும்மா. அன்னிக்கு சாயந்திரம் மகாபாரத புத்தகம் ரெண்டாவது பாகத்தை, விட்ட இடத்திலிருந்து லேப்டாப்ல டைப் பண்ண ஆரம்பிச்சிட்டார். என் மனசு கேட்காம குடும்ப ஜோதிடர் ஷெல்வீகிட்ட கேட்டேன், `செவ்வாழ்க்கிழமை சாயந்திரம் 5 மணி வரை சமாளிச்சுட்டா, அப்புறம் அவருக்கு ஒரு கண்டமும் இல்லை'னு சொன்னார். அன்னிக்கு காலையிலிருந்தே, `5 மணி வரைக்கும்தானே... சமாளிச்சிடலாம்'னு சொல்லிட்டே இருந்தேன். 'எனக்கு நம்பிக்கையில்லையே சாந்தா'ங்கிறதுதான் என்கிட்ட அவர் பேசின கடைசிப் பேச்சு. 12.40 மணிக்கே கிளம்பிட்டாரு.''\nசாந்தாம்மாவின் குரல் உடைகிறது. கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கும் அவரைப் பார்த்து, பக்கத்தில் வயதான குழந்தைபோல உட்கார்ந்திருந்த கமலாம்மாவும் அழ ஆரம்பிக்கிறார். ``அவருக்கு கமலா பத்தின கவலை அதிகம். அவளைப் பத்திரமா பார்த்துக்கணும்பார். கமலாக்கா, வீட்டுக்கு வர்ற ஜோதிடர்கள்கிட்ட எல்லாம், தான் சுமங்கலியாகப் போகணும்னுதான் கேட்பாங்க. அதுக்காகவே தான் வாழணும்னு அவர் ஆசைப்பட்டார்'' என்று பெருமூச்சு விடுகிற சாந்தாம்மாவை, கனிவுப் பொங்கப் பார்க்கிறார் கமலாம்மா.\nஇருவருடைய மனமும் சற்று அமைதியாகட்டும் என நினைத்து, பாலகுமாரன் நின்ற, நடந்த, எழுதிய, படித்த, தூங்கிய அவருடைய அறைக்குள் நுழைந்தேன். அவர் பயன்படுத்திய வேட்டி, மூக்குக் கண்ணாடி, அங்கவஸ்திரம் எல்லாம் படுக்கையின் மேலே இருந்தன. பக்கத்து டேபிளில் உடையாரும், கங்கைகொண்ட சோழனும் தங்களை எழுத்தில் சமைத்த தலைவன் இல்லாமல் வாடிக்கிடந்தார்கள். அவர் பயன்படுத்தி மிச்சம்வைத்த பெர்ஃபியூம்கள் அலமாரி நிறைய மணம் வீச மறந்து கிடக்கின்றன. ``அப்பா பெர்ஃபியூம் லவ்வர். நல்ல பிராண்ட்களில் புதுசா எந்த பெர்ஃபியூம் வந்தாலும் உடனே வாங்கிடுவார்'' என்றபடி பேச ஆரம்பித்தார் மகன் சூர்யா.\n``எனக்கு இந்த ரூமுக்கு வந்தாலே உடம்புக்குள்ள ஒரு அதிர்வு வருதுங்க. அவரோட புத்தகங்களை படிக்கிறப்போ எல்லாம் இந்த அதிர்வை ஃபீல் பண்ணியிருக்கேன். அப்பா, மொத்தமா வீட்டைவிட்டு மயானத்துக்குக் கிளம்பின அன்னிக்குக் கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு மேல, வாசல்ல நிக்கிறாங்க. பாலா... பாலா... னு நாலாப்பக்கமும் கதறல். அவ்ளோ மனுசங்களை, அவங்க பாசத்தை சம்பாதிச்சிருக்காரு அப்பா. அவர் உடம்போடு வண்டியில் போயிட்டிருக்கேன். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு வண்டிகளாக வருது. அதுல ஒரு கோல்டன் கலர் இன்னோவா. அது, அப்பாவின் கார். ஒரு நிமிஷம் மனசு நின்னு துடிச்சது. அப்பாவின் காரை விலைக்கு வாங்கின ஒருத்தர் அந்த காரிலேயே அப்பாவின் கடைசி யாத்திரையில் கலந்துக்க வந்திருக்கார்\nமறுநாள் விடியற்காலை மூணு மணி இருக்கும். `பாலா'னு அடிவயித்திருந்து ஒரு கதறல் வாசல்ல கேட்குது. ஓடிப்போய் பார்த்தா, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் பக்கத்துல கொஞ்சம் வயசான ஒருத்தர் கண்ணீரோடு நிக்கிறார். `அப்பாவின் இறுதி யாத்திரையில் கலந்துக்க வேலூர் பக்கத்துல கிராமத்திலிருந்து வந்திருக்கார். இங்கே வழிதெரியாம எங்கெங்கோ சுத்திட்டிருந்தவரை, போலீஸ் கான்ஸ்டபிள் விசாரிச்சு, எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கார். இந்த அன்புக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யமுடியும் அப்பாவின் இந்த ரூமை, அவர் பயன்படுத்திய பொருள்களோடு அப்படியே வெச்சுடலாம்னு முடிவுபண்ணியிருக்கேன். அப்பாவை, அப்பாவின் எழுத்துகளை நேசிச்சவங்க இங்கே வரும்போது, இதையாவது பார்த்து ஆறுதல் பட்டுக்கட்டும்'' என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் சூர்யா.\nஅந்த அறையெங்கும் நிறைந்து புன்னகைத்துக்கொண்டிருந்தார் பால குமாரன்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_accessCondition_s%3A%22cc_by_sa%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22", "date_download": "2019-03-24T12:52:21Z", "digest": "sha1:E2FHZ2GFWNFPGTZNWD7HW76WAW7ZKEJE", "length": 15299, "nlines": 292, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (52) + -\nஒலிப் பாடல் (14) + -\nவானொலி நிகழ்ச்சி (10) + -\nநூல் வெளியீடு (20) + -\nஆரையம்பதி (12) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nஆவணமாக்கம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஈழத்து இலக்கியம் (2) + -\nகூத்து (2) + -\nசோவியத் இலக்கியம் (2) + -\nதமிழ்க் கவிதைகள் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nவாழ்க்கை வரலாறு (2) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nஉலக புத்தக நாள் (1) + -\nஉளநலம் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசாதியம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநூலகவியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமெய்யுள் (1) + -\nமெல்லிசைப் பாடல்கள் (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nபிரபாகர், நடராசா (5) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nமூனாக்கானா (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவேந்தனார், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஇராசநாயகம், மு. (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (1) + -\nதணிகாசலம், க. (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயேசுராசா, அ. (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nநூலக நிறுவனம் (17) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (7) + -\nபருத்தித்துறை (1) + -\nபேர்த் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புல��ம் (1) + -\nமெனகுரு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் நூல் அறிமுக வைபவ ஒலிப்பதிவு\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nஅது எங்கட காலம் நூல் வெளியீடு\nநான் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன் கவிதைத்தொகுதி வெளியீடு\nமா. மகேந்திரன் குரலில் பாடல்கள்\nவே. கமலநாதன் நூல் வெளியீடு\nவி. ரி. இளங்கோவனுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு\nமகுடம் ஐந்தாவது ஆண்டு இரட்டைச் சிறப்பிதழ் அறிமுகம்\nகுரல் அற்றவர்களின் குரல் நேர்காணல் தொகுதி வெளியீட்டு விழா\nமருத்துவர்களின் மரணம் நூல் வெளியீட்டு விழா\nகாலம் 50 ஜீவநதி 100 விமர்சன அரங்கு\nசிவ. ஆரூரனின் யாவரும் கேளீர் நூல் வெளியீடு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/kannada-boy-names", "date_download": "2019-03-24T13:09:41Z", "digest": "sha1:WVBEFUNEJMOMRRGHTYBNVDLYSKUDT6LR", "length": 8828, "nlines": 165, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Kannada Boy Names | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:04:46Z", "digest": "sha1:LOE3RLXWC7TP2BDFIQZRY7CBXA737RP7", "length": 6157, "nlines": 58, "source_domain": "muslimvoice.lk", "title": "போதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம் | srilanka's no 1 news website", "raw_content": "\nபோதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம்\n(போதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம்)\nபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்தது அறிந்ததே,\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.\nஇந்நிலையில் போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் உற்பட அதுதொடர்பான ப��ரிய குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை வழங்க இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.\nநேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புத்தசாச அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்ததாவது, குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய நாட்டில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் மாகாநாயக்க தேர்ர்களுக்கு இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா குறிப்பிட்டிருந்தார்.\nஅண்மைக்காலமாக நாட்டில் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படும் போது, சட்டத்துக்கு பயந்து குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.\nஇன்று போதைப்பொருள் வர்த்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது போல எதிர்வரும் காலங்களில், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகவும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் இன்று போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் உற்பட அதுதொடர்பான பாரிய குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை வழங்க இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது குறுப்பிடத்தக்கது.\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்\n“முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளியை வைப்போம்” – மஹிந்த ராஜபக்ஷ\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/", "date_download": "2019-03-24T13:33:22Z", "digest": "sha1:CJ44K6HAYKR4IS7GIR2S7IYTMNYL5AME", "length": 9936, "nlines": 143, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்", "raw_content": "\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது.\nஇதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பத��ப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.\nரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும்.\nஅடுத்து திறக்கும் Word Options திரையில் வலது புற டேபில் கீழே உள்ள New Tab என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஅடுத்து திறக்கும் Rename உரையாடல் பெட்டியில் புதிதாக உருவாக்கபோகும் தேவையான டேபிற்கான பெயரை கொடுக்கவும்.\nஇனி வலதுபுற Customize the Ribbon பகுதியில் புதிதாக உருவாக்கிய டேபை தேர்வு செய்து கொண்டு, இடது புற Choose commands from பகுதியிலிருந்து தேவையான கட்டளைகளை தேர்வு செய்து Add பொத்தானை பயன்படுத்தி இணைத்துக் கொண்டு OK பொத்தானை சொடுக்கவும்.\nஇந்த முறையில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளை இந்த புதிய டேபில் உருவாக்கிக் கொண்டு நமது பணியை விரைவாக செய்ய முடியும்.\nஇதே போன்று எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பயன்பாடுகளிலும் உருவாக்கி வைத்து பயன் பெறலாம்.\nமேலும், இப்படி உருவாக்கிய வசதியை அந்த குறிப்பிட்ட கணினி அல்லாத பிற கணினிகளில் பயன்படுத்தும் வகையாக, இந்த மாற்றங்களை, ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்து, Word Options திரைக்கு சென்று, வலது புற பேனில் கீழ் புறமுள்ள, Import/Export க்ளிக் செய்து Export all Customizations தேர்வு செய்து, Export செய்யவும், இந்த export செய்த கோப்பை தேவையான மற்ற கணினியில், Import Customization file தேர்வு செய்து Import செய்து கொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு.\nWindows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைக...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:30:12Z", "digest": "sha1:ZAQQOUKRQZOW7QB4LJRQWP474YZKKNUS", "length": 8368, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "விட்டமின் குறைபாட்டை சரிசெய்ய உதவும் பழங்கள் மற்றும் உணவுகள்! - Tamil France", "raw_content": "\nவிட்டமின் குறைபாட்டை சரிசெய்ய உதவும் பழங்கள் மற்றும் உணவுகள்\nஉடலின் சீரான செயல்பாட்டிற்கு அதிக அளவிலான விட்டமின்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இதில் குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்ந்து காணப்படும். இந்த குறைபாட்டை சரி செய்ய உதவும் சில உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்.\nவிட்டமின் குறைபாட்டை சரிசெய்ய உதவும் பழங்கள் மற்றும் உணவுகள்:-\nஉருளைக் கிழங்கை தோலுடன் சமைக்கும் போது அதன் சத்து இரட்டிப்பாகிறது. விட்டமின் சி, பி, கால்சியம் போன்ற சத்துகள் உருளைக் கிழங்கில் உள்ளது.\nகீரைகளில் அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் உள்ளன. குறிப்பாக அகத்தி கீரை, பசலைக்கீரையில் அதிகமான விட்டமின் உள்ளது.\nகாலே எனப்படும் உணவு வகையானது அதிக அளவிலான விட்டமின் – சி யை கொண்டுள்ளது.\nமாம்பழத்தில் விட்டமின் ஏ, பி6, மினரல்ஸ்கள், கலோரிகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. இதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். சருமம் அழகாகும். கண் பார்வை தெளிவாகும்.\nகொய்யாப் பழத்தில் அதிக அளவிலான விட்டமின் – சி அடங்கியுள்ளன. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை அடையும்.\nRelated Items:அதிக, அளவிலான, ஆனால், இதில், உடலின், குறைபாடு, சீரான, செயல்பாட்டிற்கு, தேவைப்படுகின்றன, விட்டமின்கள்\nவீதி விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை வரலாறு காணாத வீழ்ச்சி\nதமிழனின் மூளை தரணியையே வெல்கிறது\nஇம்மாதம் வெளியாகிறது அம்மா கிரியேசன்ஸ் “சார்லி சாப்ளின் -2\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nலிச்சி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/24583/", "date_download": "2019-03-24T12:50:42Z", "digest": "sha1:BD76ZQXUFIEBKJYD4K6YLFZVMKELXDJP", "length": 9144, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சில அரசாங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம் – GTN", "raw_content": "\nசில அரசாங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம்\nசில அரசாங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅரச நிறுவனங்கள் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சில முக்கிய அரச நிறுவனங்களின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசாங்க நிறுவனங்கள் தலைமைப் பதவிகள் மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முப்பதாவது நாளை எட்டியுள்ளது\nஅறுபதாவது நாளாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சா��்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5261", "date_download": "2019-03-24T12:49:46Z", "digest": "sha1:JKK6CFCSCPI4ZXOVIL6DVLI7BWFA6FCL", "length": 6779, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "m.kanmanisri M.கண்மணிஸ்ரீ இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Doctor பணிபுரியும் இடம்-ராமநாதபுரம் சம்பளம்-20,000 எதிர்பார்ப்பு-MBBS, MD,MS,நல்லகுடும்பம்\nSub caste: அகமுடையார் -இந்து\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&id=592", "date_download": "2019-03-24T13:07:33Z", "digest": "sha1:27TSTQ5V3OBCNVEXIGMDKUSVDDMYJQZ2", "length": 8081, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை\nஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை\nசாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிபவர்கள் தான் அதிகம். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்றுதான் அர்த்தம். வைட்டமின் ஏ, பி 1, பி 2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.\nகறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து கொட்டைப்பாக்கு அளவாவது சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும்.\nதுவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம். கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி பன்றிக்காய்ச்சல், டெங்கு என பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த காலக்கட்டத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும்.\nஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாடகள் தொடர்ந்து சாப்பிட��டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.\nமனநலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதை பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.\nகோடை காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும். இத்தனை நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கும்போது அதை ஏன் தூக்கி ஏறிய வேண்டும்\nஇனி எளிதாகக் கண்டுபிடிக்கலாம் கர்ப்பப்�...\nமுதல் விற்பனையில் விற்று தீர்ந்த ஒன்பிள�...\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால�...\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/vijay", "date_download": "2019-03-24T13:35:45Z", "digest": "sha1:IOKHIBBKK3BFOGIACJDTHYUKCSFDQP4C", "length": 11995, "nlines": 159, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: vijay | cinibook", "raw_content": "\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nகணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் திமிரு பிடிச்சவன் படம் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னாள் விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை மற்றும் காளை போன்ற படங்கள் அவருக்கு தோல்வியை...\nசர்கார் தீர்ப்புக்கு பிறகு முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ...இணையத்தில் வைரலாகி வருகிறது …..\nமுருகதாஸ் அவர்கள் சர்கார் தீர்ப்புக்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மேல இணைக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தின் தீர்ப்பு இன்று வெளிவந்துஉள்ளது. தீர்ப்பின் படி, முருகதாஸ் கதை ...\nஅட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்….\nஇயக்குனர் அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தன்னெக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொண்டவர் என்றால் அது மிகையாது. குறிகிய காலத்தில் மக்களின் மனதை கவரும்...\nசிம்டாங்காரன் சர்க்கார் பாடல் வெளிவந்து வைரலாக பரவி வருகிறது Simtaangaran Video song – Sarkar\nஅடுத்த தளபதி யார் தெரியுமா இதோ இந்த குறுப்படம் பாருங்கள்…….\nதளபதி விஜய் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த நடிகர். ஆரம்பக் காலத்தில் அவர் நடித்த பட���்கள் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.அவர் நடிப்பை அனைவரும் கிண்டல்...\nவிஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா\nதிரைத்துறையை சார்ந்த நடிகர்கள் ஒவ்வருவராக அரசியலுக்கு வர தொடங்கி உள்ளனர். ரஜினி மற்றும் கமலை தொடர்ந்து விஜய், விஷால் இவர்கள் அரசியலுக்கு வர போவதாக தெரிவித்து கொண்டு தான்...\nஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nகடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மாபெரும் சாதனை படைத்த படம் தான் மெர்சல். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரகுமான் இசையில்...\nவிஜய்62 : சர்க்கார் படத்தின் போஸ்டரிற்க்கு தொடர்ந்து வலுத்து வரும் சர்ச்சை\nவிஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு அவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் விஜய்62 படத்தை ஏ.ஆர், முருகதாஸ் இயக்கிறவருகிறார் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு முன்பு இந்த படத்திற்கு...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…\nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/will-director-hari-going-to-act-in-movies-here-is-the-answer/", "date_download": "2019-03-24T13:27:59Z", "digest": "sha1:C5EDKQTW2QRR6FAHFEF5QZY6Q7SVWNCV", "length": 5335, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "விக்ரம்-சூர்யாவின் ஆஸ்தான டைரக்டர் ஹரி நடிக்கிறாரா.?", "raw_content": "\nவிக்ரம்-சூர்யாவின் ஆஸ்தான டைரக்டர் ஹரி நடிக்கிறாரா.\nவிக்ரம்-சூர்யாவின் ஆஸ்தான டைரக்டர் ஹரி நடிக்கிறாரா.\nஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சில டைரக்டர்கள்தான் ராசியான டைரக்டர்களாக இருப்பார்கள்.\nஅந்த சம்பந்தப்பட்ட டைரக்டர் படத்தில் நடித்தால் அது நிச்சயம் ஹிட்தான் என்று ஆவலாக கால்ஷீட் கொடுக்க காத்திருப்பார்கள்.\nஅந்த வரிசையில் சூர்யா மற்றும் விக்ரமுக்கு அமைந்த சூப்பர் ஹிட் டைரக்டர்தான் ஹரி.\nவிக்ரமுக்கு சாமி, அருள் என ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது சாமி 2 படத்தை இயக்கி வருகிறார்.\nசூர்யாவுக்கு சிங்கம் 1, சிங்கம் 2, சி3, ஆறு, வேலு ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார்.\nஇந்நிலையில் மற்ற டைரக்டர்கள் போல் ஹரியும் சினிமாவில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன.\nஆனால் இதுகுறித்து அவர் கூறும்போது… ‘நடிக்கிற வேலையே நமக்கு வேண்டாம் சாமி’ என கூறிவிட்டாராம்.\nஒரு படத்தை இயக்குவதே சுகமான சுமை தான், அது போதும் என தெரிவித்துள்ளார்.\nWill Director Hari going to act in movies Here is the answer, சிங்கம் சூர்யா ஹரி, சூர்யா ஹரி, விக்ரம் சூர்யா, விக்ரம் ஹரி, விக்ரம்-சூர்யாவின் ஆஸ்தான டைரக்டர் ஹரி நடிக்கிறாரா.\nமணிரத்னம் ஒரு ஐடியா கடல்; தேசிய விருது பெற்றது குறித்து ஏஆர். ரஹ்மான் பேட்டி\nமன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; அடுத்த திட்டம் கட்சி அறிவிப்பு.\nஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி\nசூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’,…\nவிக்ரமை அடுத்து மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி\nதமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியானாலும்…\nசூர்யாவின் 42வது பிறந்தநாள்; சூப்பர் தகவல்கள்…\nஒரு சிறந்த கலைஞனின் மகன்… ஆனால்…\nவிக்ரமின் சாமி2 படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்\nபுலி, இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/aandavan-kattalai-movie-review/", "date_download": "2019-03-24T13:29:52Z", "digest": "sha1:WVM3H5G4UINRSXEZMBT4HNJJTQK6RZBP", "length": 10471, "nlines": 130, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆண்டவன் கட்டளை விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள் : விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகி பாபு, சிங்கம் புலி, பூஜா தேவ்ரியா, நாசர், தீபா, ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்.\nஒளிப்பதிவு : சண்முக சுந்தரம்\nதயாரிப்பாளர் : கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்\nகாந்தி (விஜய் சேதுபதி) மற்றும் பாண்டி (யோகி பாபு) இருவரும் நண்பர்கள்.\nஊரில் ஏற்பட்ட கடன் தொல்லையால், ஊரில் தலைக் காட்ட முடியாமல் லண்டன் சென்று சம்பாதிக்க நினைக்கின்றனர்.\nபாஸ்போர்ட் எடுக்க சென்னை வருகின்றனர். ஆனால் உடனடியாக பாஸ்போஸ்ட் வேண்டும் என்பதால், ஏஜெண்ட்களை நாடுகின்றனர்.\nஅவர்களோ லண்டனில் செட்டில் ஆகிவிட இலங்கை அகதி போல் செட்டப் செய்யலாம் என்று கூறி, இங்கே தவறான முகவரிகளை கொடுக்க சொல்கின்றனர்.\nஇதன்மூலம் விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும் மனைவி பெயர் கார்மேக குழலி என்றும் பாஸ்போர்ட் ரெடி செய்து விடுகின்றனர்.\nஆனால் இண்டர்வியூவில் அவர் பெயில் ஆகிவிட யோகிபாபு மட்டும் லண்டன் செல்கிறார���.\nஅதன்பின்னர் மனைவி பெயரை எடுக்க விஜய்சேதுபதி போராடும் போராட்டங்களே இப்படத்தின் மீதிக்கதை.\nஎந்த வேடம் என்றாலும், அதிலும் தன் யதார்த்த நடிப்பை கொடுத்து அந்த கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி.\nகாந்தி என்ற பெயரில் நேர்மையாக இருக்க முடியாமலும், தவறான வழியில் செல்லும் போதும் முகபாவனைகளால் ரசிக்க வைக்கிறார்.\nஅதிலும் ஊமையாக நடிக்கும்போது ரசிகர்களுக்கு கலகலப்பாக்கியிருக்கிறார்.\nஇறுதிச்சுற்று ரித்திகா சிங்கா இது… இதில் முற்றிலும் ஆளே மாறியிருக்கிறார். ஆனாலும் மீடியா பெண்ணாக போல்டாக நடித்திருக்கிறார்.\nபடம் முழுவதும் இவர் வரவில்லையே என யோகிபாபு ஏங்க வைக்கிறார். படத்தின் எனர்ஜிக்கு முக்கிய காரணமாகிறார் யோகிபாபு.\nஇவருடன் சிங்கம்புலி சேர்ந்துக் கொண்டு சென்னையில் வீடு தேடும் காட்சிகள் நிச்சயம் எவராலும் மறக்க முடியாது.\nஇவர்களுடன் நாசர், பூஜா தேவ்ரியா, தீபா, உள்ளிட்டோர்களை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம்.\nகே இசையில் பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை. பின்னணி இசை ஓகே.\nசண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில் கோர்ட், சென்னை வாடகை வீடுகளின் அவலம் என அனைத்தையும் சல்லடை போட்டு காட்டியிருக்கிறார்.\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் மணிகண்டன்.\nஇதிலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறார். சென்னையில் வீடும் தேடுபவர்கள் பிழைப்புக்காக மட்டுமே சென்னை வருகிறார்கள். அவர்களை அசிங்கபடுத்த வேண்டாம் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்.\nபாஸ்போர்ட் ஏஜெண்டுகளால் எவ்வளவு பேர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அகதிகள் என்றாலும் அவர்களுக்கும் அழகான மனசு இருக்கிறது என்று கூறும்போது கண்கலங்க வைக்கிறார்.\nநாயகன், நாயகியை கதை சுற்றி வந்தாலும், இருவருக்கும் காதல் இல்லாமல் கடைசியில் முடிச்சு போடுவது அருமை.\nஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டும் என்பதை கோர்ட் காட்சிகளிலும், நேர்மையான அரசாங்க அதிகாரிகள் இருக்கும்போது ஏஜெண்டுகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்பதையும் பாஸ்போர்ட் ஆபிஸ் காட்சிகளிலும் விளக்கியிருக்கிறார்.\nமொத்தத்தில் ஆண்டவன் கட்டளை… பாஸ்போர்ட்டுக்கான பயணம்\nஏ.வெங்கடேஷ், சிங்கம் புலி, தீபா, நாசர், பூஜா தேவ்ரியா, யோகி பாபு, ரித்திகா சிங், விஜய்சேதுபதி\nஏ.வெங்கடேஷ், சிங்கம் புலி, தீபா, நாசர், பூஜா தேவ்ரியா, ரித்திகா சிங், விஜய்சேதுபதி, ‘யோகி’ பாபு\nஎம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்\nஅரை டஜன் படங்கள்… கோடிகளில் புரளும் விஜய்சேதுபதி\nஇந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் விஜய்…\nகீர்த்திக்கு பதிலாக ரித்திகா; மீண்டும் விஜய்சேதுபதிக்கு ஜோடி\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் அண்மையில்…\nவிஜய்சேதுபதிக்கு நோ; சூர்யாவுக்கு எஸ் சொன்ன பிரபல நடிகை\nதர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என…\nவிஜய்சேதுபதி ரூட்டுக்கு வந்த ஜிவி. பிரகாஷ்\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவான தர்மதுரை,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-chiranjeevi-chiranjeevi-04-02-1625707.htm", "date_download": "2019-03-24T13:43:54Z", "digest": "sha1:W5U7JKHAACTCA5DN45U2PSAWDCZOPTRT", "length": 6219, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சிரஞ்சீவிக்கு திடீர் ஆபரேஷன் - Chiranjeevichiranjeevi - சிரஞ்சீவி | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் சிரஞ்சீவிக்கு திடீர் ஆபரேஷன்\nதெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.\nதற்போது, மீண்டும் தெலுங்கு சினிமாக்களில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில், விரைவில் தெலுங்கில் உருவாகும் ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில், சிரஞ்சீவி திடீரென்று ஒரு சிறிய ஆபரேஷன் செய்துகொள்ள உள்ளார்.\nநீண்ட நாளாக சிரஞ்சீவிக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்ததாகவும், அந்த வலியை குணப்படுத்த வேண்டுமானால் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தியதாலும் இந்த ஆபரேஷனை செய்துகொள்ள சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஆபரேஷனுக்கு பிறகு சிரஞ்சீவி முழுமையாக 2 வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்களாம். அதனால், ஆபரேஷனுக்கு பிறகு 2 வாரங்களுக்கு எந்த பணிகளையும் சிரஞ்சீவி மேற்கொள்ளப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.\nசிரஞ்சீவி பூரண குணமடைந்தபிறகு ‘கத்தி’ படத்தின் ரீமேக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என தெரிகிறது.\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்���்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/11/03223305/1014013/KelvikkennaBathil-ExclusiveInterview-MinisterThangamani.vpf", "date_download": "2019-03-24T13:13:15Z", "digest": "sha1:KEHSI2UHTJSVVEC4ASFRUZU2GGH77DZG", "length": 7278, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக \nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக \n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : சுப்பிரமணியசாமி\n(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் - சுப்பிரமணியசாமி\n(16/03/2019) கேள்விக்கென்ன பதில் : கோகுல இந்திரா\n(16/03/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி - அதிமுகவுக்கு பின்னடைவா \n(10/03/2019) கேள்விக்கென்ன பதில் : பாகிஸ்தான் முன்னாள் அத��பர் பர்வேஸ் முஷரப்\n(10/03/2019) கேள்விக்கென்ன பதில் : மோடிக்கு எதிர்ப்பு - ராகுலுக்கு ஆதரவு... பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பரபரப்பு பேட்டி\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\nகேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - ப.சிதம்பரம் - 04.03.2019\nகேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - ப.சிதம்பரம்\n(02/03/2019) கேள்விக்கென்ன பதில் : குஷ்பு\n(02/03/2019) கேள்விக்கென்ன பதில் : பாக். பிரதமருக்கு நன்றி சொன்னது ஏன் \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/107694-an-inspirational-story-about-success.html?artfrm=read_please", "date_download": "2019-03-24T12:56:09Z", "digest": "sha1:FUDFB3CQ2ZKN3SQVXHDNM46RMGXX43VU", "length": 27896, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு! #MotivationStory | An Inspirational story about Success", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:44 (14/11/2017)\nஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nஆழ்ந்த தியானத்தில் இருந்தார் குரு. அந்த வெளியில் ஆழ்ந்த அமைதி ததும்பியது. ஒளி மிளிரும் அவரது முகத்தையே கூர்த்து பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தார்கள் சீடர்கள்.\nஅதிகாலை என்பது கேள்விக்கான நேரம். புத்தி, கூர்மையாக இயங்கும் நேரம். புத்தியைக் கூர்தீட்டும் ஆற்றல் கேள்விகளுக்கு உண்டு. கேள்விகள், எழ எழத்தான் அறிவு விசாலமாகும். தேடல், விளிம்புகளை உடைத்துச் சீறிப்பாயும். சீடர்கள் நிறையக் கேள்விகளைத் தங்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.\nசில நிமிடங்களில் கண்விழித்து, ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் பார்த்தார் குரு. அவரது பார்வையில் கருணை பொங்கியது. சீடர்களின் கண்களில�� தொக்கி நிற்கும் கேள்விகள் அவருக்குப் பெருமிதத்தைத் தந்தன. அவர்கள் பேச இசைவளித்தார்.\nவயதில் சிறியவனான அந்தச் சீடன் கேட்டான்.\n\"குருவே, நேற்று நீங்கள் எங்களுக்கு போதித்தபோது, `ஆமைபோல் வேகம்கொள்’ என்றீர்கள். ஆனால், ஆமை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. 'ஆமை புகுந்த வீடும் வழக்குமன்ற ஊழியன் புகுந்த வீடும் ஒன்று' என்று எங்கள் பகுதியில் பழமொழியே இருக்கிறது. ஆமையை அமங்கலத்தின் சின்னமாகவே நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். ஆமை, வேகமாகச் செயல்படும் விலங்கும் அல்ல. அது மிக மெதுவாகவே நகரும். பிறகெப்படி ஆமையை நாங்கள் முன்னுதாரணமாகக்கொள்ள முடியும் ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது.. ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது..\nசீடனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் குரு. \"நல்லது சீடனே... நான் சொன்ன செய்தியை நன்கு உள்வாங்கியிருக்கிறாய். அதனால்தான் உனக்கு இவ்வளவு கேள்விகள் உதித்திருக்கின்றன. எல்லா விஷயங்களையுமே மேலோட்டமாகப் புரிந்துகொள்வதுதான் மனித குணம். எதையும் உடைத்து, பகுத்துப் பார்க்கப் பழக வேண்டும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எதுவுமே காரணம் இல்லாமல், திறன் இல்லாமல் படைக்கப்படவில்லை. ஆமையும் அப்படித்தான். மனிதன் தனக்கு ஏற்புடையவாறு, தனக்குக் கீழான எல்லாவற்றையும் காழ்ப்புஉணர்வோடே புரிந்துவைத்திருக்கிறான் அல்லது போதித்திருக்கிறான். முதலில் எந்த ஒரு விஷயத்தையும் விறுப்பு, வெறுப்பற்று பகுத்தறிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\n ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். 'அதுதான் தனக்கான இடம்' என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும்.\nமுதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே இடத்தில்தான் காலம் முழுவதும் முட்டையிடும்.\nகடல் வாழ் உயிரிகளில் தன் வாழ்நாளுக்குள் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய உயிரினம் ஆமைதான��. ஆனால், பிற உயிரினங்களுக்கு இருப்பதைப்போல வசதியான துடுப்புகள் ஆமைக்கு இல்லை. உடல் வடிவமும் நீந்த ஏதுவாக இல்லை. ஆனால், அது பிற உயிரினங்களைவிட வேகமாகப் பயணம் செய்யும்.\nமுட்டையிடும் உணர்வு ஏற்படும்போது, பரந்து விரிந்த இந்தக் கடற்பரப்பில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால் இருந்தாலும், அதிவேகமாகப் பயணித்து தன் பழைய இடத்தைத் தேடி வந்துவிடும்...\"\nகுரு சொல்வதை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சீடர்கள்.\nஅந்தச் சிறுவயது சீடன்தான் இப்போதும் பேசினான்.\n\"வசதியான துடுப்புகள் இல்லாத ஆமை, அவ்வளவு வேகமாக எப்படிப் பயணிக்கிறது\nஅவனது ஆர்வத்தை ரசித்த குரு, மேலும் சொல்லத் தொடங்கினார்.\n\"இங்குதான் நீ ஆமையாக மாற வேண்டும். தனக்குத் துடுப்புகள் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிப்போகவில்லை ஆமை. அது இயற்கையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.\nஅது செல்ல திட்டமிட்டுள்ள திசையில், அதிவேக நீரோட்டம் தொடங்கும் நேரத்துக்காக அது அமைதியாகக் காத்திருக்கிறது. நீரோட்டம் தொடங்கிய விநாடியில் அதில் ஒன்றிவிடுகிறது. நீரின் தன்மைக்கேற்ப ஏறி, இறங்கி, வளைந்து, நெளிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அந்த நீரோட்டமே ஆமையை அதன் இலக்கில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. துடுப்பை அசைக்காமல் நெடுந்தொலைவு பயணத்தை அது கடந்துவிடுகிறது...\"\nசீடர்களின் முகங்கள் பிரகாசமாகின. கனிவாக மேலும் தொடர்ந்தார் குரு.\n“ ‘ஆமைபோல் வேகம் கொள்’ என்பதன் உள்ளீடு இப்போது உங்களுக்குப் புரிகிறதா உங்களுக்கான இலக்கைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அது உங்கள் இயல்புக்கேற்ற இலக்குதானா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். `மற்றவர்களுக்கு இருப்பது போன்ற வசதிகள் நமக்கு இல்லையே...’ என்று வருந்தி முடங்கிப் போகாமல், நம் இலக்கைத் தொட என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடலோடு இருங்கள். உங்களுக்கான நீரோட்டத்தை அடையாளம் கண்டதும் களத்தில் இறங்குங்கள். நிச்சயம் அந்த நீரோட்டம், உங்களை உங்கள் இலக்கில் கொண்டு போய் நிறுத்தும். வெற்றி என்பது திறனின் அடிப்படையில் மட்டுமல்ல... அந்தத் திறனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆமை நமக்குக் கற்றுத்��ரும் பாடம் அதுதான்...” என்றார் குரு.\nஇது போன்ற கதைகளை படிக்க: கதைகள் / Tamil Stories\n“ ‘அறம்’ படத்தில் நடப்பது நிஜத்தில் சாத்தியமா” - அனுபவம் பகிரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி\nஎவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்... என்ன காரணம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-03-24T14:32:43Z", "digest": "sha1:HXZVMHHV2HRBHHPE77SDPMG7OMSIZIHF", "length": 9586, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\nகர்நாடகா, ஹூப்ளி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலினால் அதிகளவானவோர் பாதிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியிலுள்ள மக்களிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் குறித்த வைரஸ் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஜி.பரமேஷ்வரர், H1N1 காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பெங்களூர் ஆளுநர் ஆகியோருடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.\nகுறித்த பன்றிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாக காயம், காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை காணப்படுவதாகவும் அவ்வாறு காணப்படின் உடனடியாக வைத்தியசாவைக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nமேலும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதை மக்கள் குறைத்துகொள்வதுடன் பாதுகாப்பை உறுதிசெய்ய சரியான சுகாதார நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகர்நாடகா கட்டட விபத்து – உயிரிழப்புக்கள் 16ஆக அதிகரிப்பு\nகர்நாடகாவின் தார்வ���ட் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எ\nகொடநாடு கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.வே குற்றவாளி: பழனிசாமி\nகொடநாடு கொள்ளை விவகாரத்தில் தி.மு.க மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எட\nகர்நாடகாவில் மர்ம காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை\nகர்நாடகாவில் தற்போது புதிய வகை காய்ச்சல் பரவியுள்ளது. இது கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு பரவியுள்ளதா\nசுழற்சி முறையிலான மின்சார விநியோகத் தடை – நேரங்கள் வெளியீடு\nசுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சாரதுறை அமைச்சு தெரிவித\nவடக்கு மற்றும் கிழக்கில் கடும் வெப்பம் – மக்களே அவதானம்\nவடமேல் மாகாணம், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணை\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/07/08/cannot-the-interim-order-by-court-not-acceptable-according-to-law-a-reply/", "date_download": "2019-03-24T13:02:04Z", "digest": "sha1:SYXQ5HZVWDRLZBED6VGFYF3BZCPMHXXX", "length": 36954, "nlines": 104, "source_domain": "nakkeran.com", "title": "இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா? நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில் – Nakkeran", "raw_content": "\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா\nசி. தவராசா, எதிர்கட்சித் தலைவர், வ.மா.ச\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வ���க்கினைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவானது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் அதே வேளையில் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது.\nஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவ் வழக்குத் தொடர்பாகவும் இடைக்காலத்தடை உத்தரவு தொடர்பாகவும் வெளியாகிய கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது இவ் விமர்சனங்களை எழுதிய பலரிற்கு இவ்வழக்கு எந்த அடிப்படையில் தொடரப்பட்டது, எக் காரணிகளின் அடிப்படையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இடைக்காலத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை மற்றும் அரசியல் யாப்பில், குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில், இவ்விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் போன்ற விடயங்களில் சரியான தெளிவில்லாமல் இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. விமர்சனங்கள் யாவும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டுள்ளதே தவிர சட்ட ரீதியான அணுகுமுறையாகத் தெரியவில்லை.\nஇவ் வழக்கின் அடிப்படை விடயங்களைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் ஆளுநரிடமே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் முதலமைச்சரிடமிருந்த அதிகாரங்களை இவ் வழக்கின் மூலம் ஆளுநரிற்கு வழங்க வழிவகுத்துள்ளதாகவும்; விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.\nமாகாண அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) இல் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ (ஆளுநர் பிரதான அமைச்சரின் ஆலோசனை மீது அம் மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களிலிருந்து ஏனைய அமைச்சர்களை நியமித்தல் வேண்டும்.) அதே போன்ற ஓர் ஏற்பாடுதான் மாநில சட்டசபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164(1) இலும் குறிப்பிடப்பட்டுள்ளது (ஏனைய அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்.)\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் எவ்வாறு அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக மட்டும் குறிப்பிடப்பட்டு அவர்களை நீக்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லையோ, அதே போன்றுதான் இந்திய அரசமைப்பிலும் மாநில சட்டசபை அமைச்சர்களை நீக்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டில்லை.\nஇந்தியாவின் 29 மாநில சட்டசபைகளிலும் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான விடயங்கள் சுமூகமாகத்தான் நடைபெற்று வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக அரசியலமைப்பையோ அல்லது ஆளுனரின் அதிகாரத்தினையோ எவரும் குறை கூறியதாக இல்லை.\nஆதலினால் இவ்விடயம் தொடர்பில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் குறை இல்லை என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் இக் குறிப்பிட்ட சரத்தின் அமுலாக்கத்தில் விட்ட தவறே இங்கு விமர்சனத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய விடயம். அதன் அமுலாக்கத்தினை முறையாகச் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் தோன்றியிருக்காது.\nஇவ் வழக்குத் தொடர்பாக நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் (29.06.2018) பின் முதலமைச்சரால் 01.07.2018 இல் ஊடகங்களிற்கு அனுப்பப்பட்ட குறிப்பில் “மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ் வழக்கைக் கேட்க உரித்து இல்லை என்றால் இடைக்காலத் தடைக்கட்டளையும் பிறப்பிக்க உரித்து இல்லை என்று ஆகின்றது ……….. மேன் முறையீட்டு நீதிமன்றம் இவ் ஆட்சேபனைக்குப் பதில் தராது இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தால் அது தவறாகவே அமையும்.” எனவும் “நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபணைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையைப் பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது.” எனவும் குறிப்பிட்டுவிட்டு இறுதியில் தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாதிருக்கின்றது எனவும் நாசூக்காகக் கூறப்பட்டுள்ளது.\nநீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டு மறுதினமே (30.06.2018) நீதிமன்றக்கட்டளையின் பிரதி என்னிடம் உள்ளது ஆனால் முதலாவது பிரதிவாதியான முதலமைச்சர் தனது 01.07.2018ம் திகதிய ஊடகக் குறிப்பில் “தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாதிருக்கின்றது” என்று கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nநீதியரசர் முதலமைச்சர் குறிப்பிட்டது போல் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ் வழக்கை விசாரிப்பதற்கும் இடைக்காலத் தடைக்கட்டளை பிறப்பிப்பதற்கும் உரித்து உண்டா இல்லையா என்பது தொடர்பாகவும் அவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் மூலம் நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பாகவும் மேல்முறையீட்டு நீதியரசர்களான ஜானக டி சில்வா மற்றும் திருமதி கே. விக்கிரமசிங்க ஆகியோர் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதனை இவ் வழக்கின் பின்னணியுடன் சேர்த்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.\nவடமாகாண அமைச்சர்களிற்கெதிராகக் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 2016ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்; முதலமைச்சரினால் ஓர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவ் விசாரணைக் குழுவின் அறிக்கை 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா ஆகியோர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேணடும் எனவும் ஏனைய இரு அமைச்சர்களான பா. டெனீஸ்வரன், வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் அறிக்கையினை மாகாண சபையில் ஆனி மாதம் 14ஆம் திகதி அன்று சமர்ப்பித்த முதலமைச்சர், அவ் அறிக்கை தொடர்பான தொடர் நடவடிக்கையாக குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டுமென்றும் ஏனைய இரு அமைச்சர்களிற்கும் எதிராக மீண்டும் விசாரணை நடாத்தப்படும் என்றும் அது வரை அவர்களைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் கோரியிருந்தார்.\nமுதலமைச்சரின் வேண்டுகோளிற்கு அமைய பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா ஆகியோர் தங்களது இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்திருந்தனர். அமைச்சர் சத்தியலிங்கம் தான் பதவி விலக தயாராக இருப்பதாக கடிதத்தை அனுப்பியிருந்தார். அமைச்சர் டெனிஸ்வரன் இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுக்காது தொடர்ந்து அமைச்சராகப் பணியாற்றினார். 22.08.2017ஆம் திகதி நடைபெற்ற அமைச்சர் சபைக் கூட்டத்திற் கூட அமைச்சர் டெனிஸ்வரன் பங்கெடுத்திருந்தார்.\nஇச் சூழ்நிலையில் டெனிஸ்வரன் அவர்களிற்கு முதலமைச்சர் அவர்களினால் 20.08.2017 அன்று திகதியிடப்பட்டு 24.08.2017 அன்று கிடைக்கப்பெற்ற கடிதத்தில் “உங்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளேன். ஆதலினால் தங்களது சகல அலுவலக ஆவணங்களையும் உடனடியாக தங்கள் செயலாளரிடம் கையளிக்கும்படி கேட்டுக் ��ொள்கின்றேன்” என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தனது அமைச்சிற்குப் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள் என்பதனை அறிந்த டெனிஸ்வரன்; அதனை ஆட்சேபித்து 23.08.2017இல் முதலமைச்சரிற்குப் பிரதியிடப்பட்டு ஆளுநரிற்குக் கடிதம் அனுப்;பியிருந்தார். அதனையும் பொருட்படுத்தாது அவரது அமைச்சுப் பொறுப்புக்கள் க. சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சரிற்கிடையில் பகிரப்பட்டு சத்தியப் பிரமாணமும் எடுக்கப்பட்டது.\nஅதன்பின் டெனிஸ்வரனின் 23.08.2017ஆம் திகதிய கடிதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) மற்றும்; ஐவெநசிசநவயவழைn ழுசனiயெnஉந பிரிவு 14கு ஆகியவற்றினை கவனத்தில் கொள்ளவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇப் பின்னணியில் டெனிஸ்வரனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் ஓர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ் வழக்கின் சாராம்சமானது அரசியலமைப்பின் பிரிவு 154(கு)5 இற்கு அமைய ஓர் அமைச்சரை நியமிக்கும் போது ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயற்படவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்களை நீக்குவது தொடர்பாக அங்கு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆதலினால் முதலமைச்சரினால் தான் பதவி நீக்கப்பட்டமையும் மற்றும் தான் அமைச்சராக இருக்கும் போது வேறு இருவரை அப்பதவிக்கு நியமித்தமையும் தவறானதாகும்.\nஇவ் வழக்கு ஒக்ரோபர் மாதத்தில் மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது முதலமைச்சரினால் டெனிஸ்வரனிற்கு அனுப்பப்பட்ட கடிதம் (அவரைப் பதவி நீக்கியதாக) ஓர் அரசியல் ரீதியான விடயப்பாடேயன்றி நிர்வாக சட்ட விதிகளிற்குட்பட்டவை அல்ல எனக் கூறி வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுத்திருந்தது.\nஇதனை ஆட்சேபித்து டெனிஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் வழக்கைப் பதிவு செய்திருந்தார். அவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அவ் வழக்கினை மேல் நீதி மன்றத்தில் விசாரிப்பதற்கு எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகள் இணங்கியதன் அடிப்படையில் அவ் வழக்கினை வேறு இரு மேன்முறையீட்டு நீதிபதிகள் முன் விசாரிக்கும் வண்ணம் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.\nஇக் கட்டளையின் அடிப்படையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் இவ் வழக்கு மீள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.\nடெனீஸ்வரனினது மனுவில்; (Petition) பிரதிவாதிகளாக முதலமைச்சர் மற்றும் தற்போதைய அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், ஞா.குணசீலன், க.சிவநேசன், முன்னைய அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஅம்மனுவில்; கோரப்பட்ட முக்கிய விடயங்களாவன:\n1) தான் தொடர்ந்து அமைச்சராக இருப்பதற்கு எதிராளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான இடைக்கால உத்தரவு.\n2) முதலமைச்சரினால் டெனிஸ்வரனிற்கு அனுப்பப்பட்ட 20.08.2017 ஆம் திகதிய கடிதத்தை (அவரைப் பதவி நீக்கம் செய்வதாக) நடைமுறைப்படுத்துவதனைத் தடை செய்யும் வண்ணம் இடைக்கால உத்தரவு.\n3) தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவிகளினை முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்களிற்குப் பிரித்து வழங்கிய வர்த்தமானி அறிவித்தலை இடை நிறுத்தும் வண்ணம் இடைக்கால உத்தரவு.\nமுதலமைச்சரின் சட்டத்தரணிகளால் இவ் வழக்குத் தொடர்பாக மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன, அவையாவன:\n1) பொருள்கோடல் (Interpretation) தொடர்பான விடயங்கள் உயர் நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணைக்குட்படுத்த வேண்டுமென அரசியலமைப்பின் பிரிவு 125 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) தொடர்பான பொருள்கோடல் இவ்வழக்கில் தேவைப்படுவதனால், இவ் வழக்கை விசாரிப்பதற்கு இந் நீதிமன்றத்திற்கு நியாhயாதிக்கம் இல்லை.\n2) வழக்கு முறைப்பாட்டின் இணைப்புகள் மூல ஆவணங்களாக அல்லது உறுதி செய்யப்பட்ட பிரதிகளாக அமைந்திருத்தல் வேண்டும்; அவை அவ்வாறு அமைந்திருக்கவில்லை.\n3) எந்த நபரினது அதிகார செயற்பாட்டினை தடுக்க வேண்டுமோ அல்லது நிறுத்த வேண்டுமோ அல்லது அவ்வாறான அதிகார செயற்பாட்டின் மூலம் நன்மை பெறுபவர் யாரோ அவர்கள் மட்டுமே பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் ப. சத்தியலிங்கத்தின் பெயர் பிரதிப் பட்டியலில் இருந்து நீக்கப்படல் வேண்டும்.\nபிரதிவாதியான முதலமைச்சரின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது பரிந்துரைகளைப் பின்வருமாறு கூறியுள்ளது:154F(5)\n(1) அரசியலமைப்பின் பிரிவு 154F(5) இற்குரிய பொருள்கோடல் (interpretation) தொடர்பான விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்க விடயத்திற்குர��யது அல்ல என்ற ஆட்சேபனை தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:\nஅரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஒரு விடயம் தொடர்பாக வெவ்வேறு முரணான கருத்துக்கள் முன்மொளியப்படும் போதுதான் அவ்விடயம் தொடர்பான பொருள்கோடல் தேவைப்படுகின்றது. இங்கு அப்படியானதொரு நிலை ஏற்படவில்லை. இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள விடயம் அரசியலமைப்பின் பிரிவு 154F(5) இன் அமுலாக்கம் தொடர்பானதேயொழிய (Application) பொருள்கோடல் (Interpretation) தொடர்பானதல்ல. ஆதலினால் இவ்விடயத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் உண்டு. இது தொடர்பாக முன்னைய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவற்றினை நீதிமன்றம் சான்றாகப் பகிர்ந்துள்ளது.\n(2) மூல ஆவணங்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற ஆட்சேபனை தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:\nடெனிஸ்வரன் அவர்களிற்கு முதலமைச்சரினால் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களும் மூல ஆவணங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவை டெனீஸ்வரனினால் ஏனையோரிற்கு எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகள் ஆகையினால் மூல ஆவணங்கள் தம்மால் சமர்ப்பிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தமானிப் பிரசுரங்கள் அரசாங்க இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளமையால், இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்திற்கு அமைவாக அவை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\n(3) ப. சத்தியலிங்கத்தின் பெயர் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:\nஅவரது பெயர் நீக்கப்பட்டாலும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ள விடயங்களிற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற காரணத்தால் அக் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படுகின்றது.\nபிரதிவாதிகளின் மூன்று ஆட்சேபனைகளும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மனுதாரனான டெனீஸ்வரனால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளினையும் நீதிமன்றம் ஏற்று அதற்கான கட்டளையினைப் பிறப்பித்துள்ளது.\nஇவ்வழக்கினை நீதியரசர் எ சட்டத்தரணி என்று பார்க்காமல் பொருள்கோடல் v அமுலாக்கல் (Interpretation V Application) என்று நோக்கினால் பல விடயங்களில் தெளிவு கிடைக்கும்.\nசட்டம் தெரியாத முதலமைச்சர் மீண்டும் குட்டு வாங்கிய விக்னேஸ்வரன்\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindudept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=117%3A-2018-2019&catid=1%3Anews-a-events&Itemid=90&lang=ta", "date_download": "2019-03-24T13:56:09Z", "digest": "sha1:ZVO3FZ4YH6MWEPGOAKA426NOVT45IVT3", "length": 15325, "nlines": 57, "source_domain": "www.hindudept.gov.lk", "title": "இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு செய்திகளும் சம்பவங்களும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 விண்ணப்பம்\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019 க்கான பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம்\n(1985 ம் ஆண்டு 31 ஆம் இலக்க இந்துப் பண்பாட்டு நிதியச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது)\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பாடநெறிகள் - கல்வி ஆண்டு – 2018/ 2019\nஇந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\n1. ஆன்மிகப் பிரசாரகர்களுக்கான சான்றிதழ் / பட்டய (டிப்ளேமா) பயிற்சி நெறி\nஆன்மீகப் பிரசாரகர்களின் வாண்மையையும் சேவை மனப்பாங்கையும் விருத்தி செய்யும் நோக்குடன் சான்றிதழ் பயிற்சிநெறி 90 மணித்தியாலங்கள் கொண்டதாகவும் பட்டய (டிப்ளோமா) பயிற்சிநெறி 180 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்.\n2. இந்து சமய அறிநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தலை மேம்படுத்துதல் தொடர்பான சான்றிதழ் / பட்டய (டிப்ளேமா) பயிற்சி நெறி\nஇந்துசமய அறநெறி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்குடன் சான்றிதழ் பயிற்சிநெறி 90 மணித்தியாலங்கள் கொண்டதாகவும் பட்டய (டிப்ளோமா) பயிற்சிநெறி 180 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்..\n3. அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தலை மேம்படுத்துதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சி நெறி\nஇந்துசமய அறநெறி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சிநெறி ஒருநாள் / இரண்டுநாள் செயலமர்வாக நடைபெறும்..\n4. இந்து சமய அறிநெறி ஆசிரியர்களுக்கான சமய அறிவை மேம்படுத்துதல் தொடர்பான அடிப்படை / உயர் பயிற்சி நெறி\nஇந்துசமய அறநெறி ஆசிரியர்களிற்கான சமய அறிவை மேம்டுத்துதல் தொடர்பான அடிப்படைப் பயிற்சிநெறி (இந்துசமய இறுதிநிலை பயிற்சிக்கு தோற்றவுள்ளவர்களிற்கு) மற்றும் உயர் பயிற்சிநெறி (தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களிற்கு) என்பன ஒருநாள் / இரண்டுநாள் செயலமர்வாக நடைபெறும்..\n5. இந்து சமய அறநெறிப் பாடசாலை மானவர்களுக்கான ஆன்மீகம் சார்ந்த தலைமைத்துவப் பயிற்சி நெறி\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களிற்கான ஆன்மீகம் சார்ந்த தலைமைத்துவப் பயிற்சிநெறி மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை ஆன்மிகத்துடன் இணைந்ததாக வளர்த்துக்கொள்ளும் நோக்குடன் மூன்றுநாள் பயிற்சிப் பட்டறையாக நடைபெறும்..\n6. இந்து சமய அறநெறிப் பாடசாலை மானவர்களுக்கான யோகா சனம், தியானம் தொடர்பான பயிற்சி\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோ���ாசனம். தியானம் தொடர்பான பயிற்சிநெறி 40 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்..\n7. இந்து சமய அறநெறிப் பாடசாலை மானவர்களுக்கான பண்ணிசைப் பயிற்சி\nஇந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவருக்கான பண்ணிசைப் பயிற்சிநெறி 40 மணித்தியாலங்கள் கொண்டதாக நடைபெறும்.\n8. இந்து இளைஞர்களுக்கான ஆன்மீகம் சார்ந்த அடிப்படை / உயர் தலைமைத்துவப் பயிற்சி நெறி\nஇந்து இளைஞர்களுக்கான ஆன்மீகம் சார்ந்த அடிப்படை / உயர் தலைமைத்துவப் பயிற்சிநெறி இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்களை ஆன்மீகத்துடன் இணைந்ததாக வளரத்துக்கொள்ளும் நோக்குடன் மூன்றுநாள் பயிற்சிப் பட்டறையாக நடைபெறும்..\n9. இந்து மத குருமார். இந்து ஆலய மற்றும் இந்து நிறுவனங்களின் நிருவாகிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி\nஇந்துமத குருமார் இந்து ஆலய மற்றும் இந்து நிறுவனங்களின் நிருவாகிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது இந்து ஆலயங்கள் மற்றும் இந்துசமய நிறுவனங்களைச் சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கான தலைமைத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் ஒருநாள் / இரண்டுநாள் பயிற்சிப் பட்டறையாக நடைபெறும்..\n10. சாசனவியல் தொடர்பான அடிப்படை/உயர் பயிற்சி நெறி\nசாசனவியல் தொடர்பான அடிப்படை / உயர் பயிற்சிநெறி சாசனவியல் தொடர்பான மேன்மையான அறிவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் துறைசார்ந்த ஆர்வலர்களிற்கு பெற்றுக்கொடுப்பதனை நோக்காகக் கொண்டு 80 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்..\n11. யோகாசனம் -அடிப்படை/உயர் பயிற்சி நெறி\nயோகாசனம் அடிப்படை / உயர் பயிற்சிநெறி யோகாசனம் பயில ஆர்வமுள்ளவர்களிற்காக 40 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்..\n12. சமஸ்கிருதம் -அடிப்படை/உயர் பயிற்சி நெறி\nசமஸ்கிருதம் அடிப்படை / உயர் பயிற்சிநெறி சமஸ்கிருதம் பயில ஆர்வமுள்ளவர்களிற்காக 80 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்.\n13. இசைக் கருவிகள் பாரம்பரிய கலைகள் தொடர்பான அடிப்படைப் பயிற்சி நெறி\nஇசைக் கருவிகள் பாரம்பரியக் கருவிகள் தொடர்பான அடிப்படைப் பயிற்சிநெறி இசைக்கருவிகள் பாரம்பரியக் கருவிகளை பயில ஆர்வமுள்ளவர்களிற்காக 80 மணித்தியாலங்கள் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சிநெறியாக நடைபெறும்.\n14. சைவ நெறி பாடம் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி நெறி\nசைவநெறி பாடம் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர்களிற்கான அடிப்படைப் பயிற்சிநெறி பாடசாலைகளில் சைவநெறிப்பாடம் கற்பிப்பவர்களது வாண்மை விருத்தியை நோக்காகக் கொண்ட ஒருநாள் / இரண்டுநாள் செயலமர்வாக நடைபெறும்.\nஇக்கற்கை நெறிகளிற்கு விண்ணப்பிக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் IHRCA - 02 என்ற விண்ணப்பப் படிவத்திலும் அறநெறிப் பாடசாலைகள்/ நிறுவனங்கள், மாணவர்கள்/ உறுப்பினர்கள் சார்பாக IHRCA - 03 என்ற விண்ணப்பப் படிவத்திலும் விண்ணப்பித்தல் வேண்டும். இப்பாடநெறிகளை தொடர விரும்புவோர் மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ( www.hindudept.gov.lk ) அல்லது நேரடியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட / பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 25 ஏப்ரல் 2018 ஆகும்.\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2019 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33571", "date_download": "2019-03-24T13:02:29Z", "digest": "sha1:A7KG7JK5PKHOOK3YP2H4PCUK6LMV2UEX", "length": 5035, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி ஆனந்தராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு சின்னத்தம்பி ஆனந்தராஜா – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி ஆனந்தராஜா – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,301\nதிரு சின்னத்தம்பி ஆனந்தராஜா – மரண அறிவித்தல்\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், கவியரசி அவர்களின் அன்புக் கணவரும், ஆர்த்திகா, தீபிகா, தரணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற விமலா, சறோ���ினி, இந்திரபாலா, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிறிஸ்ணன், காலஞ்சென்ற யோகநாதன், மாஜினி, சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சூரியகாந்தன், வக்சலா, தர்சினிகாந்தன், வனஜா, பிரிந்தா, அஜந்தா, அந்திறேகா, அந்திறேயாஸ், அலஸ்கான் ஆகியோரின் அன்பு மாமனாரும், சதுஷயா, சாணுயா, கெனாயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nTags: top, ஆனந்தராஜா, சின்னத்தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15858/", "date_download": "2019-03-24T12:54:44Z", "digest": "sha1:DJRS3NON6H3BCYBVK2XRJ7R3IE2QZ4C3", "length": 32767, "nlines": 87, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம் – Savukku", "raw_content": "\nரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம்\nஒரு பக்கத்தில், ரஃபேல் போர் விமானத்திற்கான கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், வணிகத்துக்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதில் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனமும் ஈடுபட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில், இந்தக் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 2017இல் பிரெஞ்சு நாட்டு நிறுவனம், அனில் அம்பானியின் வேறொரு நிறுவனத்தில் சுமார் 40 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது. பிரான்சிலும் இந்தியாவிலும் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள சட்டபூர்வ வணிக ஒழுங்குமுறை ஆவணங்களிலிருந்து இது தெரியவருகிறது. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த, கொஞ்சமும் வருவாய் இல்லாதிருந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற அம்பானி குரூப் நிறுவனத்திற்கு இதன் மூலம் ரூ.284 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அம்பானி நிறுவனம் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் (ஆர்ஏடீஎல்) என்ற தனது துணை நிறுவனத்தின் பங்குகளை டஸ்ஸால்ட்டுக்கு விற்றதன் மூலம் இந்த ஆதாயத்தை அடைந்திருக்கிறது.\nஇந்த ஆர்ஏடீஎல் பங்கு மதிப்பீடு இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே எப்படி நடந்தது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஒப்பந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறாத, சொற்ப வருவாய் மட்டுமே உள்ள அல்லது வருவாயே இல்லாத, டஸ்ஸால்ட்டின் மையமான தொழிலுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிறுவனத்திடமிருந்து கணிசமான பங்குகளை எதற்காக டஸ்ஸால்ட் வாங்க வேண்டும்\nமுற்றிலும் தனது சொந்தத் துணை நிறுவனமான ஆர்ஏடீஎல் நிறுவனத்தின் 34.7% பங்குகளை டஸ்ஸால்ட் ஏவியேசனுக்கு 2017-18 நிதியாண்டில் விற்பனை செய்ததாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொது ஆவணங்களில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஏடீஏஜி குழுமத்தைச் சேர்ந்தது இந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (அனில் திருபாய் அம்பானி குழுமம் என்பதன் சுருக்கமே ஏடீஏஜி). பங்குகள் விற்கப்பட்டதன் விதிகள், நிபந்தனைகள் என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொன்றும் 10 ரூபாய் நேர்முக மதிப்புள்ள 24,83,923 பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் தனக்கு 284 கோடியே 19 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.\n2017 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 10 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என்றும், 6 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது என்றும் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் (ஆர்ஏடீஎல்) தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் வருவாய் எதுவும் இல்லை, நட்டம் 9 லட்சம் ரூபாய்.\nஇந்த ஏர்போர்ட் நிறுவனத்திற்கு குழுமத்திற்குச் சொந்தமான துணை நிறுவனங்களுடன் பங்குத் தொடர்பு இருக்கிறது. அந்தத் துணை நிறுவனங்கள் பெரும்பாலானவை நட்டத்தில்தான் இயங்குகின்றன. 2009ல் மஹாராஷ்டிரா மாநில அரசால் 63 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்ட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் அவை. அந்தத் திட்டங்களில் முன்னேற்றம் இல்லாததால், நிறுனத்திடம் ஒப்படைக்கப்பட்ட விமான நிலையங்களுக்கான ஒப்பந்தங்களை விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் சிலரும் அமைச்சர்களும் தெரிவித்ததாக ‘பிசினஸ் ஸ்டேண்டர்டு’ பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த விமான நிலையங்களுக்கான பணி ஒப்பந்தங்களிலிருந்து விலகிக்கொள்ள நிறுவனமும் விரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், 2017இல் வந்த ஒரு செய்தி, நிறுவனம் தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டது என்று தெரிவித்தது.\nவேடிக்கை என்னவென்றால், ஆர்ஏடீஎல் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், விமான நிலையங்களுக்கான பணி ஆணைகளைத் திரும்பப்பெற தயாராகிக்கொண��டிருந்த மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் (எம்ஏடீசி), அதே ஆண்டில் இன்னொரு குழுமத்துக்கு 289 ஏக்கர் நிலத்தை வேகமாக ஒதுக்கீடு செய்தது.\nடஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் 2017 ஆண்டறிக்கையில், ஆர்ஏடீஎல் நிறுவனத்தில் 34.7 சதவீதப் பங்குக் கூட்டு உட்பட, ‘பட்டியலில் வராத’ பங்குப் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “விமான நிலைய உள்கட்டுமானங்களை நிர்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளைப் பெற்றதன் மூலம், 2017ல், இந்தியாவில் நமது இருப்பை நாம் வலுப்படுத்தினோம்,” என்று அந்த ஆண்டறிக்கை கூறியது.\nவிநோதமான முறையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஏர்போர்ட்ஸ் ஆண்டறிக்கையில், டஸ்ஸால்ட் நிறுவனம் தற்போது 34.79% சாதாரணப் பங்குகளைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பங்குகளுடன் இணைக்கப்பட்ட விதிகள், உரிமைகள் பற்றிய பகுதி அந்த அறிக்கையில் காலியாக விடப்பட்டுள்ளது.\nஇந்தப் பங்குப் பரிமாற்றம் பற்றிய விவரம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆண்டறிக்கையில், ‘குறிப்பு 43’ என்ற தலைப்பில், விதிவிலக்கான அம்சங்கள் என்ற பிரிவின் கீழ் புதைக்கப்பட்டுள்ள தகவல்களுடன் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிட்., முதலீட்டு விற்பனை மூலம் கிடைத்த லாபம்” ரூ.284.19 கோடி என்று அதில் இருக்கிறது.\nடஸ்ஸால்ட் அறிக்கையில், ஆர்ஏடீஎல் பத்திரங்களின் மொத்தப் புத்தக மதிப்பு 39,962,000 யூரோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ரஃபேல் விமானங்களுக்காக ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டாக ஏற்படுத்திய டீஆர்ஏஎல் நிறுவனத்தின் பங்குப் புத்தக மதிப்பு வெறும் 962,000 யூரோ மட்டுமேயாகும். அது அதிகரிக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம்.\nடஸ்ஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் எரிக் டிராப்பியர் அண்மையில் ‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அனில் அம்பானி குழுமத்துடனான கூட்டுத் தொழிலாகிய டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் 70 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் டஸ்ஸால்ட் பங்கு 49% மட்டு���ே.\nபிரான்ஸ்சில் டஸ்ஸால்ட் ஏவியேசன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், இந்தக் கூட்டு நிறுவனத்தில் தனது பங்காக 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதுடன், அதற்கு 4 மில்லியன் யூரோ – இந்தியப் பண மதிப்பில் சுமார் 32 கோடி ரூபாய் – கடனாகக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அந்தப் பணம் டீஆர்ஏஎல் கூட்டு நிறுவனத்தால், மிஹான் (நாக்பூரில் உள்ள பல்நோக்குப் பன்னாட்டு விமான நிலையம்) பகுதியில் உள்ள விமானங்கள் நிறுத்தக்கூடத்திற்காகச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று, அனில் அம்பானி குழும வட்டாரத்தினர் ‘தி வயர்’ செய்தியாளரிடம் தெரிவித்தனர். டிராப்பியர் தனது பேட்டியில் ஆர்ஏடீஎல் நிறுவனத்தின் 35% பங்குகளை வாங்குவதற்குச் செலவிடப்பட்ட பணம் பற்றி எதுவும் சொல்லவில்லை.\nபிரதமர் நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 10ல் ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்தார். அதே ஆண்டு ஜூலையில் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனம், மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் அமைப்பிடம், நாக்பூர் நகரின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மிஹான் பகுதியில் தனக்கு நிலம் ஒதுக்குமாறு விண்ணப்பிக்கிறது. அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதம், 63 கோடி ரூபாய்க்கு அங்கே 289 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது.\nபின்னர் அந்த நிறுவனம், ஒதுக்கப்பட்ட நிலத்தில் 104 ஏக்கரை மட்டும் எடுத்துக்கொள்ளப்போவதாகக் கூறியது. 2015 ஆகஸ்ட்டிலேயே இந்த நில ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டாலும், அதற்காகத் தர வேண்டிய நிலுவைத்தொகையை, அதற்காகக் கெடு நிர்ணயிக்கப்பட்ட பல தேதிகளைத் தாண்டி, 2017 ஜூலை 13 அன்றுதான் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர்ஸ் செலுத்தியது.\nரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஏற்படுத்தப்பட்டது 2015 ஏப்ரல் 24ல் – பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்த 14 நாட்களில். போர் விமானங்கள் தயாரிப்புக்கான உரிமமும் பாதுகாப்பு அமைச்சகத்தால் அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இது அரசு உருவாக்கியுள்ள வழிகாட்டல் நெறிகளை மீறி நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.\nரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் தாக்கல் செய்த 2017ம் ஆண்டுக்கான ஆவணம், அதற்கு ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரிடமிருந்து, உள் நிறுவனங்களுக்கிடையேயான வைப்புத்தொகையாக 89 கோடியே 45 லட்சம் ரூபாய் வந்ததைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் 34.79% பங்குகளை டஸ்ஸால்ட் நிறுவனம் வாங்கிய அதே ஆண்டில் இந்த வைப்புத்தொகை வந்துள்ளது.\nஇந்த நிகழ்வுப் போக்குகளிலிருந்து, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரிடமிருந்து பெறப்பட்ட பணத்தை, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கான ரூ.38 கோடி நிலுவையைச் செலுத்துவதற்கு ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நிலுவையிலிருந்த தொகை அது. ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஆவணத்தில், நிறுவனத்தின் “மொத்த மதிப்பில் அரிமானம் ஏற்பட்டுள்ளது” என்றும், ஆனால் தனது முதலீட்டாளர்களிடமிருந்து போதுமான நிதியாதரவு வருகிறது என்பதால் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 2017 நிதியாண்டில் 13 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் தெரிவித்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில், 27 கோடி ரூபாய் நட்டம் என்று பதிவு செய்திருந்தது.\nசிஎன்பீசி செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் பேட்டியளித்த எரிக் டிராப்பியர், அனில் அம்பானி குழுமத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் தனது இந்தியக் கூட்டாளியாகத் தேர்வு செய்ததற்குக் காரணம், விமான நிலையத்திற்கு அருகில் நிலம் வைத்திருப்பதுதான் என்று கூறினார். ஆனால், ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒத்துழைப்பது தொடர்பாக டஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒரு உடன்படிக்கைக்கு வந்தபிறகுதான் மஹாராஷ்டிரா மாநில அரசு அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.\nரிலையன்ஸ் – டஸ்ஸால்ட் கூட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் 2017ல் முறைப்படி தொடங்கப்பட்டது என்றும், ஆனால் இதற்கான முயற்சிகள் 2015 ஏப்ரலிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் டஸ்ஸால்ட் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் 2018 ஜூலை 12இல் டீஆர்ஏஎல் தாக்கல் செய்த நிலப் பங்களிப்பு உடன்படிக்கையில், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர், டீஆர்ஏஎல், டஸ்ஸால்ட் ஏவியேசன் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒரு துணைக் குத்தகை உடன்படிக்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின்படி, கூட்டு நிறுவனமான டீஆர்ஏஎல், அதற்குக் குத்தகையாக வழங்கப்பட்ட 31 ஏக்கர் நிலத்திற்கான முனைமமாக (பிரீமியம்) 22 கோடி��ே 80 லட்சம் ரூபாயைச் செலுத்தும். இந்தக் கடன் தொகை, நிறுவனத்தின் 22 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளுக்கான “ரொக்கமில்லா பரிமாற்றம்” என்று மாற்றப்படும். ஆகவே, மஹராஷ்டிரா மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், இந்தக் கூட்டு நிறுவனத்தில் ரிலையஸ்சின் பங்குத்தொகைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டஸ்ஸால்ட் தனது பங்குத்தொகையாக 21 கோடியே 9 லட்சம் ரூபாயை ரொக்கமாகக் கொடுத்திருக்கிறது.\nஇந்த நிலக் குத்தகை பற்றியும், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்துடன் டஸ்ஸால்ட்டுக்கு உள்ள விரிவான வணிக ஏற்பாடுகள் குறித்தும் தகவல்கள் தருமாறு டஸ்ஸால்ட், ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடமும் ‘தி வயர்’ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் டஸ்ஸால்ட்டின் முதலீட்டுக்கான மதிப்பீடு பற்றிய தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து வரும் பதில்களின்படி இக்கட்டுரை விரிவுபடுத்தப்படும்.\nபுதிய தகவல்: ‘தி வயர்’ செய்திக் கட்டுரை வெளியான 24 மணி நேரத்திற்கும் கூடுதலான காலத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு செய்தியறிக்கையில், ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் – டஸ்ஸால்ட் முதலீட்டிற்கும் ரஃபேல் ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. செய்திக் கட்டுரையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nரோகிணி சிங், ரவி நாயர்\nTags: #PackUpModi seriesஅனில் அம்பானிடசால்ட்டஸ்ஸ்ல்ட்நரேந்திர மோடிரபேல் ஊழல்ரிலையன்ஸ்\nNext story குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு – வெளிவரும் புதிய உண்மைகள்.\nPrevious story பொது அமைப்புகளை வேட்டையாடும் மோடி\nரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 6\nராணுவத்திற்கு முழுச் சுதந்திரம்: மோடியின் கருத்து தவறானது, சிக்கலானது\nசத்குரு – ஆபத்தான இந்துத்துவ பிரசங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-03-24T13:25:36Z", "digest": "sha1:OUT24DTZXISXX2IE4PVG47ZSRVIYRSOX", "length": 7456, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சிறைச்சாலைக்குள் துளை போட்டு தப்பிக்க முற்பட்ட கைதிகள்!! - Tamil France", "raw_content": "\nசிறைச்சாலைக்குள் துளை போட்டு தப்பிக்க முற்பட்ட கைதிகள்\nசிறைச்சாலை கைதிகள் இருவர், சிறைச்சாலைக்குள் துளை போட்டு, அதுவழியாக தப்பிக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nBois-d’Arcy சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு சிறைச்சாலை கைதிகள் Yvelines மாவட்டத்தின் Bois-d’Arcy இல் உள்ள சிறைச்சாலையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இரு சிறைச்சாலை கைதிகள் சிறைச்சாலை சிவற்றில் துளை ஏற்படுத்தி, அதன் வழியாக தப்பிச் செல்ல முயன்றார்க்ள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டனர்.\nபெப்ரவரி 22 ஆம் திகதி இந்த துளை கண்டுபிடிக்கப்பட்டது. ஜன்னல் கம்பிகளில் சிலவற்றை அகற்றியும் இருந்தனர். எதன்மூலம் இந்த செயலை மேற்கொண்டிருந்தார்கள் என அறிய முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மேலதிகமாக எட்டு மற்றும் பன்னிரெண்டு மாதங்கள் சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டது.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nRER E தண்டவாளத்தில் கிடந்த மனித எலும்புகள்\nமஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெறும்போது – உள்துறை அமைச்சர் இரவு விடுதியிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T12:57:16Z", "digest": "sha1:XB4NVVPVPKDJNVSVR4Y2457YFFFNOLV5", "length": 6619, "nlines": 163, "source_domain": "www.wecanshopping.com", "title": "டாலர் தேசம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஅந்தி நேரத்து உதயம் Rs.280.00\nஅருணோதயம் - வெற்றிவேலன் Rs.280.00\nகுமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.\nகுமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135398", "date_download": "2019-03-24T14:18:48Z", "digest": "sha1:TWDH6C32CHMKXJ65OKBCIR5DK65CQDIY", "length": 17618, "nlines": 109, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணனுக்கு யாழ் நீதிமன்று அழைப்பாணை! – குறியீடு", "raw_content": "\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணனுக்கு யாழ் நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணனுக்கு யாழ் நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் சார்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கிலேயே அவருக்கு நேற்று (11) இந்த அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டது.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பரப்புரை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட.ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\n>தம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார். சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.\nசம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர். முறைப்பாடு தொடர்பில் இணங்கிச் செல்வதற்கு முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் மறுப்புத் தெரிவித்தார். அதனால் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார். எனினும் எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு உரிய அழைப்பாணை வழங்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.\nமன்றில் அனுமதி பெற்று முறைப்பாட்டாளரான இரட்ணஜ���வன் கூல் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினரான எனது முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கே பொலிஸார் பின்னடிக்கின்றனர்.\nஎன் மீதான அவதூறு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்று தேர்தல்கள்ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மன்றிடம் தெரிவித்தார். அதனை ஆராய்ந்த நீதிவான், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தார்.\nதான் எழுத்துமூல சமர்ப்பணத்தை மன்றில் முன்வைப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார். அதனை தனிப்பட்ட சமர்ப்பணமாக முன்வைக்க உத்தரவிட்ட மன்று, வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தது. வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்று, அன்றைய தினம், சட்டத்தரணி வி.மணிவண்ணனை மன்றில் முன்னிலையாக அழைப்பாணை கட்டளையிட்டது.\nஅமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)\nசர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அங்கிருக்கும்…\nவெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்-சிறி­சேன\nஎதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் வெளி­நா­டு­க­ளு­ட­னான ஒப்­பந்தத்தின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக இல ங்­கையின் ஒரு அங்­குல நில­வு­ரி­மையை கூட வழங்க முடி­யாது என்ற விட­யத்தை சேர்க்க…\nஎழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை நீதிமன்றத்தில் இராணுவத் தரப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும்…\nபாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பேன்-கந்தையா சிவநேசன்\nஅபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் வவுனியா மாவட்ட மக்களுடன் இடம்பெற்ற…\nதமிழாலயங்களிற்கிடையிலான தமிழ்த்திறன் போட்டி 2017 யேர்மனி\nதமிழாலயங்களில் விளைந்த தமிழ்…. உலகெங்கம்; வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில் தமிழ் விளைந்து…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:33:21Z", "digest": "sha1:SYXCV6RH2FRUOHNNYB47IPXPZN3YBENT", "length": 8086, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து: விமானப் பணியாளர்கள் இருவர் மாயம் - Newsfirst", "raw_content": "\nபிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து: விமானப் பணியாளர்கள் இருவர் மாயம்\nபிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து: விமானப் பணியாளர்கள் இருவர் மாயம்\nபிரான்ஸில் மிராஜ் வகையைச் சேர்ந்த சிறிய ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, குறித்த விமான பணியாளர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகிழக்கு பிரான்ஸில் மிராஜ் 2000-D ரக ஜெட் விமானம் ஒன்று மலையுடன் மோதி நேற்று விபத்துக்குள்ளானது.\nவிபத்திற்குள்ளான குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஜூரா பிராந்தியத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சுமார் 3,280 அடி பள்ளத்தில் கண்டுபிடிக்கப்ப���்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த 2 பணியாளர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதேடப்படும் இருவரையும் உயிருடன் மீட்போம் என எதிர்பார்ப்பதாக, விமானப் படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, விமானம் மோதுண்டதிலிருந்து விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியில் நிலவும் கடும் பனியுடனான வானிலை காரணமாகவே விபத்து ஏற்றபட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயூத எதிர்ப்புத் தாக்குதல்களை எதிர்த்து போராட்டம்\nரீயூனியன் தீவிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை\nகட்டடத்தில் பரவிய தீயால் 7 பேர் உயிரிழப்பு: பாரிஸில் சம்பவம்\nபிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு தண்டணை\nபிரான்ஸில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி சுட்டுக்கொலை\nபிரான்ஸில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி\nயூத எதிர்ப்புத் தாக்குதல்களை எதிர்த்து போராட்டம்\nரீயூனியனிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு...\nகட்டடத்தில் பரவிய தீயால் 7 பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு தண்டணை\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொலை\nபிரான்ஸில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு\nஹெரோயினுடனான ஈரானிய கப்பல் படையினரிடம் சிக்கியது\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம்\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கியவர் கைது\nதலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமெக்ஸிகோவில் மத்திய அமெரிக்கர்கள் தடுத்துவைப்பு\nஇறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று\nமத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கை விஸ்தரிப்பு\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமி���ெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article", "date_download": "2019-03-24T14:03:31Z", "digest": "sha1:QHVWEMWEOYWE4I6WKRJJVW7ZIAATTUBB", "length": 16092, "nlines": 153, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nநூற்றாண்டு காணும் வில்லன் போர்வையில் இருந்த உத்தமன் நம்பியார் \n50 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் வில்லனாக தனது கால் சுவடுகளை பதித்தவர் வில்லன் நம்பியார். இவர் இதே நாளில் 1919ல் பிறந்தார்.\nரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய விஜய்: வைரல் வீடியோ\nரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை நடிகர்களின் #10yearchallenge\n'பேட்ட'க்கு பதில் சொல்லும் விஸ்வாசம்: டிரைலர் எப்படி இருக்கு\n2018 - டாப் 10 திரைப்படங்கள்\n2018-ல் மண வாழ்க்கையில் இணைந்த நட்சத்திரங்கள்\nஇவ்வாண்டு திருமணம் செய்துக் கொண்ட நட்சத்திரங்கள் வரிசையில், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், நேகா துபியா உள்ளிட்டோர்கள் இருந்தாலும், இங்கே நமது தமிழ் ரட்சத்திரங்களைப் பற்றி பார்ப்போம்.\nதமிழ் சினிமா 2018: இந்தாண்டின் சிறந்த அறிமுக நடிகர்கள்\nதமிழ் சினிமாவுக்கு இத்தாண்டு பின்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்பான ஆண்டாக தான் அமைந்துள்ளது. குறிப்பாக பல சிறந்த புதுமுக நடிகர்களும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளனர்.\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். அவர் நடிப்பில் வெளிவந்து பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியலை உங்களுக்காக தருகிறோம்.\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nஇன்று நடிகர் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆரம்பக் காலங்களில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதிலும் குறிப்பாக 1978-ம் ஆண்டு மொத்தம் 21 படங்களில் நடித்துள்ளார்.\nகாலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nகொடூர முகம் இல்லை, ஆனால் தனது குரலால் ரசிகர்களை மிரட்டி பயப்பட செய்து, தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் புதுமை காட்டியவர் நடிகர் ரகுவரன். இன்று உயிரோடிருந்திருந்தால் மணிவிழா கொண்டாடியிருப்பார்.\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - அவரின் மாஸான 10 பஞ்ச் டயலாக்குகள்\nமாஸ் மற்றும் ஸ்டைலுக்கு ஆசிய அளவில் புகழ் பெற்ற நடிகர் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரின் மிகச்சிறந்த 10 பஞ்ச் டயலாக்குகளைப் பார்ப்போம். ரஜினி ரசிகர்கள் தவறாமல் படிக்கவும்\nஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... ஹாப்பி பேர்த்டே நயன்தாரா\nஅசரடிக்கும் அழகு, வெளிப்படையான வாழ்க்கை, தொட்டதெல்லாம் ஹிட் என ஊரே வியக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். நூற்றில் ஒரு நடிகை என தொடங்கி லேடி சூப்பர் ஸ்டார் என்ற இந்த பயணத்தில் அத்தனை கசப்புகள் இருக்கின்றன.\nபொதுவாக வர்த்தகத்தை பெருக்குவதற்காக சர்ச்சைகளை கிளப்பிய சர்க்கார் அதில் வெற்றி பெற்றது என்பதில் எவ்விதமான சர்ச்சையும் இல்லை. வியாபாரிகளை நம்பாமல் இருப்பது தமிழக மக்களின் புத்திசாலித்தனம். அவர்கள் புத்திசாலிகள் என நம்புவோம்.\nயூடியூப் சேனல்ல வளர்ச்சி வந்துட்டே இருக்கும்: நீ யாருடா கோமாளி டீம் பேட்டி\nநீ யாருடா கோமாளி டீம் செய்த கடந்தாண்டு ராம்சானின் போது பிரியாணி பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தை கலக்கி கொண்டு இருந்தது. பின் அவர்களின் தொடர் முயற்சி வடசென்னை படத்திற்காக ஒரு வீடியோவை உருவாக்கும் அளவிற்கு அவர்களை கொண்டு வந்துள்ளது.\nகோர்ட்டில் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு: சர்கார் விவகாரத்தில் எது உண்மை\nமுருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், \"சர்காரின் கதை என்னுடையது தான்\" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியதும் வெளியே வந்தும் கூறுவதும் முற்றிலுமாக வேறாக இருக்கிறது.\nராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது\nதொடர்ந்து ரத்தமும் கொலையுமாக படங்கள் வந்து கொண்டு இருந்த காலத்தில் இதே நாளில் சென்ற ஆண்டு செம அழகாக ஓடி வந்தது இந்த மான். மேயாத மான்... வெளியாகி இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. #OneyearofMeyaadhamaan\nகா���த்தால் அழியாத கண்ணதாசனின் மிகச்சிறந்த 10 பாடல்கள்\nகண்ணதாசனின் மிகச்சிறந்த 10 பாடல்கள்\n'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\nவழக்கமாக பழைய பாடல்கள் என்றாலே காலத்தால் அழியாத பாடல்கள் என்று தான் கூறுவர். அதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றாலே தனிச்சிறப்பு. தத்துவப்பாடல்கள், காதல் பாடல்கள், தன்னம்பிக்கை பாடல்கள் என அனைத்து வகையான பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்.\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nஇன்றைய சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி காலத்தில் இங்கே மூன்றாம் இடத்திற்கு கடும்போட்டி நிலவுகிறது.\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n'மாஸ் ஹீரோ' என்கிற பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்துகொள்ளாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள, உடலை வருத்தி, உருவம் மாற்றி நடிப்பதில் இருவரும் ஆர்வம் காட்டினர்.\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/google-search-engine/", "date_download": "2019-03-24T13:25:29Z", "digest": "sha1:W37LXQ4UYU3UYED3LRBPWV5DPDZJF7JL", "length": 3081, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "google search engine – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபதிவிறக்கம் செய்யாமலே உங்களுக்கு பிடித்த பயன்பாட்டினை உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தலாம்:\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nசாதரணமாக ஒரு பய��்பாட்டினை நாம் அணுக அதனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் அதனை இன்ஸ்டால் செய்த பிறகே அதனை நாம் பயன்படுத்த முடியும் . ஆனால் கூகுல் தற்போது குரோமுடன் இணைந்து தேடு பொறிகளில் ஒரு புதுவித தேடலை உருவாக்கி உள்ளது.ஆம் \n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/author/admin/page/359/", "date_download": "2019-03-24T13:06:34Z", "digest": "sha1:EPZ3F3DH2H5VVT4YBIC22QYEP44QFVYQ", "length": 8667, "nlines": 64, "source_domain": "muslimvoice.lk", "title": "admin | srilanka's no 1 news website - Part 359", "raw_content": "\nஇந்த அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பாக கூட இருக்கலாம்: உஷார்\nபொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், தோன்றும் ஒருசில அறிகுறிகளை எப்போதும் அலட்சியப்படுத்தவே கூடாது. அந்த வகையில் சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் […]\nரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்\nபுனித ரமலான் நோன்பு பொதுவாக மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள். எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் […]\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு […]\nஉங்களின் கோபத்தை தூண்டும் உணவுப்பொருட்கள்\nஅனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். எனவே […]\nபெண்களே தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க\nதலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்��ும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும். […]\nடூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. […]\n30 நாளில் இப்படி ஒரு மாற்றமா\nஅத்திப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் தேன் ஆகிய மூன்றும் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. தேவையான பொருட்கள் பேரிச்சம்பழம், அத்திப்பழம், தேன், குங்குமப்பூ, செய்முறை ஒரு பெரிய அளவுள்ள பாத்திரத்தில் 1/2 […]\nபோலியான தேனை எளிதில் எப்படி கண்டறியலாம்\nபோலிகள் எங்கும் எதிலும் இருக்கின்றன. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று நினைத்தால், அதிலும் போலிகள் வந்துவிட்டன. எதிலும் கலப்படம் நிறைந்து காணப்படுகிறது. கலப்படம் செய்யப்படும் பொருட்களில் ஒன்று தேன். […]\n கவலை வேண்டாம்.. இதோ ஈசியான தீர்வு\nகவலை படாதீர்கள் அதனை போக்குவதற்கு இருக்கவே இருக்கு இந்த வழிகள் முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய […]\nCOCA COLA குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்: பகீர் தகவல்\nஉலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர் பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வோம். ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் […]\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%202", "date_download": "2019-03-24T13:40:04Z", "digest": "sha1:QAM75WY3KJ2X7YSSSOX3OWWNUTU2XMRU", "length": 2448, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "குரூப் 2", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : குரூப் 2\n2019 தேர்தல் களம் Cinema Cinema News 360 Diversity & Inclusion Domains General Mobile New Features News Review Tamil Cinema Trailer Uncategorized Video WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி பொது பொதுவானவை மதங்கன் லலிதா சஹஸ்ர நாமம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamil.in/robert-adler-inventor-of-wireless-remote/", "date_download": "2019-03-24T13:06:27Z", "digest": "sha1:PAMSOXPVHCVPGE72LCHI5XFIHET5CZXA", "length": 6562, "nlines": 42, "source_domain": "thamil.in", "title": "ராபர்ட் அட்லெர் - வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nTOPICS:ராபர்ட் அட்லெர் - வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி.\n1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில் இயற்பியல் துறையில் Ph.D. பட்டம் பெற்றார்.\n1939ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லரின் நாசி படைகள் ஆஸ்திரியா நாட்டை ஊடுருவியதால் வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களில் முயன்று இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார்.\nஅமெரிக்காவை அடைந்தவுடன் ‘ஸினித் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்’ ( Zenith Electronics Corporation ) என்ற நிறுவனத்தில் இணைந்தார். தனது வாழ்நாள் முழுவதும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1982ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 58 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்பீடு வைத்திருந்தார்.\n1980 ஆம் ஆண்டு எடிசன் விருதினையும், 1997ஆம் ஆண்டு எம்மி விருதினையும் கொடுத்து அவரை கௌரவித்தனர்.\n2007ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் தனது 93ஆம் வயதில் இருதய செயலிழப்பினால் உயிரிழந்தார்.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nA. P. J. அப்துல் கலாம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/blog-post_398.html", "date_download": "2019-03-24T13:05:41Z", "digest": "sha1:AIVTARQGM2PV4IINN4BQTPAJUVQSUDDZ", "length": 26716, "nlines": 248, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றார்!", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வ��ல்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிர���...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர�� முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றார்\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றார்\n1990களில் மேற்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க பாடகியாக வலம் வந்த ஐரீஷ் பெண்ணான சினீத் ஓ' கார்னர் (Sinead O'Connor) புனித இஸ்லாத்தை ஏற்று தனது பெயரையும் ஷூஹாதா என மாற்றிக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ். தற்போது 51 வயதான இவர் மக்தா டேவிட் (Magda Davitt) என்ற இன்னொரு பெயராலும் அழைக்கப்பட்டு வந்தார்.\nதான் பல்வேறு மதங்களையும் ஆராய்ந்த பின்பே சுயவிருப்பத்துடன் இஸ்லாத்திற்குள் நுழைவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன் 'ஹிஜாப் அணியுங்கள்' \"Wear a hijab. Just do it.\" என்ற வாசகத்தையும் இடம் பெறச் செய்துள்ளார். இதன் மூலம் தான் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுள்ளதை பகிரங்கமாக உலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஹிஜாப் எனும் கண்ணியத்தை ஏற்றுள்ள இந்தப் பெண்மணியின் இளமை வாழ்க்கை அரைகுறை ஆடைகளாகவும், மழிக்கப்பட்ட தலையாகவும், கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇனிமையான குரலையுடைய இப்பெண்மணி இஸ்லாத்தை தழுவிய பின் முதன்முதலாக தனது குரலில் பங்கோசையை எழுப்பி தனது டிவிட்டர் பக்கத்தில் இடம் பெறச்செய்துள்ளார்.\nஉலகெங்கும் இவ்வாறு ஆய்ந்து உணர்ந்து இஸ்லாத்தை பல்லாய���ரக்கானோர் தழுவும் அதேவேளையில் பல நாடுகள் இஸ்லாமியர்களை பூண்டோடு அழிக்கும் பல்வேறு நாசகர திட்டங்களை வன்மமாக செயல்படுத்தி வருகின்றது.\nகுறிப்பாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் செரிந்து வாழும் உய்குர் இன முஸ்லீம்களையும் அவர்களின் கலாச்சாரங்களையும் அழிக்கும் நோக்குடன் சிறார்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனி முகாம்களில் அடைத்து அவர்கள் இஸ்லாத்தின் வாடையே தெரியாமல் வளரச் செய்தும், பெரியவர்களை பிடித்து வேறு தனித்தனி முகாம்களில் அடைத்து கம்யூனிச பாடங்களை கட்டாயப்படுத்தி கற்கச் செய்வதுடன், இளைஞர் இளைஞிகளுக்கு தனியே அடைத்து தேசபக்கி என்ற பெயரில் மூளைச் சலவை செய்து இஸ்லாத்தை விட்டு வெளியேறச் செய்யும் நடவடிக்கைகளிலும் சீன கம்யூனிச அரசு மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇந்த உய்குர் இன முஸ்லீம்கள் மீண்டும் குடும்பமாக இணைந்து வாழவும், இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக பின்பற்றவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தூயவன் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.\nசீன கம்யூனிச அரசும் தன் தவறை உணர்ந்து திருந்தவும், இதர சீனர்களுக்கும் இஸ்லாம் சென்று சேரவும் துஆ செய்யுங்கள். உங்களுடைய துஆக்களே அவர்களுக்கு உதவும் ஒரே நம்பிக்கை.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nஇன்ஷா அல்லாஹ்... அனைவரும் துஆ செய்வோமாக.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புட���் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31494", "date_download": "2019-03-24T13:08:55Z", "digest": "sha1:BS4UNOIX6KVSLDG3Q7HIMFOJSP5OYHFS", "length": 5635, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி அருந்தவமலர் நேசகுமாரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இத்தாலி திருமதி அருந்தவமலர் நேசகுமாரன் – மரண அறிவித்தல்\nதிருமதி அருந்தவமலர் நேசகுமாரன் – மரண அறிவித்தல்\n7 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,208\nதிருமதி அருந்தவமலர் நேசகுமாரன் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 25 நவம்பர் 1959 — இறப்பு : 23 ஓகஸ்ட் 2018\nயாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Somma Campagna யை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவமலர் நேசகுமாரன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பராராஜசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நேசகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,\nலக்‌ஷாஜினி(லண்டன்), சஜிந்திரன்(இத்தாலி), ஜனனி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசுரேஷ்குமார்(லண்டன்), காசிருபன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிறிஸ்கந்தராஜா, நவரத்தினராஜா, பவளமலர், செளந்தர்ராஜா, காலஞ்சென்றவர்களான யோகராஜா, மனோகரராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகமாலாதேவி, சரோஜினிதேவி, பாலகுமாரன், கலாதேவி, தேவகுமாரன், சாந்தினி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஅபிஜன், அபிராமி, நேகா ஆகியோரின் அன்பு அம்மாம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 26/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப\nTags: top, அருந்தவமலர், நேசகுமாரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/n-mohanakrishnan", "date_download": "2019-03-24T13:43:23Z", "digest": "sha1:XHVBC5J32PRAD7EQUJXUCXVAFUSBXTH7", "length": 2941, "nlines": 109, "source_domain": "www.pustaka.co.in", "title": "N. Mohanakrishnan Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nநா மோகனகிருஷ்ணன் (N. Mohanakrishnan)\nஅரசியல், நாட்டு நடப்பு , சினிமா கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்ட இவர் B.Com FCA முடித்துவிட்டு, சென்னையில் தொடங்கி பிறகு ஜகர்த்தாவில் சில வருடங்கள் பின் வளைகுடா வாழ் தமிழனாய் சில வருடங்கள். இப்போது மறுபடியும் சென��னை வாசி. வேலூர் போன்ற ஒரு small town ல் சினிமா பார்த்து, விவித் பாரதி,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவையில் திரை இசை பாடல் கேட்டு , தெருவில் கிரிக்கெட் விளையாடி, வளர்ந்தவர். புத்தகங்கள், தமிழ் திரை இசை, கோவில்கள் மற்றும் தமிழ் இலக்கியம் பக்தி சார்ந்து இருப்பதை ரசிப்பவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2012/09/blog-post.html", "date_download": "2019-03-24T14:22:39Z", "digest": "sha1:3FJJCEKLYHVB4E46OS3R2KRPBUBA5GVB", "length": 12686, "nlines": 187, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: செல்லுலாய்டு தேவதைகள் – சினிமாக்காரி!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nசெல்லுலாய்டு தேவதைகள் – சினிமாக்காரி\nகரைந்து போவது யாருக்குத் தெரியும்\nபுதைந்து கிடப்பது எவருக்குப் புரியும்\nஎங்கள் நினைவுகள் புரண்டு கொண்டிருக்கும்...\nவெறும் கானல் நீராய் வற்றிப்போகும்...\nபக்கம் பக்கமாய் கதைகள் போடும்\nஇந்தக்கவிதை கண்டிப்பாய் எல்லாரையும் ரீச் ஆகும்னு ரொம்ப எதிர்பார்ப்போட எழுதினேன். ஆனாலும் சீண்டுவார் யாருமின்றிப்போனது ஏனென்று புரியவில்லை....\nஅருமையான உங்கள் எழுத்துகளால் வெளிப்படுத்தி உள்ளீர்கள் ..\nதொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் .\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவ��ு முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n‘’பாரதப்பிரதமர்’’ – அடுத்த தகுதி யாருக்கு\nபில்லி, சூனியம், ஏவல் – நெசந்தானா\nசெல்லுலாய்டு தேவதைகள் – சினிமாக்காரி\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/07/blog-post_2.html", "date_download": "2019-03-24T14:22:10Z", "digest": "sha1:2VIBIRLJHVXULUTMIIDSMFBREFU5LFK4", "length": 28198, "nlines": 229, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇன்னைக்கு பெரும்பாலும் ஆண் பெண் வித்தியாசமில்லாம இருக்கிற பிரச்சினை உடல் பருமன். அதிலும் குறிப்பா தொப்பை...\nகுண்டாயிருந்தாகூட தொப்பை இல்லாம இருந்தா அசிங்கமா தெரியாது. இந்த தொப்பை ஏற ஏற ஹிப் சைசும் ஏறி, துணிக்கடைக்கு போகும்போதெல்லாம் ஒரு மனக்கஷ்டம் வரும் பாருங்க... MRF டயர் மாதிரி இடுப்போட ரெண்டு பக்கமும் சதைய கட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே... சொல்லி மாளாது\nவாக்கிங் போறதுக்கு டைம் இல்லை. ஜிம்முக்கு போயி எக்ஸர்சைஸ் பண்றதுக்கு டைம் இல்லை. நாக்கையும் அடக்க முடியறதில்லை. ஆனா தொப்பை குறையணும்ன்ற ஆசை மட்டும் குறையறதேயில்லை. நோகாம நோன்பு கும்பிடனும்... என்ன பண்ணலாம்\nசிக்ஸ் பேக் வேணும்னாதான் பல டஃபான எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணனும். மத்தபடி வெறுமனே தொப்பையை மட்டும் குறைக்கிறதுக்கும், கட்டுபாடா வச்சிக்கிறதுக்கும்னா இருக்கவே இருக்கு நம்ம எளிதான எட்டு வழிகள்... (இதைவிடவும் எளிதான வழின்னா அது எந்த முயற்சியுமே எடுக்காம கர்ப்பமான காண்டாமிருகம் மாதிரி தொப்பைய வளர்த்துக்கிட்டு திரியறது மட்டும்தான்\n1) டெய்லி காலையில எழுந்து பல்ல வெளக்குனதும் மொத வே���ையா ஒரு டம்ளர் மிதமான வெந்நீருல அரை எழுமிச்சம்பழத்தை பிழிஞ்சி உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காம குடிச்சிருங்க.\n2) அடுத்து மிதமான சூட்டுல அரைலிட்டர் அளவு வரைக்கும் வெறும் தண்ணீரையும் குடிங்க. இதுல இருந்து குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாதீங்க. (அப்புறம் பால் சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ இப்படி ஏதாவது சாப்பிட்டு பழகிக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது. முடிஞ்சவரைக்கும் பாலை அவாய்டு பண்ணுங்க)\n3) அடுத்து கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், குளிக்க போறதுக்கு முன்னாடி ஒரேயொரு சின்ன ஈஸியான எக்ஸர்சைஸ்... (இது நோகாம நோன்பு கும்புடுற டைப்தான்றதுனால பயப்படவேண்டாம்) ரெண்டு காலையும் சேத்துவச்சு அட்டேன்ஷன்ல நிக்கிற மாதிரி நின்னுக்கோங்க. அப்புறம் ரெண்டு கையையும் மடக்காம நேரா தலைக்குமேலே ஸ்ட்ரைட்டா தூக்குங்க. இப்போ காலோட முட்டி மடங்காம அப்படியே உடம்பையும், தலைக்கு மேலே தூக்குன கையையும் முன்பக்கமாக மடக்கி குனிஞ்சி உங்க காலோட பெருவிரலை தொடுங்க. ஒருசில விநாடிகளுக்கு அப்புறமா அப்படியே கையை தலைக்கு மேல நீட்டுனமாதிரியே நேரா நிமிருங்க. (ஒரு நாளைக்கு நூறு தடவை இப்படி செய்யனும். காலையில ஐம்பது, சாயந்திரம் ஐம்பது... இப்பிடி பிரிச்சிகூட செய்யலாம். காலோட முட்டி மடங்காம செய்யறதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான சமாச்சாரம்...)\n4) அடுத்து குளிச்சிட்டு (குளிக்கிறதும், குளிக்காததும் அவங்கவங்க சொந்த விருப்பம். அதுக்கும் தொப்பையக்குறைக்கிற ஆலோசனைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ) காலை உணவா நீங்க சாப்பிட வேண்டியது ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி... இல்லாட்டி ஒரு கப் கெல்லாக்ஸ் இல்லாட்டி முளை கட்டுன பச்சைப்பயிர். இத்தோட உங்களுக்கு விருப்பமான ஏதாவது பழங்களை சேத்துக்கலாம். முடிஞ்சவரைக்கும் இதுலேயும் பாலையும், சர்க்கரையையும் அவாய்டு பண்ணிருங்க.\n5) ஆபிஸ் போறவரா இருந்தாலும் சரி... இல்லை வீட்லேயே இருக்கிறவரா இருந்தாலும் சரி... ஒரு நாளைக்கு உங்களோட ஸ்நாக்ஸ் டைம் இரண்டு வேளையாத்தான் இருக்கனும். காலையில பதினொன்னு டூ பதினொன்றரைக்குள்ள ஒரு தடவையும், சாயந்திரம் நாலு டூ ஆறு மணிக்குள்ள ஒரு தடவையும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், முடிஞ்சவரைக்கும் எண்ணெய் பலகாரங்களையும், பேக்கரி ஐயிட்டங்களையும் தவிர்த்துடுங்க. பழங்கள், பிஸ்கட்ஸ், வெஜிட���ுள் சாலட், முளைகட்டுன பச்சைப்பயிர் போன்ற ஐயிட்டங்களை ஸ்நாக்ஸ் டைமுக்கு சாப்பிடறது ரொம்ப நல்லது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இந்த ரெண்டு தடவையைத்தவிர உங்க உடம்புக்குள்ள வேறெப்பவும் எந்த ரூபத்துலேயும் ஸ்நாக்ஸ் உள்ள போகக்கூடாது. (அப்படியும் ஏதாவது திங்கனும்னு உங்க வாயும் மனசும் அலைபாய்ஞ்சுச்சின்னா... உங்க தொப்பையை ஒரு வாட்டி குனிஞ்சு பாத்துட்டு, ஒவ்வொரு தடவையும் நீங்க உங்க தொப்பைய நெனச்சி ஃபீல் பண்ணதெல்லாம் நெனச்சி பாத்துக்கோங்க\n6) ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு டம்ளருக்கு (3 முதல் 4லிட்டருக்கு) குறையாம தண்ணி குடிங்க. ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும்போதும் சும்மா ஒரு டம்ளர் தண்ணியில நாக்கை நனைக்காம, மினிமம் அரைலிட்டர் குடிங்க. இதனால அடிக்கடி ஒன் பாத்ரூம் போகவேண்டியது வரும். ஆனா தொப்பையை குறைக்கிற உங்க முயற்சியில அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லீயே... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...\n7) மத்தியான சாப்பாடு நீங்க என்னவேணா ஃபுல் கட்டு கட்டிக்கோங்க... தப்பேயில்லை. ஆனா ராத்திரி சாப்பாடு எக்காரணத்தைக்கொண்டும் மூக்குமுட்ட தின்னாதீங்க. குறிப்பா ராத்திரிக்கு நான் வெஜ் கூடவே கூடாது(சாப்பாட்டுல மட்டும்தாங்க). ராத்திரிக்கு ஒரு ஃபுரூட் ஜூஸோ, இல்லை ஏதாவது பழமோ, இல்லை ரெண்டு சப்பாத்தியோ, இல்லை வெஜிடபிள் சாலட்டோ சாப்பிடறது ரொம்ப நல்லது. முடியாதவங்க அட்லீஸ்ட் என்ன சாப்பிட்டாலும் அரைவயிறு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட உடனே படுக்காம ஒரு அரை மணி நேரம் கழிச்சி தூங்கப்போங்க. (அதேமாதிரி ராத்திரி தண்ணியடிக்கிற பழக்கமிருக்கிறவங்க எக்காரணத்தைக்கொண்டும் சைடு டிஷ்க்கு எண்ணையில பொறிச்ச அயிட்டங்களையும், நான் வெஜ்ஜையும் சேக்காதீங்க. அவிச்ச பயிர்களையும், ஃபுரூட் மற்றும் வெஜிடபிள் சாலட்டையும் வைச்சே தண்ணியடிச்சி பழகுங்க.) சாப்பாட்டுல வாரத்து��்கு ரெண்டு தடவையாவது சுரைக்காய், பப்பாளிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்துக்கிறதும், டெய்லி ராத்திரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடறதும் தொப்பையை குறைக்க உதவும்னு சில சமையல் குறிப்புங்க சொல்லுதுங்க. இது எல்லாத்தவிட முக்கியம் எப்பவுமே டயட்ன்ற பேர்ல பட்டினி கிடக்கக்கூடாது. அதேமாதிரி டைம் மாறி மாறி சாப்பிடாம தினமும் ஒரே நேரத்தில சாப்பிடனும்.\n8) எட்டாவது ஐடியா என்னான்னா... மேலே சொன்ன ஏழு ஐடியாவையும் தவறாம ரெகுலரா ஃபாலோ பண்ணனும். சும்மா ரெண்டு நாளோ, ரெண்டு வாரமோ பண்ணிட்டு ரிசல்ட்டு இல்லைன்னு விட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாளியில்லைங்க. குறைஞ்சது ஒரு ரெண்டு மாசமாவது இதை ஃபாலோ பண்ணினீங்கன்னா அப்புறமாத்தான் உங்க தொப்பையில ஏற்படுற மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கிற அளவுக்குத்தெரியும். மத்தபடி விட்லாச்சார்யா படம் மாதிரி ஒரே நாள்ல தொப்பைய குறைச்சிரலாம்னு நெனச்சி இதப்படிச்சிருந்தீகன்னா “ஐயாம் வெரி சாரி”... எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்... வரட்டுமா\nமேலே சொன்ன ஐடியாவெல்லாம் இளந்தொப்பைக்கும், மீடியம் தொப்பைக்கும்தான் பொருந்தும். மத்தபடி நாள்பட்ட தொப்பைக்கெல்லாம் நம்மகிட்ட வைத்தியமில்லீங்க...\nநாம சொன்னமாதிரி நடந்துக்கிட்டீகன்னா... உங்களுக்கு சிக்ஸ் பேக் வருதோ... இல்லையோ... அட்லீஸ்ட் டீசண்ட்டா டிரஸ் பண்ணிட்டு போற அளவுக்கு தொப்பை குறைஞ்சு கட்டுக்குள்ள இருக்கும்ன்றது கேரண்ட்டிங்க...\nமாங்கு மாங்குன்னு எக்ஸர்சைஸ் பண்ண முடியாதவக... ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்க முடியாதவக... இவுகளுக்காகத்தான் இந்த ஐடியாவெல்லாம்... நோகாம நோன்பு கும்பிட்டுதான் பாருங்களேன்... ஆல் தி பெஸ்ட் சாமியோவ்...\nLabels: ஆரோக்கியம், தகவல் பெட்டகம்\nஆனால் நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க நல்லது\nஉண்மைதான் சகோ... பலரும் தொடர்ந்து கடைபிடிக்காமல் பாதியிலேயே சிலவற்றை மீறுவதுண்டு. உண்மையிலேயே தொப்பை குறைய ஆசையிருந்தால் தொடர்ந்து கடைபிடிக்கும் மனக்கட்டுப்பாடும் மிக அவசியம்.\nசொல்லிப்பார்க்கிறேன். ஆனால் சந்தேகக் கேஸ்தான்:(\nமிக்க நன்றிகள். நீங்கள் சொன்னதில் பல ஏற்கனவே செய்து வருகின்றேன். மிச்சத்தையும் சேர்த்துக்க வேண்டியது தான்.\nகண்டிப்பாக குறையும்... ஏனென்றால் இது எனது அனுபவப்பாடம்...\nஎனக்கு ரொம்ப தேவை ���ாஸ் பாக்கலாம்\n// ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு லிட்டருக்கு குறையாம தண்ணி குடிங்க.//\nதொப்பை குறையிதொ இல்லையொ Hyponatremia நோய் வருவது உறிதி. 2-3 லீட்டருக்கு மெல் தண்ணி குடிப்பது ஆபத்தில்தான் முடியும்.\nஇடைகுறைய ஆசைப்பட்டால் இதை பரிச்சித்துப்பார்க்கலாம்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nகவிதை மாலை - பதிவுலகம் 21 to 27-07-2013\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nவெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளருமா\nஆண்களுக்கும் நிப்பிள் இருப்பது ஏன்\nகவிதை மாலை - பதிவுலகம் 08 to 13-07-2013வரை\nஇதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்...\nபேரணி, மாநாடு, மண்ணாங்கட்டியெல்லாம் எதுக்கு\nஓட்டு அரசியலுக்கு வேட்டு வைத்த இளவரசன்...\nநான்... - இது நானல்ல\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஃப்ளாஷ்பேக்... – இது உங்களுடையதும்\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/23182129/1229241/Ajith-Kumar-like-to-act-teamup-with-Mohanlal-and-Prabhas.vpf", "date_download": "2019-03-24T13:10:38Z", "digest": "sha1:MPNOZZ74CMTZOCYCOBUDPAKR2UHVGZQA", "length": 16058, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ajith Kumar, Mohanlal, Prabhas, அஜித்குமார், மோகன்லால், பிரபாஸ்", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமோகன்லால், பிரபாசுடன் நடிக்க அஜித் விருப்பம்\nபதிவு: பிப்ரவரி 23, 2019 18:21\nஎச்.வினோத் ���யக்கத்தில் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மோகன்லால், பிரபாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். #AjithKumar\nஎச்.வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மோகன்லால், பிரபாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். #AjithKumar\nவிஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nமோகன்லால் நடிக்க பிரியதர்‌ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்‌ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.\nதொடர்ந்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரது அரங்கிற்கும் சென்றுள்ளார். அஜித்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ராணா நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின் போது ராணா பகிர்ந்துகொண்டதை பிரபாஸ் கூறி உள்ளார்.\nசுமார் ஒரு மணிநேரம் பிரபாசுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜித் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜித் தெரிவித்தாராம். #AjithKumar #Mohanlal #Prabhas\nAjith Kumar | அஜித்குமார் | மோகன்லால் | பிரபாஸ்\nஅஜித்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅஜித் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட பிரபல இயக்குனர்\nரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\nஅஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை\nமேலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்\nபாராளுமன்ற தேர்தல்- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் - வார்னர் அதிரடியில் கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு ��திராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nநயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nபடவிழாவில் நயன்தாராவை கலாய்த்த ராதாரவி\nபிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது\nநயன்தாரா படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை - யுவன் சங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nஅஜித்தின் அரசியல் படம் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித் அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6650", "date_download": "2019-03-24T13:06:20Z", "digest": "sha1:LRVCWIVNZ6P6PQBH44LISLGSOS3COBON", "length": 6972, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "k.haripriya K.ஹரிப்பிரியா இந்து-Hindu Naidu-Gavara நாயுடு-கவரா Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்கள�� தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7497", "date_download": "2019-03-24T13:45:48Z", "digest": "sha1:L545JKKUI2F2MPQPS4JHJMHQ2X6REE3A", "length": 7596, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "c.muthueswari C.முத்து ஈஸ்வரி இந்து-Hindu Pillaimar-Asaivam இந்து-துளுவ வெள்ளாளர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம்-தனியார் பணி/மதுரை மாத வருமானம் 12000 எதிர்பார்ப்பு-12th/டிப்ளமா/எனி டிகிரி,,நல்ல குடும்பம்/எனி அசைவ பிள்ளை OK\nSub caste: இந்து-துளுவ வெள்ளாளர்\nகுரு கேது ராசி சந்திரன்\nலக்னம் புதன் சூரியன் சுக்கிரன்\nசனி லக்னம் குரு ராகு செவ்வாய்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/18/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T14:05:08Z", "digest": "sha1:O7AYATX3KV5CYJ6VMZWX6YOLSKOWTEZH", "length": 8723, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "சட்ட விரோத கதவடைப்பை கண்டித்து தர்ணா போராட்டம் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சட்ட விரோத கதவடைப்பை கண்டித்து தர்ணா போராட்டம்\nசட்ட விரோத கதவடைப்பை கண்டித்து தர்ணா போராட்டம்\nஅம்பத்தூர், பிப். 17 – அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ளது யூனி டெக் ஏற்றுமதி ஆடை நிறு வனம். இந்நிறுவனத்தில் 120 பெண்கள் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறார்கள். கடந்த 4 மாதங்களாக இந்நிறுவனம் தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்க வில்லை. இந்நிலையில் திடீ ரென அறிவிப்பின்றி சட்ட விரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. மேலும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் முன்வர வில்லை. தொழிலாளர்கள் தொழி லாளர் நலத்துறை ஆணை யத்திடம் முறை யிட்டும் எந்தத் தீர்வும் எட்டப்பட வில்லை. நிறுவனத்தின் சட்ட விரோத கதவடைப்பை ரத்து செய், தொழில் தகராறு சட்டத்தின் கீழ் பேச்சு வார்த்தை முடியும் வரை தொழிலாளர்களுக்கு சம்ப ளம் வழங்கு, அனைத்து தொழிலாளர்களின் பி.எப். பணத்தை உடனடியாக கட்டு, ராஜினாமா செய்த தொழி லாளர்களுக்கு சேர வேண் டிய பணத்தை உடனே வழங்கு, தமிழக அரசு உடன டியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு பகுதி செயலாளர் சு.பால்சாமி, ஏஐடியுசி மாநில செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஜி.காசிராஜன், மதிமுக தொழிற்சங்க மாநில செய லாளர் அந்திரிதாஸ், திமுக தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.செல் வராஜ், ஏஐயுடியுசி வி.சிவக் குமார், ஏஐசிசிடியு எஸ். சேகர் உள்ளிட்டோர் பேசி னர்.\nமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு\nவிமான நிலையங்களை தனியாருக்கு தரக்கூடாது – யெச்சூரி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு கண்டிப்பு\nகொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் ந��லைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/183068?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-03-24T14:47:58Z", "digest": "sha1:EQSBS7EJB3B5YXTFXRSGDJRIHWS752X7", "length": 22086, "nlines": 176, "source_domain": "www.manithan.com", "title": "சுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு! - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nசுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார் 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nமனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் சிம்ம ராசியிலிருந்த��� கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகுடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப்போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.\nநீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nவேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.\nஉற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.\nதிருமணம் காலதாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும்.\nஉங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கலாம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள�� எழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.\nஉங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். அதிக அலைச்சலால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்பது நலம்.\nஉடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு உடலில் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படலாம். வீட்டின் பெண்கள் உடல் நிலை சற்று பாதிப்படையும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறும்.\nபுதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.\nமாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். தொழில் வியாபாரங்களில் சுமாரான லாபங்களே கிடைக்கும். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் குழந்தைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர���களிடையே கருத்து வேறுபாடுகள் எழ லாம். சிலருக்கு கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/unnalei-uzhagam-azhagachei-1/", "date_download": "2019-03-24T13:43:41Z", "digest": "sha1:JJSQQZDDTK6TYYJEFKCXIZN2GFC3VSZJ", "length": 31722, "nlines": 144, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Unnalei Uzhagam Azhagachei - 1 - SM Tamil Novels", "raw_content": "\nசென்னையின் மிகப் பிரபலமான இன்ஜினியரிங்க் கல்லூரி..\nமேல் நடுத்தர வர்க்கத்தினரும், பணக்கார பசங்களும் மட்டுமே படிக்கும் அக்கல்லூரியின் முகப்பைக் கடந்து கொஞ்சம் உள்ளே நுழைந்தால் பார்க்கும் இடமெல்லாம் கண்ணைக் கவரும் வண்ணம் பச்சையாய் செடி கொடிகள் படர்ந்திருக்க அங்கிருந்த ஆண்களும் பெண்களும் அழகாய் இருந்தனர்..\nகணினித் துறைக்கும், மெக்கானிக்கல் துறைக்கும் இடையேயான பக்கவாட்டில் இருபிரிவுக்கும் பொதுவான வாகன நிறுத்துமிடம் இருக்க, அதில் ஆறு ஏழு மாணவர்கள் நிற்க வைத்திருந்த பைக்கில் ஏறி அமர்ந்து தங்களது எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்..\nஅவர்களைவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்த சிமென்ட் இருக்கையில் மூன்று மாணவிகள் அமர்ந்திருக்க, அவர்களை அம்மாணவர்கள் கண்டுகொண்டதாய் தெரியவில்லை..\nமூன்று மாணவிகளும் வேறு தலைப்பில் தங்களது கனவு நாயகன் விஜய் தேவரெகொண்டாவைப் பற்றி காரசாரமாய் விவாதித்து கொண்டிருக்க, அவர்களின் பேச்சு அம்மாணவர்களின் காதில் விழுந்தாலும் அவர்கள் செகென்ட் கணினி பிரிவு என்பதை அறிந்தவர்கள் காதில் வாங்கியும் வாங்காமலும் தங்களது அரட்டைகளைத் தொடர்ந்தனர்..\nசிறிது நேரத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்த அபி, அங்கு நடுநாயகமாய் கடலை வறுத்துக் கொண்டிருந்த பரணியிடம், “பரணி, ஃபெரோ எங்க..\n“நினைச்சேன்..என்ன டா காலையில இருந்து இன்னும் ஒருத்தியும் அவனைத் தேடலையேன்னு..” முணுமுணுத்தவன்,\n” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி…\n“இல்ல, அவன் கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்..” என்றவளின் தயக்கம் அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க,\n“அவன் வந்ததும் உனக்கு சொல்லி அனுப்புறேன்..” என்றவன் தனது பக்கத்தில் நின்ற சேதுவிடம்\n“மச்சி, அவனுக்கு மட்டும் எப்படி டா மடியிறாளுக..” என்றவனுக்கு இன்னும் தனக்கு ஆள்யில்லையே என்ற வருத்தம் மட்டும் இறுதி ஆண்டு என்பதால் மேலோங்கி இருந்தது..\nமறுபடியும் அவர்களது உரையாடல் துவங்கிய அரை மணி நேரத்தில் இவர்களை நோக்கி நடந்து வந்தாள் ராஜி, அவளும் சொல்லி வைத்தது போல, “பரணி அண்ணா…ஃபெரோ எங்க..\n நீங்களும் அதே பெர்சனல் விஷயம் தானா..” என்றான் கொஞ்சம் எரிச்சலுடன்..\n“இல்ல அண்ணா..அவர் தான் ‘காலைல வந்ததும் என்னவந்து பார்த்துட்டு போ’ன்னு சொன்னார்..”\n“அந்த அவர் இன்னும் வரல வந்தா சொல்லி அனுப்புறோம்..” எனச் சொன்னவன், மறுபடியும் தனக்கு அருகே அமர்ந்திருந்த சேதுவிடம்\n“மச்சி, அவனுக்கு மட்டும் எப்படி டா மடியிறாளுக..” என்க,\n“விடு மச்சி, நமக்கு சிக்குவாளுங்க..” என மற்றவன் தேற்றிட மறுபடியும் அவர்களது அரட்டை விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது…\nஅவர்கள் பேச ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு பெண்ணாய் வந்து பரணியிடம் கேட்க, பரணி சேதுவிடம் புலம்ப என்ற கதையாய் இருக்க, இறுதியாய் வந்தாள் ஈசிஇ டிப்பார்ட்மென்ட்டில் இருந்து ஒரு பெண்,\nஇவர்களது குழுவை நெருங்கியவள், அனைவருக்கும் பொதுவாய் சொடக்கிட, “எவா இவ..” என்ற கத்தலுடன் திரும்பிய பரணி,\n“என்னம்மா வேணும்..” என்றான் அவளது சிவந்த முகத்தை பொருட்படுத்தாமல்,\n“நீயும் அவனைத் தான் தேடி வந்தியா மா… உனக்கு ஏதாச்சும் பர்சனெல் விஷயமா.. உனக்கு ஏதாச்சும் பர்சனெல் விஷயமா..” அடுக்கடுக்காய் தன்முன்னே நின்று ��ேள்வி கேட்கும் பரணியை அவள் முறைக்க\n“சரி சரி முறைக்காத அவன் வந்ததும் சொல்லி அனுப்புறேன்…” என்றவன் இப்போது சேதுவிடம் திரும்பி,\n“மச்சி, அவனுக்கு மட்டும் எப்படி டா மடியிறாளுக..” என்றதும், பரணியின் முதுகில் தட்டி பின்னே நின்றவள் அழைக்க,\n“எஸ் கம் இன்..” என்றவன், ‘இப்ப யாரு..’ என்ற ரியாக்சனில் திரும்ப,\nகன்னத்தில் ஒரு அறை வைத்து, “யாரு மடியுறா.. கொன்னுருவேன்..” என்றாள் பல்லைக் கடித்து,\nஅவள் அடித்த அடியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற கூட்டத்தினர், “ஏய் எங்க வந்து யார் மேல கையை வைக்குற.. எங்க வந்து யார் மேல கையை வைக்குற..” என அவளை நோக்கி கூச்சலிட, எதிரே இத்தனை பேர் கத்தியும் அசையாது அவ்விடத்திலே மார்பின் குறுக்கே கையைக் கட்டி நின்றவளின் அருகே இப்போது பைக்கை நிறுத்தி இறங்கினான் ஃபெரோஸ் ஸ்டீபன்..\nஅவளின் பின்னால் நின்றவனைக் கண்டதும் எகிறிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அமைதியாக, அவர்களின் அமைதியை உணர்ந்தவள் திரும்பி பார்க்க, அங்கே கால்களை அகல விரித்து காற்றில் கேசம் அலைய, தீர்க்கமாய் அவளைப் பார்த்து நின்றான் ஃபெரோஸ் ஸ்டீபன்..\nதன்னை நோக்கி அவள் திரும்பியதும், என்னவென இரு புருவத்தை மேலே ஏற்றி இறக்கி கேட்டவனின் சட்டையில் முதல் பொத்தான் விடுப்பட்டு இருக்க, அவளது மனம் லேசாக வசீகரித்தாலும் அவனை முறைத்து தான் நின்றாள்…\nஅவளை விடுத்து அவளுக்கு பின்னால் நின்ற நண்பர்களிடம், “என்ன மாமு..\n“டேய் மச்சான்…யாரு டா இவா.. வந்ததும் வராததுமா நம்ம பரணி மேல கைய வைக்குறா.. வந்ததும் வராததுமா நம்ம பரணி மேல கைய வைக்குறா..\n” திகைப்பாய் கேட்டவன் அப்போது கன்னத்தில் கை வைத்து நின்ற பரணியைக் கண்டான்,\nகோபமாய் அவளது பக்கம் திரும்பியவன், “என்ன டி இது..\n அந்த அடி உன் கன்னத்துல விழ வேண்டியது டா..” எனத் திமிராய் உரைக்க,\n“நீ அடிக்கலாம் பட்டு குட்டி..அடிக்கலாம் மிதிக்கலாம் ஏன் ஓடி வந்து மாமா கூட கபடி கூட விளையாடலாம்\nடா..ஆனா மாமா ஃப்ரெண்டை அடிக்கலாமா..அது தப்பில்லையோன்னோ..” என வலிசலாய் அவளிடம் பேச, அங்கே நின்ற நண்பர்களுக்கு எந்த சுவரில் முட்டி கொள்ளலாம் என வந்தது..\n“டேய் வேணாம் என்னைக் கடுப்படிக்காத..” அவளது கோபத்தினை மார்ப்பின் குறுக்கே கைகளைக் கட்டி நின்றவன் இப்போது இடுப்பில் கைவைத்து ரசிக்க,\n“சரி சரி..கூல் பேபி…ஆஸ்க் சாரி டூ ஹ���ம்..” என்றான் சிரித்த முகமாய்..\n“முடியாது டா…” திமிராய் அவள் சொல்ல\n“ஐ சே ஆஸ்க் சாரி டூ ஹிம்..” என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்திற்கு நேரெதிராய் முகம் சிரித்தது..\n“ஐ கான்ட்…நீ பண்ணுனது தப்பு..” என்றவள் ஆள் காட்டி விரலை அவளை நோக்கி காட்ட,\n“சரி நான் பண்ணுனது தான தப்பு…அவன் கிட்ட சாரி கேளு..” என்றான் விடாபிடியாக,\nஅவளுக்கு பரணியை அடித்தது தவறு எனப் புரிய, மன்னிப்பு கேட்கலாம் என அவள் நினைக்கு போது ஃபெரோஸ் வந்தான்..அவன் சொல்லிய பின் தான் மன்னிப்பு கேட்டால் தனது தன்மானத்திற்கு இழுக்கு என நினைத்தவள்..\n“நான் உன் ஃப்ரென்ட் கிட்ட சாரி கேட்கனும்னா நீ அருண் கிட்ட சாரி கேட்கனும்..” என்றவள் இதற்குமுன் நின்றது போல மார்பின் குறுக்கே கைகளை கட்டி நிற்க,\n“அந்த நாதாரி கிட்ட நா எதுக்கு சாரி கேட்கனும்..” என்றவன் முகம் கொஞ்சம் கடுகடுத்தது..\n“ஏன் அது உனக்கு தெரியாதா..” என்ற இருவரின் உரையாடலில் குறுக்கே வந்த பரணி,\n“எம்மா தாயே..யாரு மா நீ..” அவளிடம் கேட்டவன், ஃப்ரோஸிடம் திரும்பி,\n” எனக் கேட்க, அவள் வாயைத் திறக்கும் முன் முந்திக் கொண்டு வாயைத் திறந்த ஃபெரோஸ்..\n“மாமுஸ்…திஸ் இஸ் மை ஆளு அபித்தகுஜலாம்பாள் டா..” என்றவன் கை நீட்டி அவளைச் சுட்டி காட்ட\n“டேய் மவனே..” என ஃபெரோஸிடம் எகிறியவள் இவர்களிடம் திரும்பி,\n“நான் ஒன்னும் அபித்தகுஜலாம்பாள் இல்ல என் பேரு ஸ்ரீஆண்டாள் பிரியதர்ஷினி..” என்றவளிடம் தனது பக்கத்தில் சேதுவின் கையில் வைத்திருந்த வாட்டர் கேனை திறந்து கொடுத்த பரணி..\n“குடிங்க சிஸ்டர்..இவ்வளவு பெரிய பெயரை சொல்லி கண்டிப்பா களைச்சி போயிருப்பிங்க..” என்க.. அவனை முடிந்தமட்டிலும் முறைத்தவள், அவனையே பார்த்து நிற்க,\n“எதுக்கு இப்போ அவனையே பார்க்குற..” என்ற ஃபெரோஸிற்கு தெரியும் அவள் என்ன நினைத்திருப்பாள் என்பது,\n“இல்ல இன்னொரு கன்னத்தைவிட்டு வச்சது ரொம்ப தப்போன்னு யோசிக்கிறேன்..” என்றதும் கையில் வைத்திருந்த வாட்டர் கேனை தொப்பென கீழே போட்டவன் இருகை கொண்டு கன்னத்தை மூடிக் கொள்ள, அதில் வாய்விட்டுச் சிரித்தான் ஃபெரோஸ் ஸ்டீபன்..\nசிரிக்கும் ஃபெரோஸை நோக்கி திரும்பியவள், “நீ வந்து சாரி கேளு டா..” என்க\n“அவன் எதுக்கு சாரி கேட்கனும்..” என அடுத்தக் கேள்வியை கேட்ட சேது இப்போது முன்னெச்சரிக்கையாய் கன்னத்தை கைகளுக்குள் மறைத்து கொண்டான்..\nநண்பர்களது செயலில் மீண்டும் சிரித்த ஃபெரோஸ், “அவன் கிட்டலாம் சாரி கேட்க முடியாது போடி..” என்றதும்,\n“டேய் அவன் பாவம் டா ரொம்ப ஃபீல் பண்ணுறான்..ப்ளீஸ்..” என அவள் கெஞ்ச\n“டேய் மச்சான்…எந்த அருண் கிட்ட டா இவா சாரி கேட்க சொல்லுறா..” என்ற பரணியிடம்\n“அதான் மாமு…அந்த ஈசிஇ படிப்ஸ் அருண் செல்வம்…” பதிலளித்தவனின் முகம் போன போக்கில்,\n“இவா யாரு டா அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு..” என்றதும்\n“மாமு அவன் இவளோட ஆளு..” கம்மி போன குரலில் சொன்னாலும், முகம் என்னவோ அவளைப் பார்த்து சிரித்து கொண்டு தான் இருந்தது..\n“அட நாரப் பயலே…இது என்னடா கதை..” அவனின் நண்பர்கள் புலம்பி,\n“சரி அது கிடக்கு..நீ இப்போ என்ன பண்ணி தொலைச்ச..\n“வெயிட் டா… எல்லோரும் இப்போ மேலே பாருங்க..”\nஃபெரோஸ் சொன்னதும் அனைவரும் மேலே பார்த்து நிற்க, கழுத்து வலித்ததே தவிர அங்கே ஒண்ணும் தெரியவில்லை..\n“என்ன டா மச்சான் ஒண்ணுமே தெரியல..” ஒவ்வொருவராய் சொன்னதும்..\n“என்ன டா தெரியுது அங்க..” என்ற ஆண்டாளின் குரலில் நடப்புக்கு வந்தவன்\n“அது ஒண்ணுமில்ல பட்டுகுட்டி ஃப்ளாஷ் பேக் ஓட்டப் போறேன்..அதான் எல்லோரையும் மேல பார்க்க சொன்னேன்..” எனச் சொன்னதும், விசுக்கென பார்த்த நண்பர்கள் ஏகபோகத்துக்கு முறைக்கத் துவங்கியிருந்தனர்..\nஆறு மாதத்திற்கு முன்பிருந்தே அவளை காதலிக்கிறான் ஃபெரோஸ்..இது நாள் வரையில் நண்பர்களுக்கு கூட அவன் சொன்னதில்லை…நண்பர்களிடம் சொன்னால் காலேஜ் முழுவதும் டபாரம் அடித்துவிடுவார்கள் என நினைத்தவன் ஓகே ஆன பின்பு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருந்தான்… இவன் தனது காதலை தெரிவிக்க நினைத்த அன்று அவளைக் காதலிப்பதாய் சொல்லி செத்துவிடுவதாய் மிரட்டிக் கொண்டிருந்தான் அருண் செல்வம்..\nஇவனது உரையாடலையும் கையில் அவன் வைத்திருந்த கத்தியையும் மாறி மாறிப் பார்த்தவளின் முகம் பேயரைந்தது போல இருக்க, முதலாம் வருட இறுதியில் இருந்தவளும் அவன் எங்கே செத்துவிடுவானோ என்ற பயத்திலே,\n“ஐ லவ் யூ..” என்றிருந்தாள்..\nஅவள் சொன்னதும் வருத்தமாய் இரு நாட்கள் சுற்றியவனுக்கு என்ன முயன்றும் ஆண்டாளை விட முடியவில்லையென்பதாலும் அவளுக்குப் அருணைப் பிடித்து காதலிக்கவில்லை என்பதை உணர்ந்ததாலும் அவனும் அவளை இன்றுவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறான்…\nஅனைவரின் முறைப்ப���யும் அசராமல் புறந்தள்ளியவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி..”\n“ம்ம்ம்…” என மற்றவர்கள் கோரஸ் போட,\nகாலை ஏழு மணிக்கு தனது ரெக்கார்டை முடிக்கும் பொருட்டு ஒன்பது மணி காலேஜுக்கு அப்போதே வந்திருந்தாள் ஆண்டாள்..\nஅவளது ஏழு மணி விஜயத்தை ஆண்டாளின் தோழி ராகவி மூலம் அறிந்து கொண்டவன், ஆறே முக்காலுக்கெல்லாம் கல்லூரி வாயிலில் தவமிருக்க, ராகவியுடன் நுழைந்தாள் ஆண்டாள்..\n“கண்மணி…” தனது முதுகிற்குப் பின்னால் கேட்கும் செல்லமான அழைப்பில் இருந்தே அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை அறிந்து கொண்டவளுக்கு ரத்தக் கொதிப்பு உயர்நிலையை அடைந்தது….\n‘அவனைக் கண்டுக்காத மாதிரியே திரும்பி பார்க்காம ஓடிடனும்’ மனதிற்குள் நினைத்தவள் பக்கத்தில் நின்ற தனது\nதோழியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவளோ கனகச்சிதமாய் அவன் நின்ற திசையை வெறித்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்…\nஇன்றைக்குள் அவளது பார்வை தன்னை அழைத்தவனைவிட்டு மீளாது என்பதை உணர்ந்தவள், முன்னேறி மெதுவாய் இரண்டு அடிகளாய் எடுத்து வைத்து பின் மெதுவாய் தனது வேகத்தைக் கூட்ட, இப்போது அவனது குரல் அவளது முதுகிற்கு பின்னால் கேட்டது…\n“ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி (எ) அபித்த குஜலாம்பாள் கொஞ்சம் நிக்றேளா..” அவளது பெயரைக் கிண்டலாய் மொழிந்து அவள் முன் சொடக்கிட்டு அழைத்தான் ஃபெரோஸ் ஸ்டீபன்..\nதனது முழுபெயரையும் தவறாய் உச்சரிக்கும் சீனியரை முறைக்க முடியாமல், “அண்ணா…” என்ற அழைப்புவிடுக்க\nஅவளது அழைப்பில் முகத்தைச் சுருக்கியவன், “ஏன்னா’ன்னு வேணும்னா கூப்பிடு பட்டுகுட்டி…அண்ணா வேணாமே…” பாவம் போலும் அவனது குரல் இருந்தாலும் முகத்தில் அவ்வளவு சீண்டலும் இதழில் அழகான சிரிப்பும் நிலைத்திருந்தது..\nஅவனது பேச்சில் வெளிப்படையாக முறைத்தவள், “எதுக்கு இப்படி என்னைப் பாடாப்படுத்தி எடுக்றேள்…” என்க\n“ஹேய் மைனா… எத்தன தடவ சொல்லணும்..ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ ரியல்லி லவ் யூன்னு….”\n“நேக்கு தான் உங்களை பிடிக்கலன்னு சொல்லிட்டேனோ இல்லையோ…” அவளது பதிலுக்கு எப்போதையும் போல செவிமடுக்காதவன்…\n“ஓஹ் அப்போ மாமி எனக்கு மட்டும் கெட் அவுட்டு அந்த அருணுக்கு மட்டும் கெட் இன்னா…” அவனது கோபமான கேள்விக்கு\n“அது தான் நானும் அருணும் லவ் பண்ணுறோம்னு உங்களுக்கு தெரியுமே அப்படியும் ஏன் என்னை டார்ச்சர் பண்ணுறீங்க…” அழுது விடுவதை போல கேட்கும் தனது மனம் கவர்ந்த ஸ்ரீ ஆண்டாள் பிரியதர்ஷினி முன் சொடக்கிட்டவன்…\n“ஐ லவ் யூ தர்ஷி” என்றான் தனது பக்கத்தில் வந்து நிற்கும் அவளது காதலன் அருணை கண்டுக் கொள்ளாமல்….\nஇவனது பேச்சை பக்கத்தில் நின்று கேட்டு கொண்டிருந்த ராகவி, “ஃபெரோஸ் அப்போ நேத்து என்ன டார்லிங் கூப்பிட்டது பொய்யா..” எனக் கண்களில் குறும்புடன் கேட்க,\n“டார்லிங்…நீ எப்பவுமே என் டார்லிங் தான் ஆனா என் மாமி முன்னாடி இதைச் சொல்லாதே… அப்புறம் எனக்கு நீதான் வாழ்க்கை கொடுக்க வேண்டியதா இருக்கும்..” என்றவன் கண்ணடித்து அங்கிருந்து நகர, ராகவி அவன் சென்ற திசையைப் பார்த்து சிரித்தாள்..\nப்ளாஸ் பேக்கில் இருந்து வெளிவந்தவர்களிடம்,\n“இது தான் மாமு நடந்தது…” என்றவனிடம்\n“டேய் மச்சான் நீயா டா ஏழு மணிக்கே வந்த..” என்ற கேள்வி கேட்க\n“ஆமா டா மாமு…சாப்பிட கூட இல்ல தெரியுமா..” எனப் பரிதாபமாய் நண்பன் சொன்னதும்,\n“குட்டிப்பா சாப்பிடாம வரலாம் செல்லக்குட்டி…” சேது ஃபெரோஸின் கன்னம் தடவி கேட்க\n“டேய் உங்க நாடகத்த நிறுத்துங்க டா..” என வெடித்தவள்,\n“உன்னால அவன் ஃபீல் பண்ணிட்டு சாவப் போறேன்னு சொல்றான்…ப்ளீஸ்..நம்மக்குள்ள ஒண்ணுமில்ல’ன்னு சொல்லு..” என்றவளை அவன் முறைக்க, அவனது முதுகுக்கு பின்னே ஹாக்கி ஸ்டிக்கால் அடித்தான் அருண் செல்வம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/29121107/1013363/Ashrafs-to-clean-Kerala-Beach.vpf", "date_download": "2019-03-24T13:09:19Z", "digest": "sha1:QM6LVKJXYKERJ4ZHZUVFS763SYZNWVYP", "length": 11479, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி\nகேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோடு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.\nகேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், கோழிக்கோடு கடற்கரையில், தூய்மை பணியில் ஈடுபட்டனர். இவர்களின் பெயர்களில் 'அஷ்ரஃப்' என்ற வார்த்தை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் எனக்கூறி, இதற்காக முன்பதிவு நடைபெற்றது. 'அஸ்ரஃப் சங்கமம் 2018' என்ற பெயரில், பதிவு செய்தவர்களைக் காட்டிலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும், சமூக நலப் பணிகளைச் செய்யவுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களையும் உருவாக்கியுள்ள இவர்கள், தொடர்ந்து சேவைப்பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.\nமுதியோர் நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தர உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அஷ்ரஃப் என்றால், அரபி மொழியில், மிகவும் மதிக்கத்தக்க ஒருவர் என்று பொருள்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nபழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்\nபழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.\nமனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்\nதனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் : 164 டோக்கன்கள் பறிமுதல் - பெட்ரோல் பங்க் மீது வழக்கு\nகடல��ர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது\nசென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98414/", "date_download": "2019-03-24T13:23:41Z", "digest": "sha1:CR4OQM5VT6W4WMB6FCHSYS4XOKJ3GVR7", "length": 10021, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – ரஸ்யாவுக்கிடையே 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – ரஸ்யாவுக்கிடையே 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்தியா மற்றும் ரஸ்யாவுக்கிடையே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும்; இந்தியா-ரஸ்யா மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஸய ஜனாதிப��ி விளாடிமிர் புட்டின் இந்தியா சென்றுள்ளார்.\nஇந்தநிலையில் இன்றையதினம் புட்டின் மற்றும் பிரதமர் மோடி இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா டிபறுமிதியான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஅத்துடன் சைபீரிய எல்லைக்கு அருகே ரஸ்யாவில் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nTagsஇந்தியா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பெறுமதியான ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு நிராகரிப்பு\nவல்வெட்டித்துறையில் 12 போராளிகளின் நினைவு தூபி அமைப்பதற்கு எதிர்ப்பு\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் �� மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/5.html", "date_download": "2019-03-24T14:02:43Z", "digest": "sha1:SQP25OYXAME6J2L273EAEZODAN5757VU", "length": 40714, "nlines": 126, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "இலங்கை - ஈரானுடன் 05 உடன்படிக்கைகளில் கைச்சாத்து - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை - ஈரானுடன் 05 உடன்படிக்கைகளில் கைச்சாத்து\nஇரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (13) ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது.\nஈரானிய ஜனாதிபதியின் மாளிகையான ஷதாபாத் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.\nஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.\nஇருநாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.\nஇலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மசகு எண்ணெய், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறையில் தற்போது இருந்துவரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவத�� குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்து ஈரான் உதவி வழங்கி வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.\nமேலும் ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்துவருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇலங்கையின் புகையுரத பாதை முறைமையை மேம்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் இருந்துவரும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.\nமேலும் சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருநாடுகளுக்குமிடையில் மருந்துப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.\nஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் வசதிகளை இலகுபடுத்துவதற்கு நிதிப் பரிமாற்றத்திற்கான முறையான வங்கிச் சேவையை பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இது தொடர்பில் விரைவில் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇருதரப்பு பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இணைந்த ஆணைக்குழுவின் கீழ் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பலமாக நடைமுறைப்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\n2004ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தலைவர்கள் உடன்பட்டனர்.\nஆசிய ஒத்துழைப்புச் சங்கம் மற்றும் அணிசேரா அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல், போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.\nஅணிசேரா அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் அனைத்து நட்பு நாடுகளையும் ஒன்றுபோல் ஏற்றுக்கொண்டு மத்திமமான வெளிநாட்டு கொள்கையின் கீழ் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.\nஉமா ஓயா திட்டம், கிராமிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்குதல் மற்றும் புகையிரத துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காகவும் ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையில், சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்.\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல்.\nஆகிய துறைகளுடன் தொடர்பான 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14960", "date_download": "2019-03-24T12:57:24Z", "digest": "sha1:WVN72BAQL2NR2IAJ56C34TRLSTBR7BLA", "length": 5358, "nlines": 118, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி இராஜேஸ்வரி வைரமுத்து | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 8 ஒக்ரோபர் 1936 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2017\nயாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வைரமுத்து அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nரஜனி(பிரான்ஸ்), றாகினி(பிரான்ஸ்), ரஞ்சன்(கெருடாவில்), ரங்கன்(பிரான்ஸ்), ராஜவதனி(இத்தாலி), ராஜறூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nநித்தியானந்தம்(பிரான்ஸ்), சிறியானந்தன்(பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான தங்கமணி வைரமுத்து, இராசமுத்து நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசெல்வி, ராஜி, ஜனா, கச்சி, நிசாந், சுதன்(பரிஸ்), கெளவுல் கெளதினி(இத்தாலி), நதியா, மத்திலிட், ஸ்ரல்மரியா(பரிஸ்), ரமணன், ராஜறூபன், ரம்சியா, விதுஷன், மதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஜர்ஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sakka-podu-podu-raja-audio-launch-stills-gallery/sakka-podu-podu-raja-audio-stills-028/", "date_download": "2019-03-24T14:11:47Z", "digest": "sha1:CW2HDYRYFN6OK6RHXHC4AAY4GLIER525", "length": 3764, "nlines": 77, "source_domain": "tamilscreen.com", "title": "sakka-podu-podu-raja-audio-stills-028 – Tamilscreen", "raw_content": "\nHome Gallery Events ‘சக்க போடு போடு ராஜா‘ இசை வெளியீட்டு விழாவில்…\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/05/29/", "date_download": "2019-03-24T13:58:57Z", "digest": "sha1:6WVRLVMFOIFMTEZV5XWRTC6FCRUTHHYU", "length": 6831, "nlines": 152, "source_domain": "theekkathir.in", "title": "May 29, 2017 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nமாட்டிறைச்சி தடை எங்களை கட்டுப்படுத்தாது கேரளத்தைத் தொடர்ந்து கர்நாடகம், மேற்குவங்கம், புதுச்சேரி முதல்வர்களும் அதிரடி.\nடிடிவி தினகரன் காவல் ஜூன் 12 வரை நீட்டிப்பு\nகூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி – தமிழக அரசு மேல்முறையீடு\nசேகர்ரெட்டி கூட்டாளி பரஸ்மல் லோதா ஜாமீனில் விடுதலை.\nஎதையும் நிரூபிக்க முடியாதது ஏன் ப. சிதம்பரம் சிபிஐ-க்கு கேள்வி.\nமினி பாண்டிச்சேரி ஆகிறதா கூடல்நகர்;புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.\nகால்நடைத் தடையால் சமூக வாழ்க்கையில் கலவரச் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது;டி.ராஜா.\nஇளைஞர்கள் வழிகாட்டியாக கொள்ளத்தக்க தலைவர்;தோழர்.கே.ரமணி.\nதீ விபத்து – குடிசை வீடுகள் எரிந்து நாசம்\nவேதிப்பொருள் கலந்த பால் உயிரைப் பறிக்கும் அமைச்சர் எச்சரிக்கை\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/tag/new/", "date_download": "2019-03-24T13:08:26Z", "digest": "sha1:MFVUW3EAJGM46WDSA6ARQ3XT4EYSM7OG", "length": 6695, "nlines": 58, "source_domain": "traynews.com", "title": "new Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nமார்ச் 3, 2018 நிர்வாகம்\nஅமெரிக்கா முழுவதும் வீட்டு உரிமையாளர்கள் விக்கிப்பீடியா தங்கள் மில்லியன் டாலர் வீடுகளை விற்க முயற்சி\nவிக்கிப்பீடியா செய்திகள் – ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, and Jared Leto\naltcoin AltCoin பஸ் தினசரி altcoin altcoins முயன்ற முயன்ற ஆய்வு விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற தொகுதி சங்கிலி முதற் BTC செய்தி கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்��ிப்டோ செய்தி பரவலாக்கப்பட்ட electroneum அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை how to make money முதலீடு முயன்ற முதலீடு investing crypto முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி சிற்றலை மேல் altcoins ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7597&ncat=4", "date_download": "2019-03-24T13:54:35Z", "digest": "sha1:PJ3P4PS4J2YOM7OPLO6FIF5FULTW3UK2", "length": 22059, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த வார டவுண்லோட் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇந்த வார டவுண்லோட் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nஉங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது. இதனை http://www.montpellierinformatique.com/predator/en/index.phpஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.\nநீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.\nஇந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.\nபிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரில் பணியை மேற்கொள்ளலாம். சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் த���ரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.\nநீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.\nஅனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.\nஇந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nபாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.\nபிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.\nப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.\nதவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nலெனோவா தரும் டப்ளட் பிசி\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\n#### - எதற்காக இந்த குறியீடு\nஇந்த வார இணையதளம் ஆங்கில மொழி அறிவுச் சோதனை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்த���கள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/87632/", "date_download": "2019-03-24T13:58:47Z", "digest": "sha1:TVZZMWILI5PZSTPUFWBPPLQNB2JN4EMG", "length": 6573, "nlines": 103, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு குழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு குழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha ஆன்லைன். இலவசமாக விளையாட\nகுழந்தைகள் Dasha வண்ணம் பூசுவதை பக்கங்கள் உடனடியாக இந்த விளையாட்டு விளக்கம் கீழே நீங்கள் ஆன்லைன் விளையாட.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் குழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி குழந்தைகள் Dasha வண்ணம் பூசுவதை பக்கங்கள் உடனடியாக இந்த விளையாட்டு விளக்கம் கீழே நீங்கள் ஆன்லைன் விளையாட. மற்றும் மலர்கள் மற்றும் இலைகள், மற்றும் புதர்களை கூட ஒரு வெட்டுக்கிளி: Dasha மற்றும் அவரது காதலர் Cypripedium பற்றி இந்த நிறம் நிறைய மற்றும் நீங்கள் ஒரு மிக வித்தியாசமான வழியில் அலங்கரிக்க முடியும் என்று பல்வேறு பொருட்களை நிறைய உள்ளது, ஏனெனில் வட்டம் அது, நீங்கள் முறையிடுவேன். குறுகிய விளையாடி உள்ள இந்த நிறங்களை மிஸ் நீங்கள் மட்டும் இல்லை. நல்ல அதிர்ஷ்டம்\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 28548\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha ( வாக்குரிமை384, சராசரி மதிப்பீடு: 4.03/5)\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/02/blog-post_22.html", "date_download": "2019-03-24T13:38:06Z", "digest": "sha1:LMVWUCVMMWHZEWULL5RGQ2UWHE3BTS2A", "length": 24734, "nlines": 398, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: செம்ம ஓட்டு செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!", "raw_content": "\nசெம்ம ஓட்டு செம்ம ஈட்டு\n“செம்ம ஓட்டு செம்ம ஈட்டு” என்ற புதிய முழக்கத்தோடு பவணிவரும் ராகா வானொலிக்குப் பொதுமக்களிடமிருந்து செம்ம பாட்டு கிடைத்திருக்கிறது.\nஅந்தச் செம்ம வே(பா)ட்டுகளைப் பார்ப்பதற்கு முன்பதாக, “செம்ம ஓட்டு செம்ம ஈட்டு” என்ற போக்கிரித்தனமான அடைமொழியை ராகா செம்ம வானொலி எங்கிருந்து பொறுக்கி எடுத்தது என்பதைத் தெரிந்துகொள்வோமா\nதமிழ்நாட்டிலிருந்து வருகின்ற புறம்போக்குச் சினிமா சாக்கடையிலிருந்து “செம்ம ஓட்டு” என்ற கண்ணறாவியை, ராகா வானொலி நக்கிக்குடித்து வாந்தியெடுத்திருக்கிறது.\nஉங்கள் பார்வைக்கு இதோ அந்தச் சினிமா கண்ணறாவி..\nஇப்படியொரு ஆபாசமான பாட்டிலிருந்து திருடிய கொச்சையைத்தான் செம்ம ராகா வானொலியின் அறிவிப்பாளர்கள் ஆணும் பொண்ணுமாக எல்லாரும் மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்; பொதுமக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் அந்தச் செம்ம வானொலி இன்னமும் அந்தக் கருமாந்திரத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறது.\nஇதனால், தமிழைக் கொச்சைப்படுத்தி சீரழிக்கும் இப்படியொரு நாசகரமான வேலையைச் செய்திருக்கும் தி.எச்.ஆர்.ராகா வானொலிக்குச் செம்ம கண்டனம் குவிந்துகொண்டிருக்கிறது.\nஅதுமட்டுமல்லாமல், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்கள் ராகாவின் மொழியழிப்புக் வேலையைப் பற்றி காவல்துறையில் புகார் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகா வானொலிக்கு எதிரான கண்டனங்களையும் புகார் செய்தியையும் கீழே படிக்கவும்.\n1.திருத்தமிழில் வந்த கண்டனங்களை இங்கே சொடுக்கிப் படிக்கவும்\n2.மலேசியாஇன்றுவில் வந்த கண்டனங்களை இங்கே சொடுக்கிப் படிக்கவும்\n3.மக்கள் ஓசை நாளிதழில் வந்த கண்டனங்கள், புகார் செய்தி.\nபி.கு:-மேலே உள்ள காணொளியைத் திருத்தமிழில் வெளியிட நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன். சான்று காட்ட வேண்டிய நோக்கத்தில்தான் அக்காணொளி இடம்பெற்றுள்ளதே தவிர, மலிவு விளம்பரம் தேடும் நோக்கம் துளியளவும் கிடையாது என்பதைத் திருத்தமிழ் அன்பர்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன். -சுப.ந\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:43 PM\nஇடுகை வகை:- தமிழ் ஊடகம்\nஉங்கள் கண்டனம் அனைவரையும் போய் சேரவேண்டும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.\n//கொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்;//\nஇந்தச் செம்ம கேடு கெட்ட வானொலி அறிவிப்பாளர்களுக்கு நீங்கள் மேற்கூறியவைகள் எல்லாம் என்ன என்று கேட்பார்கள் ஐயா. இந்தச் செம்ம கேடு கெட்ட வானொலி அறிவிப்பாளர்களைத்தானே நம் இளைஞர்களும் இளைஞிகளும் தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்\nகொஞ்சம்கூட சமுதாயப் பொறுப்பு இல்லாமல்; கொஞ்சமும் மொழிமானம் இல்லாமல்; கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல்; பொதுமக்களின் உணர்வுகளைக்\nநல்ல செருப்பு அடி அய்யா,சீன பெருநாளுக்கு perak ipoh\nதுணிகள் வாங்க சென்றேன் ,அந்த புடவை கடையில்\nஇந்த மானங் கேட்ட வானொலி வாந்திஎடுதுக்கொண்டு\nஇருந்தது ,அதனால் அந்த கடைக்கு ஏறக்குறைய rm500\nநட்டம் கடையை மாட்றிவிட்டேன் .\nதிருந்துவ‌த‌ற்கு வாய்ப்பு கொடுப்போம். அட‌ம் பிடித்தால் திருத்துவோம். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் த‌‌க‌ரும். அடி உத‌வ‌து போல் அண்ண‌ன் த‌ம்பி உத‌வ‌ மாட்டான்.\nதாய்த்திரு நாட்டில் தமிழைக் காக்கவும் மீட்டெடுக்கவும் பலர் தங்கள் பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் நலன்களையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பணப் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இத்தனியார் வானொலியிலை மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.\nஅடடா, இது குறித்து காவல் துறையில் முறையிடும் அளவு முனைப்பா பாராட்டுகள். தமிழ்நாட்டில் இப்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் தனியாக மொழிக் காவல் நிலையங்கள் தொடங்கும் வேலைகள் உள்ளன :(\nமலேசியத் தமிழ் நண்பர்களின் சீரிய தமிழ்க் காப்பு முயற்சிகளை வணங்குகிறேன்.\nபல இலட்சம் தமிழர்கள் வாழும் மலேசியா பற்றிய முறையான தகவல்கள் ஏதும் இணையத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. மலேசியத் தமிழ் நண்பர்கள் இதில் முயற்சி எடுத்து தமிழ் விக்கிப்பீடியா போன்ற களங்களில் பங்களிக்கலாமே இது தொடர்பாக ஏதும் உதவிகள் தேவையெனில் சொல்லுங்கள். நன்றி.\nஎசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம...\nசெம்ம ஓட்டு செம்ம ஈட்டு\nகோயில் + கல்வி = நமதிரு கண்கள்\nகொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு\nசெம்ம ஓட்டு; செம்ம ஈட்டு\nஉங்கள் க��ரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்\nதமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=344%3A2012-12-03-05-49-56&catid=918%3Asocial-topics&Itemid=82&lang=en-GB", "date_download": "2019-03-24T13:18:49Z", "digest": "sha1:UVUKES6QMWGBBDH4ZMUQOUK5SLS6WI75", "length": 18915, "nlines": 61, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online அறிவான பூ", "raw_content": "\nWritten by கவிஞர் வைதேகி பாலாஜி\nகுழந்தை என்பது ஆண்டவன் கொடுக்கும் வரம்.அதிலும் பெண் குழந்தைகள் தவமிருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரிய பொக்கிஷம். பிறக்கும் போது எந்த குழந்தையும் பொது அறிவை வளர்த்துக் கொண்டு பிறப்பதில்லை அது வளரும்போது ,பெற்றோர்களால் வளர்த்து விடப்படுகிறது. உங்கள் குழந்தை அதிக புத்திசாலி ,வியக்கவைக்கும் திறமைசாலி என்று பிறர் பாராட்ட, புத்திசாலியான ஒரு குழந்தையை சமுதாயத்திற்கு கொடுக்க பெற்றோர்கள் கொடுக்கும் விலை அளவுக்கதிகமானது அந்த விலையை எதை கொடுத்தும் ஈடு செய்ய இயலாது.\nகுழந்தை பிறந்த பிறகு அதை வளர்க்க போராடுபவர்களுக்கிடையே,கருவை சுமக்க ஆரம்பித்த நாளில் இருந்தே சில தாய்களின் தியாகம் துவங்கிவிடுகிறது.அவர்களுக்கான தேவையை கவனிப்பதை விட கருவறைக்குள் சுவாசித்துக் கொண்டிருக்கும் தன் ஜீவனை எண்ணியே அவர்களின் ஒவ்வொரு அசைவும் இயங்குகிறது. இனிப்பு சாப்பிடக்கூடாது உடம்பு குண்டாகிவிடும் அதனால் குழந்தை பிறப்பது கடினமாகிவிடும் என்று யாராவது போகிறபோக்கில் விளையாட்டாக சொன்னாலும் அன்றிலிருந்து இனிப்புக்கு தடை தான் இப்படி அறுசுவை உணவை குறைத்து பத்திய உணவுக்கு மாறிவிடுகிறாள். அதற்க்கு பிறகு போதிய உணவில்லாததால் குழந்தையின் பசிபோக்கி தான் பட்டினிகிடக்கிறாள். அடித்து போட்டது போல அசதியாக இருந்தாலும் கருவில் இருக்கும் குழந்தை சோம்பேறியாக மாறிவிடும் என்று எண்ணி தூக்கத்தை தூர வீசுகிறாள்.நல்லவற்றை கேட்க்க வேண்டும் , நல்லவற்றை செயல்படுத்த வேண்டும் , நல்லவற்றையே பேசவேண்டும் இன்னொரு உயிரை உலகி���்கு உரியதாக தயார்ப்படுத்த அவள் தன்னை தருகிறாள். குழந்தை பூமிக்கு வந்து சுவாசிக்க ஆரம்பித்த உடன் அன்றிலிருந்து அது வளர்ச்சியை எட்டும் வரை தாயும் அதனுடனேயே சேர்ந்து வளர்கிறாள்.எல்லா தாயும் இப்படி ஒரு நிலையில் தான் தன் சிசுவை வளர்கிறாள் ஆனால்.................\nஇன்றைய நிலையில் பணத்தின் பிடியில், நேரத்தின் நிர்பந்தத்தில் தாய்மார்கள் சிக்கி கொண்டிருப்பதால், நல்ல திறமையான குழந்தைகளை இந்த சமூகம் சிறிது சிறிதாக இழந்துக் கொண்டிருக்கிறது.இளைய தலைமுறையினரை சீரான சமுதாயத்தை உருவாக உகந்தவர்களாக தயார்படுத்த தூண்டுகோலாக இருக்க வேண்டிய பெற்றோர்கள், நேரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு, பிள்ளையை கவனிக்கும் பொறுப்பிலிருந்து நழுவுகிறார்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாமல்,பசி அறிந்து சோறூட்ட, தீய பழக்கத்தை வளரவிடாமல் தடுத்து, நற்பண்புகளை கற்ப்பித்து, உரிய நேரத்தில் தூங்க வைத்து, பாசத்திற்காக ஏங்க விடாமல் பக்கத்திலிருந்து பரிவுக்காட்ட பரிசத்தை, நேசத்தை அன்னியோன்யத்தை பகிர தாயில்லாமல் தவிக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் பெருகிவருகிறது. தொலைக்காட்சியில் வரும் பொம்மை படங்கள் உறவாகிறது. வீடியோ கேம்ஸ் விருந்தாகிறது. தரமானதா,சரியானதா என்று பாகுப்படுத்த தெரியாமல் ஆபாசமான 'பன்சு'டயலாக்குகள் பரிட்சயமாகிவிடுகின்றன. வேலை மேல் அக்கறைகொண்டு தாய் பறக்க, தீய பழக்கத்திற்கும் மன உலைச்சலுக்கும் குழந்தை ஆளாகிறது.அந்த காலக்கட்டத்தில் வேலையை தூக்கி எரிந்து விட்டு தீர்வு தேடி மருத்துவமனைக்கும் , கோயில்,சாமியாரிடமும் போய் நின்று அலுத்து புலம்பும் நிலையை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிஞ்சின் மனம், செயல்,தேவை அம்மாவுக்கு தெரியுமா ஆயாவுக்கா அம்மாவின் தேவை எவ்வளவு என்பதை தெரிவிக்கவே இந்த கட்டுரை.\nஅறிவான பூ :s. பவித்ரா\nபெற்றோர்கள் : சத்தியநாராயணன் ,துர்காலக்ஷ்மி\nகருப்போ சிகப்போ ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளென்றால் எல்லோருக்கும் கொஞ்சம் பிரியம் அதிகமாக இருக்கும். வித விதமாக் ஆடை உடுத்துவதால் இருக்குமோ என்று எண்ணலாம் அதுமட்டுமல்ல அதனுடைய மழலையும் சற்று கூடுதலாகவே ஈர்க்கும். வழியில் போகும் ஒருவரை ஆண் குழந்தை மாமா என்று கூப்பிடும் போது முகத்தில் மலர்ச்சி தது���்பும் அதே மொழியை பெண் குழந்தை கூப்பிட்டால் அதை வாரி எடுத்து உட்சி முகராதோர் இருக்க முடியாது அப்படி இனிக்கும் மழலை மொழியில் கொஞ்சும் தமிழில் பேசும் குழந்தை தான் பவித்ரா. எல்லா குழந்தையை போலவும் இதுவும் ஒரு குழந்தை அவ்வளவு தான் என்றால் இந்த பக்கத்தில் பவித்ராவின் பெயர் இடம்பிடித்திருக்காது. நான்கு வயது கூட நிரம்பாத குழந்தை.\nபவித்ரா வயதுடைய குழந்தைகளெல்லாம் பாட்டி தாத்தா என்ற உறவுகளையே தட்டுதடுமாறி சொல்லும்போது பவிதராவின் பொது அறிவு சற்று வியக்கவைக்கிறது. அதன் பின்புலத்தில் அவளது பெற்றோரின்\nசுதந்திர போராட்ட தியாகிகளின் பேரை சொல் என்று கேட்டால்,ஓடிக்கொண்டே விளையாடியப்படி இருபது தலைவர்களின் பெயர்களை சொல்கிறாள்.உலக அதிசயங்கள் ஏழள்ள பதினெட்டு இடங்களை குறிப்பிடுகிறாள்.அவளது அம்மா தமிழ்நாடு என்று சொன்னவுடன் சென்னை என்கிறாள்.குஜராத் என்றதும் காந்திநகர் என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள் இப்படி இருபத்தைந்து மாநிலங்களின் தலை நகரங்களை தவறில்லாமல் சொல்கிறாள்.\nநம்ம நாட்டின் பணத்தை என்ன சொல் பயன்படுத்தி குறிப்பிடுவார்கள் என்று கேட்டாலே நிறைய குழந்தைகளுக்கு தெரியாது ஆனால் பவித்தாரவோ பதினெட்டு நாடுகளின் பணத்தின்(Foreign currency) பெயர்களை தெரிந்துவைத்திருக்கிறாள்.\nவிஜய் விக்ரம் உருவத்தை டிவியில் பார்த்து அவர்களை அடையாளம் கண்டுக்கொண்டால் அதில் ஆச்சர்யம் இல்லை ஆனால் சுவற்றில் வைத்துள்ள புகைபடத்தில் இருக்கும் அறிஞ்சர் அண்ணாவை அறிந்து அடையாளம் சொல்வதோடு மட்டுமல்லாமல் இருபது தேசிய தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறாள். அதுமட்டுமல்ல விளையாடும்போதும் ,உண்ணும்போதும் என்று தன் விளையாட்டு நிமிடங்களை பொது அறிவை வளர்த்துக்கொள்ள பவித்ரா செலவிடுகிறாள்.அதனால் தான் ' டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாருமில்ல விளையாடுவோமா உள்ளே' என்று கபடற்று விளையாடும் வயதில் சோலார் சிஸ்டம் , புகழ் பெற்ற இருபது பெண்மணிகள் ,எட்டு சேடிலைட்ஸ் ,வரலாற்று புகழ்பெற்ற முப்பது இடங்கள் , பதினைந்து விஞ்ஞானிகளின் பெயர்கள் போன்றவற்றையும் பவித்ரா அறிந்து வைத்துள்ளாள்.\nநான்கு வயது கூட நிரம்பாத குழந்தை அது தன்னாலேயே எல்லாம் கற்றுகொள்ளும் என்பதை நம்பிவிட முடியாது ஏனெனில் எல்லோருக்கும் தெரியும் ஒரு குழ��்தைகளின் திறமைக்கு காரணம் பரம்பரை மரபணு மட்டுமல்ல அதற்கு பின்னால் அம்மாவோ ,அப்பாவோ, ஆசிரியரோ யாரோ ஒருவரின் உழைப்பும் மறைந்திருக்கிறது.பவித்தராவின் திறமைக்கு பின்புலமாக இருப்பவர் அவளது பெற்றோர்கள் தான்.\nபணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ஆனால் நல்லொழுக்கத்தை உரிய வயதில் கற்றுக்கொடுத்தால் மட்டுமே பிள்ளை நன்றாக வளரும் என்பதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் பணிக்கு முழுக்கு போட்டு அவருடைய மகளுக்கு மட்டும் ஆசிரியராக இருக்கிறார்.இவர்கள் வீட்டில் தொலைக்காட்சி கண்சிமிட்டுவது, செய்தி சொல்ல மட்டும் தான்.தொலைகாட்சி தொடர் , சினிமா செய்தி , திரைப்படம் ,கார்டூன் படம் என்பதெல்லாம் என்ன என்று கூட அவளுக்கு தெரியாது.\nஎல்லா அம்மாவாலும் ஆசிரியையாகவும் அவதாரமெடுக்க இயலாது ஏனென்றால் காலத்தின் கட்டாயம், தான் பெற்ற பச்சிளம் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு பணம் தேட ஓட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். குடும்ப தலைவன் குடிகாரனாக மாறிவிட பிள்ளையின் பசிபோக்க வேலைக்கு போக வேண்டியது தாயின் கட்டாயம். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை யாரும் குறை சொல்ல முடியாது, ஏனெனில் பண்பை விட அங்கு பசி வென்று விடுகிறது ஆனால் கை நிறைய கணவன் சம்பாதிக்கும்போது, குழந்தையை அந்நியரிடம் வளர்க்க விட்டுவிட்டு,பணம் தேட ஓடுவது தேவையா பவித்ராவின் தாயை போலவே ஒவ்வொருவரும் சிந்தித்தால் நாளைய சமுதாயத்திற்கு வித்தாகுமே \nநல்ல விதையை தூவினால் மட்டும் அறுவடை சிறந்து விடாது,அதற்க்கு நீர் பாய்ச்சி , உரமிட்டு, பூச்சி அரிக்காமல் மருந்து தெளித்து , வெயில் மழை என்ற இயற்கை செல்வதை அளவோடு பயன்படுத்த பாதுகாப்பளித்து,வளரவிடாமல் தடுக்கும் தீய பயிரை நீக்கி, திருடர்களிடமிருந்து காக்க காவலிருந்து இத்தனை பாடுபட்டால் தானே அறுவடை சிறக்கும்.\nபயிருக்கே இத்தனை பாதுகாப்பு தேவை என்றால் உயிருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/07/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2019-03-24T12:53:26Z", "digest": "sha1:LAA3QUEOYURUS7A2ORWGAPCBENZTIRIE", "length": 3855, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனின் சங்காபிசேகம் .2015.— | mandaitivu.ch", "raw_content": "\nம���்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனின் சங்காபிசேகம் .2015.—\n« திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு க ஜெயந்தனின் தந்தைக்கு தாலாட்டு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sivarchana-chandrika-pushpa-vagai-in-tamil/", "date_download": "2019-03-24T13:46:47Z", "digest": "sha1:YPPA6GFITVPTVVQP4QDOFPLSLZRAON3K", "length": 25296, "nlines": 145, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sivarchana Chandrika – Pushpa Vagai in Tamil – Temples In India Information", "raw_content": "\nசிவார்ச்சனா சந்திரிகை – புஷ்பவகை:\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபின்னர், இருபது அங்குல அகலமுள்ளதாயும், எட்டு அங்குல உயர முள்ளதாயும், எட்டங்குல உயரமும் அகலமும் உடைய கால்களை யுடையதாயும், இருபக்கங்களினும் எட்டங்குல நாளத்தையுடையதாயும், நாளமும் பாதமுமில்லாத முடியுடன் கூடினதாயுமாவது, அல்லது இந்த அளவில் பாதியையுடையதாகவாவதுள்ள சுவர்ணம், இலை என்னுமிவற்றுள் யாதானுமொன்றாற் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டவையாயும், மொட்டு கீழே விழப்பெற்றலும், சிதறிப்போனதும், நுகரப்பெற்றதும், துஷ்டஜந்துக்களி அங்களாற் பரிசிக்கப்பெற்றதும், எட்டுக்காற் பூச்சியின் நூலால் சுற்றப்பெற்றதும், பழையதும், ஆடையிற்கொண்டு வரப்பெற்றதுமாகிய இவை முதலிய குற்றங்களில்லாதனவாயும், நன்றாய்ச் சுத்தஞ் செய்யப்பட்டனவாயும், இலைப்பிடிப்பு நீக்கப்பட்டனவாயுமுள்ள உயர்ந்த புஷ்பங்களால் மூலமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டும், மிருக முத்திரை செய்துகொண்டும் அர்ச்சிக்கவேண்டும். அவை வருமாறு :- தும்பைப்பூ, சுரபுன்னை, மந்தாரம், நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், அலரி, எருக்கு, மகிழம், மருதூணி, வெள்ளைலொத்தி, நூறு இதழுடையதாமரை, ஊமத்தை, பலாசம், பாடலம், சண்பகம், கொன்றை, கர்ணிகாரம், கும்மட்டி, மாதுளை, மருதம், மயிற்கொன்றை, தேவதாரு, பச்சிலைமரம், முன்னை, மருக்கொழுந்து, அசோகம், பத்ரா, அபராஜிதம், ஆயிரம் இதழுடைய தாமரை, செங்கழுநீர், செந்தாமரை, நீலோற்பலம், குசும்பம், குங்குமமரம், மலைமல்லி, தருப்பை, நாயுருவி, கையாந்தரை, கம��கு, சரளம், மலையத்தி, கடம்பம், மா, இலுப்பை, நாகம், ஹேமாகுலி, குன்றிச்செடி, நிலப்பனை, வேஜிகை, ஜாதிமல்லி, பட்டி, மாலதி, ரித்தி, நொச்சி, விஷ்ணுகிராந்தி, வாழை, நன்னாரி, தேவதாளம், த்விகண்டி, கிரந்தபர்ணி என்னும் இவற்றின் பூக்களாகும்.\nஇப்பூக்களுள் வெண்மையான பூக்கள் சாத்துவிக பூக்களாகும். அவை முத்தியைக் கொடுக்கும். செம்மையான பூக்கள் இராசதபூக்களாகும். அவை போகத்தைக் கொடுக்கும். பொன்மையான பூக்கள் போக மோக்ஷங்களையும், எல்லாக்காரியங்களின் சித்தியையுங் கொடுக்கும். புத்திரர் பௌத்திரர்களின் விருத்தியையுஞ் செய்யும். நீலோற்பலத்தினும் வேறாயும், கருமை வர்ணமுடையனவாயும் உள்ள புஷ்பங்கள் தாமத புஷ்பங்களாகும். இவற்றை உபயோகிக்கக்கூடாது. கருமையாயிருப்பினும் பச்சிலைப் புஷ்பங்கள் கூரண்டவிஷ்ணுகிராந்தி யென்னுமிவற்றைப் விஷேட விதியிருத்தலால் பூஜைக்கு உபயோகிக்கலாம். இவை திடத்தைக் கொடுக்கும். எல்லாவர்ணங்களுமுடைய பூக்களால் பூஜைசெய்துவது உத்தமம். கருமை வர்ணமான புஷ்பங்களின்றிப் பூஜைசெய்வது மத்திமம். வெண்மை, செம்மை முதலிய இருவர்ணங்களையுடைய புஷ்பங்களாற் பூசிப்பது அதமம். ஒரே வர்ணமுடைய புஷ்பங்களாற் பூசிப்பது அதமாதமம். ஒவ்வொரு வர்ணமுடைய புஷ்பங்களாற் தனித்தனி கட்டப்பெற்ற மாலைகள் உத்மம். அநேக வர்ணமுடைய புஷ்பங்களாற் கட்டப்பட்ட மாலைகள் மத்திமம். இலையும், பூவும் கலந்து கட்டப்பட்ட மாலைகள் அதமம்.\nஎருக்கு, அலரி, வில்வம், கந்தபத்ரிகா, வெண்தாமரை, நூறு இதழுடைய தாமரை, ஆயிரம் இதழுடைய தாமரை, கொக்குமந்தாரை, ஊமத்தை, தும்பை, நாயுருவி, தருப்பை, வன்னி, கொன்றை, சங்கம், கண்டங்கத்திரி, சதாபத்ரா, மிளகுச்செடி, நொச்சிச்செடி, வெள்ளெருக்கு, பெருந்தும்பை, நீலோற்பலம் என்னுமிவை முறையே ஒன்றற்கொன்று ஆயிரமடங்கு அதிகமான பலனைத்தருவனவாம். அவற்றுள் எருக்கம்பூ பத்துச் சுவர்ணத்தைத் தானம் செய்ததோடொக்கும். நீலோற்பலம் ஆயிரம் சுவர்ண புஷ்பத்தால் அர்ச்சனை செய்ததோடொக்கும். துளசி, கருந்துளசி, இந்திரவல்லி, விஷ்ணுக்கிராந்தி, நன்னாரி, குங்குமம், கரும்பு என்னும் இவற்றின் பூக்கள் எருக்கம் பூவுக்குச் சமமாகும். நந்தியாவர்த்தம், விஜயம், நூறு இதழுடைய தாமரை, மந்தாரம், மா, இலுப்பை, வெள்ளைவிஷ்ணுகிராந்தி, சிறுசண்பகம், கதலி, நன்னாரி என்னுமிவற்றின் பூக்கள் அலரிப்பூவுக்கொப்பாகும். ரித்தி என்னும் ஓஷதி, சகதேவி, நாகதந்தி, செண்பகமென்னுமிவற்றின் பூக்கள் வில்வ தளத்திற்கு ஒக்கும், பாதிரிப்பூவும், மகிழம்பூவும், தாமரைப்பூவுக்கொக்கும். ஜாதி, மல்லிகை, இலுப்பை, சங்கம், நாகம், சூரியாவர்த்தம், சிங்ககேசரம், மகாபத்திரம் என்னுமிவை முதலியவற்றின் புஷ்பங்கள் நாயுருவியின் பூவுக்கொப்பாகும். செவ்வரத்தம், கடம்பு, புன்னாகம் என்னுமிவற்றின் பூக்கள் தும்பைப் பூவுக்கொக்கும். அசோகம், வெள்ளைமந்தாரம் என்னும் இவற்றின் பூக்களும், ஏழுநாட்களில் விருத்தியடைந்த வால்நெல், கோதுமை, நீவாரம், நெல், மூங்கிலரிசி, மஞ்சாடி, பயறு, மொச்சை, விலாமிச்சை, உளுந்து என்னுமிவற்றின் முளைகளும் கொன்றைப் பூவுக்கொப்பாகும்.\nவைரம், பத்மராகம், மரகதம், நல்முத்து, இந்திரநீலம், மகாநீலம், சூரியகாந்தம், சந்திரகாந்தம் ஆகிய இரத்தின புஷ்பங்களும், ஆயிரம் சுவர்ண புஷ்பங்களும் அலரி, நீலோற்பலமென்னும் புஷ்பங்களுக் கொக்கும். நீலோற்பலம் எல்லாப் பூக்களினும் சிறந்ததென்பது எல்லா ஆகமங்களின்றுணிபு. சில ஆகமத்தில் அலரி சிறந்ததென்றும், வேறுசில ஆகமத்தில் கொக்குமந்தாரை சிறந்ததென்றும், இன்னுமோராகமத்தில் மலைப்பூ எல்லாவற்றினும் சிறந்ததென்றும் கூறப்பட்டிருக்கின்றன. சிலர், எல்லாப் பூக்களினும் தாமரைப்பூவே சிறந்ததெனக் கூறுகின்றனர். ஆனால், காலவிசேடத்தை யநுசரித்துப் புஷ்பவிசேடத்துக்குப் பெருமையுண்டு எவ்வாறெனில், கூறுதும்:-\nகடம்பம், செண்பகம், செங்கழுநீர், புன்னாகம், தருப்பை, கண்டங்கத்தரி யென்னும் இந்தப் புஷ்பங்களால் வசந்தருதுவாகிய சித்திரை, வைகாசியில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அசுவமேதயாகஞ் செய்த பலனைத்தரும். பாடலிப் புஷ்பம், மல்லிகைப் புஷ்பம், நூறு இதழ்களையுடைய தாமரைப் புஷ்பம் என்னுமிவற்றால் கிரீஷ்மருதுவாகிய ஆனி, ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அக்கினிஷ்டோமம் செய்த பலனைத்தரும். தாமரை, மல்லிகை யென்னும் இவற்றின் புஷ்பங்களால் வருஷருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் அசுவமேதயாகஞ் செய்த பலனைத்தரும். ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் என்னுமிவற்றின் புஷ்பங்களால் சரத்ருதுவாகிய ஐப்பதி, கார்த்திகை மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் சத்த���ரயாகஞ் செய்த பலனைத்தரும். அலரி, சுஜாதம், நீலோற்பலம் என்னுமிவற்றின் புஷ்பங்களால் ஹேமந்தருதுவான மார்கழி, தை மாதங்களிற் சிவபெருமானைஅருச்சனை செய்யின் நூறுயாகஞ்செய்த பலனைத்தரும். கர்ணிகாரப் புஷ்பத்தால் சிசிரருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை அருச்சனை செய்யின் எல்லா யாகங்களுஞ் செய்த பலனைத் தரும்.\nஅவ்வாறே, ஆனி முதலிய பன்னிரண்டு மாதங்களிலும் முறையே எருக்கு, வில்வம், நாயுருவி, தும்பை, நீலோற்பலம், தாமரை, கொன்றை, கண்டங்கத்தரி, வியாக்கிரம், வன்னி, சண்பகம், பாடலம் என்னுமிவற்றின் பூக்கள் சிறந்தனவாகும்.\nஅவ்வாறே, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், வெள்ளெருக்கு, வெண்டாமரை, புரசு, புன்னாகம், சிறு சண்பகம், பட்டி, சிவந்த அகஸ்தியம், மகிழம், ரித்தி என்னும் ஓஷதி, திவிகண்டி, வேஜிகை, பாடலம், அசோகம், கதலி, சங்கினியென்னுமிவற்றின் புஷ்பங்கள் பிராதக்கால பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.\nதும்பை, அலரி, கொன்றை, ஊமத்தம், வியாக்கிரம், கண்டங்கத்தரி, பாடலம், தாமரை, நீலோற்பலம், செண்பகம், குரண்டமென்னும் இவற்றின் பூக்கள் உச்சிக் காலத்துப் பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.\nசண்பகம், ஊமத்தம், சிறுசண்பகம், மல்லிகை, வேஜிகம், பலகர்ணி, சகபத்ரை, பத்ராமுஸலீ, பச்சிலை, வன்னி, சங்கம் என்னுமிவற்றின் பூக்களும், வாசனையுள்ள பத்திரங்களும் சாயங்கால பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.\nஜாதி, நீலோற்பலம், கடம்பம், ரோஜா, தாழை, கமுகு, புன்னாகம், தந்தி என்னும் இவற்றின் பூக்களும், ஊமத்தையின் புஷ்பமும், குருவேரும், வில்வமுமாகிய அவை அர்த்த ராத்திரி பூஜையில் மிகவுஞ் சிறந்தனவாகும்.\nகடம்பம், ஊமத்தை, ஜாதியென்னுமிவற்றை இரவிற்றான் சமர்ப்பிக்க வேண்டும்.\nகுருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை அல்லது நீர்த்திப்பிலி, குமுழம், பருத்தி, வேம்பு, பூசுணி, இலவு, சிந்தித, வோட, மலைஆல், பொன்னாங்காணி, விளா, புளி யென்னுமிவற்றின் பூக்கள் விலக்கத் தக்கவையாகும்.\nதாழம்பூவை விலக்கிய விலக்கானது அர்த்தராத்திரியிற்றவிர ஏனைய காலங்களிற்றான் உபயோகம். அஃதாவது, அர்த்தராத்தியில் மாத்திரம் தாழம்பூவை உபயோகிக்கலாம் என்பதாம்.\nகடம்பப்பூவைப் பகற்காலத்துபயோகிக்கக் கூடாது. கிரிகர்ணிகையை விலக்கிய விலக்கானது நீலகிரிகர்ணிகையி��் உபயோகம். அஃதாவது, நீலகிரிகர்ணிகை அருச்சனைக்கு ஆகாதென்பதாம், பலாசம் கூடாதென்ற விலக்கை முள்ளுள்ள பலாசத்திற்கு மட்டுங்கொள்ளல் வேண்டும். இவ்வாறே ஜவாபுஷ்பம் (செவ்வரத்தம்பூ) மகிழம்பூ என்னுமிவை சில ஆகமங்களில் விதிக்கப்பட்டும், சில ஆகமங்களில் விலக்கப்பட்டு மிருக்கின்றன.\nகூடும் கூடாதென்ற இவற்றின் முடிவைப் பலத்தின் பேதத்தை யநுசரித்த பூஜையின் பேதத்தாலும், அவரவர்களின் முன்னோர் அநுட்டித்து வந்த ஆகமத்தை யநுசரிக்கும் பூஜையின் பேதத்தாலும், பூஜிக்கப்படும் மூர்த்தியின் பேதத்தாலும் நிர்ணயித்துக் கொள்க.\nவிலக்கப்பட்ட பூக்களை மண்டபத்தை யலங்கரிப்பதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-03-%E0%AE%AA%E0%AF%87/amp/", "date_download": "2019-03-24T12:51:48Z", "digest": "sha1:X4G7Z3SPN4K2AZHYPYWWCX5GYCO4XUTB", "length": 2659, "nlines": 29, "source_domain": "universaltamil.com", "title": "மொனராகலையில் விபத்து - 03 பேர் பலி for more news updates pleas", "raw_content": "முகப்பு News Local News மொனராகலையில் விபத்து – 03 பேர் பலி\nமொனராகலையில் விபத்து – 03 பேர் பலி\nமொனராகலை வெல்லவாய வீதியில் கும்புக்கன அத்தரமத்திய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.\nபாரவூர்த்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.\nசம்பவத்தில் பலியானவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nமுச்சக்கரவண்டி சாரதியான 22 வயதுடைய இளைஞரும், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த 19 வயது யுவதி மற்றும் 8 வயதான சிறுவனுமே விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிக்குவிடம் கைவரிசையை காட்டியவர் கைது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024700.html", "date_download": "2019-03-24T13:05:53Z", "digest": "sha1:GQXPYPFHFPJ23I5XIVQRRSIYJCW6AVYJ", "length": 5389, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பாகம்-1\nஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பாகம்-1\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனித நோய்கள் தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நிராசைகளின் ஆதித்தாய்\nநினைவோடை: சி.சு. செல்லப்பா ஸ்ரீமத் பாகவதம் பிறகொருநாள்\nஅர்த்தங்கள் ஆயிரம் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/09/malaiyadikurichi-rock-cut-cave-temple.html", "date_download": "2019-03-24T14:16:18Z", "digest": "sha1:PPHC7AAZNNLBFCLFS3MPAXTQZJM5O7KM", "length": 5320, "nlines": 70, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: வியப்பிலும் வியப்பு நிழலுருவம்! | Malaiyadikurichi Rock Cut Cave Temple!", "raw_content": "\nஇது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு \nநீங்கள் பெண்ணானால் நிச்சயம் பார்க்கணும், ஆணானால் ...\nமரத்தை மறைத்தது மாடக்கோவில், மரத்தில் மறைந்தது மாட...\n8000 ஆண்டு பழமையான நாகச்சிலை\nஇதைவிட ஒரு அழகான கோவில் கட்ட முடியுமான்னு தெரியலை...\n1000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மனித உடல் \nஏன் இஸ்லாமிய மன்னர்கள் இந்து கோவில்களை தாக்கினார்க...\nகட்டிடக்கலையின் ஆச்சர்யம் ஸ்வஸ்திக் | The Importan...\nபோயும், போயும் இப்படி கூடவா கோவில் கட்டுவாங்க \nநண்பர்களே நீங்க கேட்டது , நாங்க பதிவிடுறது\nதிருப்பதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கக்கிணறு\nபாண்டவர்கள் மற்றும் திரௌபதியை பற்றின அதிர்ச்சியூட்...\nஆமா அந்த குருச்சேத்திரம் இப்போ எப்படி இருக்கும் |...\nமொட்டை அடிக்கிறதும், அலகு குத்துறதும் , தீ மிதிக்க...\nசத்தியமா இது கோவில் இல்லை\nஇன்றைய அறிவியல் அதிசயங்கள் அன்றே புழக்கத்தில்\nவிலைமதிப்பற்ற அரிதான இரத்தினம் தமிழனுக்கு சொந்தமா...\n210 சித்தர்கள் வாழும் பிரம்மரிஷி மலை \n | புத்தர் ஞானமடைந்த போதி மரம்...\nசித்தர்களின் சித்து விளையாட்டு | ஆளின்றி ஒலிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_18.html", "date_download": "2019-03-24T13:04:17Z", "digest": "sha1:QYW57PLC2ET25BRTICBY2IFDLVSPP7ZZ", "length": 27646, "nlines": 190, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வெளிவராத உரையாடல்கள்: “ஆபத்து.... உயிருக்கு ஆபத்து!” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , இலக்கியம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நையாண்டி , வெளிவராத உரையாடல்கள் � வெளிவராத உரையாடல்கள்: “ஆபத்து.... உயிருக்கு ஆபத்து\nவெளிவராத உரையாடல்கள்: “ஆபத்து.... உயிருக்கு ஆபத்து\n“யாருக்கு ஆபத்து, என்ன ஆபத்து”\n“எனக்கு ஆபத்து... அவருக்கு ஆபத்து, இவருக்கு ஆபத்து. எங்கள் உயிருக்கு ஆபத்து”\n“உங்களைச் சுற்றி இத்தனை காவற்படை, குண்டுதுளைக்காத கார், ஹைடெக் உளவுத்துறை எல்லாம் இருக்கும்போதும் ஆபத்தா\n“உங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் ஆபத்தா\n“இல்லை. விவசாயிகள் நல்லவர்கள். தற்கொலைதான் செய்துகொள்வார்கள்”\n“உங்களால் சுரண்டப்பட்ட, அந்நியக்கம்பெனிகளில் அடிமைகளாக்கப்பட்ட தொழிலாளர்களால் ஆபத்தா”\n“இல்லை. அவர்கள் ரொம்ப நல்லவர்கள். எவ்வளவு அடித்தாலும் திருப்பிக்கூட அடிக்கமாட்டார்கள்”\n“வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களால் ஆபத்தா\n“அய்யய்யோ, பாவம் அவர்கள். சினிமாக்களில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம். இரண்டே இரண்டு சாய்ஸ்தான் அவர்களுக்கு. ஒன்று பிச்சைக்காரனாகலாம், அல்லது தீவீரவாதியாகலாம்.”\n“ஹாஹ்ஹா... நல்ல ஜோக். குண்டுவெடிப்புகளில் எப்போதும் மக்களே செத்துப் போவார்கள்”\n“காலகாலமாக உங்களால் ஏமாற்றப்படும் மக்களால் ஆபத்தா”\n“ஒருபோதும் இல்லை, எங்களை வாழ வைக்கும் தெய்வங்கள் அவர்கள். தப்பித்தவறி நாங்கள் செத்துப் போனால் முதலில் துடித்துப் போவதும் அவர்கள்தான்\n“ஹி...ஹி... ஹி... அதோ பாருங்க ஏரோப்ளேன்....\nTags: அரசியல் , இலக்கியம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நையாண்டி , வெளிவராத உரையாடல்கள்\nஎப்போதெல்லாம் ஆட்சியாளர்காளுக்கு உள்நாட்டில் ஊழல் புகார் நிர்வாகக் கொளாரால் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இல்லாத ‘தீவிரவாதிகளால்’ தலவர்களுக்கு ஆபத்து..செத்துத் தொலையட்டுமே\nபுரளியை அல்லது புலியைக் கிளப்புவதன் வழியாக மக்களை, ஊழல் அரசாங்கம் என்ற சிந்தனையிலிருந்து திசைதிருப்புவதுதானே அவர்கள் நோக்கம்... ஆனாலும், மக்களை இவ்வளவு கேனையர்கள் என்று நினைத்திருக்கவேண்டாம்.\n//“ஹி...ஹி... ஹி... அதோ பாருங்க ஏரோப்ளேன்....\nஇப்ப‌ இந்த‌ ஒழுக‌ல் (லீக்) தான் ஆப‌த்தா இருக்கு.\nவிக்கிலீக்ல‌ உல‌கத்த‌ல‌வ‌ருங்க மு��மூடியை க‌ல‌ட்டுராங்க‌.\nநிராடிய‌ டேப்புல‌ பேரு போன க‌ம்ப‌னி முத‌லாளிங்க‌ எல்லாம்\nபோன பெய‌ர‌ எப்ப‌டி காப்பாத்துற‌துன்னு, காய்ச்ச‌ல்ல‌ திரிய‌ராங்க‌.\nஆப‌த்துதான், ஐயோ கொல்றாங்க‌ளே..இந்த‌ ஆங்கில மீடியாக்கார‌ங்க‌ வேற.\nஎவ‌னைப் பார்த்தாலும் எம‌னா தெரியுதே..ஆப‌த்து. அடிச்ச‌தெல்லாம் போயிருமோ\nபதிவு அருமை, உண்மை நிலை வேதனைக்குரியது.வங்காளத்தில் நடந்தது நினைவைவிட்டு விலகும் முன் , இங்கும் அதே அவலம் பெரிய அளவில். உங்களைப் போல் , என்னைப்போல் பலர் கோபப்பட்டால் தான் அவர்களுக்கு தெரியும் உண்மையான ஆபத்து எப்படி இருக்குமென்று.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ர���.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பத���வர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/9641/", "date_download": "2019-03-24T13:17:41Z", "digest": "sha1:QYQRCBEVGR5R5X3JYX6QGXOUCYXU4S2E", "length": 13644, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் பெண்ணுக்கு துன்புறுத்தல்: ரயில்வே போலீஸில் புகார் | Tamil Page", "raw_content": "\nஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் பெண்ணுக்கு துன்புறுத்தல்: ரயில்வே போலீஸில் புகார்\nகொல்கத்தாவில் இளம் பெண்ணும், அவரின் தோழியும் புறநகர் ரயலில் பயணித்தபோது, அந்த பெண்ணின் உடையைக் குறிப்பிட்டு சிலர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து ரயில்வே போலீஸீல் புகார் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும், அது குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் வைரலானது.\nகொல்கத்தாவில் உள்ள சீல்டா ரயில்நிலையத்தில் இருந்து பாரக்போர் பகுதிக்குப் புறநகர் ரயிலில் ஒரு இளம்பெண்ணும், அவரின் தோழியும் கடந்த சனிக்கிழமை பயணம் செய்தனர். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அந்த இளம் பெண் ஜீன்ஸ் பேண்ட்டும், டிசர்ட்டும் அணிந்திருந்தார். இவர்கள் 2-ம்வகுப்பு பொதுப்பெட்டியில் பயணித்தனர்.\nஅப்போது, ரயில் இருக்கையில் இருவரும் அமர்ந்தபோது போதுமான இடம் இல்லை என்பதால், சகபயணிய��� சிறிது தள்ளி உட்காருமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பயணிக்கும், அந்த இளம்பெண்ணுக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயிலில் மின்விசிறிக்கு நேராகத்தான் நான் உட்காரமுடியும் என்று கூறி அந்தப் பயணி நகர்ந்து உட்கார மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து, அந்த இளம் பெண்ணும், அவரின் தோழியும் அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் இருவரையும் அங்கிருந்த பயணிகள் சிலர் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தும், பெண்கள் என்றால் ஒழுக்கமாக உடை அணிய வேண்டும் என்று ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றுகூறி அவரின் உடையை இழுத்துள்ளனர். பின்னர் அடுத்த ரயில் நிலையம் வந்தவுடன் ரயிலில் இருந்து இறங்கிய அந்த இளம் பெண், ரயில்வே போலிஸில் புகார் செய்தார்.\nமேலும், இது குறித்து அந்த இளம்பெண் தனது பேஸ்புக்கில் மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:\nநானும், எனது தோழியும் கொல்கத்தா புறநகர் ரயிலில் சனிக்கிழமை பயணித்தோம். அப்போது பொதுப்பெட்டியில் ஏறினோம். இருக்கையில் அமர முயன்றபோது போதுமான இடம் இல்லை என்பதால், அதில் அமர்ந்திருந்த பயணி சிறிது நகர்ந்து அமருமாறு கூறினோம். அதற்கு அவர் எங்களுடன் சண்டையிட்டார். நகரமுடியாது எனத் தெரிவித்துவிட்டார். அதன்பின் நானும், எனது தோழியும இருக்கையில் இருந்து எழுந்து நகர்ந்தோம்.\nஅங்கிருந்து ஒரு பயணி ஒருவர், என்னைப் பார்த்து வீட்டுக்குச் சென்று இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் போன்ற ஒழுக்கமில்லாத நபர்கள் மீதுதான் கொல்கத்தா மெட்ரோ ரயில்நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற கவர்ச்சியான உடையை அணிந்து பொது இடத்துக்கு வராதீர்கள். நீங்கள் ஏன் பொதுப்பெட்டியில் ஏறினார்கள் என்றனர்.\nஎனக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதங்களை எனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அப்போது நான் பேசுவதைக் கேட்ட பயணிகள் இருவர் நீ பெண், அடக்கமாக இரு, அதிகமாகப் பேசாதே எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள் என்றனர்.\nஅங்கிருந்த பயணிகள் இப்படி என்னிடம் முரட்டுத்தனமாகவும், நாகரீகமில்லாமல் பேசுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. வயதானவர்கள் கூட பெண் என்றும் பாராமல் தவறாகப் பேசி எனது உடையை இழுத்தனர்.\nபெண் என்றால், இந்த நாட்டில் இதுதான் நிலைமையா.இதுதான் நாம் சார்ந்திருக்கும் சமூகமா.இதுதான் நாம் சார்ந்திருக்கும் சமூகமா. இந்த சமூகத்துக்கு மத்தியில்தான் நாம் ரயிலிலும், பஸ்ஸிலும் சென்று வருகிறோமா. வயதில் மூத்தவர்களிடம் இருந்து இதுபோன்ற செயல்பாடுகளை எதிர்பார்க்கவில்லை\nஇவ்வாறு அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து கொல்கத்தா ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, புறநகர் ரயிலில் பயணித்த போது பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்ததாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.\nஉதயநிதியின் வியர்வையை துண்டால் துடைத்தப்படி நின்ற வேட்பாளர்\nகனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\nவவுனியாவில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇந்தவார ராசி பலன்கள் (24.3.2019- 30.3.2019)\nநாளாந்தம் மின்வெட்டு… அட்டவணை வெளியானது\n40 இலட்சம் பணத்திற்காக நடந்த கொலை… புலிகளின் தலையில் விழுந்த பழி: சிவராம் கொலை...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபுலோலி வங்கி கொள்ளை… எப்படி சிக்கினோம்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்\nsrilankan model கௌஷல்யா உதயகுமார்\nசாவீட்டில் வாள்களுடன் நுழைந்து கொள்ளை… உதவிக்குரலை சாவீட்டு அழுகையாக கருதிய அயலவர்கள்: யாழில் ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-32000-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-03-24T13:24:07Z", "digest": "sha1:JOZB7PZ7ZKLLT3KXB7LALGODTETBV5UD", "length": 7069, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நாடு முழுவதும் 32,000 போராளிகள்! - உள்துறை அமைச்சகம் தகவல்!! - Tamil France", "raw_content": "\nநாடு முழுவதும் 32,000 போராளிகள் – உள்துறை அமைச்சகம் தகவல்\nநேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 18 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், நாடு முழுவதும் 32,300 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த சில வாரங்களை விட நேற்றைய ஆர்ப்பாட்டம் மிக வன்முறை சம்���வங்கள் பதிவான போராட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக பரிசுக்குள் பல இடங்களில் காவல்துறையினருக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் வெடித்ததோடு, பல இடங்களில் தீயினை பெருவாரியாக மூட்டி, பலத்த சேதத்தினையும் விளைவித்திருந்தார்கள். கடைகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்டும் உள்ளனர். மகிழுந்துகள் பலவும் சேதமடைந்துள்ளன.\nகடந்தவாரம் இடம்பெற்ற 17 ஆவது வார ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 28,600 பேர் கலந்துகொண்டிருந்தனர். இதில் பரிசுக்குள் 3,000 பேர் கலந்துகொண்டனர். கடந்தவாரத்தை விடவும், இந்த வாரத்தில் போராளிகளும், வன்முறைகளும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nLimay – காவல்துறை அதிகாரி தற்கொலை\nஇது போராட்டமே இல்லை – பிரதமர் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-03-24T12:52:39Z", "digest": "sha1:VYCSX2DEEYQOSXMUV2RQBDGHSGHWXPTT", "length": 12239, "nlines": 167, "source_domain": "www.tamilfrance.fr", "title": "உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டு!! - Tamil France", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டு\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ வழிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் கால்சியம், புரோட்டீன் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்த பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. அதேப் போல் பூண்டும் மிகுந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் சிறப்பான உணவுப் பொருள். ஆனால் உணவில் சேர்க்கும் பூண்டை நம்மில் பெரும்பாலான மக்கள் தூக்கி எறிந்துவிடுவோம். இதற்கு காரணம் அதன் சுவை தான்.\n பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். என்��� ஆச்சரியமாக உள்ளதா வேண்டுமெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nசளி மற்றும் காய்ச்சல் உங்களுக்கு திடீரென்று தீவிரமான சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.\nமுகப்பரு நீங்கள் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுபவராயின், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும்.\nநுரையீரல் அழற்சி பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.\nநல்ல செரிமானம் செரிமானம் சீராக நடைபெற வேண்டுமானால் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.\nவயிற்றுப் புழுக்கள் பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஇடுப்பு மற்றும் பின்புற கால் வலி பூண்டு பாலில் உள்ள வலி நிவாரணி தன்மை, இடுப்பு மற்றும் பின்புற கால் வலியினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு நல்லது. எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் பூண்டு பாலை குடித்து நன்மைப் பெறுங்கள்.\nபூண்டு பால் தேவையான பொருட்கள்:\nபால் – 1 கப் பூண்டு – 3 பற்கள் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 2 சிட்டிகை பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்\nபூண்டு பால் செய்முறை *\nமுதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். * பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் ரெடி\nஐசிசி தரவரிசை: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து 2-வது இடத்திற்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா\nவிராட் கோலி உடற்தகுதியுடன் இருந்தால் 100 சதங்கள் அடிப்பபார்: அசாருதீன்\nகர்ப்ப கால தொடக்கத்தில் ஏற்படும் குமட்டல்\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nஇரவில் உங்கள் உறக்கம் தடை படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-03-24T12:53:56Z", "digest": "sha1:72PZ333OBI3T527F3R4AKWJNNN5KCFWV", "length": 8855, "nlines": 163, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சத்தான டிபன் கவுனி அரிசி இடியாப்பம் - Tamil France", "raw_content": "\nசத்தான டிபன் கவுனி அரிசி இடியாப்பம்\nகாலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகவுனி அரிசி மாவு – ஒரு கப்\nஉப்பு – தேவையான அளவு\nநெய் – ஒரு டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் – தேவையான அளவு\nநாட்டுச்சர்க்கரை – தேவையான அளவு\nகவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும்.\nஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.\nமாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும்.\nபிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.\nதேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு\nRelated Items:அரிசியில், இன்று, உணவில், கவுனி, காலையில், கொள்வது, சத்துநிறைந்த, சிறுதானியங்களை, சேர்த்து, நல்லது\nசத்து நிறைந்த வெஜிடபிள் அவல் சாலட்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்\nகனிமொழிக்கு கட்டம் கட்ட ஆரம்பித்த தமிழிசை\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்\nசுவையான ஆரோக்கியமான துளசி டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/14/kakkai.html", "date_download": "2019-03-24T12:55:21Z", "digest": "sha1:R77AR54P7YI4YO2ZB6K5S2VO2COFF2SK", "length": 17129, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | song of this week - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n54 min ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n57 min ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2 hrs ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\nSports என்னா அடி.. வெளுத்த வார்னர்… முழி பிதுங்கிய கொல்கத்தா.. 181 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஇளையராஜா பழைய மாதிரி மியூசிக் போட மாட்டேன் என்கிறாரே என்ற வருத்தம் பலருக்கும் உண்டு. அதைத் தீர்ப்பது போல \"பழைய ட்யூன்களை தூசி தட்டி எடுத்து அசத்தியிருக்கிறார் ராஜா.\nபல வருடங்களுக்கு முன்பு வந்த கிழக்கு வாசல், பொன்னுமணி, ஆத்தா உன் கோயிலிலே என புகழ் பெற்ற பல படங்களின் பாடல்களை வடிகட்டி, காக்கைச் சிறகினிலேயில் சூடாக கொடுத்திருக்கிறார் ராஜா.\nராஜாவின் திறமை கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அவரிடம் இன்னும் புதிதாகவே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரஹ்மான், தேவா, ராஜ்குமார் என பெரும் வரிசை இருந்தாலும் கூட, நம்ம ராஜா மியூசிக் என்ற நம்பிக்கையில் கேசட் வாங்குவோர் இன்னும் அதிகம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது ராஜாவின் கடமை அல்லவா. ஆனால் அவர்களை அவ்வப்போது ஏமாற்றுவது ராஜாவுக்கு பிடித்தமான ஒன்று. காக்கைச் சிறகினிலே லேட்டஸ்ட் ஏமாற்றம்.\nநிற்க. காக்கைச் சிறகினிலே, பார்த்திபனின் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் வந்துள்ள படம். பழைய பாடல்கள் போல இருந்தாலும் அதை தனது பாணியில் சிறப்பாகவே கொடுத்துள்ளார் இளையராஜா.\nபாடித் திரிந்த... பாடல் அருமையாக உள்ளது. மனசுக்குள் ஏதோ ஒன்று அழுத்துவதை யாரும் மறுக்க முடியாது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் நன்கு ரசித்து, உணர்ந்து பாடியுள்ளார். சோகத்தை பாடலோடு சேர்த்து, நமக்குள்ளும் இழையோட விடுவதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார்.\nபாலுவின் குரலில் ஓரஞ்சாரம்... ரசிக்க வைக்கிறது. ஆனால் கோரஸ் பாடும் குரல்கள்தான் சகிக்கவில்லை. பாட்டிகளை வைத்துப் பாட விட்டது போல அப்படி ஒரு வயதான சாயல். கோரஸில் இ��ையவர்களை சேர்க்க மாட்டீர்களா இளையராஜா\nஉன்னி கிருஷ்ணனும், பவதாரிணியும் பாடும் காயத்திரி கேட்கும்... நன்றாக இருக்கிறது. ரம்மியமாக பாடியுள்ளனர் இருவரும். பவதாரிணியின் குரலில் முதிர்ச்சி தெரிகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாரே மனோ என்று பார்த்தால், பாட்டை ரசிக்க முடியவில்லை. காலம் மாறிப் போச்சு ராஜா. கொஞ்சம் மாறி வாங்களேன் சார்...\nஇயக்குநராக இருந்து கவிஞராக மாறியுள்ளார் ஆர்.வி.உதயகுமார். பல பாடல்கள் நன்றாக உள்ளன. பாடித் திரிந்த பாடலில் உணர்ந்து எழுதியுள்ளது தெரிகிறது. நன்றாக எழுதவும் வரும் என்பதை நிரூபித்துள்ளார்.\nகாக்கை சிறகினிலே - ஒருமுறை ரசிக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் song செய்திகள்View All\nராப்.. ராக்கை தூக்கி போடுங்க.. நித்தியானந்தாவின் இந்த பாட்டை கேளுங்க\nகர்நாடக இசையில் பிற மத பாடல்கள் பாட எதிர்ப்பு.. அமெரிக்க கோயிலில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி ரத்து\nகீகீயா பண்றீங்க.. சுத்தமா துடைச்சு வைங்க ஸ்டேஷனை.. கோர்ட் கொடுத்த நூதன தண்டனை\nபடார்னு திறந்த கதவு... \"சொன்னது நீதானா.. சொல் சொல்\".. பதறி போன எம்.எஸ்.வி\nநபிகள் நாயகம் பற்றி மதுரை ஆதீனம் பாடல்\n42 வருடங்கள் கடந்தும் நெஞ்சை வருடும் ராக தேவன்.. இன்று அன்னக்கிளி வெளியான தினம்\nஅது ஏன் \"மே மே\"ன்னு கண்ணதாசன் எழுதினார்னு தெரியுமா..\nபாட்டு பாடியது தப்பா.. செருப்பு தைக்கும் தொழிலாளி அடித்து கொலை.. குடிகாரரின் அட்டகாசம்\nஅப்பாடா.. போலீஸ் வழக்குகளில் இருந்து தப்பிய பிரியா வாரியர்\nகோர்ட் படியேறிய 'புருவ புயல்' பிரியா வாரியர்.. அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஆர்.கே.நகரில் பட்டய கிளப்பும் அதிமுக \"தீம்\" சாங்... ராப் ஸ்டைலுக்கு மாறிய ஐடி விங்\nரஜினி, கமலை வம்புக்கு இழுக்கும் சிம்பு\nபாஜகவினரை திகிலடிக்க வைத்த சிம்புவின் அதிரடி பாட்டு இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pettaparaak-lyrical-video/", "date_download": "2019-03-24T12:54:48Z", "digest": "sha1:YIMHUCNUOBYNECVXEYLE63MGMPEWGQNE", "length": 7138, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது தலைவர் ரஜினியின் \"பேட்ட பராக்\" பாடல் லிரிகள் வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரி��ள் வீடியோ.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nRelated Topics:அனிருத், கார்த்திக் சுப்புராஜ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், பேட்ட, ரஜினி\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/07/blog-post_07.html", "date_download": "2019-03-24T14:16:00Z", "digest": "sha1:LB66MS6SXBVZAWTX32ZYBJCEA3VA2ME6", "length": 10551, "nlines": 166, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: மேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவியாழன், ஜூலை 07, 2011\nமேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்\nகாசாங்காடு பெரமநாத அய்யனார் திருக்கோயில் திருப்பணி தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமேலத்தெரு, வடக்குத்தெருவைச்சேர்ந்த சில குடும்பத்தினரும் குலதெ���்வமாக வழிபடுவதால் அவர்களும் இணைந்து இந்த திருப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாட்டை காசாங்காட்டிற்குள்ளேயே கொண்டு வரும் மேலத்தெரு மற்றும் வடக்குத்தெரு வாசிகளின் முயற்சி வெற்றிபெற கிராமத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற உறுதியை அளித்து வரவேற்போம்.\nமேலத்தெரு, வடக்குத்தெரு மக்களால் ஒன்றுகூடி கிராமத்தில் கோவில் எழுப்ப வேண்டுமென முடிவு செய்யபட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் அந்த கோவில் கட்ட உள்ளதாக திட்டமிடபட்டுள்ளது. இந்த நிலப்பகுதி மேலத்தெரு சுந்தாம்வீட்டை சேர்ந்ததாகும். கிராமத்தில் சாலை வசதிக்காக இந்த நிலபகுதி துண்டுபட்டது. அதன் பின்னர் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த பகுதி தற்போது அந்த இடத்தில் கோவில் எழுப்ப பயன்படுகிறது.\nஇந்த கோவில் கருப்பூராம் வீட்டை சேர்ந்த திரு. திருநாவுக்கரசு தலைமையில் கட்ட திட்டமிடபட்டுள்ளது.\nகிராமத்தில் ஒரு நல்ல தேவைக்காக அந்த இடத்தை வழங்கிய குடும்பத்தினர்களுக்கு இணைய குழுவின் சார்பில் நன்றிகள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 7/07/2011 09:06:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கடைசிய...\nஆடி பூஜை அழைப்பிதழ் - அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி ...\nதண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு\nமன்னங்காடு / மூத்தாக்குறிச்சி / ஆலடிக்குமுளை கிரா...\nமேலத்தெரு பள்ளிகொடுத்தான் வீடு சின்னையன் வளர்மதி அ...\nமேலத்தெருவில் அய்யனார் கோவில் கட்ட திட்டம்\nநடுத்தெரு குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் திருமண ...\nதெருக்கள் & வீட்���ின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2154/", "date_download": "2019-03-24T13:57:29Z", "digest": "sha1:WFJ7LVJVFFSXOG7A7PAMC3CY3BHMM5ZI", "length": 4693, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Ditali ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Ditali ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Ditali\nவிளையாட்டு விளக்கம் Ditali ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி Quanti ventose thimblerig Precedentemente, tanto meno ora. Ditali Ora sul computer, solo la minaccia di i soldi per volare. Provare per credere\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 242\nDitali ( வாக்குரிமை0, சராசரி மதிப்பீடு: 0/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Yuva", "date_download": "2019-03-24T13:27:23Z", "digest": "sha1:IL3ODT2X5MG43ZMYVPJPDS5PXTC7TXEW", "length": 3616, "nlines": 52, "source_domain": "tamilmanam.net", "title": "Yuva", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nஇது “ராமாயண்” டிவி சீரியல் இல்லை….\nகலாநிதி மாறன் மகள் திருமணம் எத்தனை வருட திருட்டு பணம் \nகலாநிதி மாறன் மகள் திருமணம் எத்தனை வருட திருட்டு பணம் \nஇது “ராமாயண்” டிவி சீரியல் இல்லை….\nகலாநிதி மாறன் மகள் திருமணம் எத்தனை வருட திருட்டு பணம் \nகலாநிதி மாறன் மகள் திருமணம் எத்தனை வருட திருட்டு பணம் \n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33577", "date_download": "2019-03-24T13:45:25Z", "digest": "sha1:HA7BQOWHD4O27UCKPGIARSM6UA6FN3PP", "length": 7065, "nlines": 55, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,681\nதிருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் – மரண அறிவித்தல்\nயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற ஆனந்தசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், கிருஷ்ணராஜா(கனடா), மங்களநாகநாயகி(இலங்கை), வேதநாயகி(கனடா), மிகிராணன்(இலங்கை), சுகுணராஜா(கனடா), தேவநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், திரவியலஷ்சுமி, காலஞ்சென்ற தருமகிருஷ்ணர், சரோஜா, தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nராதிகா(கனடா), தியாகராஜா(இலங்கை), மெய்யழகன்(கனடா), மதிவதனி(இலங்கை), சிவகாமி(கனடா), மனோகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடேசன், இந்திராவதி மற்றும் தங்கவேல், செல்வராஜா, காலஞ்சென்றவர்களான ஆனந்தகணேசன், பாக்கியலட்சுமி, சிவசுப்பிரமணியம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், வசந்தகோகிலம், ஜெயவதனி, விமலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், அபிஷேக், அஷ்விதா, குணதீபன்- சுகந்தனா, தவலக்‌ஷன், பிரியந்தனா, பவித்ரா, ஜனகன், அஞ்சலா, லக்‌ஷ்மன், அபிஷ்னன், ஹரணி, வருணன், ஐனுஜா, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-03-24T12:51:25Z", "digest": "sha1:UGYMNTKIXGZYULJPEP7JNCI2L6E5TJNR", "length": 9588, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்! - Tamil France", "raw_content": "\nரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்\nரொரன்ரோவில் வீடற்றவர்களின் நிலைமை மோசமடைந்து செல்லும் நிலையில், அங்கு அவரகால நிலையினை பிரகடனம் செய்யுமாறு ரொரன்ரோ மாநகர சபையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nகுறிப்பாக தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத வசதி வாய்ப்பற்றவர்கள் மிகவும் பாரதூரமான நிலையினை எதிர்நோக்கிவருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவீடற்றோர் எதிர்நோக்கும் அபாயத்தினை தடுத்து நிறுத்தும் பொருட்டு அவசரகால நிலையினை அறிவிக்குமாறு கோரும் பிரகடனம் ஒன்றினையும் அவர்கள் இதன்போது வெளியிட்டுள்ளனர்.\nஅதில் வீடற்றோருக்கான உதவி நடவடிக்கைகளை உடனடியாக அதிகப்படுத்துமாறு ரொரன்ரோ நகரசபை, ரொரன்ரோ அவசரகால முகாமைத்துவத்தினை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினை அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளை அழைத்து, அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி, இந்த நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டம் தொடர்பில் ரொரன்ரோ நகர நிர்வாகம் ஆலோசனை நடாத்த வேண்டும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதற்போது 1,81,000 பேர் வரையில் வீடுகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும், அது மரண தண்டனைக்கு ஒப்பானது எனவும் ரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து குறிப்பிட்டுள்ளனர்.\nகனடா- தமிழக கூட்டுத்தயாரிப்பாக உருவாகியுள்ள ” நேத்ரா” திரைப்படம்\nCarleton பல்கலைக்கழக கட்டடத்தில் பரவி தீ கட்டுப்பாட்டில்\nசீனாவுக்கான கனேடிய தூதுவர் பதவிநீக்கம்\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந��தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nயுகம் வானொலி, தொலைக்காட்சி கனடாவில் அங்குரார்ப்பணம்\nவேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் பிரதமர் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/06/", "date_download": "2019-03-24T13:06:55Z", "digest": "sha1:ZYOZCLO5PARCSMJU33DDG632KD2665IE", "length": 5572, "nlines": 170, "source_domain": "sudumanal.com", "title": "June | 2015 | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு\nஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.\nசோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.\nகுழந்தைப் போராளிகள் – China Keitetsi\nIn: இதழியல் | முகநூல் குறிப்பு\n// ” பெட்டை நாயே இங்கே நடப்பது ஒன்றுமேயில்லை. உன்னை உகண்டாவுக்குக் கொண்டுபோனபின்தான் கச்சேரியே இருக்கிறது” என்று அவர்கள் கொக்கரித்தார்கள்.அவர்கள் அந்த இரகசிய இடத்தில் என்னை நீண்ட நாட்களாக அடைத்துவைத்து சொல்லவோ எழுதவோ முடியாத சித்திரவதைகளை செய்தார்கள்.அந்தக் காலம் என் அவமானத்தின் காலமாக இருந்தது. அதைப் பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை…\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-parvathi-nair-13-01-1733944.htm", "date_download": "2019-03-24T13:43:45Z", "digest": "sha1:UQCO5VYHAY67UE4EUQOKBAJIDBC5PFEZ", "length": 8154, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர் - Parvathi Nair - பார்வதி நாயர் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்\n‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதிநாயர். இவர் நாளை வெளியாகும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார���.\nபார்த்திபன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவுடன் நடித்த அனுவம்பற்றி கூறிய பார்வதி நாயர்...\n“இந்த படத்தில் ‘மோகினி’ என்ற மலையாள பெண் கதாபாத்திரத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் நடித்து இருக்கிறேன். பார்த்திபன் சார் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, என்னுள் இருக்கும் நடிப்பு திறமையை மிக அழகாக வெளி கொண்டு வந்து இருக்கிறார். ஒத்திகை எதுவும் இல்லாமல் ஒரு மாத காலத்தில் நாங்கள் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கிறோம்.\nஇதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே, இந்த மோகினி கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. என்னுடன் இணைந்து பணியாற்றிய சாந்தனு, எனக்கு பக்கபலமாய் இருந்தார்.\nஇந்த படத்தில் நிச்சயமாக எங்கள் இருவரின் நடிப்பும், பொருத்தமும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று பெரிதும் நம்புகிறேன். தமிழ்நாட்டில் தங்கி இருந்து, தமிழ் படத்தில் நடித்திருப்பது என்னை ஒரு தமிழ் பெண்ணாகவே மாற்றி இருக்கிறது. நாளை கோடிட்ட இடங்களுக்கு ரசிகர்கள் எழுத இருக்கும் பதிலுக்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்” என்றார்.\n▪ சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்\n▪ காரில் பாலியல் தொல்லை - நடிகை பார்வதி நாயர் விளக்கம்\n▪ அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.\n▪ போலீசிடம் புகார் அளித்த பார்வதி\n▪ சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்\n நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்\n▪ ஹிந்தியில் தேவசேனா இவரா\n▪ நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன\n▪ அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்\n▪ முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி: நடிகை ஓபன் டாக்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா க���ந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132511-indias-first-bullet-train.html?artfrm=read_please", "date_download": "2019-03-24T13:04:37Z", "digest": "sha1:Q2PGYELYZVCR4PLGOZ6E4DL4V6XAOONL", "length": 18382, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவின் முதல் புல்லட் ரயில் - என்னென்ன வசதிகள்? | India's first bullet train!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:45 (31/07/2018)\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயில் - என்னென்ன வசதிகள்\nவரும் 2023-ம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் வடிவமைப்பைத் தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் (National High Speed Rail Corporation (NHSRC)) இறுதிசெய்துள்ளது. தற்போதைய ரயில்வண்டியில், ஒரு கோச்சிற்கு நான்கு ஆண்/பெண் பொதுக்கழிப்பறைகள் உள்ளன. வரவுள்ள புல்லட் ரயிலில் முதன்முறையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வடிவமைப்புடன்கூடிய கழிப்பறை வசதி அமைய உள்ளது. இங்கு, வீல் சேர் வசதியும் உண்டு.\nஅதேபோல, உடை மாற்றும் அறை மற்றும் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்குத் தனி அறை, குழந்தைகளுக்காக சிறிய அளவிலான கழிப்பறை, டயபரைக் கழிக்க குப்பைத்தொட்டி, குழந்தைகள் கைகழுவுவதற்கு ஏற்றவகையில் குறைந்த உயரத்திலான ஸின்க் ஆகியவை முதன்முறையாக அந்த புல்லட் ரயிலில் வடிவமைக்கப்பட உள்ளன. மேலும், அந்த ரயிலில் ஃப்ரீசர் வசதி, சூடுபடுத்தும் வசதியும் உள்ளன. காபி, டீ, வெந்நீர் தயாரிக்கவும் வசதிகள் உள்ளன. அந்த ரயில் சென்றுகொண்டிருக்கும் ரயில் நிலையங்கள் குறித்த தகவல்களைக் காட்டும் எல்.சி.டி திரை வசதி உள்ளது.\nஒவ்வொரு ரயிலிலும் 55 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும், 695 இருக்கைகள் குறிப்பிட்ட தரத்துடனும் இருக்கும். ஒவ்வொரு இருக்கையிலும் லக்கேஜ் வைப்பதற்கான இடமும், தலைசாய்க்கும் வசதியை அட்ஜஸ்ட் செய்யும்விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த புல்லட் ட்ரெயின், மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடைப்பட்ட 508 கி.மீ இடத்தை இரண்டு மணி நேரத்தில் சென்றடையும்படி அதிவேகத்துடன் இயங்கக்கூடியது. இந்த வசதிகளையெல்லாம் பார்க்கும்போது, இப்பவே அந்த புல்லட் ரயிலில் பயணிக்கணும்னு ஆசையாக உள்ளதா\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Flat", "date_download": "2019-03-24T13:58:57Z", "digest": "sha1:6TTPH3PMUPRI77U3LGO6MT7M5GXJBO5Z", "length": 14762, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசிவப்பு மை கடிதம்.... சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`இது மோடியுடைய அ.தி.மு.க; வெற்றி எங்களுக்கு எளிது’ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி\n`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\n\"ஒரு நாய்க்குட்டிக்கு இவ்ளோ அக்கப்போறா\" - 'அய்யாரி' படம் எப்படி\" - 'அய்யாரி' படம் எப்படி\n” - சீரியஸாக சொல்கிறார்கள் இவர்கள்\nதனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம் - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள் #VikatanExclusive\nவீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை\nசொந்த வீட்டு கனவு நனவாக இதை அவசியம் தெரிஞ்சுக்கங்க\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/surya-k-v-anand-joins-again.html", "date_download": "2019-03-24T13:05:21Z", "digest": "sha1:YKPYZZV6FFGEMTHIQGGX2ZMA55GMMTY3", "length": 7389, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைந்த சூர்யா!", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nகே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைந்த சூர்யா\nஇயக்குனர் கே.வி. ஆனந்துடன் இணைந்து ஏற்கனவே அயன், மாற்றான் என இரு பெரிய ஹிட் கொடுத்த சூர்யா, தற்போது…\nகே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைந்த சூர்யா\nஇயக்குனர் கே.வி. ஆனந்துடன் இணைந்து ஏற்கனவே அயன், மாற்றான் என இரு பெரிய ஹிட் கொடுத்த சூர்யா, தற்போது தனது 37வது படத்தில் அவருடன் மீண்டும் இணைகிறார். தலைப்பு வெளியிடாத இந்த திரைப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் கே.வி. ஆனந்த் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ செய்தியாக்க, அதனை நடிகர் சூர்யா ரீட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.\nசூர்யா நடிக்கும் படத்தை முதல் லைகா நிறுவனம் தயாரிக்க, கே.வி. ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலைய���ள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/56655/", "date_download": "2019-03-24T13:40:12Z", "digest": "sha1:NIA4K5NWHVNQPLPAIKZDFYBY2PYT3CDQ", "length": 8996, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம் – ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம் – ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு.\nயாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம். ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு.\nTagsnews Srilanka tamil tamil news ஆயுதம் தாங்கிய உடலை ஏற்பாடுகள் மும்முரம் தகனம் செய்ய படையினர் பாதுகாப்பு யாழில் யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nடெல்லியில் 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுவர்கள்:-\nசாதாரண தர கணிதபாட வினாத்தாள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – கல்வி அமைச்சர்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க ���மைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79996/", "date_download": "2019-03-24T13:28:31Z", "digest": "sha1:SAP2KCHF2QCO3A3XEAVDBDJ772QXXZ4J", "length": 11326, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும் நாட்டில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்ததுடன், வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டுவந்து ஊடகவியலாளர் பலரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்தனர் என அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டி உள்ளார்.\nஅவர் வெளியிட்ட விசேட அறிக்கையில், மஹிந்தவும் அவரது உறவினர்களும் கொண்டுவந்த வெள்ளை வான் கலாச்சாரத்தின் ஊடாக, பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதால் உலகளாவிய ரீதியில் இருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇ��ேவேளை, இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட, மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி எனக் கருதப்படும், மகிந்தவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ பல மோசடிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில், அதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், அன்று பல ஊழல்களில் ஈடுபட்ட மகிந்த சகோதரர்கள், தற்போது உள்ள ஆட்சியாளர்களை ஊழல் செய்வதாக விமர்சித்து வருவதுடன், கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவது வேடிக்கையான விடையம் எனவும், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nTagsஊடகவியலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஸ வெள்ளை வான் கலாசாரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\n“சாவித்திரிக்கு, அப்பா குடியை பழக்கியிருந்தால் அம்மாவும் குடிகாரியாக இருந்திருப்பார்”\n“உலகில் மிக ஆபத்தான கடற்படை – விமானப் படைகளைக் கொண்ட புலிகளை, வெற்றிகொண்டோம்”\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவ��டிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/anirudh-movie-news/", "date_download": "2019-03-24T14:16:52Z", "digest": "sha1:NY53V5UUOZFLZVERRANLL5BPSHBWAWJ7", "length": 12766, "nlines": 134, "source_domain": "tamilscreen.com", "title": "முதன் முறையாக ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும் ‘அனிருத்’ – Tamilscreen", "raw_content": "\nமுதன் முறையாக ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும் ‘அனிருத்’\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.\nதெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.\nகதாநாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை – மிக்கி ஜே. மேயர்\nபாடல்கள் – டாக்டர் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, யுவகிருஷ்ணா, மகேந்திர குலராஜா, எழில் வேந்தன்.\nஇணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ்\nதயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்\nவசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – ஏ.ஆர்.கே.ராஜராஜா\nஅனிருத் படம் பற்றி ஏ.ஆர்.கே.ராஜராஜா என்ன கூறினார்…\nதனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை. முதன் முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப் படுத்துகிறோம்.\nயுவகிருஷ்ணா ( இவர் வண்ணத்திரை வார இதழின் ஆசிரியர். இந்த படத்தில் இடம் பெரும் ‘உன்னோடு பயணம் ஓஹோ சலிக்காத சந்தோஷம் ஓஹோ’ என்ற பாடலை வெறும் 10 நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார்)\nமகேந்திரன் குலராஜா ( இவர் பிரான்ஸில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவர் எழுதிய ‘வதனம் அழகு வார்த்தை இனிதே’ என்ற பாடல் மிகவும் அற்புதமாக இருக்கும்.\nடாக்டர் கர்ணா இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் எழுதிய ‘யாரோ பொண்னொருத்தி சின்ன நெஞ்ச கொத்தி’ என்ற பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும்.\nதிருமலை சோமு. இவர் தினமணி பத்திரிகையின் இணையதள ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரபாஸ் பாகுபலி, எவண்டா போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் “ ஆடிப்பாடும் நாளும் வருகிறதே “ என்ற பாடலை எழுதி இருக்கிறார்.\nஎழில் வேந்தன். இவர் சூப்பர் போலீஸ், விளையாட்டு ஆரம்பம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ‘புட் யுவர் ஹான்ஸ் அப்’ என்ற பப் பாடலை எழுதி இருக்கிறார்.\nஅம்பிகா குமரன். இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளர் இவர் இந்த படத்தில் ‘அந்தமான் கண்ணுக்காரி அரிசிமாவு பேச்சுக்காரி’ என்ற பாடலை எழுதியிருக்கிறார்.\nபாசிகாபுரம் வெங்கடேஷ். இவர் பட்டிமன்ற பேச்சாளர், தமிழ் கவிஞர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பல பரிசுகளை பெற்றவர். படத்தின் முதல் பாடலான ‘வாழ்க்கை ஒரு நீரோட்டம் வாழ்ந்திருந்தா கொண்டாட்டம்’ என்ற பாடலை எழுதி இருக்கிறார்.\nபடத்தில் எல்லா நினைவுகளும் சந்தோஷமான நினைவுகளாக இருக்கும். அதனால் தான் பல துறைகளை சார்ந்த வல்லுனர்களை பாடல் எழுத வைத்தோம். டப்பிங் படம் என்பதை மீறி ஒரு நேரடி தமிழ் படமாக, ஒரு புது கலராக இருக்கும் இந்த ‘அனிருத்’ என்றார்.\nTags: #காஜல்அகர்வால்anirudh movie newsசத்யராஜ்சமந்தாஜெயசுதாநாசர்பிரனிதாமகேஷ்பாபுமுகேஷ்ரிஷிரேவதிஷாயாஜி ஷிண்டே\nவட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதை - 'உள்குத்து'\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகிய படம்\nநயன்தாரா நடித்த ‘ஐரா‘ மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ்\nஇதுதான் ஐரா படத்தின் கதை\nவட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதை - 'உள்குத்து'\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2009/09/6-2009.html", "date_download": "2019-03-24T13:44:33Z", "digest": "sha1:B2IJEAOWDY4Q4KL7WGZYUNOE2OQEZI5P", "length": 17725, "nlines": 371, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: கோலாலம்பூரில், 6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009", "raw_content": "\nகோலாலம்பூரில், 6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009\nபன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் ஏற்பாட்டில் '6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009' மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.\n\"உலகோடு நாம் - நம்மோடு உலகு\" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறும்.\n1.செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளு���்.\n2.காலந்தோறும், காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு.\n3.அன்றும் இன்றும் உலகளாவியத் தமிழர்களின் வாழ்வும் தாழ்வும்.\n4.ஈழம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்.\n5.வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கணினி வளர்ச்சிப் போக்குகள்.\n(படத்தைச் சொடுக்கி முழு விவரம் அறியவும்)\nநாள்:- 26, 26, 27 செப்தெம்பர் 2009\nஇடம்:- கோலாலம்பூர் பல்கலைக்கழக வளாகம்\nபி.கு:-25.9.2009 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாநாட்டுத் தொடக்க விழாவில் தமிழ் மக்கள் அனைவரும் இலவயமாகக் கலந்துகொள்ளலாம்.\nதொடர்புக்கு:- டாக்டர் எஸ்.தருமலிங்கம் 012-3082609\nஉறவு நிலையிலும் - அறிவு நிலையிலும் - ஆய்வு நிலையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் அடித்தளமாக விளங்கப்போகும் இம்மாநாட்டிற்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வரவேற்கப்படுகிறார்கள்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:13 PM\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள்\nஇந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்க...\nஇனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்\nகோலாலம்பூரில், 6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2...\nநாட்டுப்புறப் பாடல்(3) : கும்மிப்பாட்டு\n17.9.2009ஆம் நாள்.. தமிழ்ச் செம்மொழி நாள்\n1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்...\nஇந்திய ஆய்வியல் துறை, தமிழ் ஆய்வியல் துறையாக மாற வ...\nமலையகம் கண்ட ‘உலகத் தமிழர்’ ஐயா இர.ந.வீரப்பனார்\nமீட்கப்பட்டது.. இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல; நம...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=346542", "date_download": "2019-03-24T14:06:26Z", "digest": "sha1:2CBCGMAIQ6ILO7KYJN4ZFIXAYLLHVSRN", "length": 9298, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "குடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு | Seedling will remove the fluoride from drinking water. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமு��ப்பு > செய்திகள் > அறிவியல்\nகுடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு\nஐதராபாத் : குடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nநாம் குடிக்கும் குடிநீரில் புளூரைடு உப்பு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மிலி கிராம் அல்லது 1.5 மில்லி கிராமுக்கு குறைவாக புளூரைடு உப்பு கலந்திருந்தால் அது சரியான குடிநீர். இந்த அளவை தாண்டி புளூரைடு உப்பு குடிநீரில் சேர்ந்தால் எலும்பு நோய், பல் நோய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகி விடும். எனவே, புளூரைடு அளவாக கலந்த குடிநீரை அனைவரும் பருகுவது முக்கியம். பற்பசைகளில் கூட புளூரைடு அளவு பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.\nஆனால், இந்தியாவில் 17 மாநிலங்களில் புளூரைடு நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி குடிநீரில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் இந்த அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவை குறைப்பது குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐதராபாத் ஐஐடியில் உள்ள வேதியியல் பொறியியல் குழுவினர் துணை பேராசிரியர் சந்திரசேகர் சர்மா தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியில் நாவல்பழ விதைகளை பொடியாக்கி புளூரைடு சதவீதம் அதிகம் உள்ள நீரில் கலந்தால், அதன் அளவை நீக்கிவிடுவதை கண்டுபிடித்துள்ளனர்.\nநாவல்பழ விதை பொடி கார்பன் பொருளாக பயன்படுகிறது. இதை குடிநீரில் கலந்து கொதிக்க வைத்தால், அதில் உள்ள புளூரைடு குறைந்துவிடுகிறது. இந்த முறையால் பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவரும் பயன்படுத்த முடியும் என்று பேராசிரியர் சர்மா தெரிவித்தார். தற்போது, ரம்யா ஆரகா தலைமையிலான குழுவினர், நாவல்பழ விதை பொடியை பயன்படுத்தி எந்தவகையான குடிநீர் மாசுவை போக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nநாவல்பழ விதை வாய் புற்றுநோய் பிரச்னை தீர்வு\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஜமாத் இ இஸ்லாமி இய��்கம் தடை செய்யப்பட்டது ஏன்\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33667-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?s=444e494aec78961aafe6354466367c04&p=583088", "date_download": "2019-03-24T13:54:41Z", "digest": "sha1:RMZKUQHVBM6VDV5626M3GVL7SDEMM3EV", "length": 7246, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை", "raw_content": "\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nThread: தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது, மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ | 20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/08/anil.html", "date_download": "2019-03-24T12:59:01Z", "digest": "sha1:72XYQQ5LTKSCHS4E3QOEC2FT3RHGOOVV", "length": 12342, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | racial attack on indian in us - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n58 min ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2 hrs ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\nSports தல தோனிக்கு செம தில்லுதான் ... போலீசுக்கு எதிராக போலீசிலேயே புகார்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஅமெரிக்காவில் இந்தியரைக் கொன்றவர் மீது இனவெறி வழக்கு\nஇந்தியரான அனில் தாக்கூர் உள்பட 5 பேரை சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் பவும்ஹாமர்ஸ் மீது இனவெறித் தாக்குதல் நடத்தியதாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 28ம் தேதி இவர் இன்ஜினியரான அனில், மற்றொரு இந்தியரான சந்தீப் பட்டேல் ஆகியோரைபென்சில்வேனியாவில் பீட்ஸ்பெர்கில் சுட்டுக் கொன்றார். மேலும் 3 பேரையும் கொன்றார்.\nவரும் 17ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இன, நிற, மத. தேசிய வெறிகளால் தூண்டப்பட்ட ரிச்சர்ட் இந்தகொலைகளை செய்துள்ளார். இரு இந்தியர்க��் தவிர்த்து யூத இனப் பெண்ணான அனிதா கோர்டன், வியட்நாமைச் சேர்ந்த தாவோபாம், சீனாவைச் சேர்ந்த ஜீ-யெசுன், ஆப்பிரிக்க அமெரிக்கரான கேரி லீ ஆகியோரையும் ரிச்சர்ட் சுட்டுக் கொன்றார்.\nபிரீ மார்க்கெட் பார்ட்டி எனும் அமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் ஐரோப்பிய அமெரிக்கர்களின் நலனுக்காக போராடி வருவதாக கூறிக்கொள்கிறார். வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவில் குடிபுகுவதற்கு ரிச்சர்ட் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.\nஅமெரிக்காவில் இன்னும் சிறிது காலத்தில் பிற இனத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வெள்ளையர்களின் எண்ணிக்கைகுறைந்துவிடும் குறிப்பாக ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என இந்த அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/mannar-vagaiyara-movie-gallery/", "date_download": "2019-03-24T14:15:06Z", "digest": "sha1:KZKQPJR2M4JARLE37ALIPA6Y2DSN4KWG", "length": 4739, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "மன்னர் வகையறா – Movie Gallery – Tamilscreen", "raw_content": "\nமன்னர் வகையறா – Movie Gallery\nநடிகை நிகிஷா பட்டேல் - Stills Gallery\nஅனுஷ்கா நடிக்கும் ‘பாகமதி’ - Official Trailer\nஆர்யா – சாயிஷா திருமண வரவேப்பு – Stills Gallery\nஅனுஷ்கா நடிக்கும் ‘பாகமதி’ - Official Trailer\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்ற��ம் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-dhanush-next-film-actor/", "date_download": "2019-03-24T13:00:21Z", "digest": "sha1:AGONFX75A47B5RPK4XVTC3GCVOBQ2WQ7", "length": 7679, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் இயக்கபோகும் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் இவர்தான்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதனுஷ் இயக்கபோகும் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் இவர்தான்.\nதனுஷ் இயக்கபோகும் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் இவர்தான்.\nநடிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டும் இல்லாமல் இயக்குனரும் கூட இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பவர் பாண்டி இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nஇந்த படம் வெற்றி அடைந்ததால் இவர் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார், ஆம் இவர் தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் இவரும் நடிக்க இருக்கிறார்,மேலும் இவருடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகர்ஜுனானவும் நடிக்க இருக்கிறார்.\nஇதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருக���ாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=134403", "date_download": "2019-03-24T14:16:36Z", "digest": "sha1:PHTBIBSSEC2MCCQHZAC6VSR4IWKDNWAA", "length": 10809, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள் – குறியீடு", "raw_content": "\nபொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nபொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்\nதமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “தமிழpன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்” தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.\nஇன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.\nடெக்சாஸ் வெள்ளத்தில் தவித்த பெண் கனடாவில் இருந்து காப்பாற்றிய தமிழ் இளைஞன்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்ணுக்கு கனடா தமிழர் ஒருவர் உதவிய சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.\nகடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவுக்கு விரைவில் ஓய்வு\nஅண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளிய���கியுள்ளன.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…\nவலி.வடக்கில் பலாலி உள்ளிட்ட சில பகுதிகள் சுவீகரிப்பது உறுதி -யாழ்.கட்டளைத்தளபதி மகேஸ் சேனநாயக்க-\nவலி.வடக்கு பலாலி விமான நிலையத்திதை சூழ்ந்த பகுதிகள் உட்பட மேலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க குறித்த…\nயார் முதுகில் குத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை – சுரேஸ்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41127-people-converting-religion-should-be-barred-from-govt-facilities-bjp-mp.html", "date_download": "2019-03-24T14:11:20Z", "digest": "sha1:P5UTLX5Y5GHHTYARK5T3QWIHDVPKDSZA", "length": 10713, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மதம் மாறினால் அரசு சலுகைகள் 'கட்' - எம்.பி கொடுக்கும் ஐடியா | People converting religion should be barred from govt facilities: BJP MP", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nமதம் மாறினால் அரசு சலுகைகள் 'கட்' - எம்.பி கொடுக்கும் ஐடியா\nமதம் மாறும் ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் தடைசெய்ய வேண்டும் என ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக எம்.பி. தினேஷ் கஷ்யப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய தினேஷ் கஷ்யப், பழங்குடியினர் வேறு மதங்களுக்கு மாறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மதம் மாறும் பழங்குடியின மக்களிடமிருந்து அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும். அரசின் சலுகைகளை நிறுத்தினால் பல அரங்கேறும் பல குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். மேலும் இது என்னுடைய சொந்த கருத்து, மதம் மாறுபவர்கள் அரசாங்க வசதிகளை பெறக்கூடாது என நான் நினைக்கிறேன். இதற்கு ஆட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.\nஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக மத சுதந்திர சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் மட்டும் ஜார்கண்டில் பழங்குடியின மக்களை கட்டாய மதம் மாற்றம் செய்ததாக 16 பாதிரியார்களை போலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க சண்டிமலுக்கு தடை\nகவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில�� கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nஆர்எஸ்எஸ் இல்லாமல் பாஜக இல்லை- சுப்பிரமணிய சுவாமி கருத்து\nஆந்திராவுக்கான பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு\nபா.ஜ.க., துணைத்தலைராக உமாபாரதி நியமனம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000651.html", "date_download": "2019-03-24T13:06:17Z", "digest": "sha1:36HHJRGR3HE4QYCMQVCYWNAP3IHB4WCL", "length": 6147, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அகத்திணை", "raw_content": "Home :: கவிதை :: அகத்திணை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசங்கப் பாடல்களின் கூறுகளை உள்வாங்கி நவீனக் கவிதைமொழியில் வெளிப் படுத்துவது கனிமொழி கவிதைகளின் தனிச்சிறப்பு. மரபின் செழுமையும் நவீனத்துவப் பார்வை தரும் விடுதலை உணர்வும் இவரது கவிதைகளில் இசைவாக இணக்கம் கொண்டிருக்கின்றன. இயற்கை இவரது கவிதைகளினூடே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முறை இக்கவிதைகளைப் பிறவற்றிலிருந்து தனித்துக் காட்டுகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃ��ார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீமத் பாகவதம் பிறகொருநாள் அர்த்தங்கள் ஆயிரம்\n புட்டப்பர்த்தியின் புனிதர் சிரிக்கும் வகுப்பறை\nஇமையாக நான்..விழியாக நீ உடல் ஆயுதம் நிறங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-25/", "date_download": "2019-03-24T13:07:00Z", "digest": "sha1:OCKOKDKCY7O6HYNXEBRILWGEKPMYAOVE", "length": 28050, "nlines": 113, "source_domain": "www.smtamilnovels.com", "title": "aanandha bhairavi 25 - SM Tamil Novels", "raw_content": "\nஆர்த்தியை ரூமிற்கு மாற்றி இருந்தார்கள். ஏதோ மாத்திரை எடுத்திருந்தாள். அரவிந்தன் அவள் அமெரிக்காவில் இருந்து வந்ததில் இருந்து அவள் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான்.\nஅவள் செயற்பாடுகளை கொஞ்சம் கவனித்தபடியே இருந்ததால் உடனேயே அள்ளிப் போட்டுக் கொண்டு வர முடிந்தது.\nஅம்மாவை சமாதானப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருந்தான். ஆர்த்தியின் அண்ணனாக தான் இனி செயற்பட வேண்டிய கட்டத்தில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வெளிநாட்டு சூழல், பெரியப்பாவின் குடும்பம் என அவள் சிந்தனைக்கு வேறு விஷயங்களை தீனியாகக் கொடுத்தால் அவளை இலகுவாக ‘ஆனந்தன்‘ என்னும் மாயையிலிருந்து விடுவிக்கலாம் என்று எண்ணி இருந்தான். ஆனால் நிலமை கை மீறிப் போகவே, இனியும் தான் கையைக் கட்டிக்கொண்டு சும்மா பார்த்திருப்பது நிறையப் பேரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிடும் என்று புரிந்தது.\nஆர்த்தியின் ரூம் கதவைத் திறந்து உள்ளே வர, களைப்பாகப் படுத்திருந்தாள் ஆர்த்தி. ஆனால் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்பது பார்த்தாலே புரிந்தது.\n“இப்போ எப்படி இருக்கு ஆர்த்தி\n“நீ பண்ணின காரியத்தோட வீரியம் உனக்குப் புரியுதா\n“நீ எதுக்கு என்னைக் காப்பாத்தினே\n“உன்னை நான் காப்பாத்தலைன்னா நிறைய பேர் அவங்க வாழ்க்கை பூரா சிலுவை சுமக்க வேண்டி வந்திருக்கும்.”\n“அப்போ, உனக்கு நான் முக்கியம் இல்லை, அப்படித்தானே\n“எனக்கு நீ முக்கியம் என்றதாலதான் என்னோட நல்ல நண்பனை உனக்காக கொண்டு வந்தேன். ஆனா அந்த வாழ்க்கையை உன் முட்டாள்த் தனத்தாலே நீ தட்டிக் கழிச்சே.” ஆர்த்தியின் தலை தானாகக் குனிந்தது.\n“அப்பவும் நான் உங்கிட்ட எவ்வளவு வாதாடினேன். நீ காதிலேயே போட்டுக்கல்லை.”\n“எல்லாம��� அந்த பைரவியாலதான். அவ மட்டும் குறுக்கே வராம இருந்திருந்தா, எல்லாம் நான் நினைச்ச மாதிரி நடந்திருக்கும்.”\n“முட்டாள்த்தனமா பேசாதே. இந்த பைரவி இல்லைன்னா இன்னொரு பார்க்கவி வந்திருப்பா. தப்பை உன் மேல வச்சுக்கிட்டு மத்தவங்களை குறை சொல்லாதே ஆர்த்தி.”\n இல்லை அந்த பைரவிக்கு அண்ணாவா\n“சொந்தங்களையெல்லாம் தாண்டி நான் ஒரு நல்ல மனுஷனா வாழ ஆசைப்படுறேன் ஆர்த்தி.”\n“ஆக நீயும் இதுக்கு எல்லாம் உடந்தையா என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிட்டு இங்க கல்யாணம் பண்ணி கொடுத்தயா என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிட்டு இங்க கல்யாணம் பண்ணி கொடுத்தயா\n“உனக்கு இப்ப எல்லாமே தப்பாத்தான் தெரியும் ஆர்த்தி. சரி நான் உன்னை ஒன்னு கேக்குறேன், நீ ஆனந்தனை கல்யாணம் பண்ணி இருந்தா அந்த வாழ்க்கை சந்தோஷமா இருந்திருக்குமா\n“பதில் சொல்லு, நீ சந்தோஷமா இருந்திருப்பியா\n“ஆமா, அதிலென்ன உனக்கு சந்தேகம்\n“நிச்சயமா இல்லை ஆர்த்தி. உன் பிடிவாதத்துல நீ உறுதியா இருக்க, ஆனந்தன் அவன் பிடியில நிக்க, ரெண்டு பேர் வாழ்க்கையும் சீரழிஞ்சு போயிருக்கும்.”\n“அப்படியெல்லாம் இல்லை. நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காதே.” மென்மையாக சிரித்தான் அரவிந்தன்.\n“உன்னையே நீ சரியா புரிஞ்சுக்கலை ஆர்த்தி. முதல்ல உனக்கு ஆனந்தன் மேல இருக்கிறது ‘லவ்’ கிடையாது. அதைப் புரிஞ்சுக்க.”\n“லவ் இல்லைன்னா நான் ஏன் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலை\n“உன் வாழ்க்கையில வந்த முதல் ஆண் ஆனந்தன். அது உன் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அந்த பிம்பத்தை உன்னாலே அழிக்க முடியலை. ஆனா அது காதல் இல்லை.” ஆர்த்தி மௌனமாக கேட்டிருந்தாள்.\n“உன் மனசுல ஆனந்தன் மேல உண்மையான லவ் இருந்திருந்தா அத்தனை ஈசியா அந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருக்க முடியாது. எப்பாடுபட்டாவது நடத்திக்கத்தான் பாத்திருப்பே.”\n“நான் எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஆனா ஆனந்தன் ஒன்னுக்கும் ஒத்துவரலை.”\n முதல்ல கண்டிஷன் போட்டதே நீதான். கல்யாணம் பண்ணினா பொண்ணுங்க, புருஷன் வீட்டுல போய் வாழுறதுதான் சரி, நியாயம். நீ அதுக்கே மறுப்புத் தெரிவிச்சே.”\n“என்ன அண்ணா இப்படி பேசுறே நீ அந்த கிராமத்துல உக்காந்துக்கிட்டு நான் என்ன பண்ண முடியும் அந்த கிராமத்துல உக்காந்துக்கிட்டு நான் என்ன பண்ண முடியும்\n“இது… இதைத்தான் நான் சொல்ல வர்றேன் ஆர்த்தி. உண்மையான காதல் இதெல்லாம் பாக்காதுடா. அங்க ஒருத்தி லண்டனை விட்டு வந்து அதே கிராமத்துல தானே இருக்கா, எப்படி எப்படி ஆர்த்தி அவளால முடிஞ்சுது எப்படி ஆர்த்தி அவளால முடிஞ்சுது” ஆர்த்தி எதுவும் பேசவில்லை.\n“அதுக்காக உன்னை நான் தப்பா சொல்லலை. அண்ணா சொல்றதை சரியா புரிஞ்சுக்கோ. ஆனந்தன் மேல உனக்கோ, உன் மேல ஆனந்தனுக்கோ காதல் கிடையாது. குடும்பத்துல பண்ணின ஏற்பாட்டை ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டீங்க. ஆனா அது தொடரல்லை, முடிஞ்சு போச்சு. நீங்க ரெண்டு பேருமா சேந்து அதை முடிச்சுக்கிட்டீங்க. அவன், அவன் வழியைப் பாத்துக்கிட்டு போகும் போது நாமளும், நம்ம வழியிலே போகணும். எதுக்கு இந்த வீணான வேலை எல்லாம்” அவள் தொடர்ந்து மௌனிக்க, அரவிந்தன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்.\n“ஆனந்தன் ஒவ்வொன்னையும் எங்கிட்ட சொல்லிட்டுத்தான் பண்ணினான். ஒரு ஆம்பிளையா எனக்கு எந்தத் தப்பும் தோணலை. நாளைக்கு எனக்கு ஒரு பொண்ணைப் பாத்து, கல்யாணத்துக்கு அப்புறம் அவ திருச்சியில வந்து இருக்க முடியாதுன்னு சொன்னா, நானும் ‘சரிதான் போடி‘ ன்னுதான் சொல்லுவேன்.” சட்டென்று ஆர்த்தி, அரவிந்தனைப் பார்க்க,\n“ஆமா ஆர்த்தி, யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணுவாங்க. நான் இப்பவும் உன்னைக் குறை சொல்லலைடா. யதார்த்தத்தை புரிஞ்சுக்கோ. உனக்குள்ள நீயா உருவாக்கி இருக்கிற மாயையை உடை. வெளில வா. ஆனந்தனை விட பெட்டரா ஒன்னு வரும் போது, உனக்குள்ளயும் ஒரு ஆழமான காதல் வரும். அது பின்னாடி போ. அண்ணா எப்பவும் உன் கூட நிப்பேன்டா.” அவள் தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தான் அரவிந்தன்.\n“தற்கொலை, கெட்டிக்காரத்தனமான முடிவில்லை ஆர்த்தி. வாழ்க்கையை சந்திக்கத் தைரியமில்லாத கோழைங்க பண்ணுறது. அந்த ஒரு நிமிஷ முட்டாள்த்தனத்தை நீ கடந்துட்டே. நீ அவசரப்பட்டு எடுத்த முடிவினால எவ்வளவு மனவருத்தம். அனுதாபம் எங்கிற பேர்ல கேள்வி கேக்கிறவங்களை சமாளிக்க முடியல்லை. டாக்டர் அப்பாவுக்கு தெரிஞ்சவங்க எங்கிறதால போலீஸ் அது, இதுன்னு போகாம பாத்துக்கிட்டாங்க. இல்லைன்னா மானம் கப்பல் ஏறியிருக்கும். இதெல்லாம் கூட பரவாயில்லை, நம்ம அம்மா பண்ணின கூத்து இருக்கே” ஆர்த்தி அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்க்க…\n“பைரவி நேத்து இங்க வந்திருந்தா, உன்னைப் பார்க்க.” ஆர்த்திக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.\n“அந்த���் பொண்ணு எப்பவுமே உனக்குக் கெடுதல் நினைச்சது கிடையாது. எப்பவுமே அது உனக்காக ஒதுங்கித்தான் போயிருக்கு. ஆனந்தனே வலுக்கட்டாயமா அந்தப் பொண்ணு பின்னாடி போகும் போது, பாவம் அது என்ன பண்ணும் சொல்லு\n“அந்தக் கேவலத்தை ஏன் கேக்குறே அந்தப் பொண்ணு தாலியை பிடிச்சு இழுத்து, உன் தாலி நிலைக்காதுன்னு சாபம் குடுத்து, வேற யாராவதா இருந்திருந்தா நானே ரெண்டு அறை வெச்சிருப்பேன். பாவம் பைரவி, அழுதுக்கிட்டே போனா.”\nஆர்த்தி உறைந்து போனாள். ஏதோ ஒரு அவசரத்தில் தன் வாழ்க்கையில் இனி எதுவும் இல்லை என தான் எடுத்த முடிவு எத்தனை முட்டாள்தனமானது என்று இப்போது புரிந்தது. அரவிந்தன் ஒவ்வொன்றாகச் சொல்லும் போது, ஒரு மூன்றாம் நபராக பிரச்சினையைப் பார்க்கும் போது, இது ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. மௌனமாக இருந்து சிந்தித்தாள்.\nஆனால் அரவிந்தன் அத்தோடு நிறுத்தவில்லை. தன் தோழி ஒருத்தியின் அக்கா, மனநல மருத்துவராக இருந்தார். அவரை தன் தோழியுடன் சென்று அன்றே சந்தித்தான். அவரின் ஆலோசனைப்படி, ஆர்த்தியையும், அவரையும் சந்திக்கச் செய்தான். ஆர்த்தியும், அம்மாவும் ஏதாவது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடும் என்று எண்ணி, அந்த மருத்துவரை தன் தோழி என்றே அறிமுகப்படுத்தினான்.\nதன் தங்கை ஹாஸ்பிடலில் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவர் பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவரை ஆர்த்தியுடன் பேச வைத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு கவுன்சிலிங் அங்கே நடந்து கொண்டிருந்தது.\nகாலையிலிருந்தே வீடு அமைதியாக இருந்தது. அவரவர் வேலையை பார்த்த வண்ணம் எல்லோரும் வளைய வந்து கொண்டிருந்தார்கள். அருந்ததி அதன் பிறகு எதுவுமே பேசவில்லை. அந்த ஆரம்பகட்ட அதிர்ச்சி போனபிறகு இயல்பாகி விட்டார். யார் சாபங் கொடுத்தால் என்ன தான் கும்பிடும் தெய்வம் தன்னைக் கை விடாது என்று முழுமையாக நம்பினார்.\nசந்திரனும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. எத்தனை சந்தோஷமாக தன் பிறந்தநாளை கொண்டாட மகள் தன் குடும்பத்தோடு வந்தாள், என்று நினைத்த மாத்திரத்தில் நெஞ்சைப் பிசைந்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு இயல்பாகவே நடமாடினார்.\nபைரவி தான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. தன் அறையிலேயே ஒடுங்கிக் கொண்டாள். பாட்டி அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, வாசுகியும் கூட வர கோவிலுக்���ு வந்திருந்தார்கள். இவர்கள் கோவிலுக்கு கிளம்ப, ஆனந்தன் கொஞ்சம் வேலை இருப்பதாக வெளியே போயிருந்தான்.\nஇரண்டு பெண்களுமாகச் சேர்ந்து அவள் மனதைத் தேற்ற மிகவும் பாடுபட்டார்கள். எந்தப் பெண்ணாக இருந்தாலும், நடந்த நிகழ்வு மிகவும் வீரியமானது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைக் கடந்து வர அவளுக்கு கால அவகாசம் தேவை என்பதை அவர்களும் புரியாமல் இல்லை. இருந்தாலும் அவளை கலகலப்பாக்க முடிந்தவரை முயற்சித்தார்கள்.\nஅருந்ததியும், கமலாவும் பகல் உணவைத் தயாரித்துக் கொண்டிருக்க, கோவிலிலிருந்து பெண்கள் மூவரும் அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தார்கள். குடும்பத்தில் அத்தனை பேரும் உட்கார்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த black Audi உள்ளே நுழைய, அதையே பார்த்தபடி இருந்தாள் பைரவி. ஒரு தாய்க்கு, தன் குழந்தையின் குரலில் இருக்கும் பேதத்தை வைத்தே அந்தக் குழந்தையின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடியும். அதே போல, அந்தக் காரின் ஓசையில் எதுவோ சரியில்லை என்று பிடிபட்டது பைரவிக்கு.\nமெதுவாக எழுந்த பைரவி காரை நோக்கிப் போக, எல்லோரும் அதை இயல்பாகவே எடுத்தார்கள். ஆனந்தன் காரை விட்டிறங்க, அவன் வலது கையில், முழங்கைக்கு சற்று கீழே ஒரு கட்டுப் போடப்பட்டிருந்தது.\n“ஆனந்த்…” பைரவியின் குரலில் பேதத்தை உணர்ந்தவர்கள், எல்லாருமாக எழுந்து வர, பைரவி நின்ற கோலத்தைப் பார்த்துவிட்டு,\n” பாட்டி கேட்டபடி வர… ஆனந்தனைக் கை காட்டினாள் பைரவி. எல்லோர் பார்வையும் அங்கே திரும்ப, கையில் கட்டோடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஆனந்தன்.\n“ஒன்னும் இல்லைம்மா, பக்கத்துல வந்த மோட்டோபைக், கார்ல மோதிட்டான். அதான் சின்னதா ஒரு காயம்.” அது சின்னக் காயம் இல்லை என்று எல்லோருக்கும் புரிந்தது. பைரவியை நினைத்தே அவன் நிலைமையை சமாளிக்கிறான் என்று எண்ணிக் கொண்டார்கள்.\n பைரவியைப் பாரு, அப்படியே அப்ஸெட் ஆகிட்டா” வாசுகி கடிந்து கொள்ள,\n“விடு வாசுகி, அவன் என்ன வேணும்னா பண்ணினான்\n“சரி எல்லாரும் வாங்க, பைரவி நீ ஆனந்தனைப் பாரு.” பாட்டி எல்லோரையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்குத் தனிமை கொடுக்க,\n“பைரவி, பெருசா ஒன்னும் இல்லைடா, சின்ன அடிதான். நீ ஏன் அதுக்கு வருத்தப்படுறே\n“ஆனந்த்… காருக்குள்ள இருந்த உங்களுக்கு இவ்வளவு பெரிய காயம்னா, எவ்வளவு பெரிய ஆ���்சிடென்ட் ஆகி இருக்கனும்.”\n“இல்லை பட்டு, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.” அவனை நம்பாத பார்வை பார்த்தவள், காரை நோக்கி நடந்தாள். ட்ரைவர் டோர் பக்கம் வந்து அவள் பார்க்க, அது நசுங்கிப் போய் இருந்தது. கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.\n“ஹேய் பட்டு, என்னடா நீ சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி அப்ஸெட் ஆகுறே. வண்டி ஓட்டினா சில சமயம் இப்படி ஆகுறது சகஜம்தானே. இதுக்குப் போய் ஃபீல் பண்ணுவியா\nஅவன் எத்தனை சமாதானம் செய்தும் அவள் வாடிய முகத்தை மலரச் செய்யவே முடியவில்லை.\nமதியம் உணவை முடித்துக் கொண்டு எல்லோரும் பூஞ்சோலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எல்லா ஆயத்தங்களையும் பண்ணி விட்டு ஆனந்தன் தங்கள் ரூமிற்குள் வர, பைரவி அப்படியே அமர்ந்திருந்தாள்.\n“பைரவி, இன்னும் ரெடியாகாம என்ன பண்ணுற” அவனை நிதானமாக அவள் நிமிர்ந்து பார்த்த பார்வையில், அவனுக்கு எதுவோ சரியில்லை என்று பட்டது.\n“ஆனந்த்… நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு வர்றேன்.” அவள் உறுதியாகச் சொல்ல, திடுக்கிட்டுப் பார்த்தான் ஆனந்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/749", "date_download": "2019-03-24T13:56:57Z", "digest": "sha1:2TBDZXEIKSDSNWQACHNKB5HQ7P6WRQNC", "length": 11731, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையிலும் இன்று பிற்பகல் பொகவந்தலாவ கெம்பியன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.\nமலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தக்கூடாது எனவும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் வெளியிட்டனர்.\nஇதேவேளை மக்களிடம் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகள் பாரளுமன்றத்திற்கு சென்று மௌனம் காக்காமல் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்துமாறு பாராளுமன்றத்தில் அழுத்தத்தை தெரிவிக்கபட வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மேலும் தெறிவித்தனர்.\nஇந்த தெளிவூட்டும் ஆர்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர் இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் சிறுவர்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுவர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று பொகவந்தலாவ பொலிஸாரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமலையகம் சிறுவர் துஷ்பிரரயோகம் ஆர்ப்பாட்டம்\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:36:50Z", "digest": "sha1:MJVNWVQ346TT3FPESSE2DK2DT4EST7GK", "length": 4188, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜீயன் யுவஸ் லெகல் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nசெவ்வாயில் ஆய்வுக்கலத்தை கூட்டாக தரையிறக்கும் இந்தியா - பிரான்ஸ் கைச்சாத்தானது ஒப்பந்தம்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை இறக்கும் அடுத்த திட்டத்தில் பிரான்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் நரே...\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14811", "date_download": "2019-03-24T13:08:44Z", "digest": "sha1:BICBK45FGJ6PRTKSFVTWTQRYDWLZ3JHB", "length": 6872, "nlines": 127, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி யோகேஸ்வரி புலேந்திரன் | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 10 மார்ச் 1949 — மறைவு : 1 ஒக்ரோபர் 2017\nயாழ். மணிக்கூட்டு வீதி 15ம் இலக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி புலேந்திரன் அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், இராசதுரை தம்பதிகளின் அன்பு மகளும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துதம்பி, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nபுலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கனகலிங்கம், சண்முகரட்ணம், பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி(லண்டன்), கமலேஸ்வரி(லண்டன்), இரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுகிர்தமலர், காந்திமதி, பத்மினி, கோபாலசிங்கம் ரஞ்சனி, ஜெகதீஸ்வரன் கோசலைநாயகி, ரஞ்சனி சிவப்பிரகாசம், சாந்தினி கோகுலகுமாரன், ரூபேந்திரன் ஜெகரூபி, வாசினி ஸ்ரீஸ்கந்தராஜா, பத்மினி அருட்சோதிராஜா, உதயகுமாரன் சுமித்ரா ஆகியோரின் அன்பு மைத்துனிய���ம்,\nகாலஞ்சென்றவர்களான ஜெயகுமார், சாந்தினி, மற்றும் விஜயகுமார், மதிவதனி, சந்திரவதனி, ஜெயநந்தினி, உதயகுமார், ரவிக்குமார், இராஜ்குமார், சாந்தகுமார், பிரேம்குமார், சாமினி, விமலினி, மாலினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nதக்சா, ஜெகன், ராகுலன், நரத்தனன், ரூபினா, ரூபசாயி, ரூபபத்தீசன், ஆரணி, ஹரிணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,\nமனோஜ், ரோஜா, பிரசாத், நிரஞ்சா, கோபி, லாவண்யா, பவித்ரா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 06/10/2017, 08:30 மு.ப — 04:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 11:00 மு.ப — 11:40 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5116", "date_download": "2019-03-24T13:34:10Z", "digest": "sha1:TFDZII2VTSYEJE2AV26LWGSDAEMZB42Q", "length": 7210, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "r.maheshwari R.மகேஸ்வரி இந்து-Hindu Chettiar-Ayira Vysya Chettiar செட்டியார் - சோழியர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Admin-pipe company பணிபுரியும் இடம் கோவை சம்பளம்-18,000 எதிர்பார்ப்பு-BE,B.Tech,PGடிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: செட்டியார் - சோழியர்\nசுக் சூ ல பு கே\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6502", "date_download": "2019-03-24T13:14:52Z", "digest": "sha1:IGOE57F3JBX6KBSXRZIEUOEMWODXOWVF", "length": 7384, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "S Ananthi S.ஆனந்தி இந்து-Hindu Kallar-Eesanatu Kallar (Eesan Nadu-Thanjavur-ஈசநாட முனைதிரியர்-ஈசநாட்டு கள்ளர்(ஈசநாடு-தஞ்சை-தஞ்சாவூர் Female Bride Thiruvarur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்:Programmer பணிபுரியும் இடம்:சென்னை சம்பளம்: 18,000\nSub caste: முனைதிரியர்-ஈசநாட்டு கள்ளர்(ஈசநாடு-தஞ்சை-தஞ்சாவூர்\nசுக் சந் கே செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-24T13:05:02Z", "digest": "sha1:LGUUQIOHNWJIXRJDVAAFVEPQ5XCIAXCG", "length": 10992, "nlines": 213, "source_domain": "sudumanal.com", "title": "முகநூல் குறிப்பு | சுடுமணல்", "raw_content": "\nIn: டயரி | நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு\nஎனது முதல் பயணம் அந்த ஊருக்கு. மாசி மாத வெயில் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் ஆட்டோவில் எனை ஏற்றி அனுப்பிவைத்திருந்தது. மலைகளற்ற பூமி இன்னொருவகை அழகை உடுத்தியிருந்தது. சுவிசிலிருந்து புறப்பட்டபோது வீதியோர பனித்திரள்களின் குளிரசைப்புக்கு எதிர்நிலையாக, நான் புழுதி அளைந்து திரிந்த மண் சூட்டை கொளுத்திப் போட்டிருந்தது. வியர்வையற்ற நாட்களின் உலக���லிருந்து -உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைவரை- வியர்வைத் துளிகளை பெய்துகொண்டிருந்த நாட்களின் உலகிற்குப் பெயர்க்கப்பட்ட எனது உடல் ஏதோவொன்றை சுகித்துக் கொண்டிருந்தது.\nIn: இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு\nஎப்போதுமில்லாதவாறு இந்த வருடம் ஒரு நீளமான கோடைகாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் வெப்பமாக இருந்தது. இன்று வேறு அலுவல்கள் இல்லை. அல்லது அவற்றை முக்கியமற்றதாக்கிவிட்டு எனக்காக ஒதுக்கிக்கொள்வதான முடிவுடன் வேலையால் வந்துகொண்டிருந்தேன். உடலை உரசிய இதமான காற்றும் வெப்பமும் “அதைச் செய்” என்பதுபோல் சைக்கிளையும் வருடிச் சென்றது. இண்டைக்கு (உடற் பயிற்சிக்காக) ஓடுவம் என்று முடிவெடுத்தேன்.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nஊடுருவும் மொழியோசையை தமிழில் துய்ப்பதானால் கலைஞர் கருணாநிதியின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் இலக்கிய நயத்துக்கும் கட்டுண்டு போகிறேன்.\nIn: அறிமுகம் | இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு\n// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஇலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபுலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.\nபிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.\nபிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/05/", "date_download": "2019-03-24T14:01:30Z", "digest": "sha1:FK3B4JHLXEHWFZYPH4NYCBBHFEDB73RA", "length": 6793, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "September 5, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nமதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்\nகோவை: வன அதிகாரியை தேடும் பணி தீவிரம்\nசமூக செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதார் சாலை அமைக்க கோரிக்கை\nஏரியில் இருந்த கருவேல மரங்களை அகற்றிய இளைஞர்கள்\nஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாணவிகள்\nதிருப்பூரில் குப்பையை அகற்ற புதிய முறை செப். 15க்குள் நிறைவேற்ற தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு கெடு\nஇரவோடு இரவாக இடிக்கப்பட்ட பூமார்க்கெட் நுழைவுவாயில்\nவளர்மதி சங்கத்தில் இரு மாதங்களாக ஊதியம் வழங்க மறுப்பு கூட்டுறவு துணைப்பதிவாளர் மீது தொழிற்சங்கங்கள் புகார்\nதெரு நாய்கள் தொல்லையால் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சுறுத்தல்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/all-shoot-cancelled-on-jan-5-6/", "date_download": "2019-03-24T13:06:14Z", "digest": "sha1:XA2JHOANCFSXRAAOHIZTKGJ5IWV6MLUR", "length": 8886, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து. காரணம் இது தான். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து. காரணம் இது தான்.\nஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து. காரணம் இது தான்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் பொருட்டு நிதி திரட்டும் நோக்குடன் இந்த நட்சத்திர கலைவிழா ஜனவரி மாதம் 5ஆம் தேதியும், 6-ஆம் தேதியும் மலேசியாவில் உள்ள புக்கட் ஜலீல் இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகளும் நடை பெருமாம்.\nமேலும் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் உட்பட அணைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nஇதனை முன்வைத்து ஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளுக்கும் விடுமுறை விடுமாறு நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளார்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த ந���ிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-24T12:54:29Z", "digest": "sha1:YNRUOZQJGNYSCA6RYK3LRI672EAMTJMX", "length": 4756, "nlines": 100, "source_domain": "www.know.cf", "title": "டக்ளசு மக்கார்த்தர்", "raw_content": "\nபிலிப்பீன்சின் மணிலாவில் டக்ளசு மக்கார்த்தர்\n[[Image:|22x20px|பிலிப்பைன்ஸ் கொடி]] பிலிப்பீனிய தரைப்படை\nபீல்டு மார்ஷல் (பிலிப்பீனிய தரைப்படை)\nதளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur, சனவரி 26, 1880 - ஏப்ரல் 5, 1964) முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த அமெரிக்கத் தளபதி ஆவார். அமெரிக்காவின் அர்க்கன்சஸ் மாநிலத்திலுள்ள லிட்டில் ராக்கில் 1880இல் பிறந்தார்; 1964இல் வாசிங்டன், டி. சி.யில் இறந்தார்.[1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/09/blog-post_11.html", "date_download": "2019-03-24T12:54:00Z", "digest": "sha1:NJOI4R6E5R4S5MH2LDBNDNIYHXY4E6E2", "length": 30870, "nlines": 240, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நினைவுப்பரவல்", "raw_content": "\nசாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நினைவுப்பரவல்\n1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெருவெற்றி பெற்றதையடுத்து அவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டில் தோன்றிய நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சாந்தி சச்சிதானந்தமும் அவரது கணவர் மனோவும் கலந்துகொண்ட போது அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு ஆசனங்களைக் கைப்பற்றிய ஜெயவர்தன முதலில் செய்த கைங்கரியம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக காடைத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டதேயாகும். சுதந்திரக் கட்சிக்கு அத்தேர்தலில் வெறுமனே 8 ஆசனங்களே கிடைத்தன. இடதுசாரி இயக்கம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் எதிரணியினரைப் பழிவாங்குவதற்காக பொலிஸாருக்கு இருவாரங்கள் விடுமுறை வழங்���ப்போவதில்லை என்று கூட ஜெயவர்தன தேர்தல் பிரசார காலத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வன்முறைகளின் அடுத்தகட்டமாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தை நோக்கி நாடாளுமன்றத்தில், “உங்களுக்குப் போர் வேண்டுமென்றால் நாம் அதை உங்களுக்குத் தருவோம், உங்களுக்கு சமாதானம் வேண்டுமென்றால் அதையும் உங்களுக்குத் தருவோம்” என்று ஜெயவர்தன சவால் விடுத்தார். அவரின் இத்தகைய பேச்சுகளே பிறகு 1983 ஜூலை வரை தமிழர்களுக்கு எதிராக நாடுபூராகவும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு காடையர்களுக்கு உந்துதல் அளித்தது. காடையக் கும்பல்கள் தமிழர்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் அடையாளம் கண்டு தேடித்தேடி கொள்ளையடித்தன, கொலைகளைச் செய்தன, தீ வைத்தன.\nஇத்தகைய அனர்த்தத்தனமான சூழ்நிலையில்தான் சாந்தியையும் மனோவையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இருவருமே சிறந்த புத்திஜீவிகள், நாட்டின் முற்போக்குப் புத்திஜீவிகள் வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர்கள் விளங்கினார்கள். வன்முறைகளில் அவர்களது வீடும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இருவரும் தங்கள் குழந்தைகளுடன் யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் செல்ல வேண்டியேற்பட்டது. பிறகு நிலைமை ஓரளவு சுமுகமானதும் கொழும்பு திரும்பிய சாந்தியும் மனோவும் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் அடிக்கடி கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.\nசாந்தி வாழ்வூக்க உறுதியும் சுறுசுறுப்பும் கொண்ட ஒரு பெண்மணி. மனித உரிமைகளுக்காகவும் சகலரதும் கௌரவத்துக்காகவும் குரல்கொடுத்துப் போராடிய ஒரு பெண்மணி. புத்திஜீவிகளுடன் மிக எளிதாகவே அன்புரிமையுடன் பழகும் சுபாவம் கொண்டவர். அவரது அறிவும் புத்தி ஜீவித்துவ விவேகமும் பெருமகிழ்ச்சி தருபவை. மிகவும் அமைதியானதொரு வாழ்வை முன்னெடுத்த அவர் அர்ப்பணிப்புச் சிந்தை கொண்டவர். வடக்கு கிழக்கில் உள்ள சமூக இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். விழுது அமைப்பு சாந்தியின் உருவாக்கமே. சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்துவதையும் வடக்கு கிழக்கில் சமூகங்கள் மத்தியில் அறிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் மக்கள் சேவையையும் இலட்சியமாகக் கொண்டது அந்த அமைப்பு.\nவிழுது அமைப்பு பற்றிய விளக்கக் குறிப்பில் சாந்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “ஒழுங்கான ஆட்சிமுறை இல்லாமல் இருப்பதே இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளின் அடிப்படையாகும். அதிகாரங்களை மத்தியில் குவித்திருக்கும் அரசு உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்திருந்தது. அரசியல் உயர்மட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்றன. சிவில் சமூகம் ஊக்கமற்றுக் கிடக்கிறது. நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணங்கள் இவையேயாகும். நல்லாட்சி ஏற்படுத்தப்படாவிட்டால், எந்தளவுதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது. இரண்டரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக போர் நீடித்த ஒரு நாட்டில் இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. சிவில் சமூகத்தினால் சுதந்திரமாகப் பேச முடியவில்லை. இத்தகைய பின்புலத்திலே, இளைஞர்கள், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்கள் ஊடாக உள்ளூராட்சி அமைப்புகள், தனியார்துறை மற்றும் ஊடகத்துறை ஊடாக சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவேண்டியது மிகமிக அவசியமானது என்று விழுது கருதுகிறது”.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சாந்தி கூடுதல் அக்கறை காட்டினார். அந்த மாவட்டத்தில் ஒரு தடவை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். பெண்களின் இயக்கங்களில் சாந்தி எப்போதுமே முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டார். பெண்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதுமே போராடினார். ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட சகாக்களுடன் இணைந்து சாந்தி முன்னெடுத்த அரும்பணிகளை பின்வருமாறு விளக்கலாம்.\nபோரின் காரணமாக கணவர்மாரை இழந்து விதவைகளானோரினதும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களினதும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த சாந்தி பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் ஈடுபாட்டுடன் விதவைகளுக்கான சாசனம் ஒன்றை வரைந்தார். வடக்கு கிழக்கில் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் தலைமையில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரமாகும். மகளிர் விவகார அமைச்சு, வடக்கு – கிழக்கு, வடமேல் மாகாண சபைகள், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு அந்த விதவைகள் சாசன பிரதிகள் கையளிக்கப்பட்டன.\nஒரு கோப்பை உணவு (One dish meal என்ற பெயரில் போஷாக்கு ஆலோசகரான திருமதி விசாகா திலகரத்னவுடன் சேர்ந்து போஷாக்குத் திட்டத்தை சாந்தி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மூதூர், புத்தளம் மற்றும் வேறு சில பகுதிகளில் ‘சஞ்சீவி’ சேதன உணவு கொட்டகைகள் நிறுவப்பட்டன. தெற்காசிய நாடுகளில் வகைமாதிரி உணவு என்று அங்கீகரிக்கப்பட்ட இதை விளங்கிக் கொள்வதற்காக உலக வங்கி பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இந்தியாவில் இருந்து ஒரு குழுவினரை இலங்கைக்கு அழைத்துவந்தது. (2015 ஆகஸ்ட் 29 கொழும்பு ரெலிகிராபில் விசாகா இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.) போர் பற்றிய பெண்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், வவுனியா, மொனராகலை, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடாவில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.\nமத்தியஸ்த சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்\nகல்வி வட்டம்/ வாசகர் வட்டத்தின் ஊடாக மத்தியஸ்த சபை கோட்பாட்டை அறிமுகப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் மத்தியஸ்த சபைகளில் பங்கேற்கும் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு உதவுவதில் சாந்தி பெரும்பணியாற்றினார். நாடு பூராகவும் 2012ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவீத பெண்களே மத்தியஸ்த சபைகளில் பங்கேற்றார்கள்.\nபயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் கருத்தோவியக் கைநூலொன்றை தமிழ் மொழியில் தயாரித்த சாந்தி, பெண்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி சபைகளை அணுகுவதற்கு உதவி செய்தார். உதாரணமாக, இத்தகைய அணுகுமுறை மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருமால்புரம் கிராமத்தில் மின்சார இணைப்பைப் பெறக்கூடியதாக இருந்தது. இவ்வாறாக வலுவூட்டப்பட்ட பெண்களினால் 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தங்களின் தேவைகளுக்காக சுமார் 70 இலட்சம் ரூபாவைத் சேகரிக்கக்கூடியதாக இருந்தது.\nஉள்ளூராட்சி முறையில் ஆலோசனைக்குழு நியமனம்\nசில உள்ளூராட்சி சபைகள் பெண்களின் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் “வாக்கு��ளால் பேசுவோம்” என்ற தலைப்பில் தமிழில் விவரணத் தொகுப்பு ஒன்றைத் தயாரிப்பதில் சாந்தி பெரும் பங்காற்றினார். இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கையை கணிசமானளவுக்கு அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.\nபெண்கள் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் வாக்குகளால் பேசுவோம் அமைப்புகள் பலவற்றுடன் ஒன்றிணைந்து சாந்தி அரசியலில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பிரசாரம், ஒழுங்கமைப்பு மற்றும் விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் பெண்களுக்கு பயிற்சியளித்தார். அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமுடைய பெண்களின் பெயர்ப்பட்டியல்கள் சகல அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.\nபெண்களின் 100 கோடி எழுச்சி\n2012ஆம் ஆண்டு சாந்தி தனது அமைப்பின் மூலமாக பெண்களின் 100 கோடி எழுச்சி (One Billion Rising of Women) என்ற திட்டத்தை முன்னெடுத்தார். இதன் ஒரு அங்கமாக சாந்தியும் அவரது சகோதரி செல்வியும் பாடிய பாடல் யூரியூப்பில் வெளியிடப்பட்டது.\nஇந்தச் செயற்றிட்டங்கள் சகலவற்றுக்கும் மேலதிகமாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த No Run Tell திட்டமொன்றையும் சாந்தி அறிமுகப்படுத்தினார்.\nபல வருடங்களாக நானும் எனது குடும்பத்தவர்களும் சாந்தியுடன் நடத்திய சம்பாஷனைகளையும் கலந்துகொண்ட பல இரவு விருந்துபசாரங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். சாந்தி எப்போதுமே தனது கருத்துகளை தெளிவாக விளக்கிக் கூறுவதில் பிரமிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் அவர் வாழ்ந்தார். ஆனால், முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணாகவே அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். விடுதலைப் புலிகளுடனும் தமிழ்த் தேசியவாத இயக்கத்தின் பழைய தலைமுறையினருடனும் சாந்திக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. காலப்போக்கில் அவரின் புத்திஜீவித்துவ ஆர்வம் ஆன்மீகப் பரிமாணங்கள் பலவற்றையும் எடுத்தது. பற்றுறுதியுடனும் உற்சாகத்துடனும் சாந்தி அவற்றை கைக்கொண்டார். அவரது ஆன்மீக பயணமும் தியானமும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரி���் வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் அவரை உறுதி குலையவிடாமல் வைத்திருந்தன.\nLabels: கட்டுரை, சாதனைப் பெண்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்ணியம்: ஆணாதிக்கத்திற்கு அப்பால்… - கொற்றவை\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் – தேவைகளும...\nபெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்: ஓ...\nஅன்று அனாதை விடுதியில்...இன்று அமெரிக்க சாப்ட்வேர்...\nஇணையத்தளத்தில் உலாவுவதற்கு : கைநூல்\nசாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நின...\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் - தர்மினி...\nபாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா\nபெண் எழுத்து - கடுகு வாங்கி வந்தவள்: மரணத்துடன் போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2019/01/11213810/1021452/viyattu-thiruvila-Ind-Vs-Aus-ODI-Series.vpf", "date_download": "2019-03-24T12:55:53Z", "digest": "sha1:6I6XWEV7ODBAUFXINTK55RE7PB73ZGEN", "length": 14407, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nஇந்தியா, ஆஸ்திரேலிய அணிகளு��்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில், பழி தீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. போட்டிக்காக இரு அணி வீரர்களுமே சிட்னியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய ஆரோன் பிஞ்ச் தான், ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார். மேக்ஸ்வல், ZAMPA உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். CUMMINS, STARC, HAZELWOOD ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் விளையாடுகிறார். தொடக்க ஆட்டக்காராக விக்கெட் கீப்பர் ALEX CARREY களமிறங்குகிறார். இந்திய அணியை பொறுத்தவரை தோனி, தவான், ராயுடு, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் திரும்பி உள்ளதால் பலம் பெற்றுள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார், கலில் அகமது, சிராஜ் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. குல்தீப் மற்றும் சாஹல் என 2 சூழற்பந்துவீச்சாளர்களும் அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 20 ஒருநாள் போட்டியில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மீண்டும் பலம் பெறுமா இல்லை இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.\nஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை :\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற இவ்விரு கிரிக்கெட் வீரர்களும், பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி இரு வீரர்களுக்கும் பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇந்நிலையில், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் போட்டியில் பங்கேற்க பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய பின்பே தடையை நீட்டிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு விதித்துள்ள தடையால் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதி���ான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.\nஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடையால், இந்திய அணி நிச்சயம் பாதிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் இல்லை என்றால் அதனை ஈடு கட்ட சில மாற்றங்களை அணியில் செய்வது அவசியம் என்றார். இதனால் அணிக்கு பாதிப்பு என்றாலும், நடந்ததை மாற்ற முடியாது என்று கோலி குறிப்பிட்டார். சூழ்நிலை எப்படி இருந்தாலும், போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் என்று கோலி தெரிவித்தார்.\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.\nவிளையாட்டு திருவிழா - 05.11.2018 : மோட்டோ ஜிபி மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்\nவிளையாட்டு திருவிழா - 05.11.2018 : உயிருக்கு ஆபத்தான 'மரணக் கிணறு' விளையாட்டு\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்\nவிளையாட்டு திருவிழா 20.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) : ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் இந்திய அணி 622 ரன்கள் குவிப்பு\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) : இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_18.html", "date_download": "2019-03-24T13:01:38Z", "digest": "sha1:XARKMUA77H4OUUK3P3GCM4O5AVOHDWI2", "length": 26570, "nlines": 256, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தீபாவளி முடிந்து விட்டது ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � தீபாவளி முடிந்து விட்டது\nமுதலில் எழுந்த அம்மா ஒருத்தி\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nவானம் சுத்தமாய் இருக்கிறது //\nமெல்ல எட்டிப் பார்க்கின்றன //\nஅட ஆமா நேத்து ஒரு நாயைகூட தெருவுல பார்க்கமுடியல...\nஇன்றைய காலைப்பொழுதின் எல்லா தெருக்களின் நிலை\nஆம்.தீபாவளி முடிந்து விட்டது. தொலைக்காட்சி செய்தியில் தீவிபத்துகளின் பட்டியல். அடுத்த வருடமும் தீபாவளி வரும், கொண்டட்டங்கள் வரும், விபத்துகள் இல்லாமல் வேண்டுமென வேண்டிக் கொள்வோம்.\nஇந்த வருட தீபாவளியின் போது நிறைய அசம்பாவிதங்கள் :((\nகோடிக்கனக்கான ரூபாய் கரும்புகையாய் இன்னும் படிந்துதானே இருக்கின்றது\nஎங்களுக்கு இந்த முறை தீபாவளி வரவேயில்லை\nஅருமையாய் இருக்கு மாதவன்.வார்த்தை ஜாலம் இல்லாமல்,சிக்கல் முக்கல் இல்லாமல் நேரடியாய்.கடைசி வரியில் ஏக்கம் பரவுகிறது.\nஆமாங்க....தீபாவளியின் துயரங்கள்தா(பள்ளிப்பட்டு வெடிவிபத்து) செய்தித்தாள்களில் படங்களாக வந்து அறுக்கின்றன.\nபட்டாசுகளின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு வருமா\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே ���ருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி ��ுறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/25105739/1229411/Vijay-directorial-Jayalalithaa-Biopic-officially-titled.vpf", "date_download": "2019-03-24T13:43:00Z", "digest": "sha1:5L6JIJWKN2SZBJZXGYZAS2MW3YUD46FX", "length": 15872, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thalaivi, Jayalalithaa, Director Vijay, GV Prakash Kumar, Vishnu Vardhan Indhuri, Vijayendra Prasad, Nirav Shah, ஜெயலலிதா வாழ்க்கைப்படம், தலைவி, இயக்குநர் விஜய், ஜி.வி.பிரகாஷ் குமார், விஜயேந்திர பிரசாத், நிரவ் ஷா", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்\nபதிவு: பிப்ரவரி 25, 2019 10:57\nஜெயலலிதா வாழ்க்கைப்படத்தை இயக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்களும் இறங்கியிருக்கும் நிலையில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Thalaivi #JayalalithaaBiopic\nஜெயலலிதா வாழ்க்கைப்படத்தை இயக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்களும் இறங்கியிருக்கும் நிலையில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Thalaivi #JayalalithaaBiopic\nவிஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் `தலைவி' என்ற பெயரில் உருவாகுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nபடம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது,\n\"தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் \"தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்\" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந���த குணங்களை பெற்றவர். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்றார்.\nவிப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. #Thalaivi #JayalalithaaBiopic #Vijay #GVPrakashKumar #NiravShah\nThalaivi | Jayalalithaa | Director Vijay | GV Prakash Kumar | ஜெயலலிதா வாழ்க்கைப்படம் | தலைவி | இயக்குநர் விஜய் | ஜி.வி.பிரகாஷ் குமார் | விஜயேந்திர பிரசாத் | நிரவ் ஷா\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆப்ரேசன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nபாராளுமன்ற தேர்தல்- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் - வார்னர் அதிரடியில் கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nநயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nபடவிழாவில் நயன்தாராவை கலாய்த்த ராதாரவி\nபிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது\nநயன்தாரா படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை - யுவன் சங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamizhpadam2-tv-rights-get-famous-tv/", "date_download": "2019-03-24T14:17:04Z", "digest": "sha1:TEDHPRFVQAPCM5HS5XWLRXVL6ONXOEIP", "length": 8194, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "பல நடிகர்களின் படத்தை கலாய்த்த தமிழ்படம்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைகாட்சி நிறுவனம்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபல நடிகர்களின் படத்தை கலாய்த்த தமிழ்படம்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைகாட்சி நிறுவனம்.\nபல நடிகர்களின் படத்தை கலாய்த்த தமிழ்படம்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைகாட்சி நிறுவனம்.\nதமிழ்ப்படம் -2 உரிமையை கைப்பற்றிய விஜய் டி.வி\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா ஐஸ்வர்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் “தமிழ்ப்படம் -2”. படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.\nபடத்தின் டைட்டில் கார்ட் அசத்தியுள்ளார்கள் இந்த நிலையில் படத்தில் அதிகமாக திரையில் கைத்தட்டி ரசித்த காட்சிகள் என்றால் அஜித்தின் விவேகம் மற்றும் வேதாளம் படத்தின் காட்சிகள் தான் மேலும் விஜய், விஷால், ரஜினி படம் என பல படங்களை கலாய்த்துள்ளர்கள்\nஇந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டி.வி பெற்றுள்ளதாக அந்த தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்க பட்டுள்ளது. இதோ அவர்களுடைய பதிவு உங்கள் கவனத்திற்காக.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் ��ீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2161754", "date_download": "2019-03-24T13:53:45Z", "digest": "sha1:VT2WWY6WKN5PU3AOJGPGVATBKAKHVHVJ", "length": 24416, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்று இனிதாக Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nநாம சங்கீர்த்தன விழாசென்னை, வி.சக்ரபாணி பாகவதர் சுவாமிகள் தினம். நாமசங்கீர்த்தனம்: தேப்பெருமாநல்லுார் நரசிம்ம பாகவதர், ரவி சுவாமிநாதன் பாகவதர் குழுவினர் மாலை, ௪:௩௦. செங்கோட்டை ஹரிஹர சுப்ரமணிய பாகவதர் குழுவினர் மாலை, ௬:௩௦ முதல், இரவு, ௯:௦௦ வரை. இடம்: நல்லி கான விகார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.மகோற்சவம்சிருங்கேரி ஜெகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின், ௧௦௧வது ஜெயந்தி மகோற்சவம். பஜனை: ஆயகுடி குமார் குழுவினர் மாலை, ௫:௦௦. சொற்பொழிவு: சுவாமி வித்யாசங்கர சரஸ்வதி - இரவு, ௭:௦௦. இடம்: சிருங்கேரி ஜெகத்குரு பிரவசன மந்திரம், சிருங்கேரி மடம் ரோடு, மந்தைவெளி ரயில் நிலையம் எதிரில், ஆர்.ஏ.புரம், சென்னை - ௨௮.அமாவாசை வழிபாடுஉத்ர பிரத்யங்கிரா, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, ௧௦:௩௦. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073. 94446 29570.ராம நாம ஜெபம்பங்கேற்பு: ரேவதி ரகுநாதன் குழுவினர், காலை, 9:00. பஜனை, பக்திப் பாடல்கள் - மாலை, 6:00. இடம்: ராம் ராம் சேவா சங்கம், 36/38, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 59. 044 - 2239 1318.ஷீரடி சாய் வழிபாடுபஜனை, பக்திப் பாடல்கள், பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, பங்கேற்பு: சாய் வரதராஜன் குழுவினர், காலை, 9:00 முதல். இடம்: ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம், கல்கி தெரு, புதுப்பெருங்களத்துார், சென்னை - 63. 90940 33288.அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் - பகல், 11:45. ஜதி பல்லக்கு - மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100.ராகவேந்திரர் வழிபாடுசிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை மாலை, 6:45. இடம்: ���ாகவேந்திராலயம், ராகவேந்திரர் தெரு, ஜல்லடியன்பேட்டை, சென்னை - 100.கோடி அர்ச்சனைகோடி அர்ச்சனை காலை, ௬:௦௦ முதல், ௧௨:௩௦ வரை. மாலை, ௪:௦௦ முதல், இரவு, ௭:௩௦ வரை. மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை, ௮:௦௦. சிறப்பு பகவதி சேவை - மாலை, ௬:௩௦. இடம்: தர்ம சாஸ்தா குருவாயூரப்பன் கோவில், ௩௧, ௩௨வது தெரு, சங்கர் நகர், பம்மல், சென்னை - ௭௫.மண்டல பூஜை திருவிழாலட்சார்ச்சனை, அபிஷேக அலங்கார ஆராதனை - காலை மற்றும் மாலை.இடம்:அய்யப்ப சுவாமி கோவில், ௮௨, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - ௨௮. ௦௪௪ - ௨௪௯௩ ௮௨௩௯.அய்யப்ப சுவாமி வழிபாடுஅய்யப்பன் பஜனைப் பாடல்கள் இரவு, ௮:௦௦. அன்னதானம் - இரவு, ௯:௦௦. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - ௨.�சொற்பொழிவு�கம்ப ராமாயணம்ஆர்.மோகன்தாஸ், இரவு, ௭:௦௦. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை.ஸ்ரீமத் ஆனந்த ராமாயணம்வி.கோபாலசுந்தர பாகவதர்,மாலை, ௬:௩௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. ௯௭௧௦௬ ௪௩௯௬௭.�பொது�கலை விழாநிர்மலா ராஜசேகர் - பாட்டு, மாலை, ௪:௪௫. 'காதலாகி கசிந்து...' - சிக்கில் குருசரண் - பாட்டு, மாலை, ௬:௪௫. இடம்: ஹம்சத்வனி, இளைஞர் விடுதி ஆடிட்டோரியம், இந்திரா நகர், அடையாறு, சென்னை - ௨௦.நாடகம்மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு டிரஸ்ட் மற்றும் ரசிக ரஞ்சனி சபா இணைந்து நடத்தும், பாம்பே ஞானம் இயக்கத்தில், 'பாபா' நாடகம்,இரவு, ௭:௦௦. இடம்: ரசிக ரஞ்சனி சபா, சுந்தரேஸ்வரர் தெரு, லேடி சிவசாமி பள்ளி அருகில், மயிலாப்பூர், சென்னை - ௪. ௮௯௩௯௨ ௯௮௭௯௦.இலவச யோகா வகுப்புசன்யாசி கிருஷ்ண யோகம் சார்பிலான, 4 வார யோகா வகுப்பு, காலை, 5:30 முதல் 7:00 வரை. இடம்: சத்தியானந்த யோகா மையம், சுதர்ஷன் டெரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார், சென்னை - 61. 94450 51015.சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பிலான, 4 வார யோகா வகுப்பு,காலை, 5:30 முதல், 7:00 வரை. இடம்: சத்தியானந்த யோகா மையம், பால வித்யா மேல்நிலைப் பள்ளி, 30, வாசுதேவபுரம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. 94442 40383.கண்காட்சிசில்க் இந்தியா, நாடு முழுவதிலுமிருந்து துாய பட்டுச் சேலைகள், பட்டுத் தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. 85534 16929.'குடி' நோய் விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள���ள 'குடி' நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.இரவு, 7:00 முதல், 8:30 வரை. இடம்: சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. 99410 99428.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. 'தினமலர்' வழிகாட்டி இனிதே நிறைவு, ஆலோசனை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி\n1. 'இந்திய மொழிகளில் சமஸ்கிருதத்திற்கு தனி இடம் உண்டு'\n3. சேவை மையம் இயங்கும்\n4. 'ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்'\n5. முக்கிய நிலையங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்\n1. ரூ.50 லட்சம் பறிமுதல்\n2. 'பைக மூன்று பேர் மீது வழக்கு\n3. 108 மொபைல் போன் மீட்பு\n4. 'எலக்ட்ரிக்கல்' கடையில் தீ\n5. வங்கதேசத்தவரிடம் ரூ.98,000 பறிமுதல், வங்காள மொழி தெரிந்த ஆட்டோ ஓட்டுனர் உதவி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். என���னும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1988873&Print=1", "date_download": "2019-03-24T14:05:46Z", "digest": "sha1:LSZUFO6NUVO4CFN3N7UAIQQSZIFTBIPG", "length": 19397, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாதவம் செய்தவர்களா மங்கையர்கள்| Dinamalar\nபெண்கள் நாட்டின் கண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண்இருப்பாள். சமூக மாற்றத்திற்குபெண் கல்வியே அவசியம். தாயில் சிறந்த கோயில் இல்லை. நாட்டின் வற்றாத நதிகள் எல்லாம் பெண்கள் பெயரில் தான் ஓடுகின்றன. நம்மை தாங்கி சுமக்கும் பூமியையே பூமாதேவி என பெண்களை இந்தசமூகம் கொண்டாடுகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று\"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்\" என்று அழகாகவும் \"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்\" என்று பகட்டாகவும் சொல்லலாம். ஆனால் அத்தனையும் உண்மையா.தன்னிகர் இல்லாத் தமிழ்இனத்தில் சங்க காலத்தில் இருந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை இன்று இல்லையே. அன்று முதல் இன்றுவரை அன்புக்கு அன்னை தெரசா. அரசியலுக்கு இந்திரா, விளையாட்டுக்கு பி.டி.உஷா என ஒரு சிலரை மையப்படுத்தி பெண்கள் வெற்றியை முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம்.சமூகத்தில் மாற்றங்கள் தேவை என துடிக்கிறோமே. ஆனால் அந்த மாற்றங்களை நாம் முழுமை யாக ஏற்றுக் கொள்கிறோமா.தன்னிகர் இல்லாத் தமிழ்இனத்தில் ��ங்க காலத்தில் இருந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை இன்று இல்லையே. அன்று முதல் இன்றுவரை அன்புக்கு அன்னை தெரசா. அரசியலுக்கு இந்திரா, விளையாட்டுக்கு பி.டி.உஷா என ஒரு சிலரை மையப்படுத்தி பெண்கள் வெற்றியை முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம்.சமூகத்தில் மாற்றங்கள் தேவை என துடிக்கிறோமே. ஆனால் அந்த மாற்றங்களை நாம் முழுமை யாக ஏற்றுக் கொள்கிறோமா. இல்லையே ஏன்பேச்சில் மட்டுமே உரிமை. அரசியலுக்கு செல்ல விரும்பும் பெண்களை, 'அகராதி பிடித்தவள்,' என அடக்கி வைக்கிறோம். விமானத்தில் பைலட் ஆக விரும்பும் பெண்களை, 'பாதுகாப்பில்லை,' என்று கூறி பட்டப் படிப்பு படிக்கவைக்கிறோம். விஞ்ஞானி ஆக விரும்பினால், 'காலங்கள் வீணாகும் கல்யாணம் பண்ணிக்கொள்,' என கட்டாயப்படுத்துகிறோம். விளையாட்டு வீராங்கனையை வீட்டு வாழ்க்கைக்கு உதவாது என்று முடக்கி வைக்கிறோம். நீச்சல் வீராங்கனையின் உடையில் விரசத்தை பார்க்கும் விமர்சனங்களுக்கு அஞ்சி முற்றுப்புள்ளி வைக்கிறோம்.சபைகளில் ஆண்களுக்கு முன் சட சட வென புரட்சிக்கருத்துக்களை புட்டு புட்டு வைக்கும் பெண்ணை, 'புகுந்த வீட்டிற்கு ஆகாது,' என்று பூட்டுப் போடுகிறோம். இவை எல்லாம் எங்கிருந்து தொடங்குகின்றன. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற அன்னையிடமிருந்தும், அள்ளி அனைத்துக்கொள்ளும் தந்தையிடமிருந்தும் தானே ஆரம்பிக்கிறது. ஏன் இந்த மாறுபட்ட மனப்பான்மை.திணிக்கப்படும் முடிவுகள் பெண்கள் கல்வி கற்கும்போது பேதைமை மறைகிறது, பெருமை சேர்கிறது என்று கூறுகிறோம். ஆனால் படித்த பெற்றோர்களே தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு சமூதாயத்தின் எதிர்காலத்திற்கு ஏமாற்றத்தையே தருகிறார்கள். சினிமாத் துறையில் நடிப்பைத் தவிர வேறு பிரிவுகளில் சாதித்த பெண்கள் எத்தனை பேர் நீதித் துறையில் சிறந்த நீதிபதிகள் எத்தனை பேர் நீதித் துறையில் சிறந்த நீதிபதிகள் எத்தனை பேர் எழுத்தாளராகவும், கவிஞராகவும், பத்திரிக்கையாளராவும் காலுான்றியோர் எத்தனை பேர் எழுத்தாளராகவும், கவிஞராகவும், பத்திரிக்கையாளராவும் காலுான்றியோர் எத்தனை பேர் ஏதோ ஒன்றிரண்டு பேர் மட்டுமே. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, போட்டித் தேர்வுகள்,வேலை, குடும்பம் எனசா( ஏதோ ஒன்றிரண்டு பேர் மட்டுமே. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, போட்டித் தேர்வுகள்,வேலை, குடும்பம் எனசா()திக்கின்றனர். ஆனால் சாதனையின் உச்சங்களை எட்ட நினைக்கும் பெண்களுக்கு அதை எட்டுவதில் தான் எத்தனை சிக்கல்கள், தடைகள்,இடையூறுகள்.அன்னையின் அன்பு மொழிகளால் ஏற்படும் தடைகள். தந்தையின் அதிகாரத் தோரணையால் ஏற்படும் தடைகள். அண்ணன் தம்பிகளின் அச்சுறுத்தல்களால் ஏற்படும் தடைகள். அக்காள் தங்கைகளின் இயலாமையால் ஏற்படும் தடைகள். குடும்பத்தாரின் தெளிவில்லா குழப்பங்களால் ஏற்படும் தடைகள். சுற்றத்தாரின் வற்றிப்போன சம்பிரதாயங்களால் ஏற்படும் தடைகள். சமூகத்தின் சாஸ்திரங்களால் ஏற்பட்டத் தடைகள். அத்தனையும் தாண்டி சாதிக்க நினைத்தால் சாட்டையடியாய் விழுகிறது, அரசியல். வீடு பெண்ணிற்கு என்றும் வெளிஉலகு ஆணிற்கு என்றும் தீர்மானிக்கப் பட்ட அன்றே பெண்ணினம் முடக்கப்பட்டு விட்டது.\nசமத்துவம் சமமானதா : இன்றைய உலகில் பெண்கள் போற்றப்படுகிறார்கள், பேச்சளவில். பெண்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள், ஏட்டளவில். அன்று முதல் இன்றுவரை காட்டு வேலை, கட்டட வேலை, கடைகளில் வேலை என்று ஆணும், பெண்ணும் உழைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஆணுக்கு ஒரு கூலி; பெண்ணுக்கு ஒரு கூலி. எங்கே இருக்கிறது, இங்கு சமத்துவம். இப்பேர்ப்பட்ட சூழலில் பெண்கள் பொருள் ஈட்டுவது கடமையாகவும், ஆண்கள் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வது பெரிய மனசாகவும் சித்தரிக்கப்படுகிறது. பெண் கல்வி பெரிதாக மாறி இருந்தாலும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதில் உள்ள குறைபாடுகள் சிந்திக்க வேண்டியவையாகவே உள்ளன. தன் மகனின் படிப்பிற்கு பல்வேறு நகரங்களுக்கு படையெடுக்கும், பார்த்து பார்த்து கல்லுாரிகளை தேர்வு செய்யும் பெற்றோர், தங்கள் மகளின் படிப்பிற்காக பக்கத்துக் கல்லுாரியை தேர்ந்தெடுப்பதில் தெரிகிறது, பெண்ணின் பெருமை. தங்கள் ஊரில் அல்லது அருகே படிப்பு வசதி இல்லை என்பதற்காக தான் விரும்பும் இடத்திற்கு சென்று கல்வி கற்க பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.நுாறு சதவிகிதம் இப்படி தான் நடக்கிறது என சொல்லிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான பெற்றோரின் எண்ணம் இது. இதை மறுக்கவும் முடியாது. \"பெண்களுக்கு கல்வி வேண்டும் \"ஆம் கடைக்கோடி சிறுமிக்கும் கல்வியை கொண்டு சேர்த்து விட்டோம். பெற்றோரும், மற்றோரும், ஆசிரியரும், ஆட்சியாளரும் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள். இதன் விளைவு என்ன. இப்பேர்ப்பட்ட சூழலில் பெண்கள் பொருள் ஈட்டுவது கடமையாகவும், ஆண்கள் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வது பெரிய மனசாகவும் சித்தரிக்கப்படுகிறது. பெண் கல்வி பெரிதாக மாறி இருந்தாலும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதில் உள்ள குறைபாடுகள் சிந்திக்க வேண்டியவையாகவே உள்ளன. தன் மகனின் படிப்பிற்கு பல்வேறு நகரங்களுக்கு படையெடுக்கும், பார்த்து பார்த்து கல்லுாரிகளை தேர்வு செய்யும் பெற்றோர், தங்கள் மகளின் படிப்பிற்காக பக்கத்துக் கல்லுாரியை தேர்ந்தெடுப்பதில் தெரிகிறது, பெண்ணின் பெருமை. தங்கள் ஊரில் அல்லது அருகே படிப்பு வசதி இல்லை என்பதற்காக தான் விரும்பும் இடத்திற்கு சென்று கல்வி கற்க பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.நுாறு சதவிகிதம் இப்படி தான் நடக்கிறது என சொல்லிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான பெற்றோரின் எண்ணம் இது. இதை மறுக்கவும் முடியாது. \"பெண்களுக்கு கல்வி வேண்டும் \"ஆம் கடைக்கோடி சிறுமிக்கும் கல்வியை கொண்டு சேர்த்து விட்டோம். பெற்றோரும், மற்றோரும், ஆசிரியரும், ஆட்சியாளரும் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள். இதன் விளைவு என்ன இன்னும் விடியல் காணாத வாழ்வுதான். கல்வியின் நோக்கம் கற்றவர்களிடமாவது (படித்த பெண்கள்) நிறைவேறி இருக்கிறதா இன்னும் விடியல் காணாத வாழ்வுதான். கல்வியின் நோக்கம் கற்றவர்களிடமாவது (படித்த பெண்கள்) நிறைவேறி இருக்கிறதாஇல்லையே என்று தான் சட்டென சொல்லத் தோணுகிறது.\nதேவை சிந்தனை விதைப்பு : இன்றைய சூழலில்குடும்பம், சமூகம், அரசியல், பொருளாதார தளங்களில் படித்த பெண்கள் தங்களுக்கு உரிய பங்கையும், முக்கியத்துவத்தையும், சமத்துவத்தையும், அங்கீகாரத்தையும் என்று பெறுகின்றனரோ அன்றுதான் மகளிர் மாண்புறுவர். கல்வியும் சமுதாயமும் செய்திகளைத் தராமல் சிந்தனையை விதைக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவம் மேடைப் பேச்சுக்களாக அமையாமல் வாழ்க்கை பாடங்களாக அமைய வேண்டும். பெண்களை பொருத்தவரை 'அல்ல' 'இல்லை' என்னும் சொற்கள், 'ஆம்', 'உண்டு' என்று மாறவேண்டும். சிந்திக்கும் மூளை அவளுக்கும் உண்டு. நிந்திக்க வேண்டாம், அவள் திறமையை.பெண்களே, அறிவியல்ஆராய்ச்சி என்றால் அன்னை என்ன சொல்வாரோ புவியியல் ஆராய்ச்சி என்றால் புகுந்தவீட்டில் என்ன சொல்வாரோ புவியியல் ஆராய்ச்சி என்றால் புகுந்தவீட்டில் என்ன சொல்வாரோ அரசியல் பிரவேசம் என்றால் சமூகம் என்னசொல்லுமோ அரசியல் பிரவேசம் என்றால் சமூகம் என்னசொல்லுமோ என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து சிதைத்துக் கொள்ளாதீர் உங்கள் கனவுகளை. சொல்பவர் சொல்லட்டும் எனச் சொல்ல இயலாமல் விடியலைக் காணாது வீணடைந்து விடாதீர் வீரப் பெண்களே. பிறந்த வீடு, புகுந்த வீடு தன் பெற்றோர் தன் பிள்ளைகள் அனைவருக்காகவும் வாழும் நீங்கள் கொஞ்சமேனும் உங்களுக்காக வாழுங்கள். சிந்திக்கும் மூளை பெண்ணிற்கும் உண்டு நிந்திக்க வேண்டாம் அவள் திறமையை.போற்றுவோம் பெண்ணைசிறகடிக்கும் ஆசை அவளுக்கும் உண்டு சிறைப்படுத்த வேண்டாம் அவள் எண்ணங்களை. மீசைகள் எல்லாம் பாரதியாகவும் தாடிகள் எல்லாம் பெரியாராகவும் மாறவேண்டும். மாற்றம் என்பது லட்சியமாக இல்லாமல் இலகுவானதாய் இருக்கவேண்டும். தீவிரமாய் இல்லாமல் தினந்தோறுமாய் இருக்கவேண்டும். சாதனையாய் இல்லாமல் சாதாரணமாய் இருக்கவேண்டும். மானுடத்தில் பெண்களை மாதவம் செய்தவர்களாய், தெய்வங்களாய் போற்றப்பட வேண்டாம்; தேவதைகளாய் அவர்களை பூஜிக்க வேண்டாம். ஒவ்வொரு மனங்களின் அடித்தளத்தில் இருந்து பெண்ணை, பெண்ணாய் மட்டும் போற்றினால் பெண்மை என்றும் பாதுகாக்கப்படும்.\n- ஆர்.அய்யம்மாள், ஆசிரியை அரசு உயர்நிலை பள்ளிவன்னிவேலம்பட்டி\nஎண்ணத்தின் வளம்... தேசத்தின் வளம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=142875", "date_download": "2019-03-24T14:21:23Z", "digest": "sha1:O4KTV2HITB6WCPJVFBRBL4O2GI4GIATW", "length": 9292, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டம“! – குறியீடு", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டம“\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டம“\nதடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடப் போவதாகவும், அதன்பின்னரே மீனவர்களுக்குத் தீர்வை வழங்க முடியும் எனவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது\nவடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் முல்லைத்தீவில்\nகிளி பாரதிபுரத்தில் பாடசாலை மாணவர்களின் காலணிகளை வீதியில் எறிந்த அதிபர்(காணொளி)\nகிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரால் நேற்று குழப்பம் ஏற்பட்டது. கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை…\nவவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு(காணொளி)\nவவுனியா பொலிஸில் 24ஆவது சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும்…\nகிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் விடுவிக்கப்படுகிறது\nகிளிநொச்சி நகரில் ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நாமல் ராஜகப்கஸவினால்…\nகொத்துக்குண்டுகள் தொடர்பில் சிறீலங்கா விசனம்\nஐநாவின் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கொத்துக்க குண்டுகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/velumani-rs-800-corruption.html", "date_download": "2019-03-24T13:07:13Z", "digest": "sha1:JEBUO5AXXV4M6VBXARAANOW6UN73QDAX", "length": 9103, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அமைச்சர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம்", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nஅமைச்சர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம்\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியுடன் அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரில், ரூ.800 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅமைச்சர் வேலுமணி ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார்: அறப்போர் இயக்கம்\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியுடன் அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரில், ரூ.800 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களுக்காக விதிகளை தளர்த்தி, பல டெண்டர்களை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். கே.சி.பி இஞ்சினியர்ஸ், வரதன் இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் போன்று அவருக்கு நெருக்கமான நிறுவனங்களின் லாபம், பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், போட்டியே இல்லாமல், அவர்களுக்குள்ளே டெண்டரை எடுத்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.\nஒராண்டு காலத்தில் விடப்பட்ட 131 டெண்டர்களில் 130 டெண்டர்கள், அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனங்கள்தான் ஏலம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் 800 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஜெயராமன் குற்றம்சாட்டினார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் தெரிவித்தார். இதேபோல், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி புகாரளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nசென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பே���்சு\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்\nவக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/z?gender=215", "date_download": "2019-03-24T13:22:22Z", "digest": "sha1:NESBWHGKTQMD2LNELTN5T4RFWFAKDDTQ", "length": 9678, "nlines": 256, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள���)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/history/page/66/", "date_download": "2019-03-24T13:05:54Z", "digest": "sha1:KKXVMGXLVZE2KIFY74UEID74P34OC7EV", "length": 5926, "nlines": 71, "source_domain": "nakkeran.com", "title": "வரலாறு – Page 66 – Nakkeran", "raw_content": "\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/07/but-th.html", "date_download": "2019-03-24T14:13:46Z", "digest": "sha1:TRGBLDXFMSQLNO5BWULYLN6Y2KJ6EQVA", "length": 4751, "nlines": 64, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: இந்த கோவிலை தரிசிச்சாலே முக்திதான் ! | ஆனா இது சிதம்பரம் இல்லை !| But Th...", "raw_content": "\nஇந்த கோவிலை தரிசிச்சாலே முக்திதான் | ஆனா இது சிதம்பரம் இல்லை | ஆனா இது சிதம்பரம் இல்லை \nஏரி காக்கும் பெருமாளே கொஞ்சம் இரக்கம் காட்டப்பா \nபரம நாத்திகர்களும் வழிபட்ட பதுக்கை கோவில்கள் \n10,000 ஆண்டு பழமையான குமரி கண்டத்தின் கோவில் \nசிவனும் தவமிருந்த கைலாசநாதர் குகை \nகால இயந்திரத்தின் நுழைவாயில் நம் கோவிலிலே உள்ளது \n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nஇந்த கோவிலை தரிசிச்சால��� முக்திதான் | ஆனா இது சித...\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஉண்மையில் சொர்க்கலோகம் எங்கே எப்படி இருக்கிறது \nஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் எப்படி\nசாமி கும்பிட நேரம் இல்லையே என்ன செய்யலாம் \nஅஷ்டமா சித்திகள் ஒரு பார்வை \nஐய்யப்பனான ஐயனார்... மறைந்துபோன உண்மைகள் \nஅனந்த பத்மநாபசாமி கோவிலின் கடைசி நிலவறையில் ஒளிந்த...\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nமண்ணின் மைந்தர்களே நமது பாரம்பரிய தெய்வங்கள் \nகாமம் அழிஞ்சு ஞானம் பெறணுமா | தீவு கோவிலுக்கு தி...\nசோனியா காந்திக்கு அனுமதி மறுத்த பூசாரிகளின் சம்பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2015/04/", "date_download": "2019-03-24T13:56:05Z", "digest": "sha1:XZHHQMSIU75OOQJU5CR4U47BTV6IGEJD", "length": 70964, "nlines": 340, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": April 2015", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் \"பாலித் தீவு\" நூல் வெளியிடும்\nஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015 The Redgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க இனிதே நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட முழுமையான நிதி ஈழத்தில் இயங்கும் \"சிவபூமி\" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.\n\"கானா பிரபாவையும் ஆறு திருமுருகன் அவர்களையும் சந்திக்க வேணும்\" ஒரு மூதாட்டியின் குரல், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி நேரம் இருக்கும் தறுவாயில் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த சிவா அண்ணர் \"இவர் தான் கானா பிரபா\" என்று கை காட்ட, அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே\n\"உங்கட வானொலி நிகழ்ச்சிகளைப் பல வருஷமாகக் கேட்கிறேன், இன்று தான் உங்களைக் காணுறன் நான் நினைத்தேன் இன்னும் பெரிய ஆளா இருப்பியள் எண்டு,\nமன்னிக்க வேணும், கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் உங்களைக் காண வேணும் எண்டு தான் வந்தனான் நிகழ்ச்சியை பார்க்க முடியாத சந்தர்ப்பம்\"\nஎன்றவாறே கையில் இருந்த பண நோட்டு அடங்கிய கடித உறையை என்னிடம் தந்தார்.\nநெகிழ்ந்து போனேன் நான். இந்த மாதிரி அன்பான நெஞ்சங்களை விட வேறு எந்தப் பெறுமதியான சொத்தை இந்த நாட்டில் என்னால் ஈட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். கையைக் கூப்பியவாறே அவருக்கு விடை கொடுத்தேன்.\n\"போரினாலும், இயற்கை அநர்த்தத்தாலும் இறந்த உறவுகள் மற்றும் போரில் வீர உயிர் துறந்த அவுஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்களை நினைவு கூர்ந்தும் ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு\nநிகழ்ச்சி மாலை 6.32 மணிக்கு ஆரம்பமானது. இந்த நிகழ்வினை திருமதி இந்துமதி.ஶ்ரீனிவாசனோடு கானா பிரபாவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள்.\nசங்கீதபூஷணம் அமிர்தகலா அவர்கள் தேவாரப் பண் இசைத்துச் சிறப்பித்தார்.\nஇந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி செந்தில்ராஜன் சின்னராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.\nநடனமணி சந்திரிகா ஞானரட்ணம் அவர்களின் சிறப்பான நாட்டிய நடனம் தொடர்ந்து நிகழ்ந்தது.\nதிரு ராஜயோகன் அவர்களது இயக்கத்தில் சிட்னி \"கீதசாகரா\" மெல்லிசைக் குழு வழங்கிய இன்னிசை நிகழ்வினை பாடகர் பாவலன் விக்கிரமன் அவர்கள் தொகுத்து வழங்க, நாற்பத்தைந்து நிமிடம் பழைய புதிய பாடல்களோடு உள்ளூர்க் கலைஞர்கள் பாடிச் சிறப்பித்தார்கள்.\n\"இணுவில் மண்ணின் மைந்தர் மூவர் மேடையில் இடம் பிடிக்கிறார்கள்\" என்ற அறிமுகத்தோடு கலாநிதி ஆறு திருமுருகன், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம், கானா பிரபா அவர்களை அழைத்து சிறப்பு வரவேற்புரையை வழங்கினார் திருமதி இந்துமதி ஶ்ரீனிவாசன் அவர்கள்.\nகானா பிரபா எழுதிய \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" என்ற நூலை விழா நாயகர் செஞ்சொற் சொல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டு வைக்க, இந்த விழாவின் முக்கிய ஒருங்கமைப்பாளர் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவர் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nடாக்டர் மு.வரதராசனார், சிலேடைச் செல்வர் கி.வ.ஜகந்நாதன், \"இதயம் பேசுகிறது\" மணியன் ��கியோரது ஆன்மிக, பயணக் கட்டுரைகளையும் சிலாகித்து அவற்றின் நுட்பங்களையும் எடுத்துக் காட்டி, இவர்களோடு நம்மவர் கானா பிரபா அவர்கள் கம்போடியா நாட்டின் பயண நூலைத் தொடர்ந்து இப்பொழுது பாலித் தீவு பயண, மற்றும் வரலாற்று இலக்கியத்தைப் படைத்துள்ளார். இவரின் மொழி நடை எளிமையானது, இளையோரையும் கவரக் கூடியது. ஒரு பயண இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று, தான் போகும் இடத்துக்கு நம்மையும் கூட்டிச் சென்று அங்கே காணும் வரலாற்றுப் புதையல்களையும், காட்சி நுட்பங்களையும் பகிர்வது இந்தப் படைப்பின் சிறப்பு.\nகானா பிரபாவின் இந்தப் பயண நூலை நீங்கள் வாசிக்க வேண்டும், இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் எல்லோரும் சென்று அழிந்து கொண்டிருக்கும் இந்துத் தொன்மங்களை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்று \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\"நூல் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார் திரு ஆறு.திருமுருகன் அவர்கள்.\nதொடர்ந்து, இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய விழாக்குழுவினர், வானொலிப் பேட்டியை எடுத்துப் பரவச் செய்த SBS வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.மகேஸ்வரன்.பிரபாகரன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் ஆகியோருக்கு நூலாசிரியர் கானா.பிரபா தன் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டார்.\nஇந்த விழாவில் விற்கப்பட்ட \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" நூலின் முழுமையான வருவாய் 1600 டாலர் ஈழத்தின் சிவபூமி சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக் கட்டட நிதிக்கான பங்களிப்பில் சேர்க்கப்பட்டது. முன்னர் நான் சிவபூமி பாடசாலையைத் தரிசித்த அனுபவம் இது\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html\nசிவயோக சுவாமிகளின் \"நற்சிந்தனைப் பாடல்கள்\" ஓ.எஸ்.அருண் என்ற கர்நாடக இசைப்பாடகரால் பாடி, அபயகரம் அமைப்பினால் வெளியிட்ட இறுவட்டின் விற்பனை மூலம் கிட்டிய நிதியான 200 டாலரும் இந்த நற்காரியத்துக்குக் கையளிக்கப்பட்டது.\nஅறுசுவை உணவு விருந்து திரு சம்பந்தர் அவர்கள் பொறுப்பில் பரிமாறப்பட அந்த உணவை ரசித்துச் சாப்பிட்டவாறே தமக்குள் பேசி மகிழ்ந்தனர் சபையோர்.\nஇடைவேளைக்குப் பின்னர் நிகழ்ச்சி மீண்டும் அடுத்த பரிமாணத்தில் தொடங்கியது.\nகலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தான் தேர்ந்தெடுத்த சமய மற்றும் அறப்பணி குறித்து ஒரு மணி நேரம் வழங்கிய அனுபவப் பகிர்வில் தான் கொண்டு நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலை குறித்து நெகிழ்வான மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்த போது சபையில் சிலர் ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்ட் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நீண்ட உரையின் வழியாக ஆறு திருமுகன் அவர்கள் குன்றில் இட்ட விளக்காக நம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.\n\"இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு\"என்று பிரபல மலையாளப் படமான உஸ்தாத் ஓட்டலில் காட்சிப்படுத்திய அனுபவத்தைப் பகிர்ந்த கானா பிரபாவின் தொகுப்பு நிறைவில்,\nநன்றி உரையை விழா ஒருங்கமைப்பாளர் திரு.வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பகிர்ந்தார்.\nஇரவு பதினொரு மணி வரை இந்த நிகழ்வை ஒருங்கமைத்த தொண்டர்களோடு, பங்கேற்ற அன்பர்களும் இருந்து சிறப்பித்த இனியதொரு நிகழ்வாக அமைந்தது சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இந்த இனிய மாலைப் பொழுது.\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து\nஇன்று மாலை வேலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குடையைக் கிழித்துக் கொண்டு புயல்காற்றும், மழையும். ஒரு கட்டத்தில்\n\"அற நனைந்தவனுக்கு குளிர் என்ன கூதல் என்ன\" என்று நினைத்துக் கொண்டே\nகுடையை மடக்கிவிட்டு நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். தபால்பெட்டியை மேய்ந்த போது நாலு பக்கமும் நூல் கட்டால் பிணைத்தபடி தபால் உறையில் அச்சிட்ட \"காக்கைச் சிறகினிலே\" சஞ்சிகை. நல்லவேளை ஈரம் படாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே அதை அணைத்துக் கொண்டேன்.\n\"காக்கைச் சிறகினிலே\" ஏப்ரல் இதழ் \"கி.பி.அரவிந்தன் கலைந்த கனவு\" என்ற நினைவுப் பகிர்வாக, நமக்கெல்லாம் மீள நினைப்பூட்டும் பிரிவுச் சுமையாக வந்திருக்கிறது. கி.பி.அரவிந்தன் அண்ணருக்கும் எனக்கும் இருந்த கடைசி உறவுப் பாலம் அது ஒன்று தான். அவர் பிரிவின் பின்னால் வந்து கிட்டிய முதல் இதழ் இது என்பதை நினைக்கும் போது எழும் வலிக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியாது.\nஓவியர் ட்ராஸ்கி மருது முகப்பு அட்டையில் கி.பி.அரவிந்தன் அவர்களை வரைந்ததோடு \"எனக்குக் கிடைத்த பெறுமதி\" என்ற கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.\nஅவரது இறுதி நிகழ்வில் 'நமக்கென்றோர் நலியாக் கலை உடையோம்\" என்ற வாசகத்தோடு நான் வரைந்த வள்ளுவர் சித்திரமும் பொறித்த அந்தத் துணி போர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளம் உடைந்தேன். ஒரு நொடி உணர்வை இழந்தேன் என்று தன் பகிர்வில் வலியோடு முடிக்கிறார்.\n\"நெறியாளர் கி.பி.அரவிந்தன்\" என்று ஆசிரியத் தலையங்கம் இட்டு இந்த இதழுக்குப் பக்க பலமாக இருந்த அவரது செயற்பாடுகளையும், ஒவ்வொரு சஞ்சிகையின் வடிவமைப்பிலும் அவர் கொடுத்த சிரத்தையையும் பதிவாக்கியுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.\nஎஸ்.வி.ராஜதுரை \"ஓய்ந்தது வெடிச்சிரிப்பு\" என்ற தலைப்பில் 1978 ஆம் ஆண்டிலிருந்து ஈழப் போராட்டம் மீதான ஈடுபாடு, போராளி இயக்கங்களுடனான தொடர்பின் வழியாக ஈரோஸ் இயக்கத்தில் இருந்த சுந்தர் என்ற கி.பி.அரவிந்தனைச் சந்தித்த அந்த நாட்களைச் சம்பவக் கோர்வைகளோடு பகிர்கின்றார்.\n\"அரவிந்தன் அமைதியானான்\" என்று ஆரம்பிக்கும் கவிஞர் காசி ஆனந்தன் 70 களில் ஆரம்பித்த மாணவர் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு வழியாக கி.பி. அரவிந்தன் அவர்களது போராட்ட வாழ்வியலைப் பகிர்கின்றார்.\n\"மிச்சமென்ன சொல்லுங்கப்பா\" கி.பி.அரவிந்தனது கடைசி நூலின் தலைப்போடு முடிக்கும் முகிலன் தனது அஞ்சலிக் கட்டுரையில் அரவிந்தன் அவர்கள் எழுதிய கவிதைகள் குறித்து விரிவாகப் பகிர்கின்றார்.\nஅறச்சீற்றத்துடன் இவருக்கு மிகவும் பிடித்த செயலூக்கச் சொல் - மெளனம் என்ற முகிலனின் வார்த்தைகளை இவரோடு பழகிய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.\nதமிழகத்தில் இருந்த காலத்தில் கி.பி.அரவிந்தனோடு பங்கேற்ற புத்துருவாக்கக் கூத்து, நாடக மேடை அனுபவங்களை \"யாரிடம் சொல்லி அழுவேன்\" என்ற நினைவின் வழியாகக் கொடுக்கின்றார் எஸ்.ஏ.உதயன்.\nரூபன் சிவராஜா \"தமிழ்ச் சூழலில் ஒரு வரலாற்று வகிபாகத்தையுடைய பேராளுமை\" என்ற பகிர்வின் வழியாக கி.பி.அரவிந்தன் அவர்களது புதினப்பலகை செய்தி ஊடகச் செயற்பாட்டோடு அவரது கலை, இலக்கிய ஆர்வத்தையும் பதிவாக்குகின்றார்.\n\"வெளியே வந்து விட்டேன் நண்பா\" இது முன்னாள் போராளி, \"நஞ்சுண்ட காடு\" படைப்பாளி குணா கவியழகனின் பதிவில்\nஏறும் படியில் ஒரு தடவையும்\nஇறங்கும் படியில் ஒரு தடவையுமாய்\nஎன்ற கி.பி.அரவிந்தனின் கவிதையையும் கோடிட்டுக் காட்டுகிறார்.\n1987 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி இலங்கை இந���திய ஒப்பந்தம் போடப்படப் போகிறது என்ற போது தோழர் கி.பி.அரவிந்தனைச் சந்தித்தபோது \"இனி பேச என்ன இருக்கு' என்று மனம் சோர்ந்த போராளி சுந்தரோடு பழகிய காலத்தை மீட்டிப் பார்க்கிறார் ச.மா.பன்னீர்ச்செல்வம்.\n\"எனது நினைவுகளில் கி.பி.அரவிந்தன்\" என்று ஆவணப் படைப்பாளி அம்ஷன் குமார், \"மாண்மை மாந்தர்\" என்று சி.அறிவுறுவோன் பகிர்ந்தவைகளோடு \"முக நூலில் நினைவஞ்சலியாய் சில தெறிப்புகள்\" என்று நான்கு பக்கங்களுக்கு மேல் பாமரன், திரு. மறவன்புலவு சச்சிதானந்தம், டக்ளஸ் தேவானந்தா, பல்வேறு அன்பர்களது இரங்கல் பகிர்வுகள் வரலாற்று அடிக்குறிப்புகளோடு பதிவாகியிருக்கின்றன.\n\"புலம்பெயர் ஊடக வழிகாட்டி\" என்று கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து நான் எழுதிப் பகிர்ந்த கட்டுரையும் வந்திருக்கிறது.\nகாக்கைச் சிறகினிலே வழியாக வந்த இந்த நினைவுச் சுரப்பினைப் படிக்கும் போது கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து தெரியாத பக்கங்கள் விரிகின்றன.\n\"கிரிக்கெட் இரசிகர்கள் தத்தம் நாட்டுக் கொடிகளின் வண்ணங்களைத் தங்கள் முகத்தில் அப்பிக் கொள்வதைப் போல, தமது தமிழ்த் தேசிய உணர்வை முகத்திலோ, கைகளிலோ பூசிக் கொள்ளாதவர் கி.பி.அரவிந்தன்\" என்று எஸ்.வி.ராஜதுரை அவர்கள் சொன்னதைத் தான் கி.பி.அரவிந்தன் அண்ணரோடு பழகியவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துச் சொல்ல விரும்புகிறோம் என்பதை மீளவும் பதிய வைத்திருகிறது இந்த நினைவு இதழ்.\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\nவேலைக்குப் போகும் போதும், திரும்பும் போதும் பயணிக்கும் ரயில் பயண நேரத்தில் தான் சுமையாக வந்து சேரும் சில செய்திகள். இன்றும் அப்படித்தான் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கலைப்படைப்பாளி கமலினி செல்வராஜன் அவர்களது இழப்புச் செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு மட்டுமல்ல என் சமகாலத்தவருக்கும் இந்த செய்தி சொந்த வீட்டுச் சோகம் போலத் தான்.\nஎண்பதுகளிலே இளம் வயதுத் தாய் தன் மழலையோடு கொஞ்சிக் கொண்டே பால்மா விளம்பரத்தில் தென்பட்டாலோ அல்லது ஒரு வைத்திய ஆலோசகராகத் தோன்றினாலோ அது கமலினி செல்வராஜன் அவர்கள் என்னுமளவுக்கு வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் தன் வசீகரக் குரலாலும், கனிவான முகத்தோற்றத்தாலும் நமக்கு அந்நியமில்லாமல் வலம் வந்தவர்.\nகே.எஸ்,பாலசந்திரன் அண்ணரது தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த \"கிராமத்துக் கனவுகள்\" வானொலித் தொடர் நாடகத்தை நான் ஒரு நேயராகக் கேட்டு அனுபவித்த காலத்திலும், பின்னாளில் வானொலியாளராக இயங்கும் போது ஒலிபரப்பிய போதும், கமலினி அவர்கள் அந்த நாடகத்தின் சகோதரிப் பாத்திரத்தில் நடித்த போது தன் கலகலப்பான பேச்சும், சிரிப்பும், அழுகையும், நெகிழ்வுமாக எல்லாமே ஒரு ஒலி ஊடகத்த்தைக் கடந்து உணர்வுபூர்மான பந்தத்தை ஏற்படுத்தியவர். இதுதான் இலங்கை வானொலி நம்மைப் போல வானொலியோடு வாழ்ந்து அனுபவித்த கடைசித் தலைமுறைக்குக் கொடுத்த பெரும் பேறு.\nஈழத்தின் பல்வேறு பேச்சு வழக்கை வானொலி நாடகங்களில் புகுத்தியதோடு அதைக் கேட்கும் வானொலி நேயர்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கத்தைத் தந்ததில் இலங்கை வானொலி மூன்று தசாப்தங்களுக்கு முன்னரேயே சாதித்துக் காட்டிய போது அந்தப் பட்டறையில் உருவானவர்களில் மிக முக்கியமான ஆளுமை கமலினி செல்வராஜன் அவர்கள்.\nரூபவாஹினி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் கமலினி செல்வராஜன் அவர்களது பரிமாணம் வெளிப்பட்டபோது அதிலும் கூடச் சாதித்துக் காட்டியவர்.\nநம்மைப் போன்ற வானொலிப் படைப்பாளிகளுக்கு அந்தக் கால இலங்கை வானொலி தான் பல்கலைக் கழகம், செய்தி ஊடகப் பணியில் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளர்கள் அப்போது தொலைக்காட்சி என்ற புதிய ஊடகத்தில் எந்தவித முன் அனுபவம் இன்றி வெகு சிறப்பாக இயங்கிய சுயம்புகள். கமலினியும் அப்படியானதொரு சுயம்பு தான்.\nஊடகத்துறையில் இயங்கும் போது தான் இந்தப் பணிதான் எவ்வளவு சவாலானது என்று சுட்டபோது எட்ட நின்று மரியாதையோடு பார்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.\nதான் கொண்ட ஊடகத்துறையின் அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளான கமலினி செல்வராஜன் குறித்த பகிர்வை செய்தித்தாளில் வேதனையோடு படித்த நினைவுகள், அந்த நேரம் சக இணைய நண்பர்கள் இணைந்து கமலினி செல்வராஜன் குடும்பத்துக்கு நிதி ஆதாரம் ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வானொலி நேயர்கள் எவ்வளவு தூரம் இந்த மாதிரியான கலைஞர்களுக்குத் தமது மானசீகமாகத் தம் நன்றிக்கடனைப் பகிருவார்கள் என்பதற்கான சான்றுகள்.\nஇலங்கையில் ஊடகக் கற்கை நெறி என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தசாப்தங்கள் கடந்து விட்ட வேளையில���ம் கமலினி செல்வராஜன் உள்ளிட்ட இன்னும் பல கலைஞர்களை எவ்வளவு தூரம் இந்தக் கல்வித்துறை உள்வாங்கிக் கொள்கிறது என்ற கேள்வி எரிச்சலோடு பிறக்கிறது.\nஇன்றைய மாலை ரயில் என் வீட்டுக்கு வருவதற்கு பதினைந்து நிமிடத் தொலைவில் YouTube வழியாக 'கோமாளிகள்' என்ற ஈழ சினிமாவில் இருந்து \"இளவேனிலே என் மனவானிலே இதமாகச் சதிராடுவாய்' என்ற பாடலை இரண்டு முறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.\nஇந்தப் பாடலை எழுதிய தான் தோன்றிக் கவிராயர் 'சில்லையூர்' செல்வராஜன், கமலினி தம்பதிகள் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்த போது திரை வடிவம் கண்டது.\nமேலே காணும் புகைப்படத்தைத் தாங்கிய 'இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை' என்ற தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய நூலை எடுத்துப் பார்த்து விட்டு வைத்தேன்.\nஎன் மகள் இலக்கியாவை மடியில் வைத்து, அவரை நித்திரையாக்கிக் கொண்டே ஒரு கையால் ஐபாட் இல் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போது, என் காலம் இன்னும் கடக்கும் போது உதிராமல் எஞ்சி நிற்போர் எவர் என்ற கவலை எழாமல் இல்லை.\nதிரும்பிப் பார்க்கிறேன் தொடரில் அ.பரசுராமன் அவர்கள் கமலினி செல்வராஜனை தினகரன் வாரமலருக்காகப் பேட்டி கண்ட போது. இது மார்ச் 25, 2012 இல் வெளியானது.\nவித்துவப் பரம்பரையில் பிறந்து கலைகளையே வாழ்வாக்கிக் கொண்ட கமலினி செல்வராஜன்\nதமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்து வளர்ந்த கமலினி இயல், இசை, நாடகமென முத்தமிழில் ஈர்க்கப்பட்டு கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்துறைத் திறமைகள் கொண்ட சில்லையூரார் மீது கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய் நேசமாய்க், காதலாய் மலர்ந்ததுவும், அதன் காரணமாய் இரத்த உறவுகளை உலகத்தை தாமெதிர்த்து அவரோடு கலந்த வாழ்க்கை சில்லையூரான் என்ற நாமத்தோடு கமலினி என்ற நாமும் ஒன்றாக சங்கமித்து விட்டது. கலையுலகும் தமிழுலகும் தந்த கமலினி செல்வராஜனைச் சந்தித்தேன்.\nஎல்லா நிகழ்வுகளும் நேற்றுத்தான் போல் என் நினைவில் என்று அடிக்கடி கூறும் நீங்கள் பிறந்தகத்தைப் பற்றி நினைவு கூறுங்களேன்....\nபருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்தேன்.\nதந்தையார் தமிழார்வம�� கொண்டவர். இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைத்தவர்.\nஇலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலக்கிய ஆர்வம் கொண்ட அவர் இலங்கை வானொலியிலிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுரு வாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். அதே ஆர்வத்தில் என்னையும் வழி நடத்தி தமிழ் இலக்கிய கலை உலகில் காலூன்ற வைத்தவர். தந்தையின் எதிர்பார்ப்பு ‘கமலினி செல்வராஜன்’ என்ற நாமத்தால் கலையுலகில் பதியப்பட்டிருக்கின்றது.\nகலையுலகில் காலடி வைக்குமுன் உங்கள் ஆரம்பக் கல்வியை எங்கே ஆரம்பித் தீர்கள்\nதந்தையார் தொழில் நிமித்தம் தலைநகரில் தங்கியிருந்தமையால் என் ஆரம்பக் கல்வியும் கொழும்பிலேயே ஆரம்பமானது. கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பிறகு பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கற்றேன். கலைப் பிரிவில் ஆர்வம் கொண்டு பட்டதாரி படிப்புக்காக களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலை ஆய்வுகளை மேற்கொண்டேன்.\nபள்ளிக் காலத்தில் கலையார்வம் உங்களை கவர பின்புலமாக அமைந்தது எது\nஎன் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை தமிழார்வம் கொண்ட பண்டிதர். தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வுகளை மேற்கொள்வதும் அதன் ஆக்கங்களைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் நூல்களை தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.\nதாயார் தனபாக்கியம் வயலின் வாசிப்பதில் நல்ல பிரியமுள்ளவர். தந்தையின் தமிழார்வமும் தாயின் இசைப் பிரியமும் ஊட்டி வளர்த்த குழந்தையாக நான் வளர்ந்தேன்.\nதந்தையார் தான் பெற்ற தமிழ் புலமையைப் போல் என்னையும் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுக்க விரும்பினார். அதுவே என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nவாழ்க்கையில் ஏற்பட்ட அந்தத் திருப்பத்தை நாமும் பகிர்ந்து கொள்வோமா\nசிறு வயது முதலே இசை, நாடகம் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் மற்றும் தந்தையார் பங்குபற்றும் இலக்கிய மேடைகளிலும் வாய்ப்பாட்டு இசைக்கும் சந்தர்ப்பங்கள் பல கிட்டின. பால பருவம் முதல் பல்கலைக்கழகம் வரை கலை நிகழ்ச்சிகளில் முதன்மையாளாக இருந்து வந்துள்ளேன். நாட்டிய நாடகங்கள் எண்ணற்றவை.\nஎன்னுள் இருந்த நாடக ஆர்வத்தை மேலும் வலுவூட்ட விரும்பினார் எ���் தந்தை. அப்போது இலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்த என் தந்தையாருக்கு தன்னிகரில்லா பல்சுவை வேந்தன் செல்வராஜன் நல்ல நண்பர். வார்த்தைகளால் வடிக்க முடியாத பல் திறமை வாய்ந்த கவிராயர். அவரிடம் பல்கலை மாணவியாக இருந்த என்னை அறிமுகப்படுத்தினார்.\nநாட்டுக் கூத்து கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த எனக்கு அவரின் புலமையின் பின்புலம் என் வாழ்க்கையின் பக்கபலமாக அமைந்து விட்டது. தமிழார்வம் கனன்ற என்நெஞ்சில் அவரின் பல்துறைத் திறமைகள் கல்லின் மேல் எழுத்தாய் படிந்துவிட்டது. வசீகரத் தோற்றம் அவர்மேல் கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய் மலர்ந்தது. அதன் காரணமாய் இரத்த உறவுகளையும் எதிர்க்க வேண்டிய சூழலிலும் அவரோடு இணைந்தேன். இன்று கமலினி என்றால் செல்வராஜன் என்ற நாமத்தோடு தமிழுலகில் அழியா சின்னமாக பதிந்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.\n1970 காலப் பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்தது. சில்லையூர் செல்வராஜன் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்தவர். அக்காலப் பகுதியில் தமிழக சஞ்சிகை, சினிமா போன்றவற்றின் வரவை குறைத்து உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஈழத்து சினிமா வளர்ச்சியில் ஊக்கம் காட்டினார்கள். அன்று வானொலியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ‘கோமாளிகள்’ என்ற தொடர் நகைச்சுவை நாடகத்தை சினிமாவாக எடுத்தார்கள். அத் திரைப்படத்தில் பிரதான பாகத்தில் எனது கணவருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அன்று அது அமைந்திருந்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிங்களத் திரைப்படமான ‘ஆதர கதாவ’யில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தேன்.\nவானொலியில் குரல் வழங்கிய சந்தர்ப்பம் பற்றி...\nவானொலி நிகழ்ச்சிகளில் நிறைய குரல் பதிவு வழங்கியுள்ளேன். மக்கள் வங்கியின் பிரசார நிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரங்கள் என்று நீண்ட பட்டியல்.\nதொலைக்காட்சி சேவையில் ரூபவாஹினி காலையில் வழங்கி வந்த, ‘ஆயுபோவன்’ நிகழ்ச்சியில் தமிழில் ‘காலை வணக்கம்’ தொகுத்து வழங்கி வந்தேன். அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் வாராந்த மு��ிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து வந்துள்ளேன். அவ்வப்போது செய்தி வாசிப்பதிலும் என் பங்களிப்பு இருந்திருக்கின்றது. பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்வுக ளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளேன்.\nகலை சம்பந்தமான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஏதும் உண்டா\n2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரபு கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ தங்கள் சந்ததிகளுக்கு போதிக்கும்படி கேட்டுக் கொண்டார் கள். சுமார் ஒராண்டுக் காலம் நாட்டுக் கூத்தை படிப்பித்து, அரங்கேற்றி பெரும் பாராட்டையும் பெற்றேன்.\nசுமார் நான்கு தசாப்தத்தை கலையுலகில் அர்ப்பணித்த உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்....\n1995 இல் நாட்டுக் கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கான விருது கலாசார அமைச்சால் கிடைத்தது. 2008 இல் கொழும்பு றோயல் கல்லூரி - நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்பை கெளரவித்து விருது வழங்கியது.\n2010 நோர்வே நாட்டில் நோர்வே கலை மன்றம் நாட்டுக் கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது வழங்கியது.\nஅண்மையில் இளைஞர் நற்பணி மன்றம் என்னுடைய 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கி கெளரவித்தது.\nதன்னிகரில்லா ஒரு கலைஞனை கணவராக அடைந்த பாக்கியம் உங்களுக்கு அவரைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு...\nபல்கலை வேந்தர் என்றும் இலக்கியச் செம்மல் என்றும் பளிங்குச் சொல் பாவலர் என்றும் அழைக்கப்பட்ட பாவேந்தர் சில்லாலையில் பிறந்தவர். ஊரோடு உறவாடிய பெயர்தான் சில்லையூர் செல்வராஜன். கவி அவர் நாவில் நர்த்தனமிடும். சிறந்த ஒலிபரப்பாளர், வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், விளம்பரத் துறையாளர் என்று பல்துறையிலும் பிரகாசித்தவர்.\nகவி வடிப்பதிலும் கவி பாடுவதிலும் அவருக்கு நிகர் யாரையும் நான் சந்தித்ததில்லை. தான்தோன்றி கவிராயர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர். இவ்வளவு வல்லமையும் பொருந்திய ஒருவரை நான் சின்னவளாய் இருக்கையிலேயே கேட்ட மேடைகளிலே ஒலித்துக் கொண்டிருந்த காற்றையும் வசங்கொண்ட அ��ர் கவிக்குரலையும் என்றென்றும் என்னோடு வைத்திருக்க ஏங்கிய காலம் கனிந்தது - இனித்தது. அந்திம காலம் வரை அன்போடு வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு அவர் பிரிவு ஆற்றொனாத் துயரைத் தந்தாலும் நாட்டுத் தலைவர்கள் முதல் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்ட சகலரும் வேற்று மொழியினரும் இன, மத, பேதமின்றி அஞ்சலி செலுத்தியமை சில்லையூரானின் கவிதை, கலை வாழ்கிறது - வாழும் என்ற நம்பிக்கை தெம்பை ஊட்டியது.\nஇந்த கலைச் சிற்பியின் ஞாபக சின்னமாக எதையும் நிலையுறுத்தியுள்ளீர்களா\nசில்லையூரார் இருக்கும்போதே அவர் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை கொண்டு செயல்பட்டேன். காலம் பிந்திவிட்டது. இருந்தபோதும் ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள் - தொகுதி - 1’ என்ற தொகுப்பை நூலுருவாக்கினேன்.\nஇந்தத் தொகுப்பு வெளியீட்டிற்கு சில்லையூராரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான சக இலக்கியவாதிகளின் பேருதவியும் பெரும் பங்களிப்பாக அமைந்ததை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். இதை தவிர இன்னும் அச்சில் வெளிவராத பல தனிக் கவிதைகள், வில்லுப்பாட்டுகள், கவியரங்க கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், துப்பறியும் கதைகள், வானொலிச் சித்திரங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றன உள்ளன. எனக்கேற்பட்ட சுகயீனம் காரணமாக அவைகளை ஆவணப்படுத்த முடியாமல் கிடக்கின்றன.\nநூலொன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளதோடு அன்னார் அமரத்துவம் எய்திய பிறகு அவரின் நினைவாக கல்லறையொன்றை அமைத்து அதில் கலைஞரின் வாசகத்தை மூன்று மொழிகளிலும் பொறிக்க வேண்டுமென்பதுவே என் பேராவவாகவிருந்தது. கங்கை வேணியன் ஐயா என் பேரவாவிற்கு உறுதுணையாக இருந்தார்.\nமூலமாதிரி பிரதியொன்றை உருவாக்கித் தந்தார். புல்லுமலை நல்லரத்தினம் சிற்பச் சிலையை உருவாக்கினார். சில்லையூரானின் முதலாண்டு நிறைவு நாளில் (14.10.96) அந்தக் கல்லறைச் சிற்பத்தை அன்று மாநகர முதல்வராகவிருந்த கே. கணேசலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபாரிய செலவின் பளுவை என் மேல் சுமத்தாமல் தானே முன்னின்று உழைத்த பெரியார் கங்கை வேணியனையும், கல்லறை கட்ட காணிக்கு மாநகர சபை அனுமதி பெற்றுத் தந்த அமரர் முன்னாள் முதல்வர் கணேசலிங்கம் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகனடா���ிலிருந்து இடையிடையே என் மனம் தளராதிருக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நான் பெறாத என் பிள்ளைகள் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினிக்கும் எனக்கு பேருதவியாக இருந்ததையும் நான் மறவேன்.\nதற்போது உங்களுடைய கலை ஈடுபாடு எப்படி இருக்கின்றது\nமகன் அதிசயன் கடமையாற்றும் விளம்பர நிறுவனத்திற்காக ஒலிப்பதிவுகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றேன்.\nமுன் இருந்த ஈடுபாடுகள் தற்போது இல்லை. இன்றைய தலைமுறைகள் மூத்த கலைஞர்களுக்கான மதிப்பைத் தருவது குறைவாகவே இருக்கின்றது.\nமறக்க முடியாத நினைவுகள்... என்று கேட்டால்\nஅவரின் கவி வரிகளில் சொன்னால் .....\nஅவர் சூடிய பூவும் பொட்டும் என்னோடு வாழ்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்...\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்த...\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/05/rrb-group-d-exam-model-questions-in-tamil-medium-2018_10.html", "date_download": "2019-03-24T13:28:30Z", "digest": "sha1:VWMAN47ZPHVDBWQTYSQM25HJHMK6FM22", "length": 4155, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 23 | TNPSC Master RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 23 - TNPSC Master", "raw_content": "\nபாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு\nசூயஸ் கால்வாய் தேசியமயமான ஆண்டு\nநாட்டு வருமானம் / மக்கள் தொகை\nநாட்டு வருமானம் / மக்கள் அடர்த்தி\nமக்கள் அடர்த்தி / நாட்டு வருமானம்\nமக்கள் தொகை - நாட்டு வருமானம்\nபிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\nகேரளத்தின் புகழ்பெற்ற சமூக சீர்திருத்த வாதி\nஇந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு\nவந்தே மாதிரத்தை இயற்றியவர் யார்\nகிரிப்ஸ் தூதுக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nவேலூர் கலக்கம் ஏற்பட்ட ஆண்டு\nஉள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/30/", "date_download": "2019-03-24T14:03:11Z", "digest": "sha1:CUNGOYD6EQDHBMMTNETBOYCGS6LSSRER", "length": 6923, "nlines": 150, "source_domain": "theekkathir.in", "title": "March 30, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nமகாராஷ்டிர பாஜகமுதல்வரின் டீ – ஸ்நாக்ஸ் செலவு ரூ. 3 கோடி அதிர வைத்த தகவல் ஆணைய அறிக்கை\nசெங்குன்றத்தில் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா பறிமுதல்\nடேங்கர் லாரி உரிமையாளர்களை கடத்தி பணம் பறித்த 8 பேர் கைது\nவிருகம்பாக்கம் ஐஓபி வங்கிக்கொள்ளையில் பெங்களூருவில் இரண்டு பேர் கைது\nவிஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலியான ஆலைக்கு ‘சீல்’\nஅரசு ஊழியராக்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nஇணையதளத்தில் படிவம் இல்லாததால் டெண்டரை ரத்து செய்யக் கோரி மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் மேல்முறையீடுகளை விசாரிக்க பெண் நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வு\nசந்தி சிரிக்கும் தமிழக சட்டம்- ஒழுங்கு – இரா.வேல்முருகன்\nஏப். 9 முதல் காத்திருப்பு போராட்டம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அறிவிப்பு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/cp16/", "date_download": "2019-03-24T13:19:39Z", "digest": "sha1:U52WR6EJL462YWJVUEAUYT563QGSYTX5", "length": 37103, "nlines": 148, "source_domain": "www.smtamilnovels.com", "title": "cp16 - SM Tamil Novels", "raw_content": "\n“ஹை… நான் தான் பர்ஸ்ட்… நான் தான் பர்ஸ்ட்… ”\nஆள் அரவமில்லாத அந்த குன்னூர் ரோட்டில் போட்டி போட்டு கொண்டு வள்ளியம்மையும் ஆதிரையும் சைக்கிளில் பறந்து கொண்டிருந்தனர்… விசாலாட்சியும் சிதம்பரமும் ஓய்வுக்காக ஊட்டி குன்னூர் வரும் போதெல்லாம் வருண் வார இறுதிக்கு அவர்களிடம் வந்து விடுவது வழக்கம்… வள்ளியம்மை இங்கு படித்த வரையில் அவளும் வருணுடன் சேர்ந்து வந்து விடுவாள்…\nகௌதமை பொறுத்தவரை இந்த விஷயங்கள் தெரியும் வரை சிதம்பரம் பள்ளியில் வைத்து அவனை பார்த்து விட்டு வருவார்… ஆனால் விஷயம் தெரிந்த பிறகு இரண்டு வருடங்களாக விசாலாட்சி அவனையும் எப்படியாவது இழுத்து வந்து ஒரு வேளையாவது தங்களுடன் இருத்தி கொண்டிருந்திருந்தார்…\nசிதம்பரத்தை பொறுத்தவரை பிள்ளைகளுக்குள் வேறுபாடு பார்க்கவில்லை… அவரை பொறுத்தவரை மூவருமே அவரது பிள்ளைகளே… அதனால் ஆரம்பம் முதலே எதிலுமே வேறுபாடு காட்டாமல் ஒரே பள்ளி ஒன்று போல என்று அனைத்தையும் ஒன்றாகவே செய்து பழக்கப்பட்டவர்…\nசிறு வயது முதல் அவ்வப்போது பார்த்த சாலாம்மாவை இப்போது நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் சங்கடப்பட்டு கௌதம் ஒதுங்க… அவனை மூத்த மகனாக பாவித்த விசாலாட்சி எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் அவன் அந்த கூட்டை விட்டு வரவும் இல்லை… வருணும் அவனை ஏற்று கொள்ள வில்லை… இருவருக்குமிடையில் கோபம் நீறு பூத்த நெருப்பாக இருக்க… அவ்வப்போது சிவகாமி விசிறி விட்டு சென்றார்…\n��ற்போதும் கௌதமை அழைக்கத்தான் வாண்டுகள் இருவரையும் துரத்தியிருந்தார்…\nநேராக பள்ளிக்கு சென்ற இருவரும் வார இறுதி நினைவே இல்லாமல் மோட்டு வளையை பார்த்து கொண்டு அமர்ந்திருந்த சௌமினியை பார்த்து…\n” சைக்கிள் ஓட்டி வந்ததில் மூச்சு வாங்க சௌமினியை பார்த்து வள்ளியம்மை கேட்க… மொட்டு மொட்டென்று அமர்ந்திருந்த சௌமினியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது…\n“ஹேய் எந்த அண்ணாவை கேட்கற\n“வருண் அண்ணா தான் வீட்ல இருக்கானே… கௌதம் அண்ணாவை தான் கேட்கறேன்… ”என்று இயல்பாக கூறிய வள்ளியம்மையை மிகவும் பிடித்தது சௌமினிக்கு…\n“கௌதமா… ” என்று சௌமினி யோசித்தாள்… அதற்கும் காரணம் இருந்தது… ஏனென்றால் கௌதம் சென்றிருப்பது மதுவோடு\nமது… அவனது தற்போதைய கேர்ள்பிரண்ட் நித்தமும் மாற்றத்துக்கு உள்ளாகும் அவனுடைய கேர்ள்ப்ரென்ட் என்னும் பதவியை பிடிக்க போட்டி நிலவி வருவதுதான் உண்மை… இந்த மதுவும் அப்படியே…\n“டேய் ஒண்ணுல ஸ்டெடியா நின்னு தொலையேன்டா… ”சௌமினி கடுப்பில் கூற\n பிக் அப்… டிராப்… எஸ்கேப் மச்சி… அதைவிட்டுட்டு மெய்ன்டையின் பண்ண சொல்றியா… நோ சான்ஸ்… ” என்று நண்பர்களிடம் கண்ணடித்தவனை பார்த்து அனைவரும் சிரிக்க… சௌமினி மட்டும் முறைத்தாள்… என்னவென்று கண்ணால் கேட்க…\n“டோன்ட் டேக் கேர்ள்ஸ் பார் கிரான்ட்டட் கௌஸ்… ” காரமாக சௌமினி கூற…\n“ஹேய் சௌம்ஸ்… வெய்ட் வெய்ட்… முதல்ல இந்த முகத்தை மாத்து… இந்த சீரியஸ் லுக் உனக்கு நல்லாவே இல்லை… ” அவளது கோபத்திலும் கிண்டலடித்தவனை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள்…\n“ம்ம்ம்ம்… என் மூஞ்சியே அவ்வளவுதான்… சனியனே… எக்கேடோ கெட்டு போய் தொலை… எருமை எருமை… சொன்னா கேட்டா பரவால்லை… ” என்று கூறிவிட்டு கோபமாக வகுப்பறை நோக்கி சென்றவளை அவனது சிரிப்பு துரத்த… நின்று திரும்பி பார்த்து முறைத்தாள்…\nகௌதமை பொறுத்தவரை அத்தனையும் ஷார்ட் டெர்ம் ரிலேஷன்ஷிப் மட்டுமே… அதையும் மிகவும் சீரியசாக கொண்டு போக என்றுமே நினைத்ததில்லை என்பதும் சௌமினி அறிந்ததுதான்… அவனது நிலையிலிருக்கும் சிலரை அவள் அறிவாள்… சமூகத்தின் அங்கீகாரத்தை தொலைத்த அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தது இருண்ட பாதை… அதில் போதையுண்டு… பெண்களிடம் அளவுக்கு மீறிய பழக்கமுண்டு… அதை காட்டிலும் அக்கம் பக்க கிராமத்தில் இருந்த ���ழகான பெண்களை உபயோகித்து கொண்டிருப்பதையும் அறிவாள்…\nவரைமுறை இல்லாத அவர்களோடு ஒப்பிடுகையில் எதுவாக இருந்தாலும் அளவோடு நிறுத்தி கொள்ளும் கௌதமை யாரிடமும் விட்டு கொடுக்க முடியாதுதான்… ஆனாலும் அவன் அந்த பழக்கத்தையும் விட்டுவிட்டால் வாழ்கையில் மிகப்பெரிய உயரங்களை தொடுவான் என்பதை திடமாக நம்பினாள் சௌமினி\nஇது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் வருணும் இல்லாமல்… கௌதமும் மதுவோடு கம்பி நீட்டியதில் வெகு கடுப்பாக இருந்தவளை வள்ளியம்மை கேட்டது இன்னமும் கடுப்பாக்க…\n“இப்போ வரைக்கும் என் பேக்கட்ல தான் இருந்தான்… ஜஸ்ட் நவ் இப்போ தான் பறந்து போனான் அம்மு… ” சிரிக்காமல் கூற… வள்ளியம்மை சிரிக்க முடியாமல் சிரித்து வைக்க… ஆதிரை முறைத்தாள்…\n“அக்கா… ஜோக் ரொம்ப மொக்கையா இருக்கு… கௌதம் மாமா எங்க… சீக்கிரம் சொல்லுங்க… ”\n“அட உனக்கு அவன் மாமாவா… இரு கௌஸ்… இந்த ரெண்டு வாலையும் அனுப்பி விடறேன்… நீ நல்லா மாட்டிகிட்டு முழி… ” என்று தனக்குள் கூறி சிரித்து கொண்டு…\n“உன் கௌதம் மாமா தானே ஆதி… இதோ இந்த பக்கம் தான் அவன் ப்ரென்ட் கூட போனான்… போய் தேடித்தான் பாரேன்… ” என்று கூறி முடிப்பதற்குள் இருவருமாக சைக்கிளில் வேகமெடுத்து இருந்தனர்… யார் முதலில் சென்று கௌதமை பிடிப்பது என்ற போட்டியில்\n“யு ஆர் லுக்கிங் டேம் செக்ஸி மது… ”அவளது கண்களை பார்த்து கூறிக்கொண்டே அவளது கையை பற்றி சுண்டி இழுக்க… கௌதம் மேல் பூப்பந்தாய் வந்து விழுந்தாள்…\n“ச்சோடு தோ முஜே… லையர்… ” கோபித்து கொண்டு கொஞ்சிகொண்டிருந்த வடஇந்திய பெண்ணான மது கெளதமுடன் ஒன்றாக படிப்பவள்…\n“ஹேய்… ஐ ப்ராமிஸ் மது… ” அவளை தன்னோடு பிணைத்து கொண்டு… இடையோடு வளைத்து கொண்டு… அருகே இருந்த ஆப்பிள் மரத்தின் மேல் சாய்த்து கொண்டு அவளது கண்களை பார்த்தபடி கூற… மது வெட்கி தலைகுனிந்தாள்\nஅவளது முகத்தை கையில் ஏந்தி கொண்டவன்… இதழை நோக்கி போக…\n“பேஏஏஏஏ… ”வள்ளியம்மையும் ஆதிரையுமாக பின்னே இருந்து பயம் காட்ட… தூக்கி வாரி போட திரும்பி பார்த்தான் கௌதம்… இரண்டு வாண்டுகளும் நாக்கை துருத்தி கொண்டு பயம் காட்டுவதாக கூறிக்கொண்டு அசையாமல் நின்று கொண்டிருக்க… அவர்கள் இருவரின் தோரணையில் சிரித்து விட்டான் கௌதம்…\nஅருகில் வந்த வள்ளியம்மை… மதுவை கை காட்டி குறும்பாக சிரித்து கொண்டு…\n“ண்ணா… இது உங்க கேர்ள் ப்ரெண்டா” ரகசியமாக கேட்க… அருகில் நின்று கொண்டிருந்த ஆதிரையும் இதே கேள்வியை மாற்றி கேட்க…\n“இதுவும் என்னோட கேர்ள் ப்ரென்ட்… ” என்று சிரித்து கொண்டே கூற…\n“அப்போ உங்களுக்கு எத்தனை கேர்ள் ப்ரென்ட் மாமா” ஆதிரை கனகாரியமாக கேட்டு வைக்க… அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை…\n“உன்னோட சேர்த்து பத்துன்னு வெச்சுக்க… ” சிரித்து கொண்டே கௌதம் கூற… முகத்தை சுளித்தாள் ஆதிரை…\n“ஹும்ம்ம்… நான் உங்க கேர்ள் ப்ரென்ட் இல்ல… ” சிணுங்கி கொண்டே கூற… அந்த குட்டி ஆதிரையின் கழுத்தில் கை போட்டு தன்னுடன் இழுத்து வைத்து கொண்டு…\n“நீ கேர்ள் தானே… ” அப்பாவித்தனமாக முகத்தை வைத்து கொண்டு குட்டி ஆதிரையிடம் கேட்க… அவள் வேக வேகமாக தலையாட்டினாள்…\n“என் ப்ரென்ட் தானே… ” என்று கேட்கவும் சற்று யோசித்த ஆதிரை…\n“அதான்… கேர்ள் ப்ளஸ் ப்ரென்ட்… இஸ் ஈக்வல் டூ கேர்ள்ப்ரென்ட்… ” மிகவும் சுலபமாக கூறி முடிக்க… வள்ளியம்மையும் ஆதிரையும் மோட்டுவளையை தட்டி கொண்டு யோசிக்க ஆரம்பித்தனர்… அந்த இடைவெளியில் மதுவை கண்ணை காட்டி போக கூறிவிட்டு அப்பாவியாக இருவருடன் சேர்ந்து தானும் யோசிப்பது போல பாவனை செய்ய… வள்ளியம்மை குறும்பாக பார்த்து சிரித்து…\n“ண்ணா… உங்க வால்தனம் எனக்கு தெரிஞ்சு போச்சு… இருங்க அம்மா கிட்ட சொல்றேன்… ” என்று சைக்கிளை நோக்கி ஓட… அவளை துரத்தி கொண்டு கௌதம் ஓட… ஆதிரை என்னவென்று புரியாமல் இருவரையும் துரத்தி கொண்டு ஓட…\n“அம்மை என் செல்ல குட்டில்ல… ” ஓடியவளை இழுத்து பிடித்து வைத்து கௌதம் அவளை தாடையை பிடித்து கொஞ்ச…\n“இல்ல… ” கறாராக இடம் வலமாக தலையை ஆட்டிய வள்ளியம்மையின் மூக்கை பிடித்து திருகியவன்…\n“என் வெல்ல கட்டி ல்ல”\n“சரி… ஆதி… உனக்கு குறிஞ்சி பூ தெரியுமா” வள்ளியம்மையை மடக்க அப்பாவி ஆதி என்னும் தூண்டிலை தூண்டிவிட்டான் கௌதம்…\n“தெரியுமே… ட்வெல்வ் இயர்ஸ் ஒன்ஸ் பூக்கற பூ தானே… எனக்கு தெரியுமே… ” தலையை வேகம் வேகமாக ஆட்ட,\n“அந்த பூ இப்போ ஊட்டில பூத்திருக்கு… அது தெரியுமா”என்றவுடனே அவன் வீசிய தூண்டில் வேலை செய்ய… இருவரின் கண்களும் விரிந்தது…\n” வள்ளியம்மை ஆவலாக கேட்க…\n“ஆமா அம்மை… உனக்கு தெரியாதா… ” அவளை போலவே ஆச்சரியத்தோடு கேட்க…\n“ண்ணா ப்ளீஸ்… கூட்டிட்டு போங்கண்ணா… ” என்று வள்ளியம்மையும்…\n“ஆமா மாமா… ப்ளீஸ்… கூட்டிட்டு போங்க… ” என்று ஆதியும் கெஞ்ச… கௌதம் கெத்தாக…\n“கூட்டிகிட்டு போறேன்… ஆனா சிவகாமி அத்தை கேட்டா என்ன சொல்லுவீங்க\n“நாங்க சைக்ளிங் பண்ணிட்டு இருந்தோம்ன்னு சொல்லிடுவோம்” இருவரும் கோரசாக கூற…\n“மாமா… அப்புறம் வந்து நாங்க எடுத்துக்கறோம்… ப்ளீஸ்… ப்ளீஸ்… ” கெஞ்சிய ஆதிரையை பார்த்து சிரித்தபடி இருவரது தலையிலும் கொட்டி விட்டு பைக்கை எடுத்தான்… வெற்றிகரமாக வள்ளியம்மையின் எண்ணத்திலிருந்து மதுவை அகற்றி விட்ட மகிழ்ச்சி\n“ண்ணா… இன்னும் ஸ்பீடா… ” இது வள்ளியம்மை\n“ஐயோ… வேணாம்… பயமா இருக்கு மாமா… ” இது ஆதிரை\nமூவருமாக குன்னூரை கௌதமின் டுகாட்டியில் வலம் வந்தது போதாது என்று ஊட்டியையும் ஒரு கை பார்க்க கிளம்பினார்கள்… அவனுக்கு பின்னே விதியும் போட்டி போட்டு கொண்டு கிளம்பியது…\nவாழ்க்கை பலநேரங்களில் யாருக்கு எதை வைத்திருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை… அப்படி கணித்து விட்டால் தான் மனிதன் கடவுளாகிவிடுவானே வயிற்று பாட்டுக்கே திண்டாடி கொண்டிருப்பவனுக்கு அரை டஜன் குழந்தைகள் இருக்க… தங்க தட்டை வைத்து கொண்டு அதில் பால் அன்னமிட்டு ஊட்டுவதற்கு ஒரு குழந்தை இல்லை என ஏங்குபவர்களுக்கு ஏக்கம் மட்டுமே பரிசாக கிடைக்க… இறைவனின் விளையாட்டின் நகைமுரணை என்னவென்று சொல்ல\nஅந்த குட்டி பெண்களுடன் கல்மிஷமில்லாமல் விளையாடிவிட்டு அவர்களை தன்னுடைய பைக்கிலேயே அழைத்து கொண்டு எதை பற்றியும் சிந்திக்காமல் அவர்களுடைய கெஸ்ட் ஹவுஸில் இருவரையும் இறக்கி விட… ஆதிரைக்கும் வள்ளியம்மைக்கும் முகம் கொள்ளாத சிரிப்பு கைகளில் கௌதம் பறித்து தந்த குறிஞ்சிப்பூக்கள்…\nஇறக்கி விட்டுவிட்டு செல்ல நினைத்தவனை தடுத்து இழுத்து கொண்டு இருவரும் உள்ளே வர…\n“கௌதம்… வா வா… ” பூரித்த முகத்தோடு அவனை அழைத்த விசாலாட்சிக்கு வெகு நாட்களுக்கு பிறகான அவனது புன்னகை முகம் மனதை குளிர்வித்தது… அவனது சப்தம் கேட்டு வெளியே வந்த சிதம்பரமும்…\n“கௌதம் கண்ணா… வா வா… ”என்ற பாசமான அழைப்பில் நெகிழ்ந்த மனதை கடிவாளமிட்டு கட்டினான் கௌதம்… இப்போதெல்லாம் அவரை அழைப்பதும் பிடிக்கவில்லை\nதாய்க்கு மனைவி என்ற அந்தஸ்த்தை தராமல் தன்னிடம் மட்டும் உறவு கொண்டாட வேண்டிய அவசியம் என்ன சாலாம்மா இந்த அ��வு ஏற்று கொண்டு நடப்பதே பெரிய விஷயம் அல்லவா… ஏன் இந்த இரு பெண்களின் வாழ்க்கையிலும் இவர் விளையாட வேண்டும் சாலாம்மா இந்த அளவு ஏற்று கொண்டு நடப்பதே பெரிய விஷயம் அல்லவா… ஏன் இந்த இரு பெண்களின் வாழ்க்கையிலும் இவர் விளையாட வேண்டும் கேட்க யாருமற்ற ஆள் என்பதால் தன் அன்னையை ஏமாற்றி விட்டாரோ\nகாதலென்பது தன்னுடைய இணையின் மரியாதையை கெடுக்குமா அல்லது பெற்று கொடுக்குமாகாதலுக்காக தன்னுடைய சுயமரியாதையை கூட இழக்க முடியுமா\nஅனைத்தையும் விட கௌதம் மலைத்தது விசாலாட்சி தன் மேல் வைத்திருந்த பாசத்தை பார்த்துதான்… இது என்ன வகையான பாசம் கணவனை பங்கு போட்டு கொண்டவளின் மகனை மூத்த மகனாக நினைக்க முடியுமா கணவனை பங்கு போட்டு கொண்டவளின் மகனை மூத்த மகனாக நினைக்க முடியுமா பாசம் காட்ட முடியுமா கணவன் அந்த மகனுக்காக செய்யும்போது மலர்ந்த புன்னகையுடன் பார்வையிட்டு கொண்டிருக்க முடியுமா\nமுடியும் என்று நிரூபிக்கிறாரே இவர் எப்படி சாத்தியம் காதல் தன்னுடையவன் என்று கணவனை இழுத்து வைத்து சொல்லாதா அவனுக்காக ஏன் செய்கிறாய்… என்னுடைய மகன் இருக்கிறான் என்று கேள்வி கேட்காதா அவனுக்காக ஏன் செய்கிறாய்… என்னுடைய மகன் இருக்கிறான் என்று கேள்வி கேட்காதா எப்படி இந்த அன்பு சாத்தியமானது\n“சாலாம்மா… வர சொன்னீங்களாம்… ” என்று மொழிந்து விட்டு சிதம்பரத்தை விடுத்து வெறுத்து வேறுபுறமாக திரும்பினான் கௌதம்… சிதம்பரத்துக்கு சுருக்கென்று தைத்தது\nஎப்போது சிவகாமியால் பட்டவர்த்தனமாக்கப்பட்டதோ அன்று முதல் தந்தையை அப்பாவென அழைக்கவில்லை… அவரிடம் பேசவுமில்லை\n“கௌதம்… அப்பா உன்னை கூப்பிட்டாங்க பாரு… ” அவரும் தந்தையை சேர்த்து வைக்க பார்க்க…\n“சாலாம்மா எனக்கு வேலை இருக்கு… ” உர்ரென்ற முகத்தை வைத்து கொண்டு முறைத்து கொண்டே கூற…\n“ரெண்டு வார்த்தை பேசறதுல குறைஞ்சு போய்ட மாட்டே கௌதம்… அப்பாகிட்ட பேசிட்டு இரு… உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்… உனக்கு இங்கதான் லஞ்ச்… உனக்கு பிடிச்ச பணியாரமும் இருக்கும்மா… ” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்க…\n“நோ சாலாம்மா… எனக்கு வேலை இருக்கு… ”\n“மூச்… ” அவனை மிரட்டிவிட்டு செல்ல… தந்தையுடன் தனித்து விடப்பட்ட கௌதமுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை…\n“கௌதம் கண்ணா… அப்பாகிட்ட பேச மா��்டியா” ஆதங்கமாக கேட்டவரை தீர்க்கமாக பார்த்தவன்…\n” வெட்டி விடுவது போல அவன் பேசினாலும் தந்தையை முழுவதுவதுமாக வெறுத்து விட அவனாலும் முடியவில்லை… பதினேழு வருட பந்தமல்லவா\n“நான் உன் அப்பா டா… ”\n“நானும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்… ” பார்வையை வேறுபுறம் திருப்பி கொண்டவனின் கண்கள் கலங்கியிருந்ததோ ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளகூடியவனில்லையே கௌதம்\nஅத்தை பேசறதை எல்லாம் மனசுல வெச்சுக்காதே… ” சிதம்பரத்திற்கும் தெரிந்து தானிருந்தது… சிவகாமியின் பேச்சுக்களின் விளைவு ஆனாலும் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை கைதியாக சிவகாமியின் முன் நிற்கிறாரே ஆனாலும் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை கைதியாக சிவகாமியின் முன் நிற்கிறாரே எப்படி தங்கையை கேள்வி கேட்பது எப்படி தங்கையை கேள்வி கேட்பது சூழ்நிலை கைதிகளுக்கு அவர்களது பாதையை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை இறைவன் கொடுப்பதில்லையே\n“அவங்க தப்பா ஒன்னும் பேசலையே… உண்மைய சொன்னாங்க… ”அதீத வெறுப்பு மண்டி கிடந்தது அவனது குரலில்…\n“ஏன் கண்ணா… அப்பா எந்த விஷயத்துல குறை வெச்சுட்டேன்… சொல்லு… பெஸ்ட் ஸ்கூல் பெஸ்ட் பைக்… எல்லாமே பெஸ்ட்டா தான் கொடுக்கறேன்… ”\n“ஆனா நீங்க எனக்கு கொடுத்து இருக்க பெஸ்ட் நேம் என்ன தெரியுமா\n“அம்மாவுக்கு நீங்க மட்டுமே போதுமா இருக்கலாம்… ஆனா எனக்கு நீங்க சொன்ன எதுவுமே வேண்டாம்… எனக்கு தேவை அங்கீகாரம் மட்டும் தான்… அது உங்களால முடியுமா” அதுவரை கௌதமை நிமிர்ந்து பார்த்து பேசி கொண்டிருந்தவர் தலை குனிந்தார்… மௌனமானார்…\nஅவர் மெளனமாக மேல் தளத்தை நோக்கி போனது அவனது கோபத்தை கிளறி விட்டது… அதே கோபத்தோடு வெளியே செல்ல முயல… விசாலாட்சி அவசரமாக வந்தார்…\n“கௌதம் கண்ணா… என்ன அதுக்குள்ளே கிளம்பறசாப்பிடாம… ” வலுகட்டாயமாக இழுத்து கொண்டு சென்றவருக்காக அந்த சூழ்நிலையை சகித்து கொண்டான் கௌதம்…\n“சாலாம்மா… இன்னொரு நாள் வர்றேன்… ப்ளீஸ்… ” டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த வருணை பார்த்தவாறு…\n“கௌதம்… ” கறாராக விசாலாட்சி அவனுக்கு உணவை எடுத்து வைக்க… வேறு வழியில்லாமல் சாலாம்மாவுக்காக அமர்ந்தான்… வருணின் முகத்தில் இறுக்கம் இருந்தாலும் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை… அவனது நினைவு சௌமினியிடம் இருக்க… கண்கள் கனவில் மிதந்து கொண்டிருந்தது…\nவள்ளியம்மையும் ஆதிரையும் கௌதமின் இரு பக்கத்திலும் நெருக்கியடித்து கொண்டு அமர்ந்து…\n“ம்மா எனக்கும்… ” இது வள்ளியம்மை…\n“அத்தை எனக்கும்… ” இது ஆதிரை…\nடேபிளில் தாளமிட்டு கொண்டு விசாலாட்சியை ஏலமிட்டு கொண்டிருந்தவர்களை பார்க்க தெவிட்டவில்லை கௌதமுக்கு… அதே நிலையே வருணுக்கும்…\n“ரெண்டும் சேர்ந்தா அந்த இடம் சந்தை கடையாகிடும்… ” மலர்ந்த மெலிதான புன்னகையோடு கௌதமை பார்த்து வருண் சிறு குரலில் கூற… கௌதமின் முகத்திலும் அதே புன்னகை…\n“ம்ம்ம்… தெரியுதே… ” வீட்டில் ஒற்றையாக படுத்து, உணவை உண்டு விளையாடி களைத்தவனுக்கு அந்த கலகலப்பு மிகவும் பிடித்திருந்தது… அந்த கலகலப்பில் இணைய மாட்டோமா என்று ஏங்கியது மனது… தந்தை மீதான கோபம் மேலும் எகிறியது\n“ஹை பணியாரம்… சாலாட்சி சீக்கிரம் கொண்டு வாங்க… ”ஆதிரை சந்தோஷ மிகுதியில் கௌதமிடம் இருந்து ஒரு பணியாரத்தை பறித்து உண்ண ஆரம்பிக்க… அவனது புன்னகை விரிந்தது…\n“ஆதிஈஈஈஈஈஈ… ” கோபமாக முழங்கியது சிவகாமியின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-24T14:27:00Z", "digest": "sha1:QHD32CN34LVH6GPX2SA3OT772G6GLDCG", "length": 8888, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nநௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்\nநௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்\nஅவுஸ்ரேலியாவின் நௌரு அகதிகள் முகாமிலிருந்த மற்றொரு தொகுதி அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.\nமேலும் குறித்த முகாமிலிருந்த இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வ���மானம் மூலம் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டனர்.\nஇந்தக் குழுவில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களும் ரொகிங்யாவைச் சேர்ந்த ஒரு குடும்பமும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பமும் மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த நபர்கள் என 29 அகதிகள் அடங்கியிருந்தனர்.\nஇவ்வாறு ஐந்தாவது கட்டமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அகதிகளில் எட்டுப் பேர் குழந்தைகளாகும்.\nஅவுஸ்ரேலியாவின் அகதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 1250 அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற அந்நாட்டின் அரசு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை – ஜே.வி.பி வலியுறுத்தல்\nவெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக\nஇந்தியாவிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த இலங்கையர் கைது\nஇந்தியாவிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒருவர் கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து\nபோலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டனுக்கு வரும் இலங்கையர்கள்\nஅதிகளவான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களுடனே பிரித்தானியாவிற்கு வருவதாக தெரிவிக்க\nபிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் சி.ஐ.டி-யிடம் ஒப்படைப்பு\nபிரான்ஸின் றீயுனியன் தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 66 இலங்கையர்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிட\nசட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றவர்கள் கைது\nதனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் செல்லமுயன்ற 5 அகதிகள் உட்பட 7 பேரை மடக்கிப் பிடித்த\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-03-24T13:32:33Z", "digest": "sha1:6VXAEP4FX7ABP4GQYTQGQM3HVT7AA7MQ", "length": 10880, "nlines": 130, "source_domain": "chidambaramonline.com", "title": "உள்நாட்டுச் செய்திகள் Archives - Page 3 of 6 - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு இணைய சேவை மையங்களில் அக். 1 முதல் ஆதார் பதிவு\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார்(Aadhar) பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவி...\tRead more\nஅக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்.\nஅக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்க...\tRead more\nஅணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் இன்று முதல் பேருந்துகளுக்கு அனுமதி.\nகும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் பாலம் வழியாக இன்று ஞாயிற்றுக்கிழமை (செப். 25) முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப் பணித் துறை உதவிச் செயற...\tRead more\nதமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், மேற்க...\tRead more\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்ய இன்று சிறப்பு முகாம்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடம் மாற்றலுக்கான படிவங்களை பெறுதல் பொருட்டு செப்.25 (இன்று) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர...\tRead more\nவாக்களர் அட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் வழிமுறைகள்\nவாக்களர் அட்டை ஆன் லைனில் பெற்றுக் கொள்ளலாம் முதலில் http://www.elections.tn.gov.in/ என்ற இனைய தளம் செல்ல வேண்டும். புதிதாக வாக்களர் அட்டை பெற http://104.211.231.134/ereg/ வாக்களர் அட்...\tRead more\nவரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்\nவாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் இன்று முதல் (செப்டம்பர் 1) விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி...\tRead more\nசென்னையில் ஆரம்பமாகும் கேமரா அருங்காட்சியகம்\nபிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில் சென்னையில் அமைய உள்ள நிரந்தர கேமரா மியூசியத்தின் பிரமாண்டம் பிரமிப்பை தருகிறது. சென்னையின் மிகப் பிரபலமான ‘விஜிபி ஸ்னோ கிங்டம்’ வளாகத்தில் அமைக்கப்பட்ட...\tRead more\nஷீரடி சாய்பாபாவை தரிசிக்க சிறப்பு ரெயில் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. தகவல்\nஷீரடி சாய்பாபாவை தரிசிக்க சிறப்பு ரெயில் 28-ந்தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது.இந்தியன் ரெயில்...\tRead more\nமாணவ-மாணவிகள் செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம்\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. எஸ...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaiman-alavu.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2019-03-24T12:56:08Z", "digest": "sha1:DJYRYZP6RXWYH6TO2DGVVLVKNEQROBEU", "length": 45339, "nlines": 120, "source_domain": "kaiman-alavu.blogspot.com", "title": "கைமண் அளவு: நவீன மெக்காலேக்களும் நகலெடுப்பு இயந்திரங்களும்", "raw_content": "\nநவீன மெக்காலேக்களும் நகலெடுப்பு இயந்திரங்களும்\nதாமஸ் பபிங்டன் மெக்காலே என்ற மனிதர் இறந்து சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் ஆகின்றன. பிரி��்டனில் உள்ள அவரது வழித்தோன்றல்கள் கூட அவரை மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்திய சமூகவியல் குறித்தான விவாதங்களில் மெக்காலே ஒருத் தவிர்க்க முடியாதப் பெயர். மேற்கத்தியக் கலாச்சாரத்தையும் வாழ்வுமுறையையும் முழுமையாகக் கடைப்பிடிக்கும் இந்தியர்கள் \"மெக்காலேயின் மக்கள்\" என்றுக் குறிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் 1835-ஆம் ஆண்டு இந்தியக் கல்விமுறைக் குறித்து அவர் வெளியிட்ட ஒரு அறிக்கை. அதில் \"இரத்தத்தாலும் நிறத்தாலும் மட்டுமே இந்தியர்களாகவும் சிந்தனை, ரசனை மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் ஆங்கிலேயர்களாகவும்\" இருக்கும் பழுப்புத் துரைகளை உருவாக்கும் வகையில் கல்விமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மெக்காலே அன்றைய ஆங்கில காலனித்துவ அரசுக்குப் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரை பின்னாளில் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஅத்தகைய ஒரு பழுப்புத் துரையைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் \"கர்மா\" என்ற சிறுகதை எனக்கு பள்ளியில் ஆங்கிலத் துணைப் பாடத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தக் கதையின் முக்கிய பாத்திரமான சர் மோகன் ஆங்கிலக் கனவான்களின் நாகரீக உடை, ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்பு என்று அனைத்து விதங்களிலும் ஆங்கிலேயர்களைப் போலவே வாழ்பவர். மேற்கத்திய நாகரிகத்தில் எவ்வித அறிமுகமும் இல்லாத தன் மனைவியுடன் சேர்ந்து பயணம் செய்வதைக் கூட அவமானமாக நினைப்பவர். கதையின் இறுதியில் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஆங்கில சிப்பாய்களால் சர் மோகன் வெளியே தூக்கி எறியப்படுகிறார். நடைபாதையில் விழுந்துக் கிடக்கையில் தான் சர் மோகனுக்கு தன்னுடைய \"கர்மா\" விளங்குகிறது. தான் எவ்வளவு தான் ஆங்கிலேயர்களை நகலெடுத்தாலும் தன் பிறப்பின் காரணமாக தான் ஒரு ஆங்கிலேயனாக ஒருபோதும் எற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்ற எளிய உண்மையைப் புரிந்துக்கொள்கிறார்.\n(கதையில் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுபவர் பெயர் மோகன் என்றிருப்பது தற்செயல் அல்ல என்றே நினைக்கிறேன். இப்படித் தூக்கி எறியப்பட்ட இன்னொரு மோகன் தான் அதுவரைக் கொண்டிருந்த அனைத்து ஆங்கில அடையாளங்களையும் இழந்து ஆங்கில எதிர்ப்பாளராக மாறியக் கதை அனைவரும் அறிந்ததே.)\nஎம். என். ஸ்ரீனிவாஸ் என்ற இந்திய சமூகவியலாளர் அவர் அறிமுகப்படுத்திய சமஸ்கிருதமயமாக்கல் என்ற சொல்லுக்காக அறியப்படுகிறார். இந்திய சாதி அடுக்கில் கீழே இருக்கும் பிரிவினர் மேலே இருப்போரின் கலாச்சாரத்தையும், சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் நகலெடுப்பதின் மூலம் தங்கள் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள முயலும் போக்கே சமஸ்கிருதமயமாக்கல் எனக் குறிக்கப்படுகிறது.\nஇது பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒன்று தான் என்றாலும் அண்மைக் காலமாக இந்தப் போக்கு ஒருவித பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இதற்கு முக்கிய காரணம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் தலைமுறையாக கல்வியும் அதன் மூலமாக \"வெள்ளைக் காலர்\" வேலைகளையும் பெற்றப் பிற்படுத்தப்பட்ட / தலித் மக்கள் தங்களை \"நாகரிகமானவர்கள்\" என்றுக் காட்டிக் கொள்வதற்காக தங்கள் சமூக அடையாளங்களை மறைத்து மேட்டுக்குடியினரின் சமூக அடையாளங்களை விரும்பி அணிந்துக்கொள்வது தான். (இந்தப் பதிவில் மேட்டுக்குடியினர் என்ற சொல்லை நகர்புறங்களில் வாழும், பல தலைமுறைகளாக கல்வி அறிமுகம் உள்ள, 'உயர்'சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்துகிறேன்.) மற்றொரு குறிப்பிடத்தகுந்த காரணம் தொலைக்காட்சியின் வருகை. மேட்டுக்குடியினரின் வாழ்க்கை, கலாச்சாரம், ரசனை, அரசியல் ஆகியவற்றை அவர்களின் சமூக வட்டத்துக்கு வெளியே உள்ள மக்களிடம் கடை விரித்ததில் தொலைக்காட்சியின் பங்கைப் புறந்தள்ள முடியாது.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வரை முற்றிலும் மேட்டுக்குடியினருடன் தொடர்புடையதாக அறியப்பட்ட எத்தனையோ ரசனைகள் இன்று அனைத்து இந்தியர்களின் பொதுவான ரசனையாக உருமாறியிருப்பதைக் காணலாம். இதற்கு கிரிக்கெட்டை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருப்பதாக தெரியவில்லை. இன்று கிரிக்கெட் இந்திய வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். கிரிக்கெட்டில் சற்றும் ஆர்வம் இல்லை என்றுச் சொல்லும் இந்தியன் ஒரு வினோதப் பிறவியைப் போல் பார்க்கப்படுவது சகஜமான நிகழ்வு. ஆனால் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு வரை கிரிக்கெட் பெருநகரங்களுக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. எண்பதுகளின் தொடக்கம் வரை இந்தியாவுக்காக விளையாடியவர்களின் பட்டியலை ஆராய்ந்தால் குறைந்தது நூற்றுக்கு தொண்ணூறு பேர் மும்பை, பெங்களூர், சென்னைப் போன்ற பெருநகரங்களைச் ச��ர்ந்தவர்களாக இருப்பர். சில அபூர்வமான விதிவிலக்குகளைத் தவிர மற்ற அனைவருமே சாதி அடுக்கின் உச்சத்தில் இருப்பவர்கள். தமிழக வீரர்களின் பட்டியலை (ரங்காச்சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன்..) ஆராய்ந்தாலும் அதே முடிவு தான் கிட்டும்.\nமேட்டுக்குடியினருடையக் கலாச்சாரம் தேசியக் கலாச்சாரமாகவும், அவர்களது நலன்கள் தேசிய நலனாகவும் எந்தக் கேள்வியுமில்லால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதைப் போல கிரிக்கெட்டும் இன்றுத் தேசிய விளையாட்டாகிவிட்டது. நூறு கோடி மக்கள் இருந்தும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் கடும் வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகளுடன் கூடப் போட்டியிட வலுவில்லாமல் ஒற்றை வெங்கலப் பதக்கத்துக்கே திண்டாடும் நிலைக்கு இந்தியாவை தள்ளியதில் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஒரு முக்கியக் காரணம். அடிப்படையில் ஆங்கிலேய நிலபிரபுத்துவத்தின் எச்சமான கிரிக்கெட் உழைக்கும் வர்க்கத்துக்குரிய ஒரு விளையாட்டல்ல. பெரும்பாலும் வெற்றித் தோல்வியின்றி முடியும் ஒரு விளையாட்டுக்காக ஐந்து முழு நாட்களைச் செலவிடுவது அவர்களுக்கு சாத்தியமும் இல்லை. காற்பந்து போன்ற விளையாட்டுக்களே அடித்தட்டு மக்களுக்கு ஏற்றவை. பெலே, மாரடோனா போன்ற உலகின் தலைசிறந்த காற்பந்து மேதைகளில் பலர் சேரிகளில் பிறந்தவர்கள். இந்தியாவில் கிரிக்கெட் வெறி தீவிரமடைவதற்கு முன் காற்பந்து மிகப் பிரபலமாக இருந்த கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் இடதுசாரிகளின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கிரிக்கெட் இந்தியாவில் இயற்கையாகவே பிரபலம் அடைந்தது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. உலகில் தொண்ணூற்றைந்து விழுக்காடு நாடுகளால் சீண்டப்படாமல் இருக்கும் இந்த விளையாட்டுக்கு அத்தகைய சிறப்புத் தகுதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்தகைய நகலெடுக்கும் போக்கின் ஒரு முக்கிய அம்சம் அளவுக்கதிகமான ஆங்கிலம் கலந்தப் பேச்சு. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. பல்வேறு மொழி பேசுவோருடன் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். அந்த வகையில் ஒன்றைச் சொல்லமுடியும். தமிழர்கள் அளவுக்கு தங்கள் தாய்மொழியில் ஆங்கிலம் கலந்துப் பேசுவோர் வேறு எவரும் இல்லை. குமரி மாவட்டத்தில் கூட - ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் ஒருபோதும் இருந்திராததாலோ என்னவோ - அண்மைக்காலம் வரை பேச்சுத் தமிழில் ஆங்கிலக் கலப்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஐரோப்பியர்கள் மூலம் அறிமுகமானவற்றுக்கு மட்டுமே (எ.கா: பஸ், ஃபோன்) ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலங்காலமாக தமிழில் வழங்கி வந்த அடிப்படை வினைச்சொற்கள், எண்கள், நிறங்கள் ஆகியற்றுக்குக் கூட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தை உருவாக்கியப் பெருமை சென்னைவாசிகளையே சேரும்.\nஎண்பதுகளில் பள்ளி மாணவனாக சென்னைக்கு வந்தப் புதிதில் ஒருமுறை பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். கையில் மீன்கூடையை வைத்திருந்தப் பெண் தான் இறங்குவதற்கு முன் வண்டியை எடுத்துவிட்ட ஓட்டுநரைப் பார்த்து \"ஹோல்டான்..\" என்றுக் கத்தியபோது அது குப்பத்து மொழியில் மோசமானதொரு வசையாக இருக்கக்கூடும் என்றே முதலில் நினைத்தேன். அது \"hold on\" என்று பின்னர் தெரிந்துக் கொண்டபோது சென்னைக்காரர்களின் ஆங்கிலப் புலமையை நினைத்து மலைப்பாக இருந்தது. குமரி மாவட்டத்தில் ஹோல்டான் கிடையாது. என்னதான் ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும் \"ஆள் இறக்கம்\" என்று ஒரு குரல் கொடுத்தால் தான் வண்டி நிற்கும். கிழக்கிந்தியக் கம்பெனிக் காலத்திலிருந்தே சென்னை ஆங்கில அரசுக் குமாஸ்தாக்களின் மெக்காவாக இருந்து வந்தது. ஆங்கில சொற்களைக் கலந்து தமிழ் பேசும் வழக்கத்தை முதலில் தொடங்கி வைத்த இவர்களது ஆங்கில மோகத்தை பாரதி கடுமையாக விமரிசித்திருக்கிறார். அன்று அரசுப்பணியில் இருந்தவர்கள் முழுக்க முழுக்க உயர்சாதியினர் என்பதால் இவர்களது வழக்கம் பின்னாளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களால் பின்பற்றப்பட்டது பேச்சுத் தமிழின் இன்றைய நிலைக்கு ஒரு முக்கியக் காரணம்.\nஇன்று தமிழ்நாட்டில் நிலவும் அதீத ஆங்கிலக் கலப்பு இயற்கையாக நிகழ்ந்த தவிர்க்க முடியாத ஒரு மாற்றம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அது உண்மையல்ல. தமிழ்நாட்டவர்களைப் போலவே ஆங்கில காலனி ஆட்சியின் கீழ் இருந்த, ஆங்கில அரசுப் பணி மீது அதீத மோகம் கொண்டிருந்த ஈழத்தமிழர்களின் பேச்சில் ஆங்���ிலக் கலப்பு ஒப்புநோக்க மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் \"திரும்பிப் பார்த்துச் சிரித்தான்\" என்பது \"டர்ண் பண்ணி ஸ்மைல் பண்ணினான்\" என்று மாறுவது இயல்பான மொழிமாற்றம் அல்ல.\nதமிழகத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஒரு வலுவான அரசியல் உண்டு. சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு உருவான திராவிட இயக்கம் என்றைக்குத் தமிழைத் தன் அடையாளமாக்கிக் கொண்டுத் தனித்தமிழை வலியுறுத்தத் தொடங்கியதோ அன்றிலிருந்து தமிழ் ஆர்வலர்களை இழிவாகச் சித்தரிக்கும் ஒரு அரசியலை பெரும்போக்கு ஊடகங்கள் முன்னெடுக்கத் தொடங்கின. தீவிர வலதுசாரி ஏடுகளான தினமலர், துக்ளக் போன்றவற்றில் நையாண்டி என்றப் பெயரில் வெளிப்படையாகவே (\"தமிளு வாளுக\") நடத்தப்படும் இந்த மூளைச்சலவை மற்ற ஊடகங்களில் பூடகமாக நடக்கிறது. பிறமொழிக் கலப்புக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களை மொழி வெறியர்கள் என்றுச் சித்தரிப்பது தமிழக ஊடகங்களிலும் தற்போது இணையத்திலும் சகஜமாக நடக்கும் ஒன்று. பேச்சுத்தமிழில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் சொற்களும் போய் நாளை \"நான் ரோட்ல கோ பண்ணிக்கிட்டிருக்கும் போது அவன் ஆப்போசிட் சைட்ல கம் பண்ணிக்கிட்டிருந்தான்\" என்றுப் பண்ணி மொழி பரிணாம வளர்ச்சி அடைந்தால் கூட யாரும் அதைக் கேள்விக் கேட்க முடியாது. கேட்டால் மொழிவெறி முத்திரைக் குத்தப்படுவது நிச்சயம்.\nநகலெடுப்பாளர்களில் பலர் தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதில் மட்டுமல்லாமல் தமிழர்களின் மற்ற அனைத்து அடையாளங்கள் குறித்தும் தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளனர். குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது தமிழ் பெயர்களையோ தமிழன் என்று அடையாளம் காணத்தக்கப் பெயர்களையோ (எ.கா: 'அன்' விகுதி) அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. ஓரு தலைமுறை முன்பு வரை தமிழ்நாட்டில் கேட்டறியாத பொருள் தெரியாத வட இந்திய பெயர்களை சூட்டுவதே புரியாத சில பேர்க்கு புது நாகரீகமாக இருக்கிறது. நான் என் மகனுக்கு 'அன்' விகுதியுடன் தமிழ் பெயர் வைத்தபோது பல புருவங்கள் உயர்ந்தன. சமஸ்கிருதமயமாக்கலின் அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்ட என் குடும்பத்தில் அந்த வழக்கம் இருந்ததில்லை. \"எனக்குக் கூட தமிழ் பேர் வைக்க ஆசைதான். ஆனா மாடர்னா எதுவும் கிடைக்கல\" என்றுத் தன்னிலை விளக்கம் அளித்த நண்பர���களும் உண்டு.\nபெரும்பாலான தமிழர்களால் இழிவாக நோக்கப்படும் தமிழர்களின் மற்றொரு அடையாளம் கருப்பு நிறம். தமிழர்களின் வெள்ளைத் தோல் மோகத்துக்கு நம்முடைய சினிமாவும் அரசியலுமே முக்கிய ஆதாரங்கள். ஜெயலலிதாவை நேரில் பார்த்த அனுபவத்தை என்னிடம் விவரித்தவர்களில் கிட்டத்தட்ட யாருமே அவருடைய நிறத்தைக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. \"என்ன நிறம் தெரியுமா சுண்டினா ரத்தம் வந்திரும்.\" மனைவி கர்ப்பமாக இருக்கையில் ஒருத் தமிழ் கணவன் குங்குமப்பூ வாங்கிக் கொடுக்குமாறு வரும் அறிவுரைகளைச் சந்திக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதற்கும் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் என்ன தொடர்பு என்றுக் கேட்போர் கொஞ்சம் சிவப்பாக பெண் குழந்தைப் பிறந்தால் தமிழக கிராமப்புறங்களில் சிலாகித்துச் சொல்லப்படும் ஒரு வாக்கியத்தை விசாரித்தறிந்துத் தெளிவு பெறுக.\nஓருவேளை இப்படி நகலெடுக்கப்படுபவை எல்லாம் உண்மையிலே உயர்வானவையோ கழுதைகளுக்குத் தெரியாத கற்பூர வாசனையாக இருக்கக்கூடுமோ கழுதைகளுக்குத் தெரியாத கற்பூர வாசனையாக இருக்கக்கூடுமோ நிச்சயமாக இல்லை. உண்மையில் இவற்றில் உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எதுவும் இல்லை. உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தாக்கம் மட்டுமே இங்கு மிக வலுவாக வேரூன்றியிருக்கிறது. மிக இழிவானதாகக் கருதப்படும் ஒன்றைக் கூட மேட்டுக்குடியினர் கையிலெடுத்துக் கொண்டால் அது மதிப்புக்குரியதாக மாறிவிடுவதே தமிழக சமூக வழக்கம். பரதநாட்டியத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். முதல் தலைமுறை வெள்ளைக் காலர் தமிழர்களில் பலர் தங்கள் பெண் குழந்தைகளை பரதநாட்டியம் படிக்க அனுப்புவதை பெருமையாகக் கருதுகிறார்கள். (கரகாட்டம் படிக்க அனுப்புவார்களா நிச்சயமாக இல்லை. உண்மையில் இவற்றில் உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எதுவும் இல்லை. உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தாக்கம் மட்டுமே இங்கு மிக வலுவாக வேரூன்றியிருக்கிறது. மிக இழிவானதாகக் கருதப்படும் ஒன்றைக் கூட மேட்டுக்குடியினர் கையிலெடுத்துக் கொண்டால் அது மதிப்புக்குரியதாக மாறிவிடுவதே தமிழக சமூக வழக்கம். பரதநாட்டியத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். முதல் தலைமுறை வெள்ளைக் காலர் தமிழர்களில் பலர் தங்கள் பெண் குழந்தைகளை பரதநாட்டியம் படிக்க அனுப்புவதை பெருமையாகக் கருதுகிறார்கள். (கரகாட்டம் படிக்க அனுப்புவார்களா) ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு முன் அது தேவரடியார்களின் கையில் இருந்தபோது மிகவும் இழிவாகவே நோக்கப்பட்டது. தேவ(ர)டியாள் என்பது இன்றைக்கு தமிழ்நாட்டின் மிகப்பெரிய இழிச்சொல்லாக இருப்பது போலவே ஆட்டக்காரி, நாட்டியக்காரி ஆகியவை வசைச்சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்தன. ருக்மிணி தேவி அருண்டேல் அம்மையார் அதைக் கையிலெடுத்து கலாக்ஷேத்ராவைத் தொடங்கிய பின் தான் பரதநாட்டியத்துக்கு மதிப்புக் கூடியது.\nகேள்வி: ஒருவன் கிரிக்கெட் வெறி பிடித்து அலைவதும், பண்ணி மொழிப் பேசுவதும், ஷாருக் கான் படங்களிலிருந்து தன் பிள்ளைக்குப் பெயரைத் தேர்வு செய்வதும் அவனது தனிமனித உரிமை இல்லையா மற்றவர்களுக்கு இதனால் என்ன பிரச்சனை இருக்கமுடியும்\nநிறைய இருக்கிறது. ஆனால் பதிவின் நீளம் கூடிவிட்டதால் அதெல்லாம் அடுத்தப் பதிவில்.\n\"'அன்' விகுதி) அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. ஓரு தலைமுறை முன்பு வரை தமிழ்நாட்டில் கேட்டறியாத பொருள் தெரியாத வட இந்திய பெயர்களை சூட்டுவதே புரியாத சில பேர்க்கு புது நாகரீகமாக இருக்கிறது.\"\nநல்ல பதிவு - உண்மையில் யோசித்துப் பார்த்தால், குறைந்தபட்ச ஆங்கிலக் கலப்போடு தற்போது தமிழ்நாட்டில் பேசப்படுபவைகளில் முதலிடத்திலிருப்பது அரசியல் தமிழாகத்தான் இருக்கும்\nதலை, அழுத்தமாக எழுதுகிறீர்கள்...சிறப்பாக அடுத்த பகுதியை பதியுங்கள், காத்திருக்கிறேன்...\nடோண்டு, சன்னாசி, செந்தழல் ரவி, அனானி,\nடோண்டு, நீங்கள் எப்படியோ தெரியாது. ஆனால் எங்கள் பக்கத்தில் குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே பெயர் வைத்துக் கொள்வதில்லை :-) என் மகனுக்கு நான் என் விருப்பப்படி வைத்திருக்கிறேன். தவிரவும் என் குடும்பம் சமஸ்கிருதமயமாக்கலின் அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டது என்று அதே பத்தியில் சொல்லியிருக்கிறேனே...\nஅதுவும் சரிதான். எனக்கு மகள் மட்டுமே. ஆகவே அன் விகுதியில் பெயர் வைக்க இயலவில்லை. :))))\nஆனால் என் மருமானுக்கு நான் வைத்த பெயர் கோவிந்தன். அதே சமயம் நீங்கள் கூறுவது போல மற்ற குடும்பத்தார் நம் கட்டுப்பாட்டில் இல்லைதான். சும்மா வெறுமனே கலாய்த்தேன் அவ்வளவே. தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்.\nஇலக்கண சுத்தமான தமிழ்தான் பேச வேண்டும் என���பதல்ல.. மக்கள் குறைந்த பட்சம் ஆங்கிலம் கலக்காமலாவது பேச முயற்சிக்க வேண்டும்... அது அடுத்த தலைமுறையை நாம் எவ்விதம் உருவாக்க முயல்கிறோம் என்பதிலும் இருக்கிறது.. தங்கள் பார்வைக்காக\nதமிழ் நாட்டில் தமிழறியா குழந்தைகள்\nப்ளீஸ், சுருக்கமாக எழுதுங்கள், அத்தனை பொறுமையில்லை. மன்னியுங்கள்.\nசமஸ்கிருதமயமாதலின் மற்ற கூறுகளக மேலும் சிலவற்றை கூறலாம்,\nவரதட்சணை வாங்குவது, வீட்டில் யாகம், ஹோமம் செய்வது, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு தாம் தூம் என்று செலவு செய்வது, கோவில் குளம் என்று யாத்திரை செல்வது, அடிக்கடி சோதிடரைப் பார்ப்பது ,அட்சய திருதியைக்கு நகை வாங்குவது, ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு சென்று உட்காருவது .....\nஇப்போதைய ஊடகங்கள் கிரிக்கட்டையும் ஓரம்கட்டி, டென்னிஸ் , கோல்ஃப் , ஃபார்முலா 1 என்று புதிய மேட்டுக்குடி விளையாட்டுக்களை ப்ரதானப்படுத்துவதைப் பார்க்கலாம். அடுத்த தலைமுறையில் இவையும் வெகுஜென விளையாட்டுக்களாக மாறும் , ஆக இது முடிவே இல்லாத ஒரு தொடர்.\nசமஸ்கிருதமயமாதல் தொன்றுதொட்டு நடப்பது தான். சந்திரகுப்த மவுரியன் (பிறப்பால் க்ஷத்திரியன் இல்லை) அசுவமேத யாகம் செய்ததாக குறிப்பு உண்டு.\nஇது இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல, கிராமத்தில் வாழும் முஸ்லிம் பெண்கள் கூட சமீபகாலங்கமாக பர்தா அணிகிறார்கள். சமஸ்கிருதமயமாதலை போல் அது அரபுமயமாதல்.\nஅன்பு செல்வராஜ், சாத்வீகன், பத்மகிஷோர், நன்றி.\nஅனானி, உங்கள் பொறுமையை சோதித்ததற்கு மன்னிக்கவும் :-) இனிமேல் சுருக்கமாக எழுத முயற்சி செய்கிறேன்.\nடோண்டு, பின்னூட்டங்களை உள்ளிடும் பக்கத்தில் படம் வருமாறு செய்து விட்டேன்.\nஇன்னொரு மெக்காலே பதிவில் சொன்னதுதான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.\nமிக மிகக் குறைவானவர்களால் மட்டுமே இதுவரை தொடப்பட்டிருக்கும் அழுத்தம் உங்கள் எழுத்தில் உள்ளது.\nஅப்புறம், உங்கள் எழுத்தின் 'ஓட்டம்' தான் முக்கியம்; நீளம், அகலம் எல்லாத்தையும் எழுத்தின் ஓட்டம் தீர்மானிக்க வேண்டு்மேயல்லாது - செருப்புக்குக் காலை வெட்டக்கூடாது.\nஇவ்விஷயத்தில் சில நண்பர்களின் கருத்தோடு என்னால் ஒத்துப் போகமுடியவில்லை. :)\nஅருமையான பதிவு.. தொடர்ந்து இதுபோல நிறைய எழுதுங்க. நன்றி :)\nமிக மிக அருமையான , அழுத்தமான பதிவும் கூட, இதுபோல் நிறைய எழுதுங்கள்,\nநம்மில் உள்ள குறைகளை நாம் நிவர்த்தி செய்வோம்\nசிந்தனையைத் தூண்டும் பதிவு. நன்றி. இப்பொழுது தொலைக்காட்சிகள் வெற்றிகரமாய் பரப்பும் இன்னொரு மேல்தட்டுப் பண்பாடு - கருநாடக இசை :(\nசிலர் சொன்னது போல் கட்டுரையின் நீளம் உறுத்தலாகத் தெரியவில்லை. அவசியப்பட்டால் தொடராக எழுதுங்கள். ஆனால், நீளம் கருதி நல்ல தகவல்களை சுருக்க வேண்டாம்\nஅருமையான பதிவு. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கின்றோம்.\nபெயர்கள் வைப்பதுபற்றி எனக்கு இருக்கும் இன்னொரு மனக்குறை.\nமேலைநாட்டு அறிஞர்களைக் கவுரவிக்கும் விதமாக இங்கே தமிழ்நாட்டிலும் அவர்கள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள் இல்லையா அப்போது அந்த மேதை()களின் முதல் பெயரை வைக்காமல் அந்தக் குடும்பத்துப் பெயர்களை வைப்பது ஏனாம்\nஅருமை, இன்னும் எனது அண்ணன் மகனுக்கு பெயர் வைப்பதில் சிக்கல், அண்ணி 'ஸ்ஹ்ஷ்' ஏதாவது ஒன்று இல்லையென்றால் பையன் பின்னர் வருத்தப்படுவான் என்கிறார். என்னத்த சொல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2014/02/blog-post.html", "date_download": "2019-03-24T14:18:45Z", "digest": "sha1:G33JU5RW6QA2DQGV5ELBQHSXLHCRJOLX", "length": 12236, "nlines": 202, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: உன்னை எனக்கானவளாய்...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nநீ வாழ்ந்த தருணங்களில் எல்லாம்\nதடுத்து நிறுத்திய காலங்கள் அவை\nஇத்தனை நாள் நீ அனுபவித்த\nகோபம், கர்வம், இயலாமை, தயக்கம் என\nநமக்குள் பின்னிய உறவு நூலிழைகள்\nஎன்னை நானே சமாதானம் செய்யும்\nயுத்தம் புரியும் நாள் இன்று\nதவறான சில புரிதல்களுடன் //\nசரியான புரிதல்களுடன் யதார்த்தம் சரியாகட்டும்... வாழ்த்துக்கள்...\nஆனால் கீழே உள்ளது தான் ஏன் என்று புரியவில்லை... யதார்த்தம் கண்டிப்பாக இல்லை...\nஒரு தளத்தில் \"தேவையான அளவு....\" என்று உங்களின் பங்களிப்பை கண்டேன்... எப்படி என்றால் பல நண்பர்களுக்கும் சொல்வேன்... ஹா... ஹா...\n\"தேவையான அளவு....\" தெரியாவிட்டால் : விளக்கம் அறிய தொடர்பு கொள்ள :\nஅட... தேவையான அளவு இங்கேயுமா... இப்போது தான் பார்த்தேன்... ஹா... ஹா... மாறுவது சிரமம் தான்...\nகோபம், கர்வம், இயலாமை, தயக்கம் என\nநமக்குள் பின்னிய உறவு நூலிழைகள்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-03-24T14:01:43Z", "digest": "sha1:OOU4LEFCAAWSGL2QN4EDPQQ35EOVHWU2", "length": 8083, "nlines": 146, "source_domain": "theekkathir.in", "title": "கல்லூரி மாணவர்கள் பலி – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / கல்லூரி மாணவர்கள் பலி\nதிருவண்ணாமலை அடுத்துள்ள தனியார் பொறியி யல் கல்லூரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி இறந்தனர்.வேலூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (எ) நவீன்குமார் (20). காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (20) இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அருகே உள்ள தனியார் பொறியல் கல்லூரியில் மூன்றாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தனர். (மார்ச்.3) பிற்பகல் இரு வரும் கல்லூரிக்கு பின்னால் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். நீண்டநேரம் ஆகியும் அவர் கள் வராததால் சந்தேகம் அடைந்த மாணவர் ஒருவர் கிணற்றைச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் கள் இருவரும் இறந்து கிடந்ததாக தெரிகிறது.இதுகுறித்து தகவலறிந்த வெறையூர் போலீசார் சம் பவ இடத்திற்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nசிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\n10, 12ம் வகுப்பில் நூறு சத தேர்ச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பெறலாம்\nவிவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – சிபிஐ மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி\nபாரீஸ் ஒப்பந்தம் இந்தியாவை அடிமையாக்கும் – நாடாளுமன்றத்தை மீறி வாக்குறுதி அளிக்கும் மோடி: சிபிஎம் கடும் எதிர்ப்பு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/match.html", "date_download": "2019-03-24T12:58:41Z", "digest": "sha1:TIQGSR6UTHHDSHNULYHFHUVPGHW63BLA", "length": 16214, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | india beat south africa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n58 min ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2 hrs ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\nSports தல தோனிக்கு செம தில்லுதான் ... போலீசுக்கு எதிராக போலீசிலேயே புகார்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ���ிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகங்குலி அபார சதம்: இந்தியாவுக்கு 2-வது லெற்றி\nஇந்தியா- தென் ஆப்பிக்கா நிாடுகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நிாள் கிக்கெட் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சவுரவ் கங்குலி சதமடித்தார்.\nன்னதாக டாஸில் வென்ற தென் ஆப்பிக்க அணி 47.2 ஓவர்களில் 199 ரன்களுக்குச் சுருண்டது. தலில் களமிறங்கிய தென்ஆப்பிக்க அணியினரால் இந்திய பவுலர்களின் பந்து வீச்சிற்குத் தாக்குப்பிடிக்க டியவில்லை. கேப்டன் ஹன்சி குரோனி 71 ரன்கள் எடுத்து அணியை பலப்படுத்தி விட்டு அவுட்டானார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய நக்கியும் அடுத்த சில நமிடங்களில் அவுட்டானார்.\nஇந்திய வீரர்களின் பந்து வீச்சுக்குத் திணறிய தென் ஆப்பிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். இறுதியில் 199 ரன்களுக்கு அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தனர். சுனில் ஜோஷி 4 விக்கெட்டுகளும், அகர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் இந்தியாவின் சார்பில் கங்குலியும், டெண்டுல்கரும் களம் இறங்கினர். டெண்டுல்கர் 21 ரன்கள் எடுத்த நலையில் போலக் பந்தில், குரோனியிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவரும் கங்குலியும் இணைந்து தல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்தனர். இந்த நலையில் சுனில் ஜோஷி, கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார்.\nபின்னர் களமிறங்கிய ராகுல்டிராவிட் அணியின் ஸ்கோரை 88 ஆக உயர்த்திவிட்டு கிப்ஸிடம் அவுட்டானார். கங்குலியும், அசாருதினும் ஜோடி சேர்ந்து ஆட, மிகவும் நிம்பிக்கை வைத்திருந்த அசார் கைவிட்டுவிட்டார். உயிரைக் கொடுத்து ஆடிய கங்குலி பந்தை நிாலாப்புறம் விளாசித் தள்ளி 105 ரன்களைக் குவித்தார். அசார் 29 ரன்கள் எடுத்த நலையில் அவுட் ஆன பிறகு கங்குலியும், ஜடேஜாவும் ஆடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தி 205 எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்கள்.\nஆட்ட நிாயகனாக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் match செய்திகள்View All\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nஅதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங்.. காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு\nசி.எஸ்.கேவில் ஆட வேண்டும்.. தமிழில்தான் பேசுவேன்.. தினேஷ் கார்த்திக் பரபரப்பு பேட்டி\nகுடிசை வீடு.. 3 வருடம்.. டங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்\nஒரே நாளில் சூப்பர் ஹீரோ.. தினேஷ் கார்த்திக்கை இயக்குனர் சங்கர் எப்படி வாழ்த்தினார் தெரியுமா\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம்.. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்கள் நிலை\nதொடர் மழை எதிரொலி - பல லட்ச ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nஇந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்ச்: வெறிச்சோடிய சென்னை சாலைகள்\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரிலாக்ஸ்... பேரப்பிள்ளைகளுடன் கிரிக்கெட்டை பார்த்து ரசித்த ஸ்டாலின்\nகுளோரைடு தட்டுப்பாடு-300 தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nசிவகாசியில் ரூ. 5 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 5 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=931180&Print=1", "date_download": "2019-03-24T14:06:31Z", "digest": "sha1:KQ3UMXTIPFNG5EABLIKPU67NRYSD57HX", "length": 9310, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " விளம்பரத்தை மாத்து': காங்., தொண்டர்கள் அலறல்| Dinamalar\n விளம்பரத்தை மாத்து': காங்., தொண்டர்கள் அலறல்\nஅவலை நினைத்து உரலை இடித்த கதையாக, 'நமோ'வை தோற்கடிப்பதாக நினைத்து, தனக்கு தானே, ஆப்பு வைத்து கொண்டுள்ளது, காங்கிரஸ். அதை கண்டு பிடித்து விட்ட தொண்டர்கள், அதில் இருந்து மீள்வதற்கு, வழியும் சொல்லி உள்ளனர். 'நமோ' பிரசாரத்தை முறியடிக்க, பிரியங்கா தலைமையிலான, காங்., பிரசார குழு, தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.\n* முதற்கட்டமாக, நாடு முழுவதற்குமான பிரசாரத்தை, தற்போது பிரியங்காவே கவனிக்கிறார். ராகுல் அமைத்த பிரசார குழுவில் உள்ள, மோகன் கோபால், ஜெய்ராம் ரமேஷ், மதுசூ��ன் மிஸ்திரி போன்ற மூத்த தலைவர்கள் கூட இனி, பிரியங்காவிடம் தான் பிரசாரம் பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்.* இரண்டாவதாக, பெண்கள், நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், பல்வேறு ஜாதியினரின் பிரச்னைகளை கையில் எடுத்து, பிரசாரம் செய்ய முடிவாகியுள்ளது. இதுவரை, தேர்தல்களில், பல்வேறு தொகுதிகளில், ஆங்காங்கே பொதுக் கூட்டம் போடுவது மட்டுமே, காங்கிரசின் வழக்கம். தற்போது அதை மாற்றி, தொகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில், சாலைகளில் கூட்டம் நடக்கும்; அதில், கட்சியின் கிராமப் பொறுப்பாளர் முதல், அமைச்சர் வரை கலந்து கொள்வர்.* மூன்றாவதாக, 'ஆன் -லைனில்' தவம் கிடக்கும் இளைஞர்களை கவர, 'கூகுள் ஹேங் அவுட்ஸ்' செயலி மூலம், சாம் பிட்ரோடா, களத்தில் ஈடுபட்டுள்ளார். 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மூழ்கி கிடப்போரின் ஓட்டுகளை அள்ளுவதற்கு, நந்தன் நிலேகணியுடன், அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபீந்தர் ஹூடா இணைந்து, தினசரி, 'அப்டேட்' செய்கிறார்.* நான்காவதாக, ராகுல் தன் பிரசார யுத்தியை மாற்றி அமைத்துள்ளார். செய்தித்தாள்கள் வினியோகிக்கும் ஏஜென்டுகள், வீடுகளில் வேலைபார்ப்போர், தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என, 48 வகையான அடித்தட்டு மக்களை சந்திக்கப் போகிறார். இதற்காக, கட்சி தொண்டர்கள், தொழிலாளர்களின் பட்டியலை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.* உச்சகட்டமாக, சமீபத்தில் வெளியான, காங்., விளம்பரங்களால், கட்சி மேலும் 'டேமேஜ்' ஆகி விட்டதாக, தொண்டர்கள் குமுறுகின்றனர். விளம்பரங்களை மாற்றும்படியும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதனால், ''கட்சி சாதனைகளோடு, எதிர்காலத்தில் செய்ய உள்ள சாதனைகளையும் விளம்பரங்களில் பட்டியலிடுவோம்,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.* பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட, பல்வேறு குழுக்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது பெரிய தலைவலியாக நீடிக்கிறது. அதனால், டில்லியில் உள்ள தன் அலுவலகத்தில், பிரியங்கா அனைத்து குழுக்களையும் கூட்டி தினசரி ஆலோசித்து, தானே ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.\nரயில்வேயில் ரூ.10 கோடி ஊழல்: 'மாஜி' உறவினர் மீது குற்றப்பதிவு\nமது குடிக்க பணம் தர மறுப்பு லாரி ஓட்டுனருக்கு கத்திக்குத்து\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திக���் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:05:23Z", "digest": "sha1:TRPEEQUL43GEGOKK5IFGOSPPTLMHH7YJ", "length": 8885, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழு வருகை தரவுள்ளது - Newsfirst", "raw_content": "\nபோதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழு வருகை தரவுள்ளது\nபோதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழு வருகை தரவுள்ளது\nColombo (News 1st) தெஹிவளையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக பங்களாதேஷ் பொலிஸ் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் தனபால தெரிவித்தார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணை கைது செய்யும் வகையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே குறித்த பொலிஸ் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.\nசார்க் நாடுகளில் போதைப்பொருள் குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.\n278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கடந்த மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.\n3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி வாய்ந்த குறித்த ஹெரோயின் தொகையானது, கடந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையாகும்.\nசம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் பங்களாதேஷில் தலைமறைவாகியுள்ளாரென தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.\nகுறித்த பெண் மற்றும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரஜைகளின் வீடுகளில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகைதான நால்வர் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு\nபாதாள உலகக் குழுவை சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் கைத��\nநியூஸிலாந்து – பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இரத்து\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம்\nபங்களாதேஷில் கைதானவர்களுக்கு இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்பு\nதபால் மூல போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட திட்டம்\nகைதான நால்வர் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு\nபாதாள உலகக்குழுவை சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் கைது\nநியூஸிலாந்து - பங்களாதேஷ் இடையிலான போட்டி இரத்து\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம்\nபங்களாதேஷ் கடத்தற்காரருக்கு இலங்கையருடன் தொடர்பு\nதபால் மூல போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க திட்டம்\nஹெரோயினுடனான ஈரானிய கப்பல் படையினரிடம் சிக்கியது\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம்\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கியவர் கைது\nதலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமெக்ஸிகோவில் மத்திய அமெரிக்கர்கள் தடுத்துவைப்பு\nஇறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று\nமத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கை விஸ்தரிப்பு\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-udhayanidhistalin-03-03-1735620.htm", "date_download": "2019-03-24T13:47:29Z", "digest": "sha1:RBDQKIZCCZLGGSG52N4EMPS4EORXICYX", "length": 5367, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர் - UdhayanidhiStalin - உதயநிதி ஸ்டாலின் | Tamilstar.com |", "raw_content": "\nதற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்\nதமிழ்நாட்டில் அரசியல் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை.\nஅண்மையில் DMK கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது உள்ள நிலை பற்றி அனைவருக்கும் தெரியும���.\nஎதிர்க்கட்சியில் உள்ள 122 எம்.எல்.ஏக்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தங்களது வீட்டிற்கு கூட போக முடியவில்லை. ஆனால் இங்குள்ள எம்.எல். ஏக்கள் ஒரு பயம் கூட இல்லாமல் இருக்கின்றனர் என்றார்.\n▪ `பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n▪ மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்\n▪ ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்\n▪ முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/womens-day-physically-challenged-girl.html", "date_download": "2019-03-24T12:55:05Z", "digest": "sha1:H7VEHRTSNSD7VKJX7JPHGW2DJ2D544OG", "length": 9785, "nlines": 111, "source_domain": "youturn.in", "title": "மகளிர் தினத்தன்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை! - You Turn", "raw_content": "\nமகளிர் தினத்தன்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதிருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை அரசு அலுவலங்களில் ஸ்டேஷ்னரி பொருட்களை விற்று வருகிறார். நேற்று விற்பனை செய்வதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்களை வாங்கி வருவதற்காக தனியார் பேருந்தில் சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.\nதனியார் பேருந்தில் சென்ற போது 6 ரூபாய் டிக்கெட்க்கு 10 ரூபாய் கொடுத்துள்ளார் அப்பெண். அப்பொழுது, ஒரு ரூபாய் தாருங்கள் 5 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார். சில்லறை இல்லை எனக் கூறியதற்கு உங்களுக்கு எல்லாம் எக்ஸ்ட்ரா காசு கொடுக்க முடியுமா என கூறி விட்டு சீட்டின் பின்னே எழுதிக் கொடுத்து உள்ளார்.\n” பஸ்ஸில் வருகிற எல்லாரும் சரியான சில்லறை எடுத்து வர முடியுமா என மாற்றுத்திறனாளி பெண் கூறியதற்கு, “பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு திமிர் ஆகாது ” எனக் ��ூறிய நடத்துனர் அப்பெண்ணை இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தைய ஸ்டாப்பிலேயே இறக்கி விட்டு சென்றுள்ளார் “.\nஇச்சம்பவம் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்தின் விவரம், டிக்கெட் உள்ளிட்டவை உடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார் மாற்றுத்திறனாளி பெண்.\nஅரசு அலுவலங்களில் ஸ்டேஷ்னரி பொருட்களை விற்பனை செய்து தான் தன் தங்கையை படிக்க வைத்து வருவதாக கூறியுள்ளார் அந்த மாற்றுத்திறனாளி பெண்.\n” மகளிர் தினம் என பெண்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த அதே நாளில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இக்கொடுமை நடந்துள்ளது ” .\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\n60 வயதைக் கடந்தவர்களுக்கு ஆந்திரப் பேருந்துகளில் 25% சலுகை \nமுகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு ராணுவப் பாதுகாப்பா \nஉதவாவிட்டாலும் பரவாயில்லை.. பெண்களை உடைத்துவிடாதீர்கள் \nஜெ-வின் 2 லட்சம் காரட் வைரத்தால் மும்பை வைர மார்க்கெட் தடுமாற்றமா \nமோடி ரூ.50 ஆயிரம் வழங்குவதாக வதந்தி : அலைமோதிய கூட்டம் \nதென்னக ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா \nLPG கேஸ் நேரடி மானியம் கொண்டு வந்தது காங்கிரஸா \nபாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய IAF வீரர்.\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-03-24T14:31:00Z", "digest": "sha1:W4JHUJT7PDIWWDDGC6MP3JABUKQQOPLM", "length": 13746, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "மூன்று அமாவாசை விரதங்களின் பயன்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nமூன்று அமாவாசை விரதங்களின் பயன்கள்\nமூன்று அமாவாசை விரதங்களின் பயன்கள்\nஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக் கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.\nஅண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.\nஇந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.\nஇந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.\nஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ��ற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nகந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரமஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரமஹத்தி பிடித்திருக்காது என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.\nகந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.\nஇதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திரு விழா வாக அங்காளம்மன் ஊஞ்சல் திரு விழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.\nஅமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து ���ரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4000 கோள்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ண\nபூமியில் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் செறிவு மிகவும் விரைவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்கா\nசந்திர கிரகணத்துடன்கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசய நிகழ்வு\nஇம்மாதம் 20ஆம் திகதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழவுள\nஇறக்கும் நிலையில் சூரியன் – வெளியானது அதிர்ச்சி தகவல்\nஇறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவிநாயகர் சதுர்த்தியன்று எக்காரணத்தைக் கொண்டும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று பெரியோர்கள் கூறுவார்கள\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-03-24T13:49:52Z", "digest": "sha1:742AKDXLAN2SPYUBSUT3EATZ4XGV376A", "length": 3084, "nlines": 52, "source_domain": "muslimvoice.lk", "title": "சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல் | srilanka's no 1 news website", "raw_content": "\nசாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்\n(சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்)\nசாரதி அனுமதி பத்திரம் பெற்று கொள்ளுவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளை கணனி மயப்படுத்து��தற்கான வேலைத் திட்டம் இன்று(12) முதல் ஆரம்பமாகிறதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி தெரிவித்துள்ளார்.\nஅதற்கான பணிகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைக்கு 143 கணனிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி தெரிவித்துள்ளார்.\nதாய்லந்தின் குகை சிறுவர்களும் .. குர் ஆனின் குகை வாசிகளும்\nகளனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர் தடை\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/rajendra-prasad-first-president-of-india/", "date_download": "2019-03-24T12:48:51Z", "digest": "sha1:SZFNZ4W57RJAXJ4MW6A4KNRORQZVASDU", "length": 9111, "nlines": 45, "source_domain": "thamil.in", "title": "ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் ஜனாதிபதி | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nTOPICS:ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை சென்றார்.\n1884ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் நாள் பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்திற்குட்பட்ட சீரடை என்ற இடத்தில் பிறந்தார். பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ‘மஹாதேவ் சஹாய்’ சமஸ்கிருதம் மற்றும் பெர்சிய மொழிகளை கற்றுக்கொடுக்கும் பணியினை செய்து வந்தார். தாய் ‘கமலேஸ்வரி தேவி’ இந்து மதத்தில் ஆர்வமுடையவர். ராஜேந்திர பிரசாத்தின் சிறுவயதில் அவருக்கு ராமாயணத்தின் கதைகளை எடுத்துக்கூறுவார்.\nதனது 5ம் வயதில் கல்வி கற்க துவங்கிய பிரசாத் முதலில் கணிதம், பெர்சியன், ஹிந்தி ஆகியவற்றை கற்று தேர்ந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் உள்ள ‘ப்ரெசிடெண்சி கல்லூரி’யில் அறிவியல் கற்றார்.\nஇவரது பெற்றோர்கள் இவருக்கு 12ம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். ராஜவன்ஷி தேவி என்ற பெண்ணை மணந்தார்.\nதனது கல்விக்கு பின்னர் பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக பணி புரிந்தார். அதன் பின்னர் பீகார் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சிறிது காலம் பணியாற்றினார்.\nபின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து சசுதந்திர போராட்டங்களில் பங்கேற்க துவங்கினார்.\n1931ம் ஆண்டு நடை பெற்ற ‘உப்பு சத்தியாகிரக போராட்டம்’ மற்றும் 1942ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டங்களில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதனால் பல முறை ஆங்கிலேய அரசால் சிறைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக உருவெடுத்தார். 1934 – 1935 ம் ஆண்டுகளில் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் இந்திய விடுதலை பெற்ற 1947ம் ஆண்டு ‘இந்திய அரசியலமைப்பு குழுவின்’ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\n1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக உருவெடுத்தபோது இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 26 ஜனவரி 1950 முதல் 13 மே 1962 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.\n28 பெப்ரவரி 1963 அன்று மரணமடைந்தார்.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலக���ன் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/01/01/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-03-24T13:13:43Z", "digest": "sha1:3VHOE4ZQV6YSTB3CJQFU23EHCYV3SYST", "length": 5453, "nlines": 96, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மனிதன் மனிதனாக வாழ… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமனிதன் மனிதனாக வாழ இன்றைய நாளில் என்ன செய்வது என்று தெரியாமல் எதோ வாழ்ந்தால் சரி என்று எண்ணுபவர்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புவது படித்ததில் சில துளிகள்\n* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் – தாய்,தந்தை\n* மிக மிக நல்ல நாள் – இன்று\n* மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு\n* மிகவும் வேண்டியது – பணிவு\n* மிகவும் வேண்டாதது – வெறுப்பு\n* மிகப் பெரிய தேவை – நம்பிக்கை\n* மிகக் கொடிய நோய் – பேராசை\n* மிகவும் சுலபமானது – குற்றம் காணல்\n* கீழ்த்தரமான விடயம் – பொறாமை\n* நம்பக் கூடாதது – வதந்தி\n* ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு\n* செய்யக் கூடாதது – நம்பிக்கைத் துரோகம்\n* செய்யக் கூடியது – உதவி\n* விலக்க வேண்டியது – சோம்பேறித்தனம்\n* உயர்வுக்கு வழி – உழைப்பு\n* நழுவ விடக் கூடாதது – வாய்ப்பு\n* பிரியக் கூடாதது – நட்பு\n* மறக்கக் கூடாதது – நன்றி\n« மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் அனுசரணையுடன்… மலர்ந்த குழந்தையின் வளர்ச்சிப் படியினிலே… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/01/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-03-24T13:51:04Z", "digest": "sha1:3PE6MEMZWLIHCZSCV7GGXURLO7STPLVZ", "length": 7621, "nlines": 96, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருமதி ஜெயக்குமார் தேவராணி [சந்திரா ]அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ஜெயக்குமார் தேவராணி [சந்திரா ]அவர்கள்\nமரண அறிவித்தல்-மண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சை வசிப்பிடமாகக் கொண்டவருமாகிய-திருமதி ஜெயக்குமார் தேவராணி காலமான���ர்-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவைச் சேர்ந்தவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு ஜெயக்குமார் (இரட்டையர்களில் ஒருவர்)அவர்களின் அன்பு மனைவி தேவராணி அவர்கள் பாரீசில் 24-01-2013 அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.\nநயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ,,திருமதி ஜெயக்குமார் தேவராணி [சந்திரா ]அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார் ,\nஅன்னார் ,சுந்தரலிங்கம் +கனகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் -ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்-இராசலிங்கம் +அன்னம்மா .தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ,,வினுஷன் ,அனுஷன் ,தனுஷன் ,\nஆகியோரின் அன்பு தாயாரும் ,தேவதாசன் [கனடா ] பத்மகுமார் ,சத்தியபாமா ,சாவித்திரி [ஜெர்மனி ]\nஅருட்செல்வி ,ஆகியோரின் அன்பு சகோதரியும் ,,வள்ளிநாயகி [கனடா ]அசோகமலர் ,ஸ்ரீ மோகன் ,சிங்கராஜா [ஜெர்மனி அமிர்த ராஜா ,ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,ஆவார் .அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் ,\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் .ஏற்று கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\n« ஒரு உண்மையை சொல்லாம மறைச்சீட்டீங்களே மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரின் முக்கிய அறிவித்தல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/amp/", "date_download": "2019-03-24T13:03:04Z", "digest": "sha1:FKLPYIYNXTKV7DGG72P7HBT2IXI2MO2F", "length": 4111, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய", "raw_content": "முகப்பு News சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nசோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்திலுள்ள தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவேகமாக வந்த கார் ���ன்றை இவ்வாறு மோதி வெடிக்க செய்து நேற்று தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததையடுத்து 6 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற் கட்ட தகவலகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.\nகுறித்த தாக்குதலால் அருகில் இருந்த பாடசாலை கட்டிடம் ஒன்றும் இடிந்து தரைமட்டம் ஆனதோடு, ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nசெல்ஃபி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய கோயில் யானை- பதைபதைக்கும் வீடியோ காட்சி உள்ளே\nதாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகன்- பின்னர் நடந்த விபரீதம்\nநெதர்லாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நடத்திய மர்ம நபர் கைது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/amp/", "date_download": "2019-03-24T12:51:37Z", "digest": "sha1:LHHTV72ZVVRJ2DDTHWVTQXW67ZLOECQ4", "length": 3785, "nlines": 35, "source_domain": "universaltamil.com", "title": "முச்சக்கர வண்டிகளுக்கு 'டுக் டுக்' இலட்சனை - நிதியமைச்சர் மங்கள சமரவீர", "raw_content": "முகப்பு News Local News முச்சக்கர வண்டிகளுக்கு ‘டுக் டுக்’ இலட்சனை – நிதியமைச்சர் மங்கள சமரவீர\nமுச்சக்கர வண்டிகளுக்கு ‘டுக் டுக்’ இலட்சனை – நிதியமைச்சர் மங்கள சமரவீர\nமுச்சக்கர வண்டிகளுக்கு ‘டுக் டுக்’ இலட்சனை – நிதியமைச்சர் மங்கள சமரவீர\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் போக்குவரத்து அமைச்சின் கீழ், முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர் கூறியுள்ளார்.\nஇதன் கீழ், அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதுடன், அது தற்போதும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅதேநேரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் விஷேட பயிற்சி ஒன்று அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” இலட்சனை வழங்கப்படும் என்றும் கூறினார்.\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் ஒரே பார��வையில்…\nஅரச துறை ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதல் 2500 ரூபா சிறப்புக் கொடுப்பனவு\nசுதந்திர இலங்கையின் 73ஆவது வரவு செலவுத் – திட்டம் இன்று சமர்ப்பிப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=142878", "date_download": "2019-03-24T14:23:38Z", "digest": "sha1:L2HJLTGT6I5IBECR2BFVHX5C4EJCN46B", "length": 9908, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் பலி – குறியீடு", "raw_content": "\nகதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் பலி\nகதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் பலி\nஅம்பலாந்தொட்ட – நோனாகம பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகொழும்பு இருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nபேருந்தின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகி நோனாகம வாவியில் வீழ்ந்துள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட, நோனாகம பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் பேருந்து மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதோடு, ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.\nவேட்பாளர்கள் 23 பேர் கைது\nஉள்ளூராட்சித் தேர்தலில், தேர்தல் விதிகளை மீறிய மற்றும் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் இதுவரை 23 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் 30 கிராமுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் அங்குலன மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கிராமும் 740 மில்லிகிராம் ஹெ���ோயினுடன் பெண்…\nபஸ் – லொறி நேருக்கு நேர் மோதியதில் ஐவர் படுகாயம்\nநுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…\nஅமைச்சர் விஜயதாசவுக்கு பதிலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளும் கட்சியின் உறுப்பினர்களே கொண்டுவரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அமைச்சர்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/10/22220821/1012700/Ayutha-Ezhuthu-18Mlas-Case-Courtallam.vpf", "date_download": "2019-03-24T12:56:01Z", "digest": "sha1:DQ3D22PPJIJVOCEMJYCC2K7EEZKXMZ6R", "length": 7975, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்றாலத்தில் 18 பேர் - என்ன நடக்கிறது அதிமுகவில்? - ஆயுத எழுத்து 22.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்றாலத்தில் 18 பேர் - என்ன நடக்கிறது அதிமுகவில் - ஆயுத எழுத்து 22.10.2018\nஆயுத எழுத்து - 22.10.2018 சிறப்பு விருந்தினர்கள் சமரசம், அ.தி.மு.க..//இளந்தமிழ் ஆர்வலன்,அ.ம.மு.க..//தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர்..//ராம்கி, எழுத்தாளர்..\nஆயுத எழுத்து - 22.10.2018\nகுற்றாலத்தில் 18 பேர் - என்ன நடக்கிறது அதிமுகவில் சிறப்பு விருந்தினர்கள் சமரசம், அ.தி.மு.க..//இளந்தமிழ் ஆர்வலன்,அ.ம.மு.க..//தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர்..//ராம்கி, எழுத்தாளர் நேரடி விவாத நிகழ்ச்சி.\n* உயர்நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும்\n* தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் அடுத்த முகாம் குற்றாலம்\n* ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் குற்றச்சாட்டு\n* சுனாமியே வந்தாலும் பிரிக்கமுடியாது என்கிறார் ஓ.பி.எஸ்\n(23.03.2019) ஆயுத எழுத்து - ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா \n(23.03.2019) ஆயுத எழுத்து | ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா சிறப்பு விருந்தினராக : கண்ணதாசன் , திமுக // சிவசங்கரி , அதிமுக // செந்தில் ஆறுமுகம் , அரசியல் விமர்சகர்\n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் \n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் - சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // வைத்தியலிங்கம், திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி \n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி - சிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி , அதிமுக // அய்யநாதன் , பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // கான்ஸ்டான்டைன் , திமுக\n(20.03.2019) ஆயுத எழுத்து | மக்கள் மனங்களை மாற்றுமா பிரசாரங்கள்...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // செந்தில் குமார், சாமானியர்\n(19.03.2019) ஆயுத எழுத்து | நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // குமரகுரு, பா.ஜ.க // டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\n(18/03/2019) ஆயுத எழுத்து | தொடங்கிய தேர்தல் பந்தயம் : வாய்ப்பு யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : மருது அழகுராஜ் - அதிமுக // அப்பாவு - திமுக // வெங்கடேஷ் - அரசியல் விமர்சகர் // புகழேந்தி - அமமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/isha-jaggi-vasudev-kajal-agarwal-kiss.html", "date_download": "2019-03-24T13:56:40Z", "digest": "sha1:VWWBHDENLFZJP6YTVUYPNR2IPZK7YH2V", "length": 8702, "nlines": 116, "source_domain": "youturn.in", "title": "ஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா? - You Turn", "raw_content": "\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் \nமுழு வீடியோ பார்க்கையில் தவறென தெரிகிறது. பேசுகிறார்களே தவிர முத்தம் கொடுக்கவில்லை.\nகோவை ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.நேற்று இரவு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்களும் பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஅதில் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை குறித்து நாம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில் பார்க்கையில் இது தவறாக செய்தி என அறிய முடிந்தது. ஜக்கி வாசுதேவ் அவரின் கம்மலை காட்டி ஏதோ பேசுகிறார் அங்கு அதிக சத்தமாக இருந்ததால் காஜலுக்கு சரியாக கேட்கவில்லை. அதனால் அவர் அருகில் சென்று கேட்டு தன் காதில் இருக்கும் கம்மலை தொட்டு பார்த்து பிறகு சிரித்து கொண்டே பதிலளித்தது தெளிவாக தெரிகிறது.\nஎனவே ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக பரவும் செய்தி உண்மை இல்லை.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nகாந்தியை தவறாகச் சித்தரிக்கும் படங்கள்.\nகுழந்தைகளின் கன்னத்தில் முத்திரை வைத்த சிறைக்காவலர்.\nMr.bean கார் விபத்தில் இறந்து விட்டாரா \nதிருநள்ளாறு கோவிலை கடக்கும் போது செயற்கைகோள் செயல் இழக்கிறதா\nஎம்.ஜி.ஆர் தியானம் செய்வது அண்ணா நினைவிடமா \nஇந்தியன் ஒருவர் கண்டுப்பிடித்த ஏசி பைக்கா \nபார்வையற்ற தமிழக மாணவிகள் டென்மார்க்கில் சா���னையா \nநீட் தேர்விற்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்தாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-03-24T13:31:36Z", "digest": "sha1:XH7HOS232VQVDZSBQ5FADSLDVABRRPFH", "length": 3740, "nlines": 54, "source_domain": "muslimvoice.lk", "title": "\"வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்\" ஐவன் திசாநாயக்க | srilanka's no 1 news website", "raw_content": "\n“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க\n(“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க)\nவாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார்.\nகாலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\nவரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை இலங்கையில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\n“சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை காண, புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – ஹிருணிகா\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2012/09/blog-post_15.html", "date_download": "2019-03-24T14:17:28Z", "digest": "sha1:46UTAT7H5Q3CZR67ZFXE6HFNH7LCMGQW", "length": 30190, "nlines": 168, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: பில்லி, சூனியம், ஏவல் – நெசந்தானா?...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nபில்லி, சூனியம், ஏவல் – நெசந்தானா\nசும்மா நெட்ல ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தப்போ இப்படி ஒரு சமாச்சாரத்தை பார்க்க நேர்ந்தது...\n‘’பில்லி, சூனியம், ஏவல்‘’... என்னாடா இது... இன்னுமா இந்த ஊரு இதையெல்லாம் நம்புதுன்னு கொஞ்சம் உள்ளே போயித்தான் பார்ப்போமேன்னு பாத்தா... யப்பப்பா... வெளங்கிருவாய்ங்காடா முழி பிதுங்கி போச்சு\nசின்ன வயசுல இந்த மாதிரி நெறைய சமாச்சாரம் கேள்விப்பட்டிருப்போம்... எதாவது திருடு போயிடுச்சுன்னா ஊருல எல்லாரையும் கூப்புட்டு வார்னிங் நடக்கும்... திருடுனவன் மரியாதையா ஒத்துக்கிட்டு திருடுனதையெல்லாம் திருப்பி குடுக்கலன்னா... முட்டை சுத்தி வைச்சுருவோம். அப்புறம் திருடுனவன் இரத்த வாந்தி எடுத்து செத்துருவான்னு மிரட்டுவாங்க... சில நேரத்துல இதுக்கு பயந்து திருடனவன் ஒத்துக்கிட்ட கதைங்களும் உண்டு.\nஅதே மாதிரி இப்போகூட பூசணிக்காய்ல குங்குமத்தை வச்சு நடு ரோட்டுல போட்டு உடைச்சி, பைக்காரன்லாம் வழுக்கி விழறதைப்பாக்கலன்னா நம்ம ஆளுங்களுக்கு தூக்கம் வர்றதில��லை... டேய் உன் கடையில வியாபாரம் நல்லா நடக்கனும்னா... தரம், விலை, கஸ்டமர்க்கு மரியாதை குடுத்து நடந்துக்கிறது எப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்குது... அதையெல்லாம் விட்டுட்டு நீ உடைக்கிற பூசணிக்காய்லதான் உன் வியாபாரம் பெருகி நீ கோட்டீஸ்வரனா ஆவேன்னா...உலகத்துலேயே பூசணிக்காய்தான்டா விலை உயர்ந்த பொருளா இருக்கும்னு இந்த பயபுள்ளைகளுக்கெல்லாம் நடுமண்டையில நச்சக்குன்னு கொட்டி யாராவது சொன்னா தேவலைப்பா...\nஎழுமிச்சம் பழத்தை ஜீஸ் போட்டு குடிச்சா அதுல விட்டமின் சி இருக்குது. அதில்லாம அது உடம்பு சூட்டையும் தணிக்கும். தலைல தேய்ச்சும் குளிக்கலாம். ஆனா குங்குமம் தடவி ரோட்டுல போடறது... வண்டி டயர்ல வச்சு நசுக்குறது... மிளகாயோட எழுமிச்சம்பழத்தையும் சேத்து கட்டி வீட்டு வாசல்ல, கடையில, வண்டியிலன்னு ஒரு இடம் விடாம கட்டித்தொங்கவிடறது... அடப்பாவிங்களா, உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையாடா... நல்லவேளைடா... பொண்டாட்டி, புள்ளைங்க கழுத்துல எல்லாம் எழுமிச்சம் பழத்தையும் மொளகாயையும் கட்டித்தொங்கவிடாம விட்டு வச்சிருக்கீங்களே... ரொம்ப சந்தோசம்டா சாமீ\nதினமலர் பத்திரிக்கை இதைப்பத்தி ஒரு புத்திசாலிமான செய்தியைப் போட்டுருக்காய்ங்க...\nஎழுமிச்சம் பழத்தை வண்டியில கட்டித் தொங்க வுடுறதாலயும், வண்டி சக்கரத்துல நசுக்குறதாலயும் வண்டியை விபத்துக்குள்ளாக்கும் தீய சக்திகளையெல்லாம் அது அழிச்சு காப்பாத்துமாம்... யம்மாடியோவ் எழுமிச்சம் பழத்துக்கு இவ்வளவு பவரா டேய் நீங்க மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டிய மீடியாத்துறையில இருக்கீங்கடா... இப்படி மக்கள் மண்டையில மசாலா அரைக்கிற வேலைய செய்யாதீங்கடான்னு யாராவது உரக்கச்சொன்னாலும் தினமலர்க்கு கேக்குமா என்னன்னு தெரியலை டேய் நீங்க மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டிய மீடியாத்துறையில இருக்கீங்கடா... இப்படி மக்கள் மண்டையில மசாலா அரைக்கிற வேலைய செய்யாதீங்கடான்னு யாராவது உரக்கச்சொன்னாலும் தினமலர்க்கு கேக்குமா என்னன்னு தெரியலை\nசட்னிக்கு தேங்கா வாங்க காசில்லாம எவ்வளவோ குடும்பங்கள் கஷ்டப்பட்டுட்டிருக்கு. ஆனா ஒரு பக்கம் ரோட்டுலேயும், கோயில்லேயும் ஆயிரக்கணக்கான தேங்காயை உடைச்சித்தள்ளிட்டு இருக்கோம். எவனோ ஒரு பரதேசிப்பய எப்பவோ தேங்காய் வியாப���ரம் சரியா நடக்காம இப்படிப்பட்ட விஷயங்களை மக்கள்ட்ட பரப்பியிருப்பான்னு நெனக்கிறேன். தேங்காயை உடைக்கிறதால என்னதான்யா நடக்குது... எதுக்குய்யா ஆண்டாண்டு காலமா உடைச்சிட்டு வர்றோம்... எதுக்குய்யா ஆண்டாண்டு காலமா உடைச்சிட்டு வர்றோம்\nஇதையெல்லாம்கூட சகிச்சிக்கலாம்யா... ஆனா இந்த ‘’பில்லி, சூன்யம், ஏவல்’’... இன்னமும் நெறைய பேரு இந்த வார்த்தைகளுக்கு பயப்படுறானுங்க... இதுல படிச்சவன், படிக்காதவன்னு பாகுபாடே கிடையாதுன்றது இன்னமும் சிறப்புச்செய்தி\nஏவல்ன்றது எதாவது ஒரு தீயசக்தியை நாம பழிவாங்க நெனக்கிற ஒரு ஆளு மேல ஏவிவிட்டு அவன் வாழ்க்கைய கெடுத்து குட்டிச்சுவராக்கிறதாம்... சூனியம்ன்றது நாம பழிவாங்க நெனக்கிற ஆளோட ஏதாவது ஒரு உடையையோ, இல்லை முடியையோ எடுத்து அத வச்சு மந்திரம் பண்ணி அவனோட வாழ்க்கைய கெடுக்கிறது... இதுல பலவகைகள் இருக்காம்... மந்திரம் பண்ண தகடை எதிராளியோட இடத்துல புதைச்சிட்டா அது அவனை ஆட்டிப்படைச்சிருமாம்... இல்லை எதிராளி மாதிரியே பொம்மை செஞ்சு அதுல எதிராளிக்கு பண்ண நெனக்கிற சூன்யத்தையெல்லாம் பண்ணி அவுங்களை முடக்கிப்போடலாமாம்...\nஒருத்தருக்கு யாராவது சூன்யம் வச்சிட்டா... அவன் வியாபாரம் நொடிஞ்சி போயிருமாம்... அவன் ஆரோக்கியம் எல்லாம் காலியாகி அவனுக்கு என்ன வியாதின்னே தெரியாம உடம்பு பாடா படுத்துமாம்... எந்தவிதமான மருத்துவ செக்கப்புகள் செய்தாலும் எல்லாம் சரியாத்தான் இருக்குன்னு ரிசல்ட் வருமாம்... அப்புறமா அதுக்குச் சரியான ஒரு மந்திரவாதிகிட்ட போயி அந்தச் சூன்யத்தை எடுத்தாத்தான் எல்லாம் சரியாகுமாம்... என்னமா பிஸினெசை டெவலப் பண்ணியிருக்கானுக...\nஇதவிடக்கொடுமை... நரபலி சமாச்சாரங்கள்... புதையல் கிடைக்கும்னு சொல்லி தலைப்புள்ளைங்களை பலிகொடுக்கிறது... வயசான பணக்கார கிழங்களுக்கு ஆயுசு கெட்டியாகும்னு சொல்லி பதினாறு வயசுப்பொண்ணை கல்யாணம் பண்றது... பிஸினெஸ்ல பெரிய ஆளா ஆகனும்னு பெத்த புள்ளைங்களையே பலி கொடுக்கிறது... வீட்டுல இருக்கிற தரித்திரத்தை எடுக்கிறேன்னு பச்சப்புள்ளைங்கள பலிகொடுக்கிறது... என்னய்யா காட்டுமிராண்டித்தனம் இதெல்லாம்... இந்த மந்திரம், மயிருன்னு மக்களை கெடுத்துட்டு இருக்குற பரதேசிங்களையெல்லாம் அப்பப்போ களையெடுத்திருந்தா எவ்வளவோ பச்ச உயிருங்க பொழச்சு வாழ்ந்திருக்குமேய்யா... இந்த மந்திரம், மயிருன்னு மக்களை கெடுத்துட்டு இருக்குற பரதேசிங்களையெல்லாம் அப்பப்போ களையெடுத்திருந்தா எவ்வளவோ பச்ச உயிருங்க பொழச்சு வாழ்ந்திருக்குமேய்யா\nஇதைவிட கொடுமை என்ன தெரியுமா... இதையெல்லாம் பத்தி இண்டர்நெட்ல மேய்ஞ்சிட்டு இருந்தப்போ பல வெப்சைட்களை பாத்தேன்யா...\n''உஜிலாதேவி''ன்னு ஒரு வெப்சைட்... இதுல பில்லி, சூனியம், ஏவல்லாம் நிஜம்தான்னு போட்டிருக்கு. அதுக்கும் ஏகப்பட்டபேரு தனக்கு எவனோ பில்லி சூனியம் வச்சிருக்கதாவும் அதை எடுக்கனும்னும் ஜடியா வேற கேட்டிருக்கானுக. அதுக்கு இந்த வெப்சைட் முதலாளியும் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொல்லியிருக்காரு... இதோட ஃபாலோவர்ஸ் எத்தனை தெரியுமா... நாம் பார்க்கும்போது 1475... இப்போ 1496... இதாவது பரவாயில்லைய்யா...\nசித்தர்கள் டாட் காம்... இதோட ஃபாலோவர்ஸ்... மயக்கம் போட்டுறாதீங்க... ஜஸ்ட் 4032...\nபில்லி, சூனியம், ஏவல் - உண்மைன்னு சொல்ல இன்னும் எத்தனை ஆயிரம் வெப்சைட்டுங்க இருக்குதோ... நமக்கு தெரியாது... அதெல்லாம் பொறுமையா படிக்கிற அளவுக்கு நமது அறிவும் உணர்வும் இடம் குடுக்கலைய்யா...\nமொத்தத்துல ஒண்ணு மட்டும் நல்லாத்தெரியுது... நம்மாளுங்க எவ்வளவு படிச்சாலும் , எவ்வளவு உசந்தாலும், மூட நம்பிக்கைகளை விட்டு ஒரு நாளும் வெளிய வர மாட்டாய்ங்க... அது மட்டும் கன்ஃபர்ம்யா இப்போகூட உங்களுக்கு பிடிக்காதவன் எவனாவது இருந்தான்னா அவனை நீங்க ஈசியா மிரளவைக்கலாம்... எப்படின்னு கேக்குறீங்களா இப்போகூட உங்களுக்கு பிடிக்காதவன் எவனாவது இருந்தான்னா அவனை நீங்க ஈசியா மிரளவைக்கலாம்... எப்படின்னு கேக்குறீங்களா... ஒரு கிலோ மைதா மாவையும், கோதுமை மாவையும் கலந்து பிசைஞ்சி, அதுல ஒரு பொம்மை செஞ்சு, அதுக்கு குங்குமப்பொட்டெல்லாம் வைச்சு, அதுல கொஞ்சம் குண்டூசியைக்குத்தி அதை எடுத்துட்டு போயி ராத்திரியோட ராத்திரியா நம்மாளு வீட்டு வாசல்ல போட்டீங்கன்னா போதும்... அவ்வளோதான் கதை முடிஞ்சுது... அதப்பாத்திட்டு நம்மாளு மைண்டு டிஸ்டர்ப் ஆகியே நாசமாப்போயிருவான்...\nநான் ஒன்னும் நாத்திகவாதியில்லை... இந்தக் கட்டுரையை சரியாகப்புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஆன்மீகத்துக்கு எதிரான கட்டுரையாக நினைத்தாலும் கவலையில்லை... கண்ணை மூடிக்கொண்டு மூடநம்பிக்கைகளை நம்புவதும், பரப்புவதும் செய்ய முடியாத சாமான்யன் மட்ட���மே நான்...\nநம்மள பொறுத்த வரைக்கும்... பில்லியாவது பல்லியாவது... ஏவலாவது வவ்வாலாவதுன்னு நக்கல் பண்ணிட்டு போயிட்டேயிருப்போம்...\nஇவ்வளவு காலமா இந்த மூடத்தனத்தையெல்லாம் முடிஞ்ச வரைக்கும் அழியாம, தலைமுறை தலைமுறையா பாதுகாத்து பரப்பியாச்சு... ஆனா இன்னமும் இண்டர்நெட் வழியாவும் இதப்பரப்பி அடுத்த தலைமுறையையும் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிறதுன்றது ரொம்ப தப்புங்க... நாம இன்னும் நிறைய திருந்தனும் மக்களே...\nஉஷார் மக்களே... ‘’பஜார்ல உஷாரா இல்லேன்னா நிஜார அவுத்துருவாங்கன்னு’’ ஒரு வழக்குமொழி உண்டு... அவ்வளவுதான் நம்மளால சொல்ல முடிஞ்சது\nஉங்கள் தளத்தை இன்றுதான் படித்தேன் நன்றாக இருக்கிறது, வரலாறு, அறிவியல் இரண்டையும் கலக்கி கொடுக்கிறீர்கள், உண்மையில் நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களை கொடுத்தால் நம் மக்கள் படிக்க மாட்டார்கள் அதனால்தான் நம்ம ஊடகங்கள் எப்போதும் சினிமா காரர்கள் பின்னாடி போகிறார்கள்\nஉங்கள் தளத்தை பார்வையிடுவது சிலரானாலும் அவர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள், சான்றோர்கள் அதிகம் பேர் வரவேண்டும் என்பதற்காக நீங்களும் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க வேண்டாம்.\nஉங்களை போன்று கலையரசன் ஒருவர் இருக்கிறார் kalaiy.blogspot.com உலக வரலாறுகளை மிக தெளிவாக எளிமையாக கொடுப்பதில் சிறந்தவர், அவர் தளத்திற்கும் சிலரே வருவர்.\nஆனாலும் உங்கள் தளங்கள் காலத்தை தாண்டி நிற்கும். வரும் சந்ததியனருக்கு அறிவியல் வரலாறை அள்ளி கொடுக்கும் பொக்கிஷங்கள்\nமற்ற தளங்களில் வரும் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் குப்பைகளாக மாறி விடும். கவலை வேண்டாம் தொடருங்கள் உங்கள் பணியை\nஇதோடு facebook link கொடுங்கள் முகநூல வாசகர்களுக்கு முடிந்த அளவு சென்று சேர்க்க என்ன முடிந்த அளவு செய்கிறேன்\nராஜபக்சே விற்கு இது மாதிரி எதாவது வைத்தால் பரவாயில்லை.\nஅப்புறம் பார்பனுக்கு இது மாதிரி செய்து அவன் கொட்டத்தை அடக்க வேண்டும்.\nஅவர்களின் மனு தர்மத்தை உலகில் எங்காவது ஏற்று கொள்வார்களா வெட்க கேடான விசயத்தை பரப்பி சக மனிதரை இழிவு செய்யும் அவர்களுக்கு இது மாதிரி செய்து ஆப்பு வைக்க வேண்டும்.\nஇதெல்லாம் நடக்குமா... கடவுளை போல இல்லாத ஒன்றை எப்படி செய்வது. வேண்டுமானால் இதை செய்யும் ஆள் நன்றாக பணம் பண்ணுவான்.\nநாட்டில கிடைக்காதா தீவிரவாதிங்க, சமூக வி���ோதீங்க மேல எல்லாம் சூனியம் வச்சு பிடிக்கலாம்.......... அத பன்னுவானுன்களா அருமையா எழுதியிருக்கீங்க. உங்க டெம்ப்ளேட்டு, எழுத்துகளும் ஒரே மாதிரி இருப்பதால் இடுக்கைகள் பெயரைப் படிக்க மிகவும் சிரமமா இருக்கு. பதிவில் பயன்படுத்தும் ஃபாண்ட் கலர் அடிக்கிறது, அதன் கலரும் அதன் பின்னணியும் மேட்ச் ஆகவில்லை. விரும்பினால் சரி செய்யலாம்.\nதலை வலியும்,வயறு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.அடுத்தவர்களுக்கு வந்தால் அது இளக்காரம் தான்.\nதலை வலியும்,வயறு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.அடுத்தவர்களுக்கு வந்தால் அது இளக்காரம் தான்.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n‘’பாரதப்பிரதமர்’’ – அடுத்த தகுதி யாருக்கு\nபில்லி, சூனியம், ஏவல் – நெசந்தானா\nசெல்லுலாய்டு தேவதைகள் – சினிமாக்காரி\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-03-24T13:04:06Z", "digest": "sha1:YJJ66AHXNA26YWPZOIJQGTLVW2TL5WAQ", "length": 7629, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஹிரோக்களுக்கு இணையாக நயன்தாரா…. - Tamil France", "raw_content": "\nதற்போது தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகியாக விளங்குபவர் ���யன்தாரா. பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், நடிப்பில் ஹீரோக்களுக்கு நிகரான மாஸ் ரசிகர்களை கொண்டவராக இருக்கிறார். இவரது நடிப்பில் இந்த வாரம் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇதுமட்டுமின்றி கொலையுதிர் காலம், விஸ்வாசம், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம் என செம்ம பிஸியாக இருக்கிறார். இவர் தன் சம்பளத்தை ரூ 4 கோடியாக உயர்த்திவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கிறது, இளம் ஹீரோக்களை விட இவர் சம்பளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Items:உள்ள, கதாநாயகியாக, சினிமாவின், தமிழ், தற்போது, நயன்தாரா, பெண்ணுக்கு, முக்கியத்துவம், முன்னனி, விளங்குபவர்\nகல்விக்காக நிதி திரட்ட, மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை.\nஇணையத்தில் புதிய தோற்றத்தில் திரிஷா\nதனிஆளாக சுதந்திரம் வாங்கித்தந்த மோடி\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு… பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய குண்டு நடிகை அதிர்ச்சியில் ரசிகர்கள் 60 கிலோ எடையை எப்படி குறைத்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:59:34Z", "digest": "sha1:GU5RITI4HNBYRWS5W4R3D5GX5L5W2HAZ", "length": 10039, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "கோவை துணை மேயராக லீலாவதி தேர்வு – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / கோவை துணை மேயராக லீலாவதி தேர்வு\nகோவை துணை மேயராக லீலாவதி தேர்வு\nகோவை மாநகராட்சியின் துணைமேயராக லீலாவதி உண்ணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடை\nபெற்ற மாநகராட்சிக்கான உள்ளாட்சி மன்ற தேர்\nபில் போட்டியிட்ட செ.ம.வேலுச்சாமியும், துணை மேயராக சின்\nயில் சில மாதங்களுக்கு முன்பு சசிகலா உள்ளிட்\nருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் துணை மேயர் சின்னத்துரை குடும்பப்பணியின் காரண\nமாக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்\nதார். இந்நிலையில் புதியதாக துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்களன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை பிரதான எதிர் கட்சியான திமுக\nவின் கவுன்சிலர்கள் புறக்கணித்து துணை மேயர் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஇத்தேர்தலில் அதிமுக சார்பில் துணை மேயர் பதவிக்கு 63வது வார்டு மன்ற உறுப்பினர் பால்ராஜ் பெயரை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இவர் மாநகராட்சியின் ஆடு அறுமனை கூடம் குத்தகைக்கு எடுப்பதற்காக விண்ணப்\nபித்திருந்தது தெரியவந்தது. இதனால் துணை மேயராக தேர்வு செய்வது குறித்து அதிமுக கவுன்\nசிலர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இப்பர\nபரப்பின் காரணமாக மாநகராட்சி ஆணையாளர் பொன்னுசாமி கூட்டத்திலிருந்து வெளியேறி, மேயர் செ.ம.வேலுசாமி அறைக்கு சென்று அவரு\nடன் விவாதித்தார். இதன்பின் மன்ற கூட்டத்திற்கு திரும்பிய ஆணையாளர் துணை மேயருக்கான தேர்தலுக்கான வேட்புமனு துவங்குகிறது. இதில் ஒருவருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தால் வாக்கு பெட்டி வைத்து வாக்குப்பதிவு நடைபெ\nறும் என அறிவித்து, அதற்காக ஒரு மணிநேரம் அவகாசம் வழங்கினார். இதில் 73வது வார்டு கவுன்\nசிலர் லீலாவதி உண்ணி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அவர் மாநகராட்\nசியின் முதல் பெண் துணை மேயராக போட்டி\nசென்னை: இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு\nமனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்\nதுப்புரவு பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க உத்தரவு\nகோவையில் பூட்டை உடைத்து இரண்டு இடத்தில் கொள்ளை\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=134409", "date_download": "2019-03-24T14:20:58Z", "digest": "sha1:IOUUO5OBKXMA7ZC64MOT66IAVCR723JM", "length": 12951, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களும் – குறியீடு", "raw_content": "\nஅனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களும்\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nஅனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களும்\nதமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 02.06.2018 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது.\nஅந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வுநிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 5110 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.\nதமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 60 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். அத் தேர்வை மேற்பார்வை செய்வதற்குத் தமிழாலங்களில் கற்பிக்கும் ஆற்றல் மிக்க 420 ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள். 60 தேர்வு நிலையங்களில் 30 தேர்வு நிலையங்களுக்கான பிரதம மேற்பார்வையாளர்களாக இளைய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்று பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅடுத்த நிலையான 30 புள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு (புலன்மொழிவளம்) எதிர்வரும் 09.06.2018 சனிக்கிழமை மற்றும் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு ���ாள்களும் தமிழாலயங்களின் நடைபெறவுள்ளது.\nதேர்வெழுதிய 5110 மாணவர்களின் விடைத்தாள்கள் மறுநாளே பிரான்ஸ் – பாரீஸ் நகரில் அமைந்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நடுவச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஓகஸ்ட் மாத இறுதியில் தமிழாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.\nயேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து ஆண்டு 12 இல் தேர்வெழுதிய 250 மாணவர்களில் சித்தியடையும் மாணவர்களை 2019 ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 29 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்\nதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய தினம் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லை­க்க­ழக கலைப்­பீட மற்றும்…\nபுரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart\nஇன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாமனிதர் திரு. S.G சாந்தன்…\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்\nபலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான…\nயாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்\nஅரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது\nதமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்க��் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/land-rover-range-rover-evoque-price-mp.html", "date_download": "2019-03-24T13:14:23Z", "digest": "sha1:7FADCAHNRCRJ2REFBIUIL65HZZDWFL2A", "length": 15015, "nlines": 342, "source_domain": "www.pricedekho.com", "title": "லேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ - மாற்று பட்டியல்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 சி௪ சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 சி௪ சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ சே டைனமிக்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீ���்௪ சே டைனமிக்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ ஹசே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ ஹசே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ ஹசே டைனமிக்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 0 டீட்௪ ஹசே டைனமிக்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 ௨ல் புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 ௨ல் புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 ௨ல் புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 ௨ல் புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 ௨ல் பிரெஸ்டிஜ்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ 2 ௨ல் பிரெஸ்டிஜ்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ புரி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் ஏவோயூ - விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/varamuthu-in-kalaignar-samathi.html", "date_download": "2019-03-24T13:09:37Z", "digest": "sha1:OWCKHKZ4EPX3J6LCLUSN6YGZFZ4HN4HD", "length": 7530, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கருணாநிதியின் சமாதியில் கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்���ாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nகருணாநிதியின் சமாதியில் கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி\nசென்னை மெரினாவில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகருணாநிதியின் சமாதியில் கவிஞர் வைரமுத்து பாலூற்றி அஞ்சலி\nசென்னை மெரினாவில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று காலை தனது மகன்களுடன் கருணாநிதியின் சமாதிக்கு வந்த வைரமுத்து, பாலூற்றி மலர்களை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அவரது மகன்களும் கருணாநிதிக்கு பாலூற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை தான் செய்ததாக கூறினார்.\nஎத��ரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nசென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்\nவக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/there-is-no-improvement-in-searching-for-a-flight-4-days", "date_download": "2019-03-24T14:16:53Z", "digest": "sha1:5H3KGTHBBTHYZAUAKPUK4WGGJY6OFWX2", "length": 8195, "nlines": 158, "source_domain": "indiatimenews.com", "title": "மாயமான விமானத்தை 4 நாளாக தேடியும் முன்னேற்றம்?", "raw_content": "\nமாயமான விமானத்தை 4 நாளாக தேடியும் முன்னேற்றம் இல்லை\nசென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 29 பேருடன் புறப்பட்டு சென்ற ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் திடீரென்று மாயமாகிவிட்டது. விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படையினர் வங்காள விரிகுடா கடற்பகுதியில் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.\nவிமானம் மாயமானதாக கருதப்படும் பகுதியில் கடலின் ஆழம் சுமார் 3,500 மீட்டர் இருக்கும் என்பதால் தேடுதல் பணி மிகவும் சவாலாக இருப்பதாகவும், தேடுதல் பணிக்கு உதவும் வகையில் செயற்கைக் கோள் தகவல்களை பெற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) உதவியை நாடி இருப்பதாக கடற்படை தெரிவித்தது. மாயமான விமானத்தை தேடும் பணி 4-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி. ராஜன்பர்கோத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமாயமான விமானத்தின் பாகமோ, வீரர்களோ இதுவரையில் தென்படவில்லை. விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கிறது. கடலில் எதுவும் கிடைக்காததால் தேடும் பகுதியை விரிவுபடுத்தி உள்ளோம். விமானத்தை தேடும் பணிக்கு ஆபரேஷன் தலாஷ் என பெரிடப்பட்டுள்ளது.\nவிமானத்தை தேடும் பணிக்கு இஸ்ரோ, என்.ஐ.ஒ.டி. உள்ளிட்ட அரசு அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களில் முத்துகிருஷ்ணன் மட்டுமே கடலோர பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்.\nPREVIOUS STORYஊக்க மருந்து விவகாரம் துரதிருஷ்டவசமானது: சுஷில்\nNEXT STORYவிமானப்படை விமானம் மாயமானது குறித்து பாதுகாப்���ுத்துறை மந்திரி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/12/23/myladdy-fisheries-harbour-developed-at-record-speed/", "date_download": "2019-03-24T12:50:00Z", "digest": "sha1:BGZGHBFNQIE2LPIEZBKSS7ELZJVYMWKX", "length": 22418, "nlines": 81, "source_domain": "nakkeran.com", "title": "அதிவேகமாக மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள்! – Nakkeran", "raw_content": "\nஅதிவேகமாக மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள்\nஅதிவேகமாக மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள்\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில் அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுத்துயிர் பெறும் மயிலிட்டி துறைமுகம்\n205 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி தள்ளப்பட்ட எமது சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பல வாய்ப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அன்று தனி மனித விருப்பு வெறுப்பே நம் நாட்டு அரசியல் என்றிருந்த நிலை மாறி மற்றவரின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் மதித்தே முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இன்றைய அரச தலைமைத்துவத்திடம் இருப்பதே அதற்கு காரணமாகும். அதனாலேயே பல தசாப்தங்களாக கனவாக இருந்துவந்த பல விடயங்கள் இன்று நனவ��கி வருகின்றன என்பதையும் தமிழ் சமூகம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இந்த சிந்தனை மாற்றத்திலேயே தங்கியிருக்கின்றது.\nகடல் வளம் என்பது ஒரு நாட்டுக்கு கிடைக்கும் இயற்கையின் மாபெரும் கொடையாகும். ஒரு தீவு என்றவகையில் எமது நாட்டைச் சுற்றி வளமான கடற்பரப்பு அமைந்திருப்பது நம்மவர்களின் பாக்கியமே. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு பிரதேசங்கள்நாட்டின் மொத்த கடல் பரப்பில் பெரும் பகுதியினைக் கொண்டிருப்பதால் தமிழ் சமூகத்தின் இருப்பு மீது இந்த கடலின் தாக்கம் மிக அதிகமானதாக இருந்து வருகின்றது.\nஅந்த வகையில் நமது நாட்டிற்கும் வடபகுதி மீனவச் சமூகத்திற்கும் பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பினை செய்து வந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்நாட்டு போர் காரணமாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்ட இழப்பு மிகப் பாரியதாகும். அதனாலேயே மயிலிட்டியை வாழ்வாதார தளமாகக் கொண்டிருந்தோர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததிலிருந்து அத்துறைமுகத்தினை மீண்டும் மக்கள் பாவனைக்காக பெற்றுத்தருமாறு கோரி பல சாத்வீகப் போராட்டங்களையும் சட்டரீதியிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்கள். ஆயினும் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 வரை இடம்பெற்ற அவ்வனைத்து முயற்சிகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வந்தன.\nஇப் பின்னணியிலேயே 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் மீனவ சமுதாயத்தின் அக்கோரிக்கையை பொறுப்புக்கூறும் தரப்பினர் செவிமடுக்கின்ற நிலை ஏற்பட்டது.\nபலாலி விமான நிலையம், பாதுகாப்பு படையினரின் முக்கிய முகாம்கள் ஆகியன அமைந்திருக்கும் இப்பகுதியை விடுவிப்பதென்பது இலகுவானதாக இல்லாத பின்னணியிலும் அம்மக்களின் உருக்கமான வேண்டுகோளை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுரைக்கு அமையவே 2017 ஜூலை மாதம் மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலமும் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது.\n27 ஆண்டுகளுக்கு முன்னர் இழுத்து மூடப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மீண்டும் திறக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமை தமிழ் சமூகம் அண்மைக்காலத்தில் அடைந்த பெறும���ிமிக்க அடைவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅன்று நம் நாட்டின் மீன் உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கிய அதாவது மொத்த தேசிய மீன் உற்பத்தியில் மூன்றிலொரு பங்கினைக் கொண்டிருந்த இந்த மீன்பிடித் துறைமுகம் இன்று மீண்டும் பழைய நிலையை எட்டக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி வாய்ப்பு இப்போது மீண்டும் எமது நாட்டுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் பின்னணியில் அச்சந்தர்ப்பத்தை சிறந்த விதத்தில் பயன்படுத்தினால் அது வடபுல தமிழ் சமூகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுப்பதாகவே அமையும்.\n1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உடுத்திய உடையுடன் வசித்த இடத்தை விட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியேற நேர்ந்த மக்களுக்கு இப்போது மீண்டும் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த அரிய வாய்ப்பானது நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தின் தீர்மானங்களை செயற்படுத்த பாதுகாப்பு தரப்பு இணங்கியதன் விளைவே ஆகும். இந்த இரு தரப்பின் மத்தியிலும் தமிழ் மக்கள் உருவாக்கப்போகும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நில விடுவிப்பிற்கான வழி பிறக்கும்.\nயுத்த காலத்தில் தம் வசமாக்கிக் கொள்ளப்பட்ட, நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்கு பாதகமாக அமையாத பொதுமக்களின் நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கும் அதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மீண்டும் வாழவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டுவருகின்ற, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களின் புனர்வாழ்வு பொறுப்பை ஏற்றிருந்த படை அதிகாரி யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வருகின்றமை, அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் சாதகமான பலனாக அமைந்திருக்கும் பின்னணியிலேயே மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை 205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசு முனைந்திருக்கின்றது.\nகடந்த கால போர் காரணமாக மயிலிட்டி துறைமுகத்தின் இறங்குதுறை, ஐஸ் களஞ்சியசாலை, மசகு எண்ணெய் களஞ்சியம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளும் முற்றாக சேதமுற்றிருப்பதனால் அவற்றை புனரமைப்பு செய்வதுடன் இப் பணிகளின் முதற்கட்டமாக தற்போதைய துறைமுகத்தை ஆழப்படுத்துதல், 80 மீற்றர் நீளமாக துறைமுக மேடையை அமைத்தல், வலை தயாரிக்கும் மண்டபம், தகவல் பரிமாற்ற மையம், எரிபொருள் வழங்கும் நிலையம், மீனவ சனசமூக நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவ சங்கக் கட்டடம், மலசலகூட வசதிகள், நீர் மற்றும் மின்சார வசதி, சமிக்ஞை கோபுரங்கள் ஆகியன உருவாக்கப்படவிருக்கின்றன. அதன் இரண்டாம் கட்டமாக தற்போது இருக்கின்ற துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்தல், மீன் ஏல விற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் முகாமைத்துவ கட்டடம், நிர்வாகக் கட்டடம், மின் பிறப்பாக்கிகள், கதிரியக்க கட்டுப்பாட்டுப் பிரிவு, சிற்றுண்டிச்சாலை, அலுவலகர் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதி புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.\nஇந் நிர்மாணப் பணிகளின் போது அரச மற்றும் படைத் தரப்பினருடன் இத்துறைமுகத்தின் பயனாளிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மீண்டும் மயிலிட்டி துறைமுகத்தை இலங்கை மீன்பிடித்துறையின் ஒரு முக்கிய கேந்திர நிலையமாக மாற்றியமைக்கக்கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் மயிலிட்டி துறைமுகத்தை அண்மித்த வளலாய், காங்கேசன்துறை, கணேசன்குளம், ஊறணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும்.\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:su/", "date_download": "2019-03-24T13:48:43Z", "digest": "sha1:KEBIECJFXRC7MWJUNQ7L4MCYU2YNRXOH", "length": 4736, "nlines": 171, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nசுவே • பெயரடை. துரதிஷ்டம்.\nபேச்சு வழக்கு உதாரணம்: இந்த தடவை நான் உண்மையிலே சிபெ சுவே ஓர்ச்சர்ட் சாலையில் நடக்கும் பொது கூட பறவைகளின் எச்சம் என் மீது விழுந்தது ஓர்ச்சர்ட் சாலையில் நடக்கும் பொது கூட பறவைகளின் எச்சம் என் மீது விழுந்தது ஹோக்கியேன் மற்றும் தியோவ் ச்சியு மொழியிலிருந்து வந்த சொல்.\nசட் சட் • பெயரடை. அற்புதம். ‘ஹிப் என் கூல்’ -ஆனா நடத்தை. ‘சொலிட்’ என்பதிற்கான விளக்கத்தை பார்க்கவும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: நமது பள்ளியின் ‘ச்சியர்லீடிங்’ குழு முற்றிலும் சட் சட், அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் அவர்கள் கவர்வதை பொருத்திருந்து பாருங்கள் ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2009/09/blog-post_25.html", "date_download": "2019-03-24T13:37:27Z", "digest": "sha1:EOXDQRP6ZTIWTRSK7YNOSUAAY6SBYGRT", "length": 27969, "nlines": 410, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: இனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்", "raw_content": "\nஇனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்\n‘உதயம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.\nநாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.\nஅரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.\n மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.\nமிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.\nமுழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.\nமுற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.\nஇந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.\nஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.\n‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.\nதமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nகுறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.\n‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.\nபள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.\nஇந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.\nதமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.\n‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-\nதிருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:27 PM\nஇடுகை வகை:- 8.தமிழ் நூல்கள், தமிழ் இதழியல்\nநல்ல செய்தி பகிர்வுக்கும் பரப்புதலுக்கும் வாழ்த்துக்கள்.\nநானும் அவ்விதழைத் தற்செயலாக சில திங்களுக்கு முன் வாசிக்க நேர்ந்தது. நல்ல தமிழில் மொழி, அறிவியல், பொருளாதாரம், தமிழ் சமயம்,தகவல் தொழில் நுட்பம், குமுகாவியல் ஆகிய தலைப்புகளில் நல்ல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அனைவரும் வாசிக்க வேண்டிய இத்ழ்தான்.\nந‌ன்று. விடுப்ப‌ட்டு போன‌ சில‌ உரிமைக‌ள் மீண்டும் கிடைக்க‌ பெறுகின்றன‌.\nஉங்கள் தொடர் வருகைக்கு கருத்து பகிர்வுக்கும் நன்றி.\nஅரசின் ஆதரவுடன் தமிழுக்காக மிகவும் தரமாக வெளிவரும் புதிய உதயம் இதழை அனைவரும் கேட்டு வாங்கிப் படிக்க வேண்டும்.\nஅதுவும் இலவயமாக கிடைக்கிறது என்பது இன்னும் மகிழ்ச்சியான செய்தியல்லவா\n//ந‌ன்று. விடுப்ப‌ட்���ு போன‌ சில‌ உரிமைக‌ள் மீண்டும் கிடைக்க‌ பெறுகின்றன‌.//\nநீங்கள் சொல்வது மிகச் சரி.\nஉட்காருபவன் சரியாக இருந்தால் சரிப்பவன் சரியாகச் சரிப்பான் என்று சொல்லுவார்கள்.\nநாம் சரியாக - விழிப்பாக - தெளிவாக இருந்தால் நாட்டில் எல்லாம் சரியாகவே நடக்கும்.\nசீனர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்; சாதிக்கிறார்கள்.\nஉங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.\nஇந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்க...\nஇனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்\nகோலாலம்பூரில், 6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2...\nநாட்டுப்புறப் பாடல்(3) : கும்மிப்பாட்டு\n17.9.2009ஆம் நாள்.. தமிழ்ச் செம்மொழி நாள்\n1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்...\nஇந்திய ஆய்வியல் துறை, தமிழ் ஆய்வியல் துறையாக மாற வ...\nமலையகம் கண்ட ‘உலகத் தமிழர்’ ஐயா இர.ந.வீரப்பனார்\nமீட்கப்பட்டது.. இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல; நம...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/24056/", "date_download": "2019-03-24T13:48:18Z", "digest": "sha1:N6RZYVD3HKDRCWJVG3Q5CIFCWZBZ7LRG", "length": 11806, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கான ஆதரவாக 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பு – GTN", "raw_content": "\nதுருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கான ஆதரவாக 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பு\nதுருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கு சுமார் 25 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர். ஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கு (Tayyip Erdogan) ஆதரவாகவே மக்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கருத்துக்கணிப்பின் போதே இவ்வாறு வாக்களித்துள்ளனர். இது துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கணிப்பாக கருதப்படுகின்றது.\nஇந்த வாக்களிப்பின் போது சுமார் 1.3 மில்லியன் மக்கள் புதிய அரசியல் சாசனத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். சுமார் 200 வருடங்களாக பேசப்பட்டு வந்த துருக்கியின் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்கள் தீர்மான���் மேற்கொண்டுள்ளனர் எனவும் இது துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் எனவும் எர்டோர்கன் தெரிவித்துள்ளார்\nபுதிய அரசியல் சாசனத்திற்கு துருக்கி மக்கள் ஆதரவு\nபுதிய அரசியல் சாசனத்திற்கு துருக்கி மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் எதிபார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரையிப் எர்டோர்கன் (Tayyip Erdogan) க்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிக்கக் கூடிய சாத்தியம் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட உள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு கோரியே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nஇது தொடர்பிலான கருத்துக் கணிப்பில் ஜனாதிபதிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது. மிகவும் குறுகிய பெரும்பான்மை பலத்துடன் இந்த கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கு சாதகமான முடிவு கருத்துக் கணிப்பில் கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsTayyip Erdogan ஆதரவு துருக்கி மக்கள் புதிய அரசியல் சாசனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nமுதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வட கொரியா வெளியேறியது – மேலதிக தடைகளை அகற்றியது அமெரிக்கா…\nஈராக்கிய படையினர் மொசூல் நகரின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்��ிய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-03-24T13:55:41Z", "digest": "sha1:IA55GAL3WAMMNZTYO2GLND5IOSTWLIOA", "length": 8004, "nlines": 147, "source_domain": "theekkathir.in", "title": "கோடை கால சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கியது – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / கோடை கால சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கியது\nகோடை கால சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கியது\nதெற்கு ரயில்வே அறிவித்த கோடைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமையன்று (மார்ச் 3) காலை தொடங்கியது.கோடைக்கால நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கோவா, கொல்லம், கோவை, சொரனூர் ஆகிய ஊர்களுக்கு 13 வாரந்திர மற்றும் வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமையன்று (மார்ச் 3) காலை 8 மணிக்கு தொடங்கியது. வழக்கமாக தென் மாவட்ட ரயில்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப் பட்டால் முன்��திவு மையங்களில் கூட்டம் அலை மோதும். ஆனால் முன்பதிவு தொடங்கியபோது சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முன்பதிவு மையங்களில் வழக்கமான கூட்டமே இருந்தது. பெரும்பான்மையான முன்பதிவுகள், இணையதளங்கள் மூலம் செய்யப் படுவதால் முன்பதிவு மையத்துக்கு நேரில் வந்து ஏமாறு வதை மக்கள் தவிர்க்கின்றனர்.\nசிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்ணாவிரதம்\nவில்லங்கச் சான்றுகளை இணையத்தில் பார்க்கலாம் புதிய வசதியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nசெப்டம்பர் 17 மின் தடை\nஉத்தரகாண்ட்: பேருந்து விபத்தில் சிக்கி 13 பேர் பலி\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/harbajan-old-viral-tweet/", "date_download": "2019-03-24T13:52:54Z", "digest": "sha1:X3CP6HDG2LPJX5S3IHMKTH2GTNEBBVBM", "length": 10457, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "அன்று தமிழை ஜிலேபி என்றார். இன்று தமிழகத்தின் சிங்கம் ஆகிவிட்டார்- ஹர்பஜன் சிங் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅன்று தமிழை ஜிலேபி என்றார். இன்று தமிழகத்தின் சிங்கம் ஆகிவிட்டார்- ஹர்பஜன் சிங் \nஅன்று தமிழை ஜிலேபி என்றார். இன்று தமிழகத்தின் சிங்கம் ஆகிவிட்டார்- ஹர்பஜன் சிங் \n2018 ஐபில் போட்டிகள் கலை கட்ட துவங்கிவிட்டது. நேற்று முதல் ஏலம் நடைபெற்றுவருகிறது. நேற்று ஏலத்தில் சிஎஸ்கே அணி அஸ்வின் அவர்களை பஞ்சாப் அணியிடம் விட்டுக்கொடுத்து . சென்னைவாசிகள் எதிர்பார்த்தது போல மேட்ச் கார்டு பயன் படுத்தவில்லை.\nஹர்பஜன் சிங் இவரை பேஸ் விலையில் அதாவது 2 கோடியில் சென்னை எடுத்துவிட்டது. ஏலம் முடிந்த உடன் ஹர்பஜன் தமிழில் ட்வீட் போட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். அதில் மகிழ்ச்சியோடு விசில் போடு என்று டீவீட்டினார்.\nவணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு @ChennaiIPL Happy to be Playing for my new home #WhistlePodu\nதற்பொழுது இவர் 2016 இல் தமிழை கிண்டல் செய்து ட்விட்டரில் போட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. ஹர்பஜன் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். மேலும் அதில் தாதா தான் சிறந்த கேப்டன். வெளிநாட்டில் எப்படி ஜெயிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் என்றும் கூறினார்.\nஅப்பொழுது பலரும் இவருக்கு தோணி மீது பொறாமை. தல தோனி தான் சிறந்த கேப்டன் என்று கமெண்ட் பண்ணினர். அப்பொழுது ஒருவர் தமிழில் ட்வீட் போட்டார்.\nஇருந்த கொஞ்சம் நஞ்சம் மானத்தையும் வாங்கிட்டான் 😂😂 https://t.co/7AUj3holID\nஇதற்கு ஹர்பஜன் “இந்த ஜிலேபி ஆட்கள் என்ன எழுதுறாங்க” என்று கிண்டல் செய்தார்.\nஆனால் தற்பொழுது தமிழில் ட்வீட் போடுகிறார்.\nஇளையதளபதி விஜய் சொன்ன மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம் தான் என்பதை ஹர்பஜன் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/183147?ref=right-popular-cineulagam", "date_download": "2019-03-24T14:42:21Z", "digest": "sha1:UQQ44MACD5YF4C7Q4WLAYUPOE5P4XNZO", "length": 13638, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "கருணாநிதியிடம் கைவரிசையைக் காட்டிய சிம்பு... கன்னத்தில் பளார் என அடிவாங்கிய தருணம் - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகருணாநிதியிடம் கைவரிசையைக் காட்டிய சிம்பு... கன்னத்தில் பளார் என அடிவாங்கிய தருணம்\nதிமுக தலைவர் கருணாநிதியிடம் தான் அறை வாங்கிய விவகாரத்தை நடிகர் சிம்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஉடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் திகதி மாலை காலமானார்.\nஇந்நிலையில், நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், கலைஞர் கருணாநிதி தாத்தாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை எனில் அவரிடம் தான் சந்தேகம் கேட்பேன்.\nஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது அவரின் பேனாவை திருடி வைத்துக் கொண்டேன். வல்லவன��� படம் நான் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த படத்தை தனக்கு போட்டு காட்டுமாறு கலைஞர் என்னிடம் கூறியிருந்தார்.\nஆனால், சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அதன்பின், அவரின் குடும்ப விழா ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, என்னைக் கண்டதும் பளார் என ஒரு அறை விட்டார்.\nஎனக்கு ஏன் வல்லவன் படத்தை போட்டுக்காட்டவில்லை. அடுத்த முறை படத்தை போட்டுக்காட்டவில்லை எனில் இன்னொரு கன்னத்திலும் அறை விழும் \"என உரிமையாக கோபித்துக் கொண்டார்” என சிம்பு கருணாநிதியுடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/110185-five-foods-for-deep-sleep.html", "date_download": "2019-03-24T13:58:37Z", "digest": "sha1:NQURZ34MOOQYHEVQQPYWZRKMSQ5QAJBK", "length": 14017, "nlines": 83, "source_domain": "www.vikatan.com", "title": "Five Foods for Deep Sleep | ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் 5 வகை உணவுகள் #FoodsToSleepWell | Tamil News | Vikatan", "raw_content": "\nஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் 5 வகை உணவுகள் #FoodsToSleepWell\nபரபரப்பு, பதற்றம் இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை வரம். இன்றைக்குச் சிறுநகரம் தொடங்கி மெட்ரோ நகரங்கள் வரை அதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. நம்மை வாழ்க்கை துரத்துகிறதா, வாழ்க்கையை நாம் துரத்துகிறோமா என்பதைப் பற்றி யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இ��்தப் பரபரப்பில் நாம் இழப்பது நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை கம்ப்யூட்டரில் வேலை, சதா மொபைல்போனை வெறித்தபடி இருப்பது, உடற்பயிற்சியின்மை, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, அளவுக்கு அதிகமான நொறுக்குத்தீனி... என மாறிவிட்ட வாழ்வியல் முறை முக்கியமாகப் பதம் பார்ப்பது நம் தூக்கத்தைத்தான்.\nஇரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே விழிப்பு வந்துவிடும்; பிறகு தூக்கம் வராது. இதன் காரணமாக பகல் பொழுதுகளில் ஓய்வுக்காக நம் உடல் ஏங்கும். இன்றைக்குப் பலரையும் தூக்கமின்மைப் பிரச்னைப் பாடாகப்படுத்துகிறது. நல்ல, நிம்மதியான தூக்கம் மட்டும்தான்\nஅடுத்த நாள் நாம் உற்சாகமாகச் செயல்படுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும். ``சில உணவுகள்கூட ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும்’’ என்கிறர் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஶ்ரீ. அது குறித்து மேலும் விரிவாக விளக்குகிறார் இங்கே...\n``நிம்மதியான தூக்கத்துக்கு மெலட்டோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சீராகச் சுரக்கவேண்டியது அவசியம். அதோடு, நான்கு முக்கியமான பொருள்களும் தேவைப்படுகின்றன. அவை, ட்ரிப்டோஃபேன் (Tryptophan), மக்னீசியம் (Magnesium), கால்சியம்; வைட்டமின் பி-6. பாதியில் நம் தூக்கம் கலைகிறது என்றால், மெலட்டோனின் சரியாகச் சுரக்கவில்லை என்று அர்த்தம். இதன் உற்பத்தியை அதிகமாக்கும் உணவுகள் சில இருக்கின்றன. நமக்குச் சீரான தூக்கத்தைத் தரும் சில உணவுகள் இங்கே...\n* பாலும், பால் உணவுகளும்:\nதூங்குவதற்கு முன்னர் சூடாகப் பால் குடித்துவிட்டு தூங்கினால், இரவு அமைதியான, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதற்குப் பாலில் இருக்கும் கால்சியம் சத்துதான் முக்கியக் காரணம். பால் மெலட்டோனின் ஹார்மோன் மற்றும் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தும். பால் பொருள்களான சீஸ், தயிர், மோர் என அனைத்துமே உறக்கத்துக்கு மிகவும் நல்லவை. உடல்பருமனாக இருப்பவர்கள், அதிக எடையுடன் இருப்பவர்கள் லோ-ஃபேட் பால் பொருள்களைப் பயன்படுத்தலாம்.\nகடல் உணவுகளில் நமக்கு அதிகம் கிடைப்பது மீன்தான். மீன்களில் காலா மீன், மத்தி மீன் போன்றவை உறக்கத்துக்கு மிகவும் உதவுபவை. இதிலுள்ள வைட்டமின் டி, ஒமேகா 3 அமிலம், நல்ல கொழுப்புச்சத்து முதலியவை தூக்கத்தைத் தூண்டுபவை.\nஅடர் பச்சை நிறத்திலுள்ள கீரைகள் அனைத்துமே தாதுப்பொருள்கள், வைட்டமின்கள், ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் நிறைந்தவை. கீரைகளில் மக்னீசியம், கால்சியம் அதிகம் இருக்கும். இரவில் கீரையை சாலட்டில் (Salad) கலந்து சாப்பிடுவது, சாறாக உட்கொள்வது போன்றவை `லேக்டுகேரியம்’ (Lactucarium) என்ற ஒருவகை பால் திரவ (Milk Fluid) உற்பத்தியைத் தூண்டக்கூடியது. இது நல்ல தூக்கம் வரச் செய்யும். சிலர் இரவில் கீரை சாப்பிட மாட்டார்கள். அவர்கள் மதிய உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nஆப்பிள் அவகேடோ, வாழைப்பழம், கிவி பழம் போன்றவை உறக்கத்துக்கு உத்தரவாதம் தருபவை. இரவு வேளையில் பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், படுக்கையில் தூக்கம் வர சிரமப்படுபவர்கள்; தூக்கத்துக்கு இடையில் கண்விழிக்கிறவர்கள் உறங்கப்போவதற்கு முன்னர் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். நிம்மதியான உறக்கத்தை தரும்.\nபேரீச்சம் பழம், பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டுவருவது, உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டைச் சீர்செய்யும். நட்ஸின் மூலம் நல்ல கொழுப்புச்சத்து, வைட்டமின், தாதுச் சத்துகள், ஒமேகா 3 அமிலம் எனப் பல சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு 20 கிராம் என்ற விகிதத்தில் நட்ஸ் சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.\nமேலே குறிப்பிட்ட உணவுகள் மட்டுமல்லாமல், பூசணி விதை, ஓட்ஸ் கஞ்சி, புளிப்புச் சுவை கொண்ட செர்ரி பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உறக்கத்துக்கு உதவும். அதற்காக இரவில் மட்டுமே இவற்றைச் சாப்பிடுவது தவறு. நல்ல தூக்கத்துக்கு, சரியான நேரத்தில்; சரியான உணவைச் சாப்பிடவேண்டியது மிக அவசியம். அதேபோல மன இறுக்கமில்லாத சூழலும், ரிலாக்ஸான மூடும் உறக்கத்துக்கு மிக அவசியம்\" என்கிறார் நித்யஸ்ரீ.\nஉணவில் கவனம் எடுத்துக்கொள்வதுபோலவே சில வாழ்வியல் முறைகளிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய நேர தூக்கத்தைத் தவிர்ப்பது, படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு குட்டி வாக் போவது, சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடைவெளிவிடுவது, படுக்கையில் போன், லேப்டாப் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்றவையும் தூக்���த்துக்கு உறுதுணையாக இருக்கும். மது, புகை போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு நல்ல தூக்கம் மட்டுமே அழகான, ஆரோக்கியமான விடியலை நமக்குத் தரும்; ஒரு நல்ல விடியல்தான் ஒரு நல்ல நாளுக்கான தொடக்கம். அதற்கு இன்றைக்கே அடித்தளமிடுவோம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/128991-11-people-including-children-of-two-families-missing-from-kerala.html", "date_download": "2019-03-24T12:57:54Z", "digest": "sha1:FZ5SXYBHA62V4ANHOPCH7PTXKXYC6LSS", "length": 18226, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளாவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மாயம்! | 11 people including children of two families missing from Kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (27/06/2018)\nகேரளாவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் மாயம்\nகேரள மாநிலம் காசர்கோட்டில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 11 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதில் சிலர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.\nகாசர்கோடு செம்மநாட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் துபாய் செல்வதாக கூறிச்சென்ற தனது மகள் நஸீறா(25), அவரது கணவர் ஸவாத்(35), இவர்களின் மகள்கள் முஸப்(6), மர்ஜானா(3), பிறந்து 11 மாதங்களே ஆன முஹமில் மற்றும் ஸவாத்தின் இரண்டாவது மனைவி றஹானத்(25) ஆகியோரைக் காணவில்லை என்று புகார் அளித்தார். கடந்த 15-ம் தேதி புறப்பட்டுச் சென்ற இவர்கள் 6 பேரும் துபாய்க்குச் சென்று சேரவில்லை என அந்த நாட்டில் வசிக்கும் உறவினர்கள் தெரிவித்ததாகவும் அப்துல்ஹமீது தெரிவித்தார். அப்துல்ஹமீதிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அணங்கூரில் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஏற்கெனவே மாயமாகியிருப்பது குறித்து போலீஸுக்கு தெரியவந்தது.\nஇதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'மாயமான 5 பேரில் சிலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில�� சேர்ந்திருக்கலாம் என்றும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. 6 பேருடன் துபாய் போவதாக புறப்பட்டுச்சென்ற ஸவாத் ஏற்கெனவே துபாயில் மொபைல் ஷோரூமில் வேலை செய்துவந்தார். இவர் ஓமன் வழியாக ஏமன் நாட்டுக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவர்கள் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றனர். காசர்கோட்டில் இரண்டு குடும்பங்களில் 11 பேர் மாயமான சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n13 பேருடன் பறந்த விமானம் மாயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=98", "date_download": "2019-03-24T14:10:19Z", "digest": "sha1:QRWOF3PCGJL6A5WVSN5IBR5Z3E7NELFO", "length": 8602, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\nஒன் மேன் ஆசாமிக்கும் பவர்புல் பீரங்கிக்கும் நடக்கிற ஃபைட்டில், யாருக்கு வெற்றி இதுதான் பைரவா செய்தித் தாளை திறந்தால் பதினாறு பக்கத்திலும் பதினாறு பிரச்சனைகள் இடம்பெற்றிருக்கும்.\nRead more: பைரவா விமர்சனம்\nஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு ஆவியோ... குட்டிச்சாத்தானோ இலவசம் என்கிற அளவுக்கு, ஆவிப் படங்களின் அட்ராசிடி கோடம்பாக்கத்தை குமுறி வருகிற சூழ்நிலையில் மோ என்கிற பெயரில் மேலும் ஒரு ஆவிப்படமா\nRead more: மோ விமர்சனம்\nதிரைக்கும் நமக்குமான இடைவெளியை குறைப்பது, உட்காருகிற சீட்டின் வேலையல்ல… அதுதான் இயக்குனரின் வேலை\nRead more: துருவங்கள் பதினாறு \n‘அள்ளிப் போட்டு கிண்டி, ஆறுவதற்குள் குடிச்சுரு’ என்பது போலவே வந்து கொண்டிருந்த விஷால் படங்கள், சொசைட்டியில் சோக ரசம் பிழிஞ்சது போதும். கொஞ்சம் ‘ஜாலி மச்சான் ஜாலி’யாக இருக்கட்டும் என வரிந்து கட்டிக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘கத்தி சண்டை’. முதல் பாதியில் சூரி. இரண்டாம் பாதியில் வடிவேலு. நடுநடுவே அடிச்சுப் பின்னும் ஆக்ஷன் மசாலா தியேட்டரின் மூக்கே சிவக்கிற அளவுக்கு இடையில் வரும் தெலுங்கு வாடை மட்டும், அண்டை மாநில கலெக்ஷனை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பதால் ரசிகர்கள் ஒன்று கூடி மன்னிச்சூ...\nRead more: கத்தி சண்டை விமர்சனம்\nகல்வியா, செல்வமா, வீரமா கான்செப்டுக்கு கலர் பெயின்ட் அடித்தால் விறுவிறுப்பான ‘அச்சமின்றி’ தயார்\nRead more: அச்சமின்றி விமர்சனம்\nபலே வெள்ளையத் தேவா -விமர்சனம்\nஅருவா தேய்ஞ்சு அருவாமனை ஆகிற வரைக்கும் ஆக்ஷன் படம் பண்ணிய சசிகுமாருக்கு,\nRead more: பலே வெள்ளையத் தேவா -விமர்சனம்\nஊர் ஊராக திருடும் கூட்டத்தை, ஒண்டி ஆளாக தட்டிக் கேட்பவனே வீர சிவாஜி\nRead more: வீர சிவாஜி விமர்சனம்\nThe Salesman : ஆஸ்கார் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள வெளிநாட்டுத் திரைப்படம்\nசென்னை 28 பார்ட் 2 விமர்சனம்\nபறந்து செல்ல வா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA/", "date_download": "2019-03-24T13:50:30Z", "digest": "sha1:OZAVL5I4JGM4I3M5IZXLWFFLYQEU5RBP", "length": 8362, "nlines": 60, "source_domain": "muslimvoice.lk", "title": "ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இனி இதை செய்ய முடியாது | srilanka's no 1 news website", "raw_content": "\nஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இனி இதை செய்ய முடியாது\n(ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இனி இதை செய்ய முடியாது)\nஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.\nக்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.\n– ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.\n– க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.\n– செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.\n– இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.\n– பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்று��் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.\nபுதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.\nஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.\nஉலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பெல்ஜியம் வெற்றி\nஎதிர்ப்புப் பேரணியால் வாகன நெரிசல்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-03-24T13:40:21Z", "digest": "sha1:UZ4ZPHOY4OKPUDT72NGXLPPLBIP7TNFC", "length": 8355, "nlines": 62, "source_domain": "muslimvoice.lk", "title": "உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – 10 சுவாரசிய தகவல்கள் | srilanka's no 1 news website", "raw_content": "\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – 10 சுவாரசிய தகவல்கள்\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம்.\n1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர்.\n2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த அணி பிரான்ஸ். 1970-ல் பிரேசில் இத்தாலியை 4-1 என வென்றிருந்தது.\n3. உலக கோப்பை இறுதியாட்டத்தில் முதல் முறையாக விளையாடும் ஓர் அணி தோல்வியடைவது 1974க்கு பிறகு இதுதான் ம��தல் முறை. குரோஷியாவுக்கு இது முதல் உலக கோப்பை இறுதிப்போட்டி.\n4. உலக கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் தனது அணிக்கு எதிராக கோல் அடித்த ஒரே வீரர் ஆனார் குரோஷியாவின் மண்ட்ஜூகிக்.\n5. உலக கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது இளையவர் ஆனார் பிரான்ஸின் ம்பாப்பி. அவருக்கு வயது 19 வருடம் 207 நாள்கள். இறுதிப்போட்டியில் இளம் வயதிலேயே கோல் அடித்த பெருமை பிரேசிலின் பீலேவுக்குச் சேரும். அவர் 1958-ல் 17 வருடம் 249 நாள்கள் வயது இருக்கும்போதே கோல் அடித்தார்.\n6. உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பிரான்ஸ் அணிக்காக இதுவரை 10 கோல்கள் அடித்திருக்கிறார் கிரீஜ்மன். உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.\n7. பெரிய கால்பந்து தொடர்களில் 11 கோல்களுக்கு நேரடி காரணமாக இருந்திருக்கிறார் பெரிசிச். வேறு எந்த குரேஷிய வீரரும் இச்சாதனையை செய்யவில்லை.\n8. உலககோப்பை இறுதிப்போட்டியில் 1982-க்கு பிறகு பெனால்டி பகுதிக்கு பிறகு அதாவது அவுட்சைடு தி பாக்ஸ் பகுதியில் இருந்து கோல் அடித்த வீரர் ஆனார் பிரான்ஸின் போக்பா. 1982-ல் இத்தாலி Vs ஜெர்மனி போட்டியில் மார்கோ டர்டெல்லி இம்முறையில் கோல் அடித்திருந்தார்.\n9. உலக கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் தனது அணிக்காக ஒரு கோலும் தனது அணிக்கு எதிராக ஒரு கோலும் அடித்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் குரோஷியாவின் மண்ட்ஜுகிச். 1978-ல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் எர்னி பிராண்ட்ஸ் இதே போல விளையாடியுள்ளார்.\n10. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ஆறு உலககோப்பை போட்டிகளில் (1998, 2006,2018) மூன்றில் இறுதிப்போட்டிக்கு வந்த ஒரே நாடு பிரான்ஸ். இதில் இரண்டு முறை (1998, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.\nசிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி\nஅரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ; ஆகஸ்ட் 17 கொழும்பில்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:41:37Z", "digest": "sha1:5YU3BLU4MKLIQHEGJJO5Q66P2EINXQPF", "length": 7482, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "வாக்களித்தனர் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nமேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்\nமேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர் . தமிழக வாக்காளர்களிடம் காணப்பட்ட ஆர்வத்தை மேற்குவங்கத்திலும் காண-முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் 70சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் ......[Read More…]\nApril,18,11, —\t—\tஆர்வத்தை, ஆர்வமாக, காண முடிந்ததாக, காணப்பட்ட, தகவல்கள், தமிழக வாக்காளர்களிடம், தமிழகத்தை, மக்கள், மேற்குவங்கத்திலும், வாக்களித்தனர்\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்களித்தனர்\nஅசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று கடைசிகட்ட தேர்தல் ......[Read More…]\nApril,12,11, —\t—\t65சதவீத, அசாமில், இரண்டுl கட்டமாக, கடைசிகட்ட, சட்டசபைதேர்தல், தேர்தலில், நடைபெற்ற, நடைபெற்றது, நேற்று, மக்கள், வாக்களித்தனர்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nகடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்\nமதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியத� ...\nஅதிமுக கூட்டணி குளறுபடியின் பின்னணி\nஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் இரு ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32233", "date_download": "2019-03-24T13:37:19Z", "digest": "sha1:WQQGCPQFILRBHTFMKZ2EOXX6KXSEUCZY", "length": 10569, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்து ஒரு தொகை ரவைகள் மீட்பு!!! | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nகைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்து ஒரு தொகை ரவைகள் மீட்பு\nகைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்து ஒரு தொகை ரவைகள் மீட்பு\nதலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று காலை நடுக்குடா பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.\nபேசாலை நடுக்குடா பகுதியில் கைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்தே குறித்த வெடி பொருட்களை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nநடுக்குடா பகுதியில் கைவிடப்பட்ட குறித்த கடற்படை முகாமினை சோதனையிட்ட போது ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயண் படுத்தப்படும் உயிர் உள்ள 1,405 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த ரவைகள் எப்படி வந்தது என்பது தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதலைமன்னார் பொலிஸ் குழு பேசாலை நடுக்குடா பகுதி கடற்படை முகாம் ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள்\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4230", "date_download": "2019-03-24T13:43:55Z", "digest": "sha1:P5TZA5OXT6FFKABX3QRSHTXBKNJ7XG45", "length": 10556, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஉன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்\nஉன்னோடு கா பட பிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்\nஉன்னோடு கா பட குழுவினர் சமிபத்தில் பிரம்மாண்ட திருமண காட்சியை EVP பார்க்கில் செட் அமைத்து எடுத்தனர் அந்த செட் மிகவும் அழகாகவும் மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து இருந்தது.பல்வேறு ரசிகர்கள் அந்த செட்டை ஒரு காட்சி பொருள் போன்று பார்த்து வருகின்றனர்.பல்வேறு நட்சத்திரங்களின் குவியல் அவர்களின் ஆர்வத்தை கூட்டியது.\nஇதனால் படபிடிப்பில் பெரும் பிரச்சனை நிகழ்த்து உள்ளதாக தகவல்.\nஅங்கு வரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்க வில்லையாம். மும்பை பூக்களின் வடிவங்கள் மற்றும் கலை வண்ணமயமான அலங்காரங்கள் என்று ஒரு வண்ண கலவையாக இருக்க, அதை நேர்த்தியாக படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சக்தி , நிச்சயம் ஆடை வடிவமைப்பாளர் ரம்யா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மற்றும் கலை இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.\nஆர்.கே. இயக்க அபிராமி மெகா மால் சார்பில் நல்லமை ராமநாதன் தயாரிக்க நெடுஞ்சாலை ஆரி நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக டார்லிங் 2 மாயா நடிக்கிறார். பால சரவணன் - மிஷா கோசல்ஜோடி அவர்களுக்கு இணையான முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்து உள்ளனர். 'நட்சத்திர நடிகர்கள் பிரபு, ஊர்வசி, ஆகியோருடன் தென்னவன்,மன்சூர் அலிகான், மனோ பாலா, இலங்கை ரஞ்சனி, சுப்பு பஞ்சு, சண்முக சுந்தரம்,சாம்ஸ், ராஜா சிங் மற்றும் பலர் நடிக்கும் 'உன்னோடு கா' படத்தின் கதையை இயற்றி இருப்பவர் திரைத்துறை வர்த்தகத்தில் கோலோச்சும் அபிராமி ராமநாதன் ஆவார்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nஉன்னோடு கா திருமணம் பிரபு ஊர்வசி தென்னவன் மன்சூர் அலிகான் மனோ பாலா இலங்கை ரஞ்சனி சுப்பு பஞ்சு சண்முக சுந்தரம் சாம்ஸ் ராஜா சிங்\n2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.\nதளபதி 63 படத்தில் இணைந்த பொலிவுட் நடிகர்\nஅட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘தளபதி 63’ என்ற படத்தில் பொலிவூட்டின் மூத்த நடிகரான ஜேக்கி ஷெராப் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-03-22 11:50:30 அட்லீ ஜேக்கி ஷெராப் தளபதி 63\nஅடுத்த மாதம் வெளியாகும் ஜீவாவின் ‘கீ’\nஜீவா நடிப்பில் உருவான கீ, அடுத்த மாதம் 12 ஆம் திகதியன்று வெளியாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\n2019-03-20 14:04:01 அடுத்த மாதம் வெளியாகும் ஜீவாவின் ‘கீ’\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-03-19 22:48:15 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதீபிகா படுகோனேவிற்கு லண்டனில் மெழுகு சிலை\nபொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.\n2019-03-16 15:51:32 பொலிவூட் நடிகை தீபிகா படுகோனே லண்டன்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-03-24T13:44:50Z", "digest": "sha1:YGZM4Y342KMGJZMUPJSGHNQUDQFEHTNY", "length": 5142, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டிலான்பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\n\"மஹிந்த பிரதமராக இருப்பதை விட எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே எமக்கு பலம்\"\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளு...\nநிமல் சிறி­பால விரைவில் 16 பேர் அணி­யுடன் இணைவார் - டிலான்\nஅமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்வா விரைவில் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி 16 பேர் அணி­யுடன் இணைந்­து­கொள்வார். மத்­...\nஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் - டிலான்\nஅனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாம் அறிவோம். ஆகவே பிறர் தொடர்பில் புறம் கூறுபவர்கள் வரையறைக்...\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப�� பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-24T13:43:33Z", "digest": "sha1:Z5WOYUQQD7GD4XIYZGQYAWVW5GZWL36F", "length": 4534, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இலக்கியத் திருட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இலக்கியத் திருட்டு\nதமிழ் இலக்கியத் திருட்டு யின் அர்த்தம்\nஒருவருடைய படைப்பை அல்லது படைப்பின் ஒரு பகுதியை மற்றொருவர் (மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல்) தனது படைப்பைப் போல் அளிக்கும் முறையற்ற செயல்.\n‘இலக்கியத் திருட்டைப் பற்றி எழுதும் விமர்சகருக்கு முழு விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/nicknames/baby-boy-wajid", "date_download": "2019-03-24T13:05:56Z", "digest": "sha1:HMRJ5ACNLIAXAOCBP3OQBZCBP6AT3UGO", "length": 11125, "nlines": 318, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Wajid Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Nicknames", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்���ியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2127/", "date_download": "2019-03-24T13:59:42Z", "digest": "sha1:DF4VLMKWW5H7RKCGK4CSEB27NP4BR4NQ", "length": 4739, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Eye-diamante ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Eye-diamante ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Eye-diamante\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 1015\nEye-diamante ( வாக்குரிமை6, சராசரி மதிப்பீடு: 2.17/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457151", "date_download": "2019-03-24T14:07:14Z", "digest": "sha1:LPAJTG6F6J4PYYB6T3S3LABZE2FZ2G24", "length": 7604, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..மக்கள் அவதி | In the southeastern states of the United States, heavy snowfall: normal lives are affected - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..மக்கள் அவதி\nகரோலினா: அமெரிக்க நாட்டின் தென்கிழக்கில் உள்ள வடக்குக் கரோலினா, தெற்குக் கரோலினா, ஜியார்ஜியா, அலபாமா, டென்னசி, கென்டக்கி, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் அங்கு பனிப்புயலும் வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. பனிப்புயல் இன்னும் வலுவடைய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடுமையான பனிப்புயலின் காரணமாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.\nவட கரோலினாவில் உள்ள சில நகரங்களின் சாலைகளில் 14 அங்குல அளவிற்கும் அதிகமான உயரத்துக்குப் பனி உறைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்த சில நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் பனிப்பொழிவு காரணமாக வட கரோலினா மற்றும் விர்ஜினியாவின் ஆளுநர்கள் அங்கு அவசரநிலையை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா தென்கிழக்கு மாநிலங்கள் கடும் பனிப்பொழிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு மக்கள் அவதி\nஅமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கு\nவடகொரியா மீதான கூடுதல் தடைகளை திரும்ப பெற��வதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nபுயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதி\nஐஎஸ் பயங்கியவாதிகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு\nசீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்து\nசீனாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலி\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/01203450/1230275/pulwama--Attack-Stiff-competition-to-take-cinema.vpf", "date_download": "2019-03-24T14:02:42Z", "digest": "sha1:EX77LL2OK7IGD5IJIP2WLQHOI2K2BBCY", "length": 16059, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pulwama Attack, புல்வாமா தாக்குதல்", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க கடும் போட்டி\nபுல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவியுள்ளது. #PulwamaAttack #India\nபுல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவியுள்ளது. #PulwamaAttack #India\nஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ந்தேதி வெளியான இந்த படத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது.\nஅதில் ஒன்றான பாலகோட் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடன் தங்கி இருந்த அபோதாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nநாடுமுழுக்க பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அடிப்படையிலும் படம் எடுக்க இந்தி சினிமாக்காரர்கள் தயாராகிவிட்டனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.\nமும்பையில் உள்ள இந்தியன் மோ‌ஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்பை பதிவு செய்ய 5-க்கு மேல் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போட்டி போட்டுள்ளனர்.\nபுல்வாமா தி டெரர் அட்டாக், புல்வாமா வெர்சஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 மற்றும் பாலகோட், வார் ரூம், இந்துஸ்தான் ஹமாரா ஹை உள்ளிட்ட பல தலைப்புகளை பதிவு செய்ய முயன்றுள்ளனர். விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPulwama Attack | புல்வாமா தாக்குதல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nபாராளுமன்ற தேர்தல்- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் - வார்னர் அதிரடியில் கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nநயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nபடவிழாவில் நயன்தாராவை கலாய்த்த ராதாரவி\nபிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது\nநயன்தாரா படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை - யுவன் சங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nஹோலி பண்டிகை கொண்டாட மாட்டேன் - ராஜ்நாத் சிங் புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் போராட்டம் பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு புல்வாமாவில் நடந்தது சாதாரண விபத்துதான் - காங்கிரஸ் தலைவர் உளறல் மசூத் அசார் இறந்ததாக வெளியாகும் தகவல் - ஆய்வு செய்து வரும் இந்திய உளவுத்துறை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2017/09/27/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-24T13:52:43Z", "digest": "sha1:QXWSZUK5CP5YPXVSIS6K4JTXOJENN3VZ", "length": 9859, "nlines": 188, "source_domain": "sudumanal.com", "title": "சொல்லத் தோன்றியது ! | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\n30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.\nபோரே இல்லாத காலங்களில் கைலாசபதி, சிவத்தம்பி என வளர்ந்து வந்த விமர்சன மரபும் அறுத்தெறியப்பட்டது. ஒரு தத்துவ நூலையே கையில் ஏந்தி சைக்கிளில் போக அனுமதித்திராத ஓர் ஆயுத பூமி எதை விட்டுவைத்தது. அந்தப் பூமியை சிருஸ்டிக்க உதவியவர்களிடம் அல்லது கண்டும் காணாமல் விட்டவர்களிடம் அவை சரணடைந்தும் விட்டனவா என எண்ணத் தோன்றுகிறது.\nஈழத்தில் அரசியல் ஆய்வுகள் என்பதே பெரும்பாலும் பொதுப்புத்திக்குள் இயங்குகிற அவலம் இன்றையது. தனக்கு முன்னால் கருத்துகளை இருத்திவைத்து உரையாடுகிற ஒரு விமர்சன மரபுக்குப் பதிலாக, நபர்களை இருத்திவைத்து உரையாடுகிற விமர்சன மரபுதான் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்களின் தத்துவப் புலமை வேறெங்காவது வெளிப்பட்டு பார்த்திருப்பீர்களா. அதற்கான கடின உழைப்பு உள்ளதா\nவிமர்சனங்களையும் தாண்டி, தமிழக புத்திஜீகள் பலரிடமிருந்த கடின உழைப்பு ஈழத்தவர்களிடம் இருக்கிறதா. அவர்களிடமிருந்தே (தமிழில்) நாம் கற்றுக்கொண்டோம். கற்றுக்கொண்டிருக்கிறோம். புத்தக அலுமாரியை நிரப்புகிற அரசியல்,ஆய்வு நூல்கள் பெருமளவில் அவர்களுடைய���ாகவே இருக்கிறது. அந்தளவிலாவது திருப்தி அடையலாம்.\nதனக்கு எதுவுமே தெரியாது என்று நம்புகிற அல்லது கொஞ்சம்தான் தெரியும் என நம்புகிற, அதுகுறித்து கவலைகொள்கிற (அதாவது அறிவதிகார அழிப்பு செய்கிற) ஒருவர்தான் தத்துவ வாதியாக வரமுடியும் என சோக்ரட்டீஸ் சொன்னது பொருத்தமான ஒன்று. ஏனெனில் அந்த மனநிலை அல்லது மனவளம் கொண்ட ஒருவர்தான் தொடர்ந்த தேடலில் ஈடுபடுவர். அவரே தத்துவவாதியாக உருவாக முடியும் என்பதே அவர் சொல்ல வருவது. ஒரு அரசியல் ஆய்வை, விமர்சனத்தை, கட்டவிழ்ப்பை ஆழமாக நிகழ்த்திக் காட்டுவதற்கு தேவைப்படுகிற கருவி பொதுப்புத்தியைத் தாண்டிய தத்துவம்தான். அதை நாம் (நானும் அடங்கலாக) எந்தளவில் கற்றுவைத்திருக்கிறோம் என்றால் திருப்தியான பதில் இல்லை.\nஎழுதுவது தப்பில்லை. அது நடக்கவும் வேண்டும். எல்லாம் தெரிந்துதான் எழுத வேண்டுமென்பதில்லை. எல்லாம் தெரியும் என எழுத வருவதுதான் பிழை. “யாருக்கு இது தெரியும் எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்கிறது எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்கிறது” என்று தொடங்கி… அபத்தமான வகைப்படுத்தல்களை பொதுப்புத்தியிலிருந்து உருவி உள்ளடக்குகிறபோதே ஆய்வு மரணித்து விடுகிறது. போகிற போக்கில் பிரபாகரன், பிள்ளையான், கருணா என (பெயர்களின் பின்னிணைப்பாக ‘இயம்’ களைச் சேர்த்து) ஒரு தத்துவப் பரம்பரையைக்கூட இவர்கள் சிருட்டித்துக் காட்டினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&id=2449", "date_download": "2019-03-24T13:30:28Z", "digest": "sha1:BZ5CUHIUUF5KAZIPJCA4YGWLSOGUNOZ7", "length": 8337, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபட்டாணி தரும் உடல் ஆரோக்கியம்\nபட்டாணி தரும் உடல் ஆரோக்கியம்\nஉடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் ஒரே காய்கறியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் கவலையே வேண்டாம். அப்படி எல்லா ஊட்டச்சத்துக்களும் ஒன்றாக நிரம்பி உள்ளது பச்சைப் பட்டாணியில். தினமும் பட்டாணி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை பார்ப்போம்.\nஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 46 சதவீதம், ஒரு கப் பட்டாணியில் ம���்டும் உள்ளது. வைட்டமின் கே எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. ஆனால் நாம் வைட்டமின் கே தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது.\nபட்டாணியில், நார்ச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற நார்ச்சத்தின் அளவில் 36 சதவீதத்தை ஈடு செய்கிறது. பட்டாணி, நமது உடலில் அலர்ஜியை நெருங்கவிடாது. குறிப்பாக பைசம் சபோனின், பைசோமோசைடு ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், அலர்ஜி போன்ற ஒவ்வாமைகளை நம்மிடம் நெருங்கவிடாது.\nபட்டாணி உங்கள் உடலுக்கு மட்டுமல்ல. உங்கள் தோட்டத்திற்கும் உயிர்ச்சத்தைக் கொடுக்கிறது. பட்டாணியில் நிலத்துக்குத் தேவையான நைட்ரஜன் அதிகமாக இருக்கிறது. ஆகையால், தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை நடுவதன் மூலம், மண்ணுக்குத் தேவையான நைட்ரஜனும் கிடைக்கும். ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்தில் 16 சதவீதத்தை, ஒரு கப் பட்டாணியில் இருந்து பெற முடியும்.\nமக்னீசியம் நமக்குத் தேவைப்படுகிற நுண்ணிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். அது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பொதுவாக மக்னீசியம் சருமத்தில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு நாளைக்குத் தேவைப்படுகிற மக்னீசியத்தில் 22 சதவீதத்தை, 1 கப் பட்டாணி நிறைவு செய்கிறது.\nபட்டாணியுடன் பார்லியும் சேர்ந்து எடுத்தக்கொள்ளும்போது, நமக்கு அதிக அளவிலான நார்ச்சத்தை தருகிறது. அவை நம் உடலுக்குத் தேவையான பீட்டா குளுக்கோனைத் தருகின்றன. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. அதிக அளவில் உடலில் தேங்கும் கொலஸ்ட்ரால், இதய நோய்களை உண்டாக்குகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கோன், பட்டாணியில் அதிக அளவு உள்ளதால், அது இதய நோயிலிருந்து நம்மைக் காக்கிறது. அதனால், உங்கள் காய்கறி பட்ஜெட்டில் பட்டாணிக்கு அதிக இடம் ஒதுக்குங்க��். ஆரோக்கியமாக இருங்கள்.\nநிசான் இந்தியா மைக்ரா ஃபேஷன் எடிஷன் இந்த...\nவிரைவில் வெளியாகும் லேம்பெரிட்டா எலெக்�...\nதரையில் படுத்து தூங்கினால் முதுகு வலி கு...\nஇரட்டை செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/24215609/1019358/Aayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2019-03-24T13:14:52Z", "digest": "sha1:6GM2PSFMBBHRZGWBNK4CK6BEA6UZ426U", "length": 10816, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/12/2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தல் - கைகொடுக்குமா கட்சிகளின் கணக்கு ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/12/2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தல் - கைகொடுக்குமா கட்சிகளின் கணக்கு \n(24/12/2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தல் - கைகொடுக்குமா கட்சிகளின் கணக்கு - சிறப்பு விருந்தினராக - வெங்கட், நடிகர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் // நவநீத கிருஷ்ணன், அதிமுக // டிகேஎஸ்.இளங்கோவன், திமுக\n(24/12/2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தல் - கைகொடுக்குமா கட்சிகளின் கணக்கு \nசிறப்பு விருந்தினராக - வெங்கட், நடிகர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் // நவநீத கிருஷ்ணன், அதிமுக // டிகேஎஸ்.இளங்கோவன், திமுக\n* செல்வோம் சொல்வோம் வெல்வோம் என முழங்கும் திமுக\n* முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிறுத்தும் அதிமுக\n* நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் கமல்\n* ஓய்வெடுக்க வெளிநாடு சென்ற ரஜினிகாந்த்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களை கைப்பற்றும்\n(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா\n(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, ���ாங்கிரஸ்\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n(23.03.2019) ஆயுத எழுத்து - ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா \n(23.03.2019) ஆயுத எழுத்து | ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா சிறப்பு விருந்தினராக : கண்ணதாசன் , திமுக // சிவசங்கரி , அதிமுக // செந்தில் ஆறுமுகம் , அரசியல் விமர்சகர்\n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் \n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் - சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // வைத்தியலிங்கம், திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி \n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி - சிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி , அதிமுக // அய்யநாதன் , பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // கான்ஸ்டான்டைன் , திமுக\n(20.03.2019) ஆயுத எழுத்து | மக்கள் மனங்களை மாற்றுமா பிரசாரங்கள்...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // செந்தில் குமார், சாமானியர்\n(19.03.2019) ஆயுத எழுத்து | நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // குமரகுரு, பா.ஜ.க // டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\n(18/03/2019) ஆயுத எழுத்து | தொடங்கிய தேர்தல் பந்தயம் : வாய்ப்பு யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : மருது அழகுராஜ் - அதிமுக // அப்பாவு - திமுக // வெங்கடேஷ் - அரசியல் விமர்சகர் // புகழேந்தி - அமமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட��டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/daily-rasi-palan-13-april-2018/", "date_download": "2019-03-24T13:27:52Z", "digest": "sha1:KFRCHJDZRQYLZFPHXMDH6F3HC5FULC2Z", "length": 9970, "nlines": 89, "source_domain": "www.megatamil.in", "title": "Daily Rasi Palan 13 April 2018 Tamil Astrology", "raw_content": "\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் நிதானமாக செய்வது நல்லது. பணியில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறம��களை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசைய சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-03-24T13:57:19Z", "digest": "sha1:4FOUQWDD77TFU47NGNLW7TWN2ANK5NFP", "length": 13002, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "தொழிற்சங்க இயக்க முன்னோடி எல்ஐசி தோழர் ஆர்.நாராயணன் காலமானார். – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா கும��ர் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திண்டுக்கல் / தொழிற்சங்க இயக்க முன்னோடி எல்ஐசி தோழர் ஆர்.நாராயணன் காலமானார்.\nதொழிற்சங்க இயக்க முன்னோடி எல்ஐசி தோழர் ஆர்.நாராயணன் காலமானார்.\nதிண்டுக்கல்லைச் சேர்ந்த முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் எல்ஐசி ஆர். நாராயணன் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 94.\nதோழர் நாராயணன் மறைவுதமிழக தொழிற்சங்க இயக்கத்திற்கும் திண்டுக்கல் தொழிற்சங்கஇயக்கத்திற்கும் மிகப் பெரும்இழப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர்ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்தெரிவித்துள்ளார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் நாராயணன், நடுத்தர வர்க்க ஊழியரின் உரிமைகளுக்காக மட்டுமின்றி ஏழை, எளிய அடித்தட்டுதொழிலாளர் வர்க்க நலன்களுக்காக வாழ்நாள் முழுவதும்பாடுபட்டவர் என ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பை (ஜேசிடியு) உருவாக்கி தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுத்த முன்னோடி தோழர்நாராயணன் என்றும் குறிப்பிட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தோழர்கள் மற்றும் திண்டுக்கல் தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.\nஅன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், கே.பாலபாரதி எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, வி.குமரவேல், எம்.ஆர்.முத்துச்சாமி, வ.கல்யாணசுந்தரம், கே.ஆர்.கணேசன். ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மணி, நகரச் செயலாளர் பி.ஆசாத் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தென் மண்டலத்தலைவர்கள் ராஜப்பா, என்.எம்.சுந்தரம்,இ.எம்.ஜோசப், எம்.எஸ்.அருள்தாஸ், தென்மண்டலப் பொதுச்செயலாளர் சுவாமிநாதன், மதுரை கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம், பொதுச் செயலாளர் ரமேஷ்கண்ணன், துணைத்தலைவர்கள் வாஞ்சிநாதன்,சுரேஷ் மற்றும் பொதுஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் ராஜேந்திரன்,கௌதமன், பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிஐடியு மாவட்டத்தலைவர் கே.முத்துராஜ் மற்றும் கே.பிரபாகரன் (கட்டுமானம்), ஆர்.பால்ராஜ் (அரசு போக்குவரத்து), முருகேசன் (ஆட்டோ), தவக்குமார் (தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம்), ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் சோமசுந்தரபோஸ், கோபால்,துரைப்பாண்டி, இலக்கிய கள நிர்வாகிகள் ராமமூர்த்தி,மணிவண்ணன், இரா.சு.மணி, கண்ணன், ராமசாமி,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் வைத்தியலிங்கபூபதி, ஜான்போர்ஜியா மற்றும்திண்டுக்கல் எல்ஐசி கிளை சார்பில் பாரத், வனிதா, வாலிபர் சங்கம் சார்பில் சரத்குமார், விஷ்ணு, சிபிஎம் நகர்க்குழு சார்பில் தேவி, அரபுமுகமது உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். (நநி)\nஎல்ஐசி கே.பாலபாரதி எம்எல்ஏ ஜி. ராமகிருஷ்ணன் தோழர் ஆர்.நாராயணன் பிஎஸ்என்எல்\nமணல் கொள்ளையால் நீராதாரம் பாதிப்பு காந்திகிராம பல்கலை., துணைவேந்தர் பேச்சு\nபெங்களூரில் இருந்து இறந்தவர் உடலை கொண்டுவந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது\nகடும் வறட்சியால் ஓட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறிவரத்து குறைந்தது\nபழனி: மாற்றுதிறனாளிகள் போராட்டம் வெற்றி\nஉச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக திண்டுக்கல்லில் கொல்லைப்புரத்தில் செயல்படும் மதுக்கடைகள்\n100% ஓட்டு போடுவோம் : பழனி பஞ்சாமிர்த டின்களில் விளம்பரம்…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37220-modi-government-spent-rs-4300-crore-for-advertisement.html", "date_download": "2019-03-24T14:04:03Z", "digest": "sha1:PGVF2NSF3KWEPH2OHUS5KXXXMPS65E5I", "length": 10835, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மோடி அரசின் விளம்பர செலவு எவ்வளவு தெரியுமா? | Modi government spent Rs 4300 crore for Advertisement", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதி��் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nமோடி அரசின் விளம்பர செலவு எவ்வளவு தெரியுமா\nமோடி தலைமையிலான பாஜக அரசு ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாயை விளம்பரத்துக்காக செலவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் அணில் கல்காலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி தலைமையிலான பாஜக அரசின் விளம்பர செலவு விவரத்தை வெளியிடுமாறு மனுத்தாக்கல் செய்தார்.\nமத்திய நிதித்துறை ஆலோசகர் தபான் அளித்த பதில்மனுவில், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசு நாளேடுகளில் விளம்பரத்துக்காக ரூ.424.85 கோடியும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட மின்னணு விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடியும், விளம்பரப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரத்துக்காக ரூ.953.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து 2015-16- ஆண்டுக்கான நாளேடுகளுக்கு- ரூ.510.69 கோடியும், மின்னணு ஊடகங்கள்- ரூ.541.99 கோடியும், வெளிப்புற விளம்பரங்கள்- ரூ.118.43 எனமொத்தம் ரூ.1,171.11 கோடி செலவிடப்பட்டது.\n2016-17ம் ஆண்டிற்கான நாளிதழ்கள் செலவுகள்- ரூ.463.38 கோடி, மின்னணு விளம்பரங்கள்- ரூ.613.78 கோடி, வெளிப்புற ஊடகங்கள்-ரூ.185.99 கோடி என ரூ.1,263.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.\n2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் மாதம் வரை, மின்னணு ஊடங்களுக்கு ரூ.475.13 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டது. தினசரி விளம்பரத்திற்காக ரூ. 333.23 கோடியை செலவிடுவதாக தெரிவித்துள்ளது.\nமொத்தமாக 4 வருடங்களுக்கு சேர்த்து மோடி அரசு ரூ. 4300 கோடியை விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nஆர்எஸ்எஸ் இல்லாமல் பாஜக இல்லை- சுப்பிரமணிய சுவாமி கருத்து\nதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ; இந்தியாவின் வில்லன் மோடி: உதயநிதி\nவனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-vivegam-27-05-1738121.htm", "date_download": "2019-03-24T13:48:13Z", "digest": "sha1:M54QQGN2AH5DQ22D6J4G5XIWUFHPVTY4", "length": 6250, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா? - AjithVivegamVivek Oberoi - விவேகம் | Tamilstar.com |", "raw_content": "\nவிவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா\nவிவேகம் படத்தின் டீசர் சமீபத்தில் வந்து சமூக வலைத்தளங்களை கலக்கியது. இந்த டீசர் பல சாதனைகளை படைத்துவிட்டது.இந்நிலையில் இப்படம் அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என கூறப்பட்டது.\nதற்போது அதை நிரூபிக்கும் பொருட்டு இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய் படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.இவர் கூறுகையில் ‘விவேகம் ஒரு த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம், இதன் பட்ஜெட் ரூ 120 கோடி’ என கூறியுள்ளார்.\n▪ விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா\n▪ விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா\n▪ இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்\n▪ விவேக் ஓபராய் வில்லன் இல்லையா உண்மையான விவேகம் வில்லன் யார்\n▪ தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா\n▪ அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்\n▪ இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்\n▪ அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்\n▪ பெண் குழந்தைக்கும் தந்தையானார் நடிகர் விவேக் ஓபராய்\n▪ திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/s?gender=216", "date_download": "2019-03-24T13:04:59Z", "digest": "sha1:AZNQLUPBE3YRL6YB6Y7BVZDSRVMAH5MF", "length": 9745, "nlines": 268, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅ���ுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66702/", "date_download": "2019-03-24T12:52:53Z", "digest": "sha1:QC3YKHXAQKOK4JOPPL2B2J7ICEQ3W522", "length": 10143, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பதவிவிலக காலக்கெடு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பதவிவிலக காலக்கெடு\nஊழல் புகாரில் சிக்கியுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா(Jacob Zuma) பதவி விலக ஆளும் கட்சி காலக்கெடு விதித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்துவரும்75 வயதான ஜேக்கப் ஷூமா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.\nஅவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. ஆளும் கட்சியான ஏ.என்.சி (ANC) கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக உள்ளதனால் அவர் வாக்கெடுப்பில் ; தோல்வி அடையும் நிலை உள்ளது.\nஎனவே வாக்கெடுப்பிற்கு முன்னதாக பதவி விலகுமாறு கோரியும் அவர் பதவிவிலக மறுத்தமையினால் எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் அவர் பதவி வரக வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்���து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாடம் புகட்டுவோம் – கருணா\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on ப���ங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-24T13:04:03Z", "digest": "sha1:J5SM4AGY6BLBHWLH6GUDZRJKHLE3MW32", "length": 3816, "nlines": 55, "source_domain": "muslimvoice.lk", "title": "மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு | srilanka's no 1 news website", "raw_content": "\nமகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு\n(மகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.\nசீன இராணுவத்தின் 91வது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெறுகின்றது.\nஇந்நிகழ்வுக்கு வருகை தந்தபோதே குறித்த இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.\nஇந்த சந்திப்பின் போது இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பேசிக்கொண்ட விடயம் எவையும் வெளியாகவில்லை.\nமேலும், இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆளும் கட்சிக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சி அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது அரசியல் ஆய்வாளர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.\nபுத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/08/internet-explorer.html", "date_download": "2019-03-24T13:20:16Z", "digest": "sha1:PL6BG6GXX663VEVNE552GKFKQLSTYP4G", "length": 11665, "nlines": 182, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Internet Explorer பிரச்சனைக்கான தீர்வு", "raw_content": "\nInternet Explorer பிரச்சனைக்கான தீர்வு\nInternet Explorer 8 பயன்படுத்துபவர்கள் பல சமயங்களில் ஹேங் ஆவது, மற்றும் மிகவும் மெதுவாக இயங்குவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மிக எளிய முறையில் இந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம். (பல வழிகளில் இதுவும் ஒன்று. உட���டியாக ரீ இன்ஸ்டால் செய்வதை தவிர்த்து இதை முயற்சித்துப் பாருங்கள்)\nநாம் பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. IE யில் செட்டிங்க்ஸ் அனைத்தையும் reset செய்யப்போகிறோம் அவ்வளவுதான். முதலில் IE ஐ திறந்து கொள்ளுங்கள். (Normal mode இல் திறக்க இயலவில்லையெனில் safe mode -இல் திறந்துக் கொள்ளுங்கள்) Tools மெனுவில் Internet Options செல்லுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் விண்டோவில் Advanced tab இற்கு சென்று Reset Internet Explorer settings என்பதற்கு கீழாக உள்ள Reset பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Delete personal settings என்பதை தேர்வு செய்ய வேண்டியதில்லை.\nReset பொத்தானை மட்டும் க்ளிக் செய்தால் போதுமானது. அனைத்தும் reset ஆன பிறகு Close பட்டனை க்ளிக் செய்து IE ஐ Restart செய்து கொள்ளுங்கள். இத வழியில் IE 8 இல் உள்ள பெரும்பாலான பிரச்சனை தீர்ந்து விடும்.\nRelated Posts : இணையம் டிப்ஸ், விண்டோஸ் ட்ரிக்ஸ், விஸ்டா ட்ரிக்ஸ்\nLabels: இணையம் டிப்ஸ், விண்டோஸ் ட்ரிக்ஸ், விஸ்டா ட்ரிக்ஸ்\nதகவல்க்கு நன்றி சூர்யா சார்...\nஇது ஒரு அடிப்படை முறை என்பது சரியே.\nஆனால், கணியில் ஏதாவது மால்வேர் மென் பொருள் இருக்கும் பட்சத்தில், அதன் செயல்பாட்டை இந்த முறை தடுத்து விடும் என்று நினைக்கிறேன்.\nரொம்ப நன்றி நண்பா. ரொம்ப யூஸ்புல்\nவிண்டோஸ் 7 - பலூன் அறிவிப்பை நீக்க\nகூகிள் க்ரோம் - மிகப் பயனுள்ள நீட்சி\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nஇரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்\nBing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க\nலேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு\nமைக்ரோசாப்ட் வோர்ட் - மிகவும் அவசியமான, ஆச்சர்யமான...\nபவர் பாயிண்ட் - ட்ரிக்\nஎம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்\nஇணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க\nகூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி\nஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்ட...\nவிண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க\nVLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்\nவிண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நு...\nபூமராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி\nஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு\nவிண்டோஸ்:- பயனுள்ள இலவச கருவி\nமௌஸ் பிடிச்சு கை வலிக்குதா\nInternet Explorer பிரச்சனைக்கான தீர்வு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=133595", "date_download": "2019-03-24T14:15:33Z", "digest": "sha1:TXLW4KX4UR6AZAU4O4T4PXALALN23NWU", "length": 12941, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பினிஸ் பறவைகளாய் எழுவோம்! – குறியீடு", "raw_content": "\n“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் புகட்டுகின்றன. அந்த புத்தகங்களை தன்னகத்தே கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். நூலகம் தமிழர்களை ஆற்றல் மிக்கவர்களாக அறிவு ஜீவிகளாக மிளிரச் செய்தது.\nஈழத்தீவில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள ஏகாதிபத்தியம் தமிழர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடு படத் தொடங்கியது . அவ் வேளை தமிழர்களின் நிமிர்வுக்கு காரணம் தேடியது.\nஅறிவுச்சுரக்கமான யாழ். நூலகமே நிமிர்வுக்கான காரணம் என சரியாக இனம் கண்டு கொண்டது சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கம். எனவே, “ஓர் இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி” என்ற கோட்பாட்டை தனதாக்கிய இன வெறி அரசாங்கம் , இரு இனவெறி சிங்கள அமைச்சர்களான காமினி திசநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோருடன் , காடையர்களையும் குண்டர்களையும் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தது . அவர்கள் 1981ஆம் ஆண்டு மே மாதம் 31நாள் இரவு தமிழ் மக்களின் புலமைச் சொத்தான யாழ் நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கினர்.\n1956, 1958, 1977 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தமிழினத்தின் பக்க வேர்களையே பதம் பார்த்தது. ஆனால், 1981 ஆம் ஆண்டு நூலக எரிப்பானது தமிழரின் ஆணிவேரையே ஆட்டம் காண வைத்தது.\n“பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது.” என்றார் பேராசிரியர் சிவத்தம்பி. உண்மையில் இன விடுதலைப் போராட்டம் கூர்மையடைவதற்கு இதுவே காரணமானது.\nசூழ்ச்சிகளால் நசுக்கப்ட்ட உரிமைப் போராட்டம் மீண்டும் பயணிப்பதற்கு இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு அமைப்பின் வாசகமே ஈழத்தமிழர்களுக்கும் பாடமாக அமையும். “சிறியனவும் பெரியனவுமான நாடுகளின் காலம் ஒன்று வரும் . அங்கு அறிவுதான் தற்காப்பு அரணாக அமையும்” என்பதே .ஆகவே, ஈழ தமிழினம் தன்னை அறிவால் வளர்த்துக் கொ���்ள வேண்டும்.\nதிரைகடல் ஓடித் திரவியம் தேடும் தமிழர்களே தாயகம் நோக்கிய பயணத்திற்கு உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள் தாயகம் நோக்கிய பயணத்திற்கு உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள் எட்டுத் திக்கும் சென்று அறிவை வளந்துக்ககொண்டிருக்கும் தமிழ் இனமே தயாகத்தில் சந்திப்போம்.\nமக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி\nநீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று நாம் நிற்பதற்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும்.…\nவிடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்\nஉலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின்…\nஈழ விடுதலைப்போராட்டம் தவண்டு நடை பயின்று மரதன் ஓட்டம் ஓடி முள்ளி வாய்க்காலில் 18-05-2009 அன்று தமீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் தனது ஓட்டத்தை நிறுத்திக்…\nயாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி\nயாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச…\nஅரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு\n“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு ஓர் இந்திய ஊடகவியலாளரின்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/amnesia/", "date_download": "2019-03-24T12:49:03Z", "digest": "sha1:DEHB23H7YR2RPZDGDOOZ2ZSTMLR3VMYO", "length": 2927, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "amnesia – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் \nமீனாட்சி தமயந்தி\t Nov 10, 2015\nநீங்களும் உங்கள் மொபைல் என்னை மனதில் நிலை நிறுத்த சிரமப்படுகுறீர்களா அப்படியானால் நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஸ்மார்ட் போன்கள் எங்கள் கையில் எப்போதும் இருப்பதால் மொபைல் எண்ணையும் , வீட்டு முகவரியையும் கூட…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/09160138/1014629/Chandrababu-Naidu-meet-on-Stalin.vpf", "date_download": "2019-03-24T12:57:39Z", "digest": "sha1:CKSXYJRL6UW4AEZ7OGRA3VGIAD3E3JMX", "length": 11213, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\n* தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அந்த கூட்டணியை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.\n* இதன் ஒரு பகுதியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட���டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார்.\n* இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\n* வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிப்பது குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதிமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nநாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்\nநாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்க��் செய்ய வேண்டாம்\" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n\"நாங்குநேரி மக்களை விட்டு செல்வது துரோகம்\" - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nமுதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி\nவைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் மோடி நிறைவேற்றவில்லை\" - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்\nதேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/29.html", "date_download": "2019-03-24T14:12:37Z", "digest": "sha1:TL7GKSSKYMXF7LTVDQAQSNYTHOBJ6MMR", "length": 8412, "nlines": 253, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 29 பேர் கொழும்பு வருகை!", "raw_content": "\nதேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 29 பேர் கொழும்பு வருகை\nதேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது. தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்கள் 29 பேரைக் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் இப்ராஹிம் தா ஹித் இக்குழுவிற்குத் தலைமை தங்குகின்றார்.\nஅதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த 9 பேர் ஏற்கனவே இலங்கை வந்திருப்பதுடன், அவர்கள் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பிக்கின்றனர். இவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நடைபெறுகிறது. டொக்டர் ஜியோர்ஜ் அபெலா தலைமையிலான இந்தக் குழுவில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவும் உள்ளடங்குகின்றார்.\nஇது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவினர் ஏற்கனவே இலங்கை வந்து சகல மாவட்டங்களிலும் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புத் தொடர்பான முதலாவது அறிக்கை தேர்தல் முடிந்து 48 மணித்தியாலத்தில் வெளியிடப்படும். பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை மூன்று மாதத்துக்குள் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:03:36Z", "digest": "sha1:PVU374UQQCREULIEY4UX7JSRRQINCDYY", "length": 4808, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "கூபர் பெடி - நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற���றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nA. P. J. அப்துல் கலாம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457154", "date_download": "2019-03-24T14:05:05Z", "digest": "sha1:2HFGJ2BBTXBOVXQKTJLFVOLSIECVQ4IX", "length": 6653, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூரில் முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை அறுத்த கொடூர பெண் | The brutal girl who hit the baby's tongue due to prejudice in Vellore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூரில் முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை அறுத்த கொடூர பெண்\nவேலூர்: பஞ்சர் பொன்மலை பகுதியில் முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை ஒரு பெண் கொடூரமாக அறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் நிலப்பிரச்சனை காரணமாக விஜயராகவன் என்பவரின் மகனின் நாக்கை அறுத்த லட்சுமி மீது நடவடிக்கை இல்லையென புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்விரோதம் குழந்தையின் நாக்கை அறுத்த பெண்\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீ��ெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/17130357/1228171/Aishwarya-Rajesh-says-About-love-Failure.vpf", "date_download": "2019-03-24T13:30:18Z", "digest": "sha1:VXVG7NBMW3TKKFRRN25M67RV4ILHBK46", "length": 14331, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபதிவு: பிப்ரவரி 17, 2019 13:03\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், என்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், என்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh\nகனா படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷை தேடி நல்ல நல்ல வேடங்களும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் வருகின்றன. இந்த நிலையில் அவரது காதலர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.\n‘நான் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன். காதலை பொறுத்தவரை நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள். என் முதல் காதல் தோல்வி 12-ம் வகுப்பில் தொடங்கியது. என்னுடைய தோழியே என் காதலனுடன் சேர்ந்துகொண்டு என்னை ஏமாற்றினாள். சில ஆண்டுகள் கழித்து இன்னொரு ரிலே‌ஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் பிரிய வேண்டியதாகி விட்டது. நான் மிகவும் உணர்வுபூர்வமானவள்.\nஒருவருடன் காதலில் இருக்கும்போது அந்த காதல் முடிந்துவிட கூடாது என்று நினைப்பேன். ஆனால் என் துரதிர்ஷ்டம். என்னுடைய காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. எனவே இப்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு நடிகையாக இருந்துகொண்டு காதலிப்பது சிரமம். ஆனால் காதல் மிக அவசியமான ஒன்று. சில காதல் ஜோடிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நான் எனக்கான காதலருக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்கள்.\nAishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் புதிய முயற்சி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆப்ரேசன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nபாராளுமன்ற தேர்தல்- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் - வார்னர் அதிரடியில் கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nநயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nபடவிழாவில் நயன்தாராவை கலாய்த்த ராதாரவி\nபிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது\nநயன்தாரா படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை - யுவன் சங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nஅடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் புதிய முயற்சி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/30/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8/", "date_download": "2019-03-24T13:34:37Z", "digest": "sha1:UV7SXDRIECOQXLEJHDEHFNBOJFADDCXM", "length": 7461, "nlines": 102, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு அவுஸ்தின் திரவியாராசா அவர்கள்! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமரண அறிவித்தல் திரு அவுஸ்தின் திரவியாராசா அவர்கள்\nபிறப்பு : 10 ஏப்ரல் 1933 — இறப்பு : 29 ஏப்ரல் 2012\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவுஸ்தின் திரவியாராசா அவர்கள் 29-04-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் சுசனா தம்பதிகளின் அன்பு மகனும்,\nதிரவியாராசா நேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான மெஞ்சினோர், செல்லம் மற்றும் செல்லார், ஜெசுரட்டிணம், பிலசாம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபெனடிற், டென்சி, றாஜினி(பிரான்ஸ்), லோசினி, றச்சினி, சுவாசினி, சுபாசினி, றோசனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஅருள்நேசன்(பிரான்ஸ்), றச்சன்(இத்தாலி), காலஞ்சென்ற அன்ரன் மற்றும் இலங்கிரன், றங்கன், பிர்ரார்தாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nயுஸ்ரெலா, ராஜி, கிறிஸ்ரெலா, நிஸ்ரெலா, ஜெனுஸ்ரெலா(பிரான்ஸ்), அனிஸ்ரெலா, அனுஜான், வினேஜான், அனுசியா, வினுஜயா, சனுஜா, சனுயான், நிறேயா, கஜேன், அனிஸ்ரான், ஜெறாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஅனுஸ்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 02-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மண்டைதீவு மதிஒளி சனசமூக நிலைய கட்டிடப்பணிகள் நிறைவு பெறுகின்றது மண்டைதீவில் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மண்டைதீவில் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்\nஅவுஸ்தின் திரவியாராசா அவர்களின் மரணச் செய்தி அறிந்து துயர்பகிர்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறை அருளளை வேண்டுகின்றோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம��� கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/11/28/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-24T13:24:19Z", "digest": "sha1:DF6HISZV6B2TYYIOV47E7TWVRKF6S43H", "length": 9305, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயற்கை மருத்துவம், இயற்கை வழி மருத்துவம், கீரை சமையல், கீரைகள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nவீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு\nநவம்பர் 28, 2013 ஜனவரி 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nஹெவியான விருந்து சாப்பாட்டையும் சுலபமா செரிக்க வைக்கக்கூடியது வெற்றிலை. இதுமட்டுமில்ல, வெற்றிலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.\nடென்ஷன் காரணமாக தாங்க முடியாத தலைவலி வந்தால் ஆறு வெற்றிலையை அரைத்து, அந்த விழுதை நெற்றியில் பற்றுப் போட்டு, அரைமணி நேரம் ஓய்வெடுங்கள். தலைவலி காணாமல் போகும்.\nபிரசவித்த பெண்கள் சிலருக்கு மார்பகத்தில் பால் கட்டி வலியும் வீக்கமும் ஏற்படும். அதற்கு, வெறும் வாணலியில் வெற்றிலையை போட்டு லேசாக வதக்கி, பொறுக்கும் சூட்டில் மார்பகங்களில் கட்டினால் வலியும் வீக்கமும் குறையும்.\nசரியாக பசியெடுக்காமல் சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கு 3 வெற்றிலையோட சாறில் கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு கஷாயம் காய்ச்சி குடிக்க வையுங்கள். நன்றாக பசியெடுத்து, சாப்பிடுவார்கள்.\nஒரு டேபிள் ஸ்பூன் வெத்தலைச் சாறும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் கலந்து தினம் ரெண்டு வேளை அருந்தி வந்தால், உடல் பலவீனமும் நரம்புத் தளர்ச்சியும் தானாகவே நீங்கிடும்.\nஇத்தனை குணம் வாய்ந்த வெற்றிலையை வீட்டிலேயே வளர்க்கலாம். மணிபிளாண்ட் எப்படி அதிக பராமரிப்பு இல்லாமல் நன்றாக வளருமோ அதேபோல்தான் வெற்றிலையும். ஒரு சாக்குப் பையில் மண்நிரப்பி சுவற்றின் ஓரமாக வைத்து விட்டால் போதும் சுவற்றைப் பிடித்துக் கொண்டு மளமளவென வளர்ந்துவிடும். வெற்றிலை நாற்று எல்லா நர்சரிகளிலும் கிடைக்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது •பிரசவித்த பெண்கள், அனுபவம், உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், தலைவலி, தொட்டிச் செடி வளர்��்பு, மணிபிளாண்ட், மருத்துவம், வீட்டுத்தோட்டம், வெற்றிலை செடி வளர்ப்பு, வெற்றிலையின் பயன்கள், வெற்றிலையின் மருத்துவகுணம், Betel leaves\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவடகறியில் சன்னி லியோன்\nNext postபகுதி நேர தொழில் – நாட்டுக்கோழி வளர்ப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/bariatric-surgery-questions-in-tamil/", "date_download": "2019-03-24T13:52:22Z", "digest": "sha1:2FPH5AHJB3OQOXOSQ7OWVGDYK7MUSXZE", "length": 11341, "nlines": 106, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள் - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nDr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in ChennaiBlogsObesityபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்\nBy Dr Maran\t September 28, 2017 0 Comments Obesity Bariatric Surgery in Chennai, Dr Maran M Bariatric Surgeon in Chennai, உடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, சென்னையில் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்\nநீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது அவசரமாக எடுத்த முடிவல்ல. நீங்கள் நிறைய முறை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் உங்கள் கேள்விகளை எல்லாம் கேட்டு, தெளிவு பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்றே முடிவு செய்திருப்பீர்கள். அப்படி கேட்பதும் நல்லதே. அறுவை சிகிச்சைக்கு முடிந்தபின் என்னென்ன வழிமுறைகளை கையாளவேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு என்னென்ன கேள்விகளை நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கலாம் என்ற கேள்விப் பட்டியல் இதோ.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்\nஎனக்கு நீங்கள் என்ன காரணங்களுக்காக பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறீர்கள் எனது உடல் எடை அளவுக்கு அதிகமாக வரம்பை மீறி போனதால் பரிந்துரை செய்கிறீர்களா அல்லது வேறு காரணங்களுக்காக பரிந்துரை செய்கிறீர்களா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எந்த வகையை எனக்கு பரிந்துரை செய்கிறீர்கள் அதில் எந்த வகையை எனக்கு பரிந்துரை செய்கிறீர்கள் அந்த பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை எனக்கு எந்த விதத்தில் பொருந்துகிறது\nஇந்த அறுவை சிகிச்சை முறையில் உள்ள இறப்பு விகிதம், இதில் இயல்பாக இருக்கக் கூடிய ஆபத்துகள் என்னென்ன அதே போல இந்த அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு சராசரியாக எவ்வளவு எடையை என்னால் குறைக்க முடியும் சாத்தியமான எடை குறைப்பு எவ்வளவு சதவிகிதம் இருக்கும் சாத்தியமான எடை குறைப்பு எவ்வளவு சதவிகிதம் இருக்கும் அந்த சாத்தியப்பட்ட உடல் எடை குறைப்பு எத்தனை மாதங்களில் அல்லது வருடங்களில் நடக்கும்\nஅறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் எனது டையட் (உணவுமுறை) என்ன பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை திட்டம் (Diet Plan) என்று ஏதாவது உள்ளதா பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை திட்டம் (Diet Plan) என்று ஏதாவது உள்ளதா அப்படி வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்று எதாவது இருக்கிறதா\nஅறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் வைட்டமின், தாது மாத்திரைகள், உணவு சப்ளிமெண்ட் என்று ஏதாவது தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டுமா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு எத்தனை நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க நேரிடும் பிறகு நான் எத்தனை நாளுக்கு ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும்\nஅறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் எவ்வளவு நாட்களில் என்னுடைய அன்றாட வீட்டு அல்லது அலுவலக வேலைகளை செய்யலாம் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதால் இனி வாழ்நாள் முழுவதும் சில வேலைகள் செய்யக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு நான் உடல் பயிற்சி செய்ய ஜிம் செல்லலாமா அல்லது ஓடுதல், வாக்கிங் (cardio vascular exercises) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாமா அல்லது ஓடுதல், வாக்கிங் (cardio vascular exercises) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாமா ஆம் என்றால், அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு எத்தனை நாட்களில் இதனை செய்யலாம்\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதால் எனது வயிற்றுப் பகுதியில் ஏதாவது வடுக்கள் தோன்றுமா அதேபோல எடை குறைப்பு ஏற்பட்டால், எனது தோல் சுருங்கிப்போய் வளவளவென தொங்கிப்போகுமா அதேபோல எடை குறைப்பு ஏற்பட்டால், எனது தோல் சுருங்கிப்போய் வளவளவென தொங்கிப்போகுமா அப்படி தொங்கிப்போனால், அதனை எப்படி இறுக்குவது\nபருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-59-movie-join-director-daughter/", "date_download": "2019-03-24T13:12:18Z", "digest": "sha1:ORW25E4Z2XTE7MGA7CJQNIDZXMYEBB3E", "length": 8249, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nதல-59 படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.\nதல அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல-59 ல் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் என கூறபடுகிறது பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் டாப்சி ஆகியோர்கள் நடித்து ஹிட் ஆனா திரைப்படம்.\nபிங்க் படத்தின் ரீமேக்கில் நஸ்ரியா ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக கூறபடுகிறது மேலும் பிரபல இயக்குனர் மகளான கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறபடுகிறது, படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரம் இருப்பதால் அதில் கல்யாணி நடிப்பார் என கூறபடுகிறது. ajith\nRelated Topics:ajith, அஜித், தமிழ் செய்திகள், விஸ்வாசம்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன�� தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2161506", "date_download": "2019-03-24T14:01:46Z", "digest": "sha1:CTVTQ236MFVENLIIPO4RZ6CMAJF6TLGR", "length": 22637, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "பொன்மாணிக்கவேல் பதவியை எதிர்த்து அரசு மேல்முறையீடு சந்தேகம் தருகிறது : சொல்கிறார் இல.கணேசன் | Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி ...\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 20\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nபொன்மாணிக்கவேல் பதவியை எதிர்த்து அரசு மேல்முறையீடு சந்தேகம் தருகிறது : சொல்கிறார் இல.கணேசன்\nமதுரை: ''பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: நாடு ஒற்றுமையாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் ம.தி.மு.க., செயலர் வைகோ பேசி வருகிறார். அவரது பேச்சை மக்கள் நம்பப்போவதில்லை. மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழக பா.��., விருப்பம். பிரதமர் மோடி ஆட்சியில் தான் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பை பதிவு செய்துஉள்ளார். நடிகர் ரஜினி விவரம் தெரிந்தவர். மக்களின் உணர்வுகளை புரிந்தவர். அதனால் தான் பிரதமர் மோடி மக்களுக்கு நல்லது செய்ய பாடுபடுவதாக தெரிவித்திருக்கிறார்.தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும். இன்று பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள், நாளை கூட்டணியில் இணையாமல் போகலாம். இன்று விமர்சிப்பவர்கள், நாளை கூட்டணியில் இடம் பெற மாட்டார்கள் என உறுதியாக கூறவும் முடியாது. 'கஜா' புயல் பாதிப்பு குறித்து மத்திய கமிட்டி அளிக்கும் அறிக்கையின்படி தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும்.பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிலை கடத்தல், கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை தடுக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேல்முறையீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.மாநில செயலர் ஸ்ரீநிவாசன், மாநகர் தலைவர் சசிராமன், துணை தலைவர் ஹரிஹரன் உடனிருந்தனர்.\nசிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா\nலோக்சபா தேர்தலோடு இந்த ஆட்சி முடிவு : தினகரன்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாநில அரசு தனது உரிமையை மத்திய அரசுக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ அடகு வைக்கக் கூடாது. எத்தனையோ இளமையான திறமையான, நேர்மையான காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். சில அதிகாரிகள் நேர்மையானவர்கள் போல் தோன்றுவார்கள். ஆனால், பத்துப் பேரை கைது செய்வார்கள். அதேவேளை தனக்கு வேண்டிய ஐந்து பேரைப் தப்பவைப்பார்கள். இதனால்தான், அரசுக்குக் கெட்ட பெயர் வந்து சேரும். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, திரு மு கருணாநிதி அவர்கள் தனக்கு உள்நாட்டு அமைச்சைக் கேட்டாராம். அண்ணா சொன்னாராம் \"பழி வாங்கிற எண்ணம் உன்னைத் தூண்டிவிட்டது\". அதானால் அந்தத் துறையை கருணாநிதி அவர்களுக்குக் கொடுக்கவில்லையாம். பொன் மாணிக்கவேல் அவர்கள் பதவி நீட���ப்பைத் தேடிப் போகக் கூடாது. அரசு பதவி நீடிப்புச் செய்திருந்தால், ஏற்றுக்கொண்டிருக்கலாம்.\nஆமா இவரு பாஜக இவருபாட்டுக்கு சொல்வாரு , நாங்க்க யாருமே பொன்மாணிக்க வேல் அவர்களுக்கு ஆதரவு குரலோ போராட்டமோ பண்னவில்லையே மேளும் இந்த சிலைகள் எல்லாம் இந்துக்களின் கடவுள் பிற மத கோவில் சிலையோ அல்லது எங்க ஜாதி தலவர்க்ளின் சிலையோ கிடயாது, இப்படிக்கு : வைகோ, ஸ்டாலின், தினகரன், கமல், விஜய்காந்த், திருமாவழவன், கிருஷ்ணசாமி, ...........\nவைகோ சொல்லுவது அத்தனையும் பொய், இவர்கள் காவேரிக்காக என்ன செய்தார்கள் எண்ணி பார்க்கட்டும், இவர்கள் ஆட்சியில் தான், மேக தாது அணைக்கு எல்லா விஷயங்களும் நடந்தது, இவர்கள் கூட்டணி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது அவர்களை ஏன் தட்டடி கேட்கவில்லை, நாடகம் ஆடுகிறார்கள்,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா\nலோக்சபா தேர்தலோடு இந்த ஆட்சி முடிவு : தினகரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/publication.php?publication=Array&sort=&page=2", "date_download": "2019-03-24T13:07:49Z", "digest": "sha1:ME6FGNDOY3HHUJDHHA66HX6CJ7AJGL3C", "length": 8857, "nlines": 199, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nகர்ப்ப ரட்சாம்பிகை மகப்பேறு மையம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2112/", "date_download": "2019-03-24T13:56:26Z", "digest": "sha1:L6RXM4X5XLHEVIQY3BY7Z6LDZYUCS2LA", "length": 4847, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Sbarco americano ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Sbarco americano ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Sbarco americano\nSbarco americano ஆன்லைன் விளையாட\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 117\nSbarco americano ( வாக்குரிமை5, சராசரி மதிப்பீடு: 3/5)\nசுமோ மற்போர் மல்யுத்த ��ாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457155", "date_download": "2019-03-24T14:07:55Z", "digest": "sha1:KBQZKNN34UEV72J32BDK7WIQUPYB2HS5", "length": 7491, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு | A team to inquire into the complaint of Madurai Kamaraj University professor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு\nமதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னனு ஊடகத்துறை தலைவர் கரண மகாராஜன் மீது கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஓராண்டாக தன்னை பி.எச்டி. பட்டம் பெறவிடாமல் தடுக்கிறார். ஆராய்ச்சிப் படிப்பு பதிவுக்கென மிரட்டிப் பணம் கேட்டார். நானும் அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். மாணவியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பாலியல் புகார் விசாரணை குழு\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\n��க்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D?page=7", "date_download": "2019-03-24T13:49:46Z", "digest": "sha1:2AAINE3ZSPPDXEUAY6I7LRJH3KUJMTAS", "length": 9247, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கப்பல் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஜப்பானின் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்\nஜப்பான் கடற்படையின் “டெருசுகி” கப்பல் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று (01) கொழும்பு துறைமுகத்��ை வந்தடைந்துள்ளதாக இலங...\nஅமெரிக்க கடற்படையின் 'கொம்ஸ்ரொக்' இலங்கை வருகை\nஅமெரிக்க கடற்படையின் கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவி...\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல்\nகடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில்...\nசோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமிழரான கப்டன் நிக்ளஸ்: 'பெரியப்பாவை விடுதலை செய்யுங்கள்' : தவிக்கும் உறவுகள்\nஎமது வீட்டுக்கு தலைவனாக விளங்கும் பெரியப்பாவை தயவுசெய்து உரியவர்கள் நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய உதவுமாறு சோமாலிய கடற...\nகடத்தப்பட்ட இலங்கையர்களை நாம் கண்காணித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் : மங்கள சமரவீர\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எத்தியோபியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்...\nகடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானது அல்ல : கப்பல் பணியாளர்கள் இலங்கையர்கள் - இலங்கை கடற்படை\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இ...\nஇலங்கை வருகிறது அமெரிக்க கடற்படையின் மற்றுமொரு கப்பல்\nஅமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யு எஸ் என் எஸ் போல் ரிவர் (USNS Fall River) திங்கட்கிழமை இலங்கைக்கு...\nபயிற்சியை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியது சமுத்திரா\nஇலங்கை கடற்படைக்குச் சொந்தமான சமுத்திரா என்ற ரோந்துக் கப்பல், பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற ஏ.எம்.ஏ.என்.-17 என்ற சர...\nஇந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்\nஇந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான “கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா-367 ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள...\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியை���் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-03-24T13:38:51Z", "digest": "sha1:RP67FQEZX56HNLTKQ4PEK4AXX3V7NF4P", "length": 8383, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காயம் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nபேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் \nதனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் என பொலிஸார் தெரிவித்த...\nபயணிகள் பேரூந்தில் வெடிப்பு, தீ ; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nதனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸா...\nகிராண்ட்பாஸ் சம்பவம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nகொழும்பு கிராண்ட்பாஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதில் சிக்க...\nதாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் ( காணொளி இணைப்பு )\nதாய்வானின் ஹுவாலின் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்ட���ள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nரயில் மிதிபலகையில் பயணித்த நால்வர் பலி\nரயிலுடன் லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறித்த ரயிலின் மிதிபலகையில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெ...\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில...\nபணத்துடன் சென்ற வேன் விபத்து ; ஒருவர் காயம்\nவவுனியா புகையிர வீதியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொ...\nவாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயம்\nகுருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nசமையலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nசமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.\nகிளிநொச்சி முறிப்பில் விபத்து : ஒருவர் பலி, இருவர் காயம்\nகிளிநொச்சி, முறிப்பு பாலாக்கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்...\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-24T14:03:58Z", "digest": "sha1:E4E5B356GEPTGPXTTUNAXCYV3BIIZKMF", "length": 8260, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "செம்மயமானது நாகை – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / செம்மயமானது நாகை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு பிப்ர வரி 22 அன்று நாகப்பட்டினத்தில் துவங்குவதையொட்டி நாகை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டையும், மாநாட்டுப் பேர ணியையும் வெற்றிகரமாக்கிட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக் கான தோழர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மாநாட்டை விளக்கும் வகையில் கிராமங்கள் தோறும் செங்கொடிகள் ஏற்றப் பட்டுள்ளன. நாகை நகரத்தின் வீதிகள் தோறும் 10ஆயிரத்திற்கும் அதிகமான செங்கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. நாகை மாவட்டத்திலுள்ள 484 ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாகச்சென்று மாநாட்டுப் பேரணிக்கு மக்களை அழைத்துவரும் பணியில் கடந்த மூன்று நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கம், பொதுக்கூட்ட மேடை உள்ளிட்ட பல்வேறு அரங்கங்களை தலைவர்களின் ஓவியங் களால் அலங்கரிக்கும் பணியில் ஓவியக்கலைஞர்கள் வெண்புறா, மதுரை நாகமலை பாண்டியராஜன், திருப்பரங்குன்றம் சிவக்குமார், மயிலாடுதுறை ரவி, திருச்சி ராஜா, தலைஞாயிறு ஜோதிபாசு, வேட்டைக்காரணிருப்பு விஜய் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு ஆ.ராசா வாக்குமூலம் பதிவு\nஅந்தமான் செல்லும் விமானம் திடீர் ரத்து: பயணிகள் போராட்டம்\nதீக்கதிரில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள்\nசாலைகளை தரம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-adchithooku-song-record/", "date_download": "2019-03-24T13:25:51Z", "digest": "sha1:5KWNCCIA3DI65BZKSVSWKOCVXYNKOUZV", "length": 9331, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் மோஷன் போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ட்ராக் வெளியானது.\nவிஸ்வாசம் படத்தின் பாடலுக்கு டி இமான் தான் இசையமைத்துள்ளார், அதேபோல் விவேகா தான் பாடல் வரிகள் எழுதியுள்ளார் இந்த பாடல் வெளியாகி youtube-ல் பல சாதனைகளை செய்து வருகிறது, இதுவரை இந்த பாடல் 3 M பார்வையாளர்களை கடந்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் வெளியான இரண்டு மணி நேரத்தில் மிகக்குறுகிய காலத்தில் இரண்டு மில்லியனை கடந்தது இதனை சத்திய ஜோதி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர், இந்த பாடலை youtube-ல் வெளியிட்ட லாகரி மியூசிக் நிறுவனம் கூறியதாவது நாங்கள் இதுவரை400k லைக்குகளை கடந்ததே இல்லை, தல ரசிகர்களே நீங்களெல்லாம் செம்ம கிரேசி இந்த லைக் எண்ணிக்கை ஸ்டாப் கிளாக்கை போல் மிக வேகமாக ஓடுகிறது மரணமாஸ் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/lifestyle/04/202309", "date_download": "2019-03-24T14:48:26Z", "digest": "sha1:L2HUPG7MT5FGIFN6PATA7JB5ZGOUSAVP", "length": 19107, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "வாழும் போத�� சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு இதை செய்யுங்கள்..! - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவாழும் போதே சொர்க்கம் வேண்டுமா மனம் விட்டு இதை செய்யுங்கள்..\nமனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான்…\nமனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும்.\nஇல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவ���ை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.\nநாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.\nஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.\nஉங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.\nதிருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.\nபெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.\nஅழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.\nபாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025855.html", "date_download": "2019-03-24T13:20:41Z", "digest": "sha1:4FT6YWIO5GC4RDI5FZHEFPFEMFLOBAJV", "length": 5372, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: நீர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநீர், விநாயக முருகன், Uyirmmai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுற்றமும் தண்டனையும் கிஷ்கிந்தா காண்டம் மனதைக் கழுவும் மகா சமர்த்தர்கள்\nமனித நோய்கள் தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நிராசைகளின் ஆதித்தாய்\nநினைவோடை: சி.சு. செல்லப்பா ஸ்ரீமத் பாகவதம் பிறகொருநாள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/publication.php?publication=Array&sort=&page=3", "date_download": "2019-03-24T13:24:43Z", "digest": "sha1:ZV6FJSTQCDJAQJ7Y4S5Y5BEXOPF52SUP", "length": 9464, "nlines": 199, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nசாஸ்திரிய சங்கீத சம்பிரதாய சபா\nசிவன் ராத்திரி விழா மன்றம்\nசுவாமி ராமகிருஷ்ணா புக் டிரஷர்ஸ்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\nசைதன்யா மஹாபிரபு நம்பிஷ கேந்திரா\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nதமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவை\nதர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை\nதாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2017/02/blog-post.html", "date_download": "2019-03-24T13:37:11Z", "digest": "sha1:MH5L5WJPNCZ5ROXT62O5RH23MCFQF7GZ", "length": 11624, "nlines": 222, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: காணியுரிமை சட்டமும் பெண்கள் மீதான பாராபட்சமும் - செல்வி வினுசியா கமலேஸ்வரன்", "raw_content": "\nகாணியுரிமை சட்டமும் பெண்கள் மீதான பாராபட்சமும் - செல்வி வினுசியா கமலேஸ்வரன்\nபெண்களுக்கெதிரான அனைத்து பாராபட்சங்களையும் இல்லாதொழிப்போம் என்ற சீடோ உடன்படிக்கையில் இலங்கை அரசானது ஏற்று கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் ஆனால் இலங்கை காணி அபிவித்திச்சட்டமானது பெண்களுக்கு பாராபட்சமானதாக அமைந்துள்ளது\nகுறித்த காணிக்கு சொந்தமான உரிமையாளர் தனது ஆதனத்திற்கு பின்னுரித்திடா���ல் இறக்கின்ற போது முதலில் அக்காணி மூத்த ஆண் பிள்ளையையே சேரும் அவ்வாறு ஆண் பிள்ளை எவரும் இல்லாத பட்சத்திலேயே மூத்த பெண்பிள்ளையை சேரும் என குறிப்பிடுகின்றது.\nஎனவே குடும்பத்தில் நான்கு பெண்கள் மூத்தவர்களாகவும் இறுதியாக ஆண்பிள்ளை இருப்பின் சட்டத்தின் பிரகாரம் குறித்த ஆதனம் இளைய மகனுக்குறியது (மூத்த ஆண் பிள்ளை என்ற காரணத்தினால் ) சில சமயங்களில் பிள்ளைகளுக்கு சமபங்காக பெற்றோர் காணிகளை பேச்சளவில் கூறிவிட்டு பின்னுரிதிடாமலோ அல்லது பிரித்து எழுதாமலோ இறந்துவிட்டால் சட்டப்படி காணி இளைய மகனுக்குரியதாகின்றது. அவ் ஆண் மகன் வெளியேற சொன்னால் அவர்கள் வெளியேறியே ஆகவேண்டும்.\nயுத்தத்தின் பின் இவ்வாறான துர்பாக்கிய நிலை கிழக்கில் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த பெற்றோரை இழந்த பெண்கள் அவர்களுடைய ஜீவனோபாயத்தை மேற்கொள்ளவதற்கு காணியும் அற்றவர்களாக மாறியுள்ளனர்.\nசில குடும்பங்களை சேர்ந்த ஆண்பிள்ளைகள் அவ்வாறான காணிகளை மனசாட்சியுடன் தனது சகோதரிகளுக்கு வழங்கயுள்ளனர்.\nஆனால் எல்லோரும் அவ்வாறு செய்பவர்கள் என்பதல்ல சில பெண்கள் தமது குடும்பத்துடன் பல காலம் வசித்த காணிகளில் இருந்து வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஎனவே குறித்த உரிமை மூலம் என்ற இடத்தில் பிள்ளை என மாற்றப்படலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர். எவ்வாறாயினும் இலங்கை காணிச்சட்டமானது சீர்திருத்தப்படவேண்டியதும் பெண்களுக்கு பாராபட்சமற்றதாக மாற்றியமைக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.\nசெயலாளர் (திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலிய��் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஹவ்வா, அஹூ, ஹூரா மற்றும் இன்ன பிற பெண்கள் - எம்.ர...\nபாவனாவுக்கு நிகழ்ந்ததில் ஆண்களின் சைக்காலஜியும் பெ...\nபுளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale)\nகாணியுரிமை சட்டமும் பெண்கள் மீதான பாராபட்சமும் - ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tik-12/", "date_download": "2019-03-24T13:25:49Z", "digest": "sha1:2CW6MDVUWEQWFSLMA3TDFIU4A2WIKFR7", "length": 32580, "nlines": 120, "source_domain": "www.smtamilnovels.com", "title": "tik 12 - SM Tamil Novels", "raw_content": "\nஒரு மாதத்திற்கு முன்பு பார்த்ததை விட, தேவா கொஞ்சம் மெலிந்திருந்ததுபோல் தோன்றியது மல்லிக்கு… அவன் அருகில் வரவும்தான் புரிந்தது அவளுக்கு… அதிக நேரம் ஜிம்மிலேயே செலவு செய்திருப்பான் போலும்… அவ்வளவு பிட்…டாக இருந்தான் முன்பைவிட…\nமல்லியின் அருகில் வந்தவன், அவள் பேசத் தொடங்கும் முன்பே… கிசுகிசுப்பாக, “எதுவாக இருந்தாலும், உள்ளே போய் பேசிக்கொள்ளலாம்…” என்றவாறு அவளது கையைப் பற்றி… அவனது அலுவலக அறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.\nஉள்ளே நுழையும்வரை அமைதியாக வந்தவள்… அங்கே வந்தவுடன் தனது கையை அவனிடமிருந்து விடிவித்துக்கொண்டு… கோவம் கலந்த குரலில்… “நான் உங்களை எப்படி சார் கூப்பிடுவது… தேவா ஆதி இல்ல, இது இல்லாமல் வேறு எதாவது பெயர் பாக்கி இருக்கா\nகொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் ஆதி… “உன்னோட அம்மா உங்க அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க\n“நான் என்ன கேட்டேன், நீங்க சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் என்ன இப்படியெல்லாம் பேசறீங்க தேவா… ஆதி… ராஜன்” என பல்கலைக் கடித்துக் கொண்டே, மல்லி சொல்ல…\n“நான் கேட்டதற்கு முதலில் நீ பதில் சொல்லு…” என அவன் அதிலேயே நிற்க…\nஅதற்கும் பல்கலைக் கடித்துக்கொண்டே… மல்லி… “ம்.. என்னங்க… ஏங்க.. இப்படித்தான் கூப்பிடுவாங்க” என்க…\n“என்னோட அம்மா என் அப்பாவை… ‘மாமா’ ன்னு தான் கூப்பிடுவாங்க…” என்ற ஆதி தொடர்ந்து…\n தொழிலில் வளர்ந்து, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்… பேசிக்கலி நான் ஒரு கிராமத்தான் தான்… வீட்டுல அம்மா, அப்பா முன்னாடிலாம் இந்தப் பேர் சொல்லி கூப்பிடுவதெல்லாம் சரியாக வராது… நானும் உன்னுடன் வயதில் கொஞ்சம் பெரியவன்தான்… அதனால நீயும் உங்கம்மா இல்லை எங்கம்மா கூப்பிடுவதுபோல அழைத்துப் பழகு��” என அவன் முடிக்க…\nஅப்பொழுதுதான், அவன் என்ன சொல்ல வருகிறான், என்று… பல்பு எரிந்தது மல்லிக்கு…\n“என்ன… ஆனாலும் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க தேவா… நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்… நீங்க கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க…” என்க\n இன்னும் உனக்குத்தான் என்னைப் பற்றி சரியா புரியல… இன்னும் இரண்டே நாட்களில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு பேசுற பேச்சையா நீ பேசற… ஒழுங்கா கல்யாணத்துக்கு தயாராகு… அதோட, முக்கியமா… சந்தோஷமா எல்லா சடங்குகளிலும் கலந்துக்கணும்… வந்திருக்கும் சொந்தக்காரங்க முன்னாடி இப்படி அழுதுவடியக் கூடாது….” என மிரட்டலாகவே சொன்னான் ஆதி…\nஅதற்கு மல்லி… “நீங்கதான் ஆதியாச்சே என்ன வேணாலும் செய்வீங்க… எப்படி வேணாலும் மிரட்டுவீங்க…” என்றவள் “நீங்கத்தானே அந்த வீராவின் கையை உடைத்தது என்ன வேணாலும் செய்வீங்க… எப்படி வேணாலும் மிரட்டுவீங்க…” என்றவள் “நீங்கத்தானே அந்த வீராவின் கையை உடைத்தது\n பிறகு வேறு என்ன செஞ்சிருக்கணும்னு சொல்ற… அடிக்காம… திட்டாம… குணமா சொல்லியிருக்கணுமா\nசிரிப்பு வந்துவிட்டது மல்லிக்கு… “ப்சு… தே…வா..ஆஆஆ” என்றவள்… “அதுக்காக கையை உடைத்ததெல்லாம் கொஞ்சம் அதிகம்” என்க…\n“நல்ல வேளை… அவனைத் தடுத்து நீதான்… காப்பாத்திட்ட… அவன் விரல் உன் மேல் பட்டிருந்தாலும்… அவன் கையை வெட்டியிருப்பேன்… பெண்களிடம் வீரத்தைக் காண்பித்தவனுக்கு அது தேவைதான்” என்ற ஆதியின் கோவமான வார்த்தைகளில் கொஞ்சம் அடங்கித்தான் போனாள் மல்லி…\n“எல்லாம் சரிதான்… ஆனால் இந்தக் கல்யாணம் மட்டும் இப்ப வேண்டாமே… ப்ளீஸ்…” என மல்லி கெஞ்சலுடன் திரும்ப அங்கேயே வரவும்…\n” என அவன் கேட்கவும்… அதில் உறுத்து விழித்தவள்… “அம்முவை கண்டு பிடித்த பிறகு” என்க…\n“ஒரு வேளை, நீ என்னை மணப்பதை அவள் விரும்பலன்னா, அப்படியே விட்டுவிடலாமா\n“அதனால இப்படி லூசு மாதிரி உளறுவதை விட்டுவிட்டு ஒழுங்காக தயாராகுற வழியைப் பார் மல்லி…” என அவன் சொல்லிக் கொண்டிரும்போதே… கதவைத் தட்டி “மே ஐ கம் இன்” என்ற சுமாவின் குரல் கேட்கவும்…\nஅவளை உள்ளே வரும்படி பணித்தவாறு அவனுடைய இருக்கையில் போய் அமர்ந்தான் ஆதி…\nஅங்கே வந்த சுமா… “மேம்…கு ஸ்பாவில் எல்லாம் தயாராக இருக்கு சார்… அதை சொல்லத்தான் வந்தேன்…” என்று சொல்லிவிட்டு சென்றாள்.\nஅதைப் புரியாமல் பார்த்திருந்த மல்லி… “என்ன சுமா… என்னை மேம்… னு… சொல்லறாங்க…\n“அவங்க என் பர்சனல் செக்ரேட்டரி… அதனால அப்படிதான் கூப்பிடுவாங்க… நீ இதற்கெல்லாம் கொஞ்சம் பழகிக்கணும் மல்லி” என்று அவன் சொல்ல…\n“அப்படினா விஜித் அண்ணா இவங்களோட கணவர் இல்லையா பிறகு எப்படி ஒரே வீட்டில் இருக்காங்க பிறகு எப்படி ஒரே வீட்டில் இருக்காங்க நீங்க செய்வதெல்லாம் கொஞ்சம் கூட நன்றாக இல்லை…” என அவள் பொரியவும்…\n“ஸ்டாப் இட் மல்லி… உனக்கு எக்ஸ்ப்ளயின் பண்ணியே நான் ஒருவழி ஆகிடுவேன் போல இருக்கு… இதற்கு மட்டும் இப்பொழுது பதில் சொல்கிறேன்… இனிமேல் என்னை எந்தக் கேள்வியும் இப்பொழுது… கேட்காதே… கல்யாணம்…” என அவன் தொடங்கவும்… அவனை மல்லி முறைக்க…\nஎப்படியும் அவளால் இந்தத் திருமணத்தை நிறுத்த முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்… அதனால் “கல்யாணம் கட்டாயம் நடக்கும்… வேண்டாம்னு நீ நினைத்தால்… நீயே எதாவது சொல்லி நிறுத்திக்கொள்… நான் நிறுத்த மாட்டேன்” என்ற ஆதி, தொடர்ந்து…\n“விஜித், என்னோட பர்சனல் பாடிகார்ட்… இவங்க இரண்டுபேருக்கும் எப்படியோ காதல் பத்திக்கிச்சு… உன்னை மாதிரி லூசு இல்லையே அவங்க… டைம் வேஸ்ட் பண்ணாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள்… அப்படினா ஒரே வீட்டில்தானே இருப்பாங்க\n“நோ மோர் க்வஸ்டியன்ஸ்… நீ இப்ப பேசியல் செய்துகொள்ளக் கிளம்பு” என்க…\nமல்லி எதோ சொல்ல வரவும்… விட்டால் அவள் பேசிக் கொண்டே இருப்பாள் என்பதை உணர்ந்தவன்…\n“நீ முதலில் இங்கிருந்து கிளம்பு… இல்லை உனக்குத்தான் பிரச்சினை…” என்றவனின் பார்வை… அவளை முழுவதுமாகத் துளைக்க…\nஅதில் முகம் சிவந்துபோய் அவசரமாக அங்கிருந்து சென்றாள் மல்லி…\nஃபேசியல், ஹேர் ஸ்பா… பெடிக்யூர்… மேனிக்யூர்… கைகள், கால்களுக்கெல்லாம் மெஹந்தி எனப் பல மணிநேரங்கள் எடுத்துக் கொண்டது.\nஅங்கிருந்த பெண்கள் மிகவும் மரியாதையுடன்… அதிக அக்கறை எடுத்துக் கொண்டு… ஒவ்வொன்றிலும் மல்லியின் விருப்பத்தைக் கேட்டு, அதன்படியே செய்து கொண்டிருந்தனர்… ஆதியினுடைய வருங்கால மனைவி என்பதற்காக…\nமல்லிக்குத்தான் எதிலும் மனம் ஒட்டவே இல்லை… அன்றைய நாள் முழுவதும், அங்கேயே இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.\nஅனைத்தும் முடிந்து நேராக வீட்டிற்குத்தான் வந்தாள் மல்லி… அதற்குப் பின் ஆதியைச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை.\nஅங்கே இருக்கும்பொழுது…வாட்ஸாப்பில் அவள் அனுப்பிய குறுந்தகவல்கள் எதுவுமே ஆதியால் படிக்கப்படவேயில்லை…\nகைப்பேசியில்… அவளது அழைப்பையும் அவன் ஏற்கவில்லை…\nதிருமணம் முடியும் வரை அவனை எந்த விதத்திலும் தன்னால் அணுக முடியாது என்பது நன்றாகவே புரிந்துபோனது மல்லிக்கு…\n என்னால ஒண்ணுமே செய்ய முடியலடி…” மனதிற்குள்… அம்முவிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டே இருந்தாள் மல்லி…\nகைகளில் மருதாணி போட்டிருந்ததால்… அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார் பரிமளா… மகள் தங்களைப் பிரிந்து போவதை நினைத்து… அந்தத் தாயின் கண்கள் கலங்கியது…\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த தீபன்… “மல்லி சீக்கிரம் தப்பிச்சு ஓடிடு… டாம் உடையப் போகிறது…” என்கவும்… அவனைப் புரியாத பார்வைப் பார்த்தனர் இருவரும்…\nஅதற்கு அவன்…”அம்மா டாமை திறக்கப் போறாங்க” என்கவும்…\nஅருகில் இருந்த தலையணையை தூக்கி அவன் மேல் எறிந்த பரிமளா… உனக்கு என்னைப் பார்த்தால்… கிண்டலா இருக்கா நானே என் மகளைப் பிரிந்து எப்படி இருக்கப் போறேனோ நானே என் மகளைப் பிரிந்து எப்படி இருக்கப் போறேனோ\n“ப்சு… அக்கா எங்கே மா போகப்போறா… இதே ஊருலதானே கட்டிக் கொடுக்கப் போறீங்க… எங்கே இருந்தாலும்… போன் பண்ணியே… நம்ம எல்லரையும் ஒரு வழிப் பண்ணத்தான் போறா… நீங்க ரொம்பலாம் பீல் பண்ணதிங்க…” என்று சொன்னவன்… “மல்லியின் தோல்களில் சாய்ந்து கொண்டு… அப்படித்தானே கா…” என்க…\nஅவள் தலையில் மூட்டிவிட்டு… “போனில் எல்லாம் இல்ல… தினமும் நேரிலேயே வந்து… உன் தலையில் இரண்டு கொட்டு வைத்துவிட்டுத்தான் போவேன்… இல்லைனா எனக்குத் தூக்கமே வராது…” என மல்லி சொல்லவும் சிரித்துவிட்டார் பரிமளா…\nவிளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தாலும்… தீபனும் மனம் வருந்திக் கொண்டுதான் இருந்தான்… மல்லியின் பிரிவை நினைத்து…\nஅனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுடைய கண்களும் கலங்கியிருந்தது…\nவேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு… மல்லியின் நகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் பரிமளா… மருதாணியைச் சுத்தம் செய்துவிட்டு அங்கே வந்து உட்கார்ந்தாள் மல்லி…\n“நேரத்தோட போய் தூங்கு மல்லி… அதிகாலையிலேயே நாம ஊருக்கு கிளம்பனும்… ��ாளைக்குச் சாயங்காலம் நலங்கு வைக்க எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டியிருக்கும்…’ என்றார் பரிமளா…\n“என்னை பேக் செய்யறதுல உனக்கு எவ்ளோ சந்தோஷம்மா” என மல்லி சொல்ல…\n“ப்சு… இன்னும் இப்படி பேசுறத நீ விடலையா மல்லி” என அவர் கடுமையான குரலில் கேட்கவும்…\n‘சாரி மா… சும்மாதான் சொன்னேன்” என மல்லி வருந்த…\n“உண்மையில்… ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்கறதால… சந்தோஷமாகத்தான் இருக்கோம் மல்லி… எதையும் குழப்பிக்காம நீயும் சந்தோஷமாக இருக்கணும்… என்ன… ” என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி முடித்தார் பரிமளா…\nபிறகு எதோ நினைவு வந்தவராக… “மல்லி இந்த மோதிரத்தைப் பாரேன்… உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப… அந்த ஹாஸ்பிடலில், உன்னுடைய மற்ற நகைகளுடன் இதையும் கொடுத்தார்கள்… அப்பொழுது இதை நான் கவனிக்கவில்லை… இன்றுதான் பார்த்தேன்… வெள்ளை கல் வைத்திருக்கு… யாருடையதையோ மாற்றி கொடுத்துட்டாங்க…” என்க…\nஅதைப் பார்த்த மல்லிக்கு அப்பொழுதுதான்… அந்த மோதிரத்தைத் தேவா அவளுக்கு அணிவித்தது ஞாபகம் வந்தது… அதை எப்படி அன்னையிடம் சொல்வது என யோசித்தவள்… “அது சுமாவின் மோதிரம்… என்னிடம் கொடுங்கள்… நானே அவங்ககிட்ட கொடுத்துக் கொள்கிறன்” என்ற மல்லி அதை வாங்கித் தன் விரலில் போட்டுக் கொண்டாள்.\nஅடுத்து வந்த இரண்டு நாட்களும் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது…\nபூவரசந்தாங்கலில் குலதெய்வ வழிபாடு… பிறகு முத்துராமன் பெரியப்பா வீட்டில் மணப்பெண்ணுக்கு நலங்கு வைத்தல் என அனைத்தும் முடிந்து, ஐயங்கார்குளம் வந்திருந்தனர்.\nமணப்பெண் அழைப்பு மற்றும் அடுத்த நாள் திருமணம் என எல்லாவற்றையும் அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார் வரதராஜன்.\nஅய்யங்கார்குளத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த சஞ்சீவிராயர் கோவிலில் இருந்து மணப்பெண் அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… பின்பு அங்கே இருந்த அவர்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால்… ஆரத்தி சுற்றி மல்லியை அங்கே அழைத்து வந்தனர்…\nஅப்பொழுதுதான் ஆதிக்கு நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர்… பட்டுவேட்டி சட்டையில்…கன்னங்கள் மற்றும் கைகளில் சந்தனம் பூசப்பட்டு… கல்யாணப் பொலிவுடன், முகம் நிறைந்தப் புன்னகையுடன் அட்டகாசமாக இருந்தான் ஆதி…\nஎன்னதான் அரைகுறை மனதுடன் அந்தத் திருமண சடங்குகளில் அவள் ஈடுப���்டிருந்தாலும்… அவனை அப்படிக் கண்டவுடன்… தனது சொந்தம், ஆதியின் சொந்தம் என அங்கே கூடியிருந்த அத்தனை மக்களுக்கு நடுவில் அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல்… பார்க்காமல் இருக்கவும் முடியாமல் தவித்துத்தான் போனாள் மல்லி…\nஅவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்… மாம்பழ நிறத்தில் பச்சை சரிகையிட்ட, அவளுக்காகவே பிரத்யேகமாக நெசவு செய்யப்பட்டிருந்த காஞ்சிப் பாட்டில்… தாய்வீட்டுச் சீரான அளவான நகைகளுடனும், ஒப்பனையுடனும், மூக்கில் வைர மூக்குத்தி மின்ன…தலைநிறைய மல்லிகையைச் சூடி, எழிலோவியமாக இருந்தவளை, கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் ஆதி…\nஅதற்குள், அவன் அருகில் இருந்த சசி அவனைக் குறுகுறு வெனக் கிண்டலுடன் பார்க்கவே… வேறு எங்கோ பார்ப்பது போல் பார்வையை மாற்றிக்கொண்டான் அவன்…\nபிறகு, மறுபடியும் மல்லிக்கு அங்கே நலங்கு வைத்து முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தச் சென்றனர்.\nஅடுத்த நாள் அதிகாலை…சூரிய உதயத்திற்கு முன்பான பிரும்ம முஹுர்த்தத்தில்… திருமண சடங்குகள், அரசாணிக்கால் நடுவதிலிருந்து தொடங்கின…\nஅதைத் தொடர்ந்து… தீபன் குடை பிடிக்க, அமர்தலாக வேட்டி, சட்டையில் தேவா நடுநாயகமாக வர, காசியாத்திரை… தொடங்கியது…\nசசிகுமார் மற்றும், திருமணத்திற்கு அழைக்கப் பட்டிருந்த ஒரு சில நண்பர்களும்… ஆதியுடைய தாய்மாமாவின் மகன்கள், மகள்கள் மாப்பிள்ளைகள், மல்லியின் உறவில் இளசுகள் என அங்கே கிண்டல்களுக்கும், சிரிப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது…\nஅரக்கு நிறத்தில் கட்டமிட்ட பருத்தியினால் ஆன அவர்கள் சம்பிரதாயக் கூரைப் புடவையில்… பின்னல் ஜடையுடன்… ஒற்றை நெற்றிச்சுட்டி அணிந்து, காதுகளில் ஜிமிக்கி நடனமிட நெற்றியில் அரக்கு நிறத்தில் பொட்டிட்டு… மேலும் புகுந்த வீட்டுப் பரிசான வைர நகைகள் மின்ன… குழப்ப முகத்தை மறைக்க… தலை குனிந்தவாறு, மணமேடைக்கு அழைத்துவரப்பட்டாள் மல்லி…\nஅதன் பிறகு தந்தையருக்கு பாதபூஜை… காப்புக் கட்டுதல் என சடங்குகள் தொடர… பின்பு ஹோமம் வளர்த்து… தாலி முடிவதற்காக மணமகனின் சகோதரியை ஐயர் அழைக்க…\nநாத்தனார் முடிச்சு போடுவதற்காக தயாராக இருந்த அவனது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகளுக்கு, சரியாக மேடை ஏறும் பொழுது… எதோ மயக்கம் வருவதுபோல் தோன்றவும், அருகில் இ���ுந்தவர்கள் அவளை அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்…\nபரிமளா மகிழ்ச்சியும், அதனால் உண்டான கண்ணீருமாக, அருகில் நின்றுகொண்டிருக்க… குதூகலத்துடன் மருமகளின் ஜடையை லட்சுமி தூக்கிப் பிடிக்க… ஆதியே மொத்தமாக மூன்று முடிச்சுகளையும் போட்டு, மல்லியை… முழுவதுமாக தன்னவள் ஆக்கிக் கொண்டான்… அவளது தோள்களில் உரசிய தன்னவனுடைய கரங்களின் ஸ்பரிசத்தை உணரும் அதே தருணம்… சில்லிட்ட இரு கரங்கள் அவளது தோள்களை தழுவுவது போலவும்… அடுத்த நொடியே… அவளது கன்னங்களும் சில்லிடுவது போலவும்… ஒருசேர உணர்ந்தாள் மல்லி… என்னவென்று புரியாத நிலையில் அவள் ஆதியைப் பார்க்க… அவனும் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்…\nஅந்த நொடி அவனது கண்களில் கலந்தவளின் மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் கரைந்து காணாமலே போனது…\nஎன்னவோ அம்முவே அவள் அருகினில் இருப்பதுபோல் முழுவதுமாக உணர்ந்தாள் திருமதி.மரகதவல்லி தேவாதிராஜன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/01/03223207/1020567/thekkadi-Elephants-Special-Health-Care-Camp-thanthitv.vpf", "date_download": "2019-03-24T12:58:40Z", "digest": "sha1:RQCEQVXX3DSW7S4WUOXJQHSWN4H5I2DL", "length": 4462, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காட்டு களிறு (03.01.2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\n(08/03/2019) - 33% அரசியல்...20 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேறாத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... காரணம் என்ன...\nதிருடா திருடா : 03.03.2019\nதிருடா திருடா : 03.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodkallan.blogspot.com/2016/10/push-2009-tamil-review.html", "date_download": "2019-03-24T13:05:07Z", "digest": "sha1:UJP2YMSBZI3Q7KFQACCD3EQDTJIMRLDS", "length": 36931, "nlines": 142, "source_domain": "hollywoodkallan.blogspot.com", "title": "Push (2009) Tamil Review - விமர்சனம் ~ ஹாலிவுட்_கள்ளன் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழிவாக நடத்தப்பட்ட யூதர்கலாகட்டும் வெறும் பகடைகளாக மட்டும் பயன்படுத்தப்பட்ட தெற்காசிய நாடுகளாகட்டும் கண்டுகொள்ளாமலே விடப்பட்ட ஆபிரிக்கர்கள் ஆகட்டும் அனைவரும் அதிலிருந்து பல விடயங்களை புரிந்து கொண்டனர்.அதன் விளைவுதான் இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியும் கைக்குள்ளே அடங்கும் உலகமும்.என்னதான் உலகம் கைக்குள் இருந்தாலும் நம் கண் முன்னேயே நம்மை எமற்றிக்கொன்டுதான் இருக்கிறார்கள் நாமும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்.அப்படின்னா இன்னைக்கு நாம் எல்லாரும் ஏமாறுகிறோம் so அத பத்துன ஏதும் படத்த பத்தி பார்க்க போரமான்னா இல்ல இன்னைக்கு எழுத போற படத்துக்கும் மேல சொன்னதுக்கும் உள்ள சின்ன ஒற்றுமை இந்த படத்தோட கதைக்கு லீட் குடுக்குறது இரண்டாம் உலகப்போர் தான் என்னன்னு பாக்கலாம் வாங்க.\nPush(2009):இரண்டாம் உலகப்போரில் அனைவருமே திரும்பிபார்த்த ஒரு விடயம் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிப்படைகளும் அவர்களது செயற்பாடுகளுமே.போரெல்லாம் முடிஞ்சப்புறம்தான் அவிங்க பண்ண எக்ஸ்பெரிமென்ட் எல்லாம் ஊர் உலகத்துக்கு தெரிஞ்சுது.அதுலயும் ஜோசப் மேன்களா அப்புடின்னு ஒரு வெறி புடிச்ச டாக்டர பத்தியும் பெசப்பட்டுது.இப்ப என்ன மேட்டர்னா இந்த நாஜிப் படைகளுக்கு(அவங்களுக்கு மட்டும் இல்ல இரண்டாம் உலகப்போர்ல முக்கிய பங்கு வகிச்ச எல்லா நாடுகளுக்கும்தான்) எவனோ ஒரு மாங்கா சூப்பர் ஹ்யூமன் ப்ராஜெக்ட் பத்தி சொல்லிருக்கான் சோ எல்லா நாடுகளும் அந்த எக்ச்பெரிமேன்ட்ல ஈடுபாடு காட்டுனாலும் ஜெர்மனியும் அமெரிக்காவும் காட்டுன அளவு வேற எந்த நாடும் காட்டல.ஓகே இப்ப கதைக்கு வருவோம்(இன்னும் நீ கதைக்கே வரலையா அப்புடின்னு சொல்ற உங்க மைன்ட் வாயிஸ் எனக்கு கேக்குது ப்ரோ இருந்தாலும் காலத்தின் தேவைக்காய் சில விடயங்கள் சொல்லத்தானே வேண்டும்) அப்புடி ஜெர்மன் டாக்டர்ஸ் மனுஷனோட உள்ளுணர்வ தூண்டி விட்டு சூப்பர் ஹ்யூமன் உருவாக்க திட்டம் போட்டுருக்காங்க திட்டம்லாம் நல்லா போட்டும் எதுவும் சரி வரல இந்த ஐடியாவ நம்ம அமெரிக்க காரன் திருடி அவன் Division அப்புடின்குற அமைப்பு மூலமா சூப்பர் ஹ்யுமன உருவாக்கிடுராங்கக ஆனா அதுக்குள்ள போர் முடிஞ்சுது இப்ப உருவாகுனவங்கள வச்சு பரிசோதனை நாடத்த போறாங்க இவ்வளவும் டைட்டில்ல ஒரு பொண்ணு சொல்லுதுங்க.\nசீக்குவல் பார்க்குறதுக்கு முன்னாடி இந்த சூப்பர் ஹ்யுமன்லாம் ஒவ்வொரு பவரோட இருக்காங்க சோ அவங்க யாரு அவங்க பவர் என்னன்னு பார்த்துடுவோம்.\n1.Movers-டெலிகைனேடிக் பவர் இருக்கு சோ கைய அசச்சே எல்லாத்தையும் நகர்த்துவாங்க\n2.Pushers-அவங்க கண்ண நம்ம பார்த்தா நம்ம மனசுல அவங்க நெனச்சத புகுத்தீருவாங்க\n3.Watchers-எதிர் காலத்த கணிக்க கூடியவங்க\n4.Bleeders-சானிக் பூம்ஸ்ஸ உருவாக்குவாங்க சோ அத கேக்குறவன் காதுல இரத்தம் வடியும்\n5.Sniffers-நம்ம யூஸ் பண்ற பொருள வச்சு நம்ம வரலார கண்டுபுடிப்பாங்க\n7.Shifters-எந்த பொருளைடயும் அவங்க நெனச்ச மாதிரி மாத்துவாங்க சேப் இல்ல கலர்,பெயிண்ட்,பேட்டர்ன் லைக் தட்\n8.Shadower-Watchers,Sniffers கிட்ட இருந்தது எதவேன்னாலும் மறைக்க கூடியவங்க\n9.stitchers - குணமாக்குற சக்தி உள்ளவங்க.\nஇப்புடி 9 வகையான பவர் உள்ளவங்க மத்தியில்தான் கதை நகருது.ஆரம்பத்துலையே ஒரு அப்பா தன்னோட மகன ரொம்ப பரபரப்போட கூட்டிட்டு வந்து நம்மதான் நம்ம மாதிரி உள்ளவங்கள்ல கடைசி ஆளுங்க அப்புடின்னு சொல்லிட்டு எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல நீ ஓடிடு வருங்காலத்துல ஒரு பொண்ணு வந்து உன்கிட்ட பூ குடுப்பா அவள் உனக்கு Divisionன அழிக்க உதவி பண்ணுவான்னு சொல்லி கைய அசைக்க மகன் அதாவது நிக் அப்புடியே தரைல தானாகவே தள்ளப்பட்டு அடுத்த பக்கம் போய் விழுறாரு அங்க இருந்து ஒளிஞ்சு கிட்டு இருந்து பார்த்தா நம்ம FF7 ல வருவாரே ஒரு நீக்ரோ வில்லன் அவரு வந்து நிக் ஓட அப்பாவ கொன்னு பாடிய தூக்கிட்டு போய்றாரு.அதுக்கப்புறம் 10 வருஷம் கழிச்சு நிக் ஹாங் காங் ல தலைமறைவான வாழ்க்க வாழுரான்.அவன் ஒரு Mover இருந்தாலும் அவனோட பவர எப்புடி யூஸ் பண்ணனும்னு தெரியாதவனா இருக்குறான்,ரோட் சூதாட்டத்துல தன்னோட பவர வச்சு பணம் சம்பாதிக்கலாம்னு நெனச்சு விளையாடி நிறைய கடனத்தான் சம்பாதிக்கிறாரு.இதே டைம்ல Divisionல உருவாக்குன சூப்பர் ஹ்யூமன்ஸ்,அவங்களுக்கு பொறந்த குழந்தைங்க எல்லாரையும் வச்சு எக்ஸ்பெரிமென்ட் நடக்குது அதாவது பவர் பூஸ்ட் இன்ஜெக்சன் மூலமா சாதாரண மனுஷங்களையும் சூப்பர் ஹ்யூமன்ஸ்ஸா மாத்துற முயற்சிதான் இருந்தாலும் அந்த இன்ஜெக்சன போட்ட எல்லாருமே இறந்து போய்டறாங்க கீரா அப்டிங்குற பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகல ஆனா அவள் அங்க இருந்து தப்பிச்சுர்ரா கூடவே அந்த பவர் பூஸ்ட் இன்ஜெக்சன் ஒன்னையும் எடுத்துட்டும் போயிடுறாள்.அந்த இன்ஜெக்சன் எதிரிங்க கைல கெடச்சா பெரிய ஆபத்தாகிரும்னு அவள கண்டு பிடிக்க உத்தரவு போடுறாங்க.\nகீராவ தேடி எல்லா இடத்துக்கும் போற டிவிஷன் ஏஜன்ட்ஸ் நம்ம நிக் வீட்டுக்கும் வாரங்க என்னடா நம்ம தலைமறைவா வாழ்ந்தாலும் நம்மள கண்டு புடிச்சுர்றாங்கலேன்னு கொழப்பத்துல இருக்கும்போது நிக்க தேடி 13 வயசு பொண்ணு வர்றா,வந்து தான் ஒரு Watcher னும் டிவிசன்ல இருக்குற என்னோட அம்மாவ காப்பாத்த நீ ஹெல்ப் பண்ணுவ உனக்கு அங்க இருக்குற 6 மில்லியன் டாலர் பணம் கெடைக்க போகுதுன்னும் அவன்கிட்ட சொல்ல முதல்ல நம்ப மறுத்தாலும் பணம் கெடைக்கும்னு சம்மதிக்கிறான்.இது இப்புடி இருக்க ஹோன்க் காங்ல இருக்குற பாப்ஸ் அப்டின்குற சூப்பர் பவர் உள்ள குடும்பம் அதுல அப்பாவும் ரெண்டு பசங்களும் Bleeders ஒரு பொண்ணு Watcher அந்த பொண்ணுக்கு அந்த இன்ஜெக்ஸன் மேட்டர் தெரிஞ்சுருது சோ இப்ப பாப்ஸ் குடும்பமும் இன்ஜெக்ஸன கண்டுபுடிச்சு வேற நாட்டுக்கு வித்து பணம் பாக்கலாம்னு அத தேடி அலையுறாங்க.நிக்குக்கு அந்த பூ குடுக்க போற பொண்ணு யாரு கீரா என்ன ஆனா மத்த பவர்ஸ்லாம் எப்புடி யூஸ் ஆகுது அதுக்கப்பறம் என்ன ஆச்சுங்குறதுதான் Push(2009).\nநல்ல வித்தியாசமான திரைக்கதை அதாவது ஹீரோவா இருந்தாலும் சரி வில்லனா இருந்தாலும் சரி எல்லாருக்குமே ஒரே மாதிரி பவர்தான் பட் அத எப்புடி சாதூர்யமா பயன்படுத்தி யார் சாதிச்சாங்குரதுதான் மேட்டர் (நம்ம வாழ்க்க மாதிரியே).நிக் நம்ம கேப்டன் அமேரிக்கா க்ரிஸ் ஏவன்(நாசிஸ் சூப்பர் ஹ்யூமன் கண்டு புடிச்சா இவர் வந்துர்றார்ப்பா).Pushers ஆல நிறைய ட்விஸ்ட்லாம் படத்துல நடக்கும் அதனாலேயே Push நு வச்சுட்டாங்கலோ தெரியல.\nஅவ்வலோதாங்க வேற ஏதும்னா கமன��ட் பண்ணுங்க ஜீ\n\"குறைகள் என்னிடமும் நிறைகள் பிறரிடமும் கூறுங்கள்\"\n===சூப்பர் ஹீரோ விரும்பிகள் வித்தியாசத்துக்காக கட்டாயம் பாருங்க மத்தவங்க செம திரில்லர் காக பாருங்க===\nஆவலைத் தூண்டும் உங்களின் விமர்சனத்தை படித்ததும் நேற்று படத்தை பார்த்தேன். நன்றி. இதே போல் Exam(2010) படத்தை பற்றியும் எழுதவும்.\nநன்றி #Partha நான் நினைக்கிறேன் Exam(2009) என்று இதனை பற்றி ஜாக்கி சேகர் அண்ணா மிகவும் அருமையாக எழுதியுள்ளார் அந்த லிங்க் இதோ http://www.jackiesekar.com/2010/07/exam-2009.html தொடர்ந்து ஆதரவு தாருங்கள்\nPush (2009) இரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழ...\nSuicide Squad (2016) சூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தான் (DC 1969 லதான் வந்தாலும் அதோட ஆணிவேர் NAB...\nThe Judge (2014) The Judge (2014): சிகாகோல பெரிய திறமையான வக்கீல் தான் Hank Palmar (நம்ம IronMan ராபர்ட் டவ்னி ஜூனியர்),அவரு கோர்ட்ல ...\nProject Almanac(2015) Time travel ஹாலிவுட்ல எப்பவுமே மதிப்புள்ள concept தான் அத வச்சு 2015 ஜனவரி 30 ல ரிலீஸ் ஆன படம்தான் Pr...\nPixels (2015) Classic arcade கேம்ஸ், 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் உலகை ஆட்டிப்படைத்த பொழுதுபோக்கு அம்சம் ,90 களின் பிற்பகுதி...\nLazer Team (2015) ////வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்ற...\nPush (2009) இரண்டாம் உலகப்போர் உலகில் பலருக்கு பல பாடங்களை சொல்லிக்கொடுத்தது.அது மாபெரும் உயிரிழப்பை ஏற்றுக்கொண்ட ஜப்பான் ஆகட்டும் இழ...\nSuicide Squad (2016) சூப்பர் ஹீரோ படங்களுக்கே முன்னோடின்னு பார்த்தா அது நம்ம DC கமிக்ஸ்தான் (DC 1969 லதான் வந்தாலும் அதோட ஆணிவேர் NAB...\nProject Almanac(2015) Time travel ஹாலிவுட்ல எப்பவுமே மதிப்புள்ள concept தான் அத வச்சு 2015 ஜனவரி 30 ல ரிலீஸ் ஆன படம்தான் Pr...\nThe Judge (2014) The Judge (2014): சிகாகோல பெரிய திறமையான வக்கீல் தான் Hank Palmar (நம்ம IronMan ராபர்ட் டவ்னி ஜூனியர்),அவரு கோர்ட்ல ...\nLazer Team (2015) ////வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/component/tags/tag/news-events?start=80", "date_download": "2019-03-24T13:52:50Z", "digest": "sha1:PUTAOF3LUASWLJP3LMV2PCKU7MQ5KDHC", "length": 2656, "nlines": 70, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - News & Events", "raw_content": "\nசெங்கோட்டை அருகில் கேரளாவில் உள்ள தென்மலை அணை இன்று (10.8.2018) நிரம்பி வழியும் காணொளி.\nநன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்.\nஇன்று (18.8.2018) மெயின் அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக முதல் பாலம் வரை நீர் விழுகிறது. அதன் காணொளிகள்...\nகாணொளிக்கு நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன் & தென்காசி டைம்ஸ்\nஇன்று (23.11.2018) மெயின் அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகாணொளிக்கு நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-03-24T13:04:17Z", "digest": "sha1:SJBBP7NPUIF53XPBDXE2ESUZMBS4MZCR", "length": 5064, "nlines": 53, "source_domain": "muslimvoice.lk", "title": "அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி | srilanka's no 1 news website", "raw_content": "\nஇலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசிரியர் ஒருவரது இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வெலிநாட்டு பணம் மற்றும் அடையால அட்டை உற்பட முக்கிய ஆவனங்கள் உள்ளடங்கிய கைப்பை கண்டிநகரில் விழுந்திருக்கையில் கண்டெடுத்த ஆறு இளைஞர்கள் அதன் உறிமையாலரை கண்டறிந்து இன்று 23 ம் திகதி இரவு கையளித்தனர். நேற்று 22 மாலை கண்டி நகர வீதி ஒன்றில் சென்றுகொண்டிருந்த அக்குறணையை சேர்ந்த இளைஞர்கள் இக்கைப் பையை கணடெடுத்துள்ளதுடன் அதில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் முக்கிய ஆவனங்கள் இருப்பதை கண்டுள்ளனர். பின்னர் அதனை தமது உரவினர்களிடம் கான்பித்து அதன் உறிமையாலரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டி குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்தின் அஸ்மி அவர்கள் இது தொடர்பாக ஈராக் தூதுவராலயத்துடனும் தொடர்புகொண்டு அதன் உறிமையாலரை கண்டறிந்துள்ளதுடன் அவர் ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசியிர் ஒருவர் என்றும் தெரிந்துகொண்டுள்ளனர்.\nஅதன் பின் நேற்று 23 ம் திகதி இரவு அவரை குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்திற்கு அழைத்து அவரது பணம் உற்பட ஆவனங்களை அவரிடம் வழங்கப்பட்டது. ஈராக் நாட்டின் பேராசிரியர் முஹம்மத் அன்வர் மஹ்மூத் என்ற இவர் இலங்கை நாட்டை சேர்ந்த இவ் இளைஞர்களின் சேவை பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தொடர்பாக தான் பெருமை படுவதாகவும் தெரிவித்தார்.\nஇக் கைப்பையை ��ண்டெடுத்த இளைஞர்களான மொஹமட் ரஸீம், ஆகில், நிஷாத், ஷப்னி, ஷாகிர், ஸஹ்ரான் ஆகிய இளைஞர்கள் இப் பணத்தை அதன் உறிமையாளரான பேராசிரியரிட் ஒப்படைத்தனர்\nமகிந்த – கோத்தபாய – சம்பந்தன் சந்தித்து பேச்சு\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/02/", "date_download": "2019-03-24T13:09:49Z", "digest": "sha1:44LTF4CL3WFULYJYRXAUXSIWY4CFBQMJ", "length": 10139, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "February 2019 – Nakkeran", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா நிறுவ இந்தியா அ.டொலர் 1.4 மில்லியன் அன்பளிப்பு\nயாழ்ப்பாணத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா நிறுவ இந்தியா அ.டொலர் 1.4 மில்லியன் அன்பளிப்பு கொழும்பு பெப்ரவரி 22, 2019 (நியூ ஏசியா) கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண்ததில் ஒரு வணிக மையத்தை நிறுவ […]\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்\nஎல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான் (2) நக்கீரன் திரு வன்னியசிங்கம் அவர்கள் அப்போது கோப்பாய்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். திருகோணமலையில் இடம்பெறுகிற குடியேற்றத்திட்டங்களில் பெருந்தொகையான சிங்களவர்கள் குடியேற்றப்படுவதையும் தமிழர்கள் அப்படியான திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதையும் […]\nபறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம்\nபறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம் பி.எஸ்.குமாரன் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தடுக்கப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து […]\nஅமரர் திருமதி சரஸ்வதி கனகரத்தினம்\nஅமரர் திருமதி சரஸ்வதி கனகரத்தினம் பிறப்பு 04 – 02 – 1925 இறப்பு 25 – 01 – 2019 கோடி நன்றி எமது அருமை அம்மம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது […]\nபெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா\nபெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் […]\nபாரதியாரின் ஞானப் பாடல்கள் https://ta.wikisource.org/s/m2 பொருளடக்கம் 1அச்சமில்லை 2ஐய பேரிகை 3விடுதலை-சிட��டுக்குருவி 4விடுதலை வேண்டும் 5உறுதி வேண்டும் 6ஆத்ம ஜெயம் 7காலனுக்கு உரைத்தல் ராகம்0சக்கரவாகம் 8மாயையைப் பழித்தல் 9சங்கு 10அறிவே தெய்வம் 11பரசிவ வெள்ளம் […]\nதமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்\nதமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் […]\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457156", "date_download": "2019-03-24T14:11:45Z", "digest": "sha1:FONAV6GWUHDLPZNW5SCXR4G433RNOPKF", "length": 7037, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "3 ஆண்டுகள் முன்பு சிங்கப்பூர் சென்ற மகனை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு | Three years ago, the parent filed a petition seeking action to contact Singapore's son - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபட���்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n3 ஆண்டுகள் முன்பு சிங்கப்பூர் சென்ற மகனை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு\nஅரியலூர்: 3 ஆண்டுகள் முன்பு சிங்கப்பூர் சென்ற மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது பெற்றோர் மனு அளித்துள்ளார். 3 ஆண்டுகளாக மகன் இளங்கோவனை செல்போன் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளார். மகனின் நிலையை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளார்.\n3 ஆண்டுகள் சிங்கப்பூர் மகனை தொடர்பு கொள்ள நடவடிக்கை\n12-வது ஐபிஎல் டி20 போட்டி: மும்பை இண்டியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2173/", "date_download": "2019-03-24T12:49:04Z", "digest": "sha1:Y5EBJ34FERCPRXPMMZWHBS5IX47IX5FX", "length": 11260, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும: – GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும:\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.\nமஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சில தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டி மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்ய மஹிந்த சதித் திட்டம் தீட்டியதாகவும் இது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அவர் இவ்வாறு கருத:து வெளியிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ ஓர் சிறந்த பௌத்தர் எனவும், மஹா சங்கத்தினருக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த ஒரு போதும் அவர் முயற்சித்திருக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராபஜக்ஸவை அரசியல் ரீதியாக மலினப்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை அரசியல் காரணிகளுக்காக பறித்த ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்தவின் குடியுரிமையையும் அவ்வாறு பறிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் ��லரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nதேர்தல்முறை மாற்றம் குறித்த சிறுபான்மை கட்சிகளின் கருத்து அறியும் பொறுப்பு ரவூப்ஹக்கீடம் ஒப்படைப்பு:\nICRC யின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – நல்லிணக்க அலுவலகம்:குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/08/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-29/", "date_download": "2019-03-24T13:01:18Z", "digest": "sha1:XRSIHT5VHDAWREHWV6OQ5ZFXRLY5RIAT", "length": 4990, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் ��ிருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய வெள்ளையானை மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு.\n« மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/category/tanglish/page/3/", "date_download": "2019-03-24T14:35:29Z", "digest": "sha1:WBJ4JLTBJ5ESEPERJSUHJ2CF7JENIWQV", "length": 2638, "nlines": 81, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "Tanglish – Page 3 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nகாமினி கீதா – பகுதி – 1\nஹாட் அன்ட் நியூட் ஹாப்பி நியூ இயர்\nகாமத்தில் திளைக்கும் மனம் – பகுதி – 14\nலோ ஹிப் வந்தனா – பார்ட் – 5\nமலர் ஆண்டி – 2\nஎனது குடும்பம் – 2\nமலர் ஆண்டி – 1\nநித்தியா நீ எனக்கு – 3\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/07/tamilnadu.html", "date_download": "2019-03-24T13:34:04Z", "digest": "sha1:EHM2OWFVBNIGG3QHHSPZQMLWJGCNPN72", "length": 13849, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n34 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஇலங்கை பிரச்சனை: அகதிகள் விசைப்படகு மூலம் தமிழகம் வருகை\nஅடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்: ஜெ\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும்: ஜெ\nஇலங்கை பிரச்சனை: முதல்வர் முடிவுக்கு வாழப்பாடி ராமமூர்த்தி பாராட்டு\nதிருச்சியில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை\nஅனைவருக்கும் அடையாள அட்டை: மார்க்சிஸ்ட்கட்சி வலியுறுத்தல்\nகாளிமுத்து அதிமுக அவைத்தலைவராகத் தேர்வு\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மாநாடு: நெடுமாறன் உள்பட 200 பேர் கைது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் இந்தியா செய்திகள்View All\nஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்திய மக்களிடம் சிரிப்பு இருக்கு… ஆனா, சந்தோசம் இல்லை… ஐ.நா தகவல்\nநாட்டுக்காக சேவையாற்ற மீண்டும் வருகிறார் அபிநந்தன்… மருத்துவ விடுப்பு முடிய உள்ளதாக தகவல்\n2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி\nமாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இல்லை… மசூத் அசார் மட்டும்தான் இருக்கிறார்… பாக்., செம விளக்கம்\nமசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே\nஓயும் ஐ.நா.. ஓங்கும் அமெரிக்கா.. பலே அரசியல்.. இந்தியா -பாக். உரசல் கற்றுத் தரும் பாடம்\nபாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய ��டைசி ரேடியோ மெசேஜ்... வெளிவராத புதிய தகவல்\n ட்ரெண்டாகும் அபிநந்தன் ஸ்டைல் மீசை.. போட்டி போட்டுக்கொண்டு வைக்கும் இளைஞர்கள்\nஅபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை\nஇது உங்க பிரச்னை... உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது... நழுவிய ஐசிசி\nஅபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிக்சை.... அப்படின்னா விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/director-sbmuthuraman-praised-the-shooting-site-of-dharmaprabhu/", "date_download": "2019-03-24T14:19:12Z", "digest": "sha1:NT7RSSWDISBS6VJMDBAJWCO735PLAOWK", "length": 9717, "nlines": 123, "source_domain": "tamilscreen.com", "title": "‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் – Tamilscreen", "raw_content": "\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்\nசிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.\nபல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில், யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்துக்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.\nஅதைக் கேள்விப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவினரிடம் கேட்டார். இவ்வளவு பெரிய இயக்குநர் நம் தளத்தைப் பார்வையிட விரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர்.\nஅதைப் பார்த்த அவர் இந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் எத்தனையோ பெரிய பெரிய தளங்களைப் பார்த்திருக்கிறேன்.\nஆனால், அதெல்லாம் அந்த காலம். இக்காலத்தில் இப்படியொரு பிரம்மாண்ட தளத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டினார்.\nமேலும், அப்படத்தின் கதையையும் கேட்டறிந்து, கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் என்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக��களை தெரிவித்தார்.\nமேலும், முன்பெல்லாம் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கான படப்பிடிப்பு தளங்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அடுத்தடுத்த தளத்தில் ஒரே நேரத்தில் நடக்கும்.\nஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். இப்பொழுது வெறிச்சோடி கிடக்கிறது.\nஅப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும், அவர்கள் ஒருவருவரைப் பார்த்து ஒரு சிறிய வணக்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர் என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.\nமீரா மிதுன் மிஸ் பண்ணிய ரஜினி படம்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகிய படம்\nநயன்தாரா நடித்த ‘ஐரா‘ மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ்\nஇதுதான் ஐரா படத்தின் கதை\nமீரா மிதுன் மிஸ் பண்ணிய ரஜினி படம்\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31544&ncat=5", "date_download": "2019-03-24T14:00:50Z", "digest": "sha1:JT2EUYTUHIS2M4F2VD2OSDVB4YBW2M6T", "length": 19535, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "பானாசோனிக் டி 44 மற்றும் டி 30 அறிமுகம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nபானாசோனிக் டி 44 மற்றும் டி 30 அறிமுகம்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபானாசோனிக் நிறுவனம், சென்ற வாரம், தன்னுடைய T30 மற்றும் T44 என்ற பெயரில் தன் புதிய 3ஜி ஸ்மார்ட் போன்களை, இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிலும் 4 அங்குல அளவில் WVGA டிஸ்பிளே கொண்ட திரைகள் உள்ளன. T44 மாடல் போன் ரூ.4,290, T30 மாடல் போன் ரூ. 3,290 என விலையிடப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பம்சங்களைக் காணலாம்.\nபானாசோனிக் 30 ஸ்மார்ட் போன் : 800 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 4 அங்குல திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், 512 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, ஆண்ட்ராய்ட் 5.1 லாலி பாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் பயன்பாடு, பின்புறமாக எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. கேமரா, 2 எம்.பி.திறன் கொண்ட முன்புறக் கேமரா, எப்.எம்.ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ்.தொழில் நுட்பங்கள் என இந்த மாடல் போனில் வசதிகள் உள்ளன. இதன் பரிமாணம்126 x 64 x 10.3 மிமீ. இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டதாகத் தரப்பட்டது.\nபானாசோனிக் டி 44 மாடல் போனின் சிறப்பம்சங்கள் : 800 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 4 அங்குல திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இரண்டு சிம் பயன்பாடு, பின்புறமாக எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. கேமரா, 2 எம்.பி.திறன் கொண்ட முன்புறக் கேமரா, எப்.எம்.ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ்.தொழில் நுட்பங்கள் என இந்த மாடல் போனில் வசதிகள் உள்ளன. இதன் பரிமாணம் 126 x 64 x 10.3 மிமீ. இதன் பேட்டரி 2,400 mAh திறன் கொண்ட���ாகத் தரப்பட்டது.\nபானாசோனிக் டி30 மாடல் ஸ்மார்ட் போன், மெட்டலிக் கோல்ட், சில்வர் மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ.3,290. டி44 மாடல் ஸ்மார்ட் போன் ரோஸ் கோல்ட், சேம்பெய்ன் கோல்ட் மற்றும் எலக்ட்ரிக் புளு வண்ணங்களில் விற்பனையாகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290. இவை இரண்டுடனும், ரூ.299 மதிப்புள்ள ஸ்கிரீன் கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், இந்த போன்கள் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பானாசோனிக் நிறுவன விற்பனை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nலெ எக்கோவின் அசத்தலான ஸ்மார்ட் போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெ���ியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/publication.php?publication=Array&sort=&page=4", "date_download": "2019-03-24T13:45:41Z", "digest": "sha1:WPPY6ATSISFEXPLHVTFSSFMVTFAA45DU", "length": 9307, "nlines": 199, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்\nநியூ செஞ்சரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநிழல் - பதியம் பிலிம் அகாடமி வெளியீடு\nநிழல் பதியம் பிலிம் அகாடமி\nநீதிபதி சிவ ராஜ் வி.பாட்டீஸ்\nபகிர்வு-கலை இலக்கிய தொடர்பு மையம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/01/06213045/1020928/VANA-MAGANGAL-THANTHITV-Documentary.vpf", "date_download": "2019-03-24T12:50:38Z", "digest": "sha1:2DFQMKMZV37QRZHBHF7Y7M5W7DB2PC7Q", "length": 4940, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(06.01.2019) - வன மகன்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிக��் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\n(08/03/2019) - 33% அரசியல்...20 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேறாத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... காரணம் என்ன...\nதிருடா திருடா : 03.03.2019\nதிருடா திருடா : 03.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/81.html", "date_download": "2019-03-24T13:05:57Z", "digest": "sha1:TKBCEMD5MZHL33TADHVTLQYNAD6COZWU", "length": 7345, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 74 (October 01, 2018 )", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – அக்டோபர்’2018\nசிறப்பு பக்கங்கள்: மொழியைக் கொலை செய்வது எப்படி\nஎன் நிலத்தின் மீது கீறல் விழுந்தால் குரல் கொடுப்பேன் – இயக்குநர் பாரதிராஜா -சிறப்பு நேர்காணல்\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nஇது என்னுடைய குழந்தை – செண்பகன்\nநாவல் முன்னோட்டம் -இரா.முருகன் எழுதிய 1975\nஒரு மொழி வளர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் – ச.தமிழ்செல்வன், அ.சிவசுப்ரமணியன், சுந்தர்காளி, மருத்துவர் ராமதாஸ், சக்திஜோதி, திருமாறன்.ந.மு., தொ.பரமசிவன், முனைவர் மு.இளங்கோவன், கவிஞர் கலாப்ரியா, எஸ்.வைரவன், பேராசிரியர் கி.அரங்கன், அ.ராமசாமி, பொழிலன், மறைமலை இலக்குவனார்\nஅவர்கள், அவர்களே – ப.திருமாவேலன்- புதிய தொடர்\nசிறுகதை – மேக நிழல்\nகேமிரா கண்கள் – வம்சி\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nஇந்தியிடம் தாய்மொழியை இழந்த பீகாரிகள் – ரோஷன் கிஷோர்\nஅழிவிலிருந்து உயிர்த்த மொழி – முத்துமாறன்\nஅரசுகள் வீழும்போது அதன் மொழியும் வீழ்கிறது – அசோகன்\nமொழிகளின் மனிதர் – கணேஷ் டேவி\nயுவான் சுவாங் கேட்ட மொழி – மதிமலர்\nதமிழ் பெரிய மீன்; பழங்குடிகளின் மொழி சின்ன மீன் – முனைவர் வி.ஞானசுந்தரம்\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nமொழி வளர ஆறு அரிய வழிகள் – பாமரன்\nஎன் சமையலறையில் – ஊர்வசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vijay-sethupathi-in-manikandan-film-252018.html", "date_download": "2019-03-24T13:07:52Z", "digest": "sha1:FTACX6MYH6QLILHZSODYTJHKYFZAJ5NP", "length": 7440, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉ���வர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nமீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி\n’காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில்…\nமீண்டும் காக்கா முட்டை பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி\n’காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் சேர்ந்து நடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். விவசாயிகளின் இன்றைய நிலையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் மணிகண்டன் கூறியுள்ளார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் இப்போது ‘கடைசி விவசாயி’ படத்தை கதை எழுதி இயக்க உள்ளார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/130-sikh-baby-boy-names-letter-k-02", "date_download": "2019-03-24T14:02:51Z", "digest": "sha1:5WZAC3CWBZLNQHZ6YL64BOCBBMIUW42H", "length": 17022, "nlines": 330, "source_domain": "babynames.tamilgod.org", "title": " 130 Sikh baby boy names with letter K 02 | Page02 குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகு���் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98873/", "date_download": "2019-03-24T13:48:29Z", "digest": "sha1:PBNF5YB6FE4ND6VW5PJIOGKOGXM4UCQW", "length": 14881, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்\nஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் முன்னிலையாகி நக்கீரன் கோபாலுக்காக வாதாடினேன் என்று இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்துள்ளார்.\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்திய வேளையில், நீதிமன்றத்தில் இந்து குழுமத் தலைவர் என்.ராம் நேரில் சமூகமளித்தார்.\nவழக்கு நடக்கும் போது வழக்கறிஞராக இல்லாவிட்டாலும் நீதிமன்ற நடுவர் முன் ஊடகப் பிரதிநிதியாக ஆஜராகி முக்கியமான அம்சங்களை எடுத்து வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து விடுவித்தார்.\nஇதற்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறிய ராம், 124-க்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. 124 சட்டம் கேள்விப்பட்டதே இல்லை. 124.ஏ பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அது தேசத்துரோக வழக்கு ஆகையால் இந்த வழக்கு புதியதாக உள்ளது. இதற்கும் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினார்.\nமேலும், வாதத்தில் மூன்று ��ிடயங்களை முன் வைத்தேன், முதலாவதாக 124-வது பிரிவை அனுமதித்தால் இது அபாயகரமான விஷயம், இதை அனுமதித்தால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சொன்னேன்.\nஇரண்டாவதாக, நீதிபதி என்னிடம், இதுபோன்ற போட்டோக்களை பிரசுரிக்கலாமா என்று கேட்டார். நான் சொன்னேன் நான் போட்டிருக்க மாட்டேன். ஆனால் பலபேர், பல விதமான ஊடகவியலில் இது இருக்கிறது.\nஆனால், அதற்கெல்லாம் பாதுகாப்பு என்னவென்றால் 19(1)a சட்டப்பிரிவு ஆகும். நியாயமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், இது எந்தக் கட்டுப்பாட்டிலும் வராது. இதைவிட நிறைய பல ஆங்கிலப் பத்திரிகைகளில் படங்களைப் பிரசுரித்துள்ளார்கள், என்னால் காட்ட முடியும் என்று சொன்னேன்.\nமூன்றாவதாக ஆளுநரின் பதவியை இந்த சர்ச்சையில் புகுத்துவது சரியாக இருக்காது. இது மோசமாக இருக்கும் என்ற விடையத்தை சொன்னேன். நான் வழக்கறிஞர் அல்ல. ஒரு ஊடகவியலாளராக வாதம் செய்தேன். நான் நீதிமன்ற நடுவரை வாழ்த்துகிறேன் என் வாதத்தை அனுமதித்ததற்கு.\nஒருவேளை நிபுணர் என்கிற முறையில் என் வாதத்தைக் கேட்டிருப்பார். அங்கு பல நிபுணர்கள் இருந்தார்கள். நான் உடன் இணைப்பு மட்டுமே. வழக்கறிஞர் பி.டி.பெருமாள், அவரது குழுவினர் வலுவாக வாதாடினார்கள்.\nஇது முதன் முறை எனக்குத் தெரிந்து 124-வது பிரிவை ஒரு இதழுக்கு எதிராக அமுல்படுத்தியுள்ளனர். அதனால் தான் இது மோசமான முன்னுதாரணமாக மாறிப் போயிருக்கும். ஆகவேதான் அதை எதிர்த்து வாதம் செய்தேன். இவ்வாறு ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார்.\nTagstamil அபூர்வ வழக்கு இந்து ராம் ஊடகவியலாளர் நக்கீரன் கோபாலுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிரா��த்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nயாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் :\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457157", "date_download": "2019-03-24T14:03:11Z", "digest": "sha1:H2FDKAJRWLUJKYLXVZXRLOSPPADDDR4F", "length": 6832, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரியில் 2016-17 ஆம் ஆண்டு ஆலைக்கு அனுப்பபட்ட 65,000 டன் கரும்பு விலை நிர்ணயம் | 65,000 tonnes of sugar cane price sent to Puducherry in 2016-17 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் 2016-17 ஆம் ஆண்டு ஆலைக்கு அனுப்பபட்ட 65,000 டன் கரும்பு விலை நிர்ணயம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில�� 2016-17 ஆம் ஆண்டு ஆலைக்கு அனுப்பபட்ட 65,000 டன் கரும்பு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முத்தரப்பு கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டன்னுக்கு தலா ரூ.3000 விலை நிர்ணயம் செய்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n65 000 டன் கரும்பு விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்தில்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nவிருதுநகர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/10/blog-post_04.html", "date_download": "2019-03-24T13:49:21Z", "digest": "sha1:SWDR2QD3SREN5HDCQVHMPOO27BG2LAPK", "length": 47202, "nlines": 279, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஜெயேந்திரக் கொழுப்பு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அயோத்தி , இந்துத்துவா , சங்கராச்சாரியார் , தீராத பக்கங்கள் � ஜெயேந்திரக் கொழுப்பு\nதண்டத்தோடு வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் என்றழைக்கப்படும் சுப்பிரமணி, இதோ திரும்பவும், காவி படிந்து நாற்றமெடுக்கும் தனது திருவாய் மலர்ந்தருள ஆரம்பித்திருக்கிறார். 2.10.2010 தினத்தந்தியில் ‘ஜெயேந்திரர் கருத்து’ என செய்தி வந்திருக்கிறது.\n“இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா” என்று பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.\n“அதை முஸ்லீம்களே விரும்பமாட்டர்கள். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. இதனால் இன்னொரு மசூதியைக் கட்ட விரும்பமாட்டார்கள்”\nஅவர்கள் விரும்பக்கூடாது என்பதுதான் இதில் உள்ள செய்தி. இந்துக்களும், முஸ்லீம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்கிற தொனியில்லாமல், இந்துக்களோடு முஸ்லீம்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற அரசியலும் இந்த வார்த்தைகளுக்குள் இருக்கிறது.\nஇருக்கிற மசூதிகள் முஸ்லீம்களுக்கு போதும் என்று சொல்லியவர், அடுத்து மேலும் சில படிகள் ஏறிச் செல்கிறார்.\n“முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்திலிருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்”\nஆக, முஸ்லீம்களுக்கு மசூதியே தேவையில்லை என கடைசிப்படியில் நின்று சொல்லியே விடுகிறார்.\nராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது, சீதைக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கிற பக்தர்கள் அனைவருக்குமான தெளிவுதானே. அப்படியானால் ராமர் வேறு எங்குமே இல்லையென்பதை இந்த ‘பீடாதிபதிகள்’ ஒத்துக்கொள்கிறார்களா அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள் அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள் அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா\nபழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான்.\nஇந்தப் பூசாரிகள் மௌனமாகிப் போக மாட்டார்கள்.\nநண்பர் மயிலை பாலு அவர்கள், இந்தச் செய்தியை குறிப்பிட்டு, தீக்கதிர் பத்திரிகையில் எழுதி, “இந்தக் குசும்புதானே வேணாங்குறது..” என முடித்திருக்கிறார்.\nஇது குசும்பு இல்லை, கொழுப்பு.\nTags: அயோத்தி , இந்துத்துவா , சங்கராச்சாரியார் , தீராத பக்கங்கள்\nஅயோத்தியில் அமைதி உண்டாக்குங்கள் ராமர் கோவில் கட்ட பதினெட்டு லட்ச ரூபாய் நிதி தருகிறோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியிருக்கிறது.\n//பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான். //\nகாஞ்சி சங்கராச்சாரி சொல்லுவது முற்றிலும் உண்மை. அந்த இடத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதை விரும்ப மாட்டார்கள். அந்த இடத்தை பேசாமல் கப்ருஸ்தானாக மாற்றி விடுவது தான் முஸ்லிம்களுக்கு நல்லது. காசி, மதுரா உட்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை இந்துத்துவாக்கள் கரசேவை செய்ய வரும் போது தடுக்கின்ற முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது உறுதி. அவர்களை புதைக்க இடப்பற்றாக்குறை கண்டிப்பாக ஏற்படும். எனவே அயோத்தியில் முஸ்லிம்கள் தமக்கு கிடைத்த இடத்தை கப்ருஸ்தானாக இப்போதே அறிவித்து விடுவது நல்லது. அந்த இடத்தில் படுகொலை செய்யப்படுகின்ற முஸ்லிம்களை அடக்கம் செய்து கொள்ளலாம்.\nஜனநாயகத்தின் தூண்களான நாடாளுமன்றம், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகத்துறையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து காலம் பல கடந்து விட்டது. நீதித்துறையை மட்டுமே முஸ்லிம்கள் நம்பினர். அங்கேயும் சட்டத்தின் ஆட்சி இல்லை என்று தெரிந்து விட்ட பிறகு அதன் மீதும் நபிக்கையை முஸ்லிம்களான நாங்கள் இழந்து விட்டோம். நீதி செத்து விட்டது என்றே நாங்கள் கருதுகிறோம். இனிமேலும் தயவு செய்து இந்த நாட்டை மதசார்பற்ற அரசு என்று தயவு செய்து யாரும் எழுதாதீர்கள். இது உலக மக்களை ஏமாற்ற போடும் வேஷமாகவே எங்களுக்கு தெரிகிறது.\nமூன்று நாட்கள் பலவாறாக யோசித்து பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை��ின் அளவு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றது. விரக்தியோடு மட்டும் எழுதப்பட்டதல்ல இவ்வார்த்தைகள்.\n//பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான். /////\nசிந்திக்க வேண்டிய ஒன்றுதான் .\nஇத்தீர்ப்பில் நியாயம் வழங்கியிருந்தால் கலவரம் ஏற்பட்டு இருக்கும்.நம்பிக்கை அடிப்படையில் சேது கால்வாய் திட்டத்தை விட்டு விடுவார்கள்.ஏனென்றால் இது கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு (இப்ப தான் தெரியுமா சேக்தாவூத் பாய்.இவ்வளவு அப்பாவியா நிங்கள் )\nஅடுத்து மதுரா, கிருஷ்ணன் அவதரித்த பூமி, காசி - வாரணாசி ஆகியவைகளில் உள்ள மசூதிகளையும் அகற்றவேண்டும் - சுப்ரமணிய சாமி\nஎனக்கு நிறைய எழுத கை பரபரன்னு வருது மாதவராஜ்.\nஎல்லாவற்றையும் எழுத வேண்டும் பதிவுகளாய் போட நேரமில்லை... படித்த, சேகரித்த விஷயங்கள் அணைத்தையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்று தோன்றும் எப்போதும். உயர் நீதிமன்றம் வெர்டிக்ட் என்று அலறியதை, உப்பு சப்பில்லாது குரங்கு அப்பம் பிட்ட கதை மாதிரியான ஒரு தீர்ப்பு. எனக்கு உடண்பாடில்லை...\n//பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான். //\nஎப்போதுமே மக்களிடம் பிரிவை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வது, அரசியல்வாதிகளின் சொத்துகளுக்குக் காவல்காரனாக இருப்பது, அவ்வப்போது ஏதாவது கொலை, கற்பழிப்பு வழக்கில் சிக்கிக்கொள்வது, இவற்றை எல்லாம் செய்துவிட்டு அனைத்திற்கும் கடவுள் பெயரைச் சொல்லிவிடுவது...சீ இவனெல்லாம் ஒரு மனிதனா இவனுடைய பேச்சை எல்லாம் செய்தியாகப் போடும் நாளிதழ்களையெல்லாம் என்ன சொல்வது\nஅடுத்தவர்கள் ஒன்று பேசும் போது இன்ன அர்த்தத்தில்தான் பேசுகிறார்கள் என்று நாம் இண்டர்ப்ரெட் செய்வது அறியாமை. அதிலும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற அளவில் கருத்து தெரிவிப்பது அறியாமையிலும் அறியாமை. அறியாமை அவருக்குப் புதிதில்லை.\nஇன்னொரு விஷயம், ஒரே வளாகத்தில் இரண்டு வழிபாட்டுத் தலங்கள் இருப்பது பதட்டத்தை உண்டாக்கும் என்பது வெளிப்படை.\nஇந்தக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டக், காமம் பிடித்தக் கழிசடைச் சுப்புணியும், மற்ற அரசுகளுக்குக் கைக்கூலியான மாமா சுப்புணியும் சிறையிலடைக்கப் பட வேண்டியவர்கள். \"இந்து\" \"ராமன்\" என்ற முகமூடியைக் கிழித்து அனைத்துச் சிறு பான்மையினரும், மற்றும் பிற்படுத்தத் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் இதில் ஒன்று சேர்ந்து சர்மாக்களின் நரித்தனத்தை ஒடுக்க வேண்டும். இல்லையோ பார்ப்பனீயத்தின் அட்டகாசம் மற்றவர்களைப் பிரித்து சண்டை மூட்டி வேடிக்கை பார்த்து பலனை அனுபவித்துக் கொள்ளும்.\nஇதுபோன்று ஜெ..ர் சொல்லி இருக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.\n//இத்தீர்ப்பில் நியாயம் வழங்கியிருந்தால் கலவரம் ஏற்பட்டு இருக்கும்.//\n--அப்புறம் ரூபாய் கோடி கோடியாய் கொட்டி ராணுவத்தையும் காவல் துறையையும் வைத்திருக்கிறோமே அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விடலாமே... அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விடலாமே...\nதன் இரு புதல்வர்களில் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை மற்றொருவர் கேட்கிறார். அந்த தந்தைக்கு தெரியும் அது யாருடையது என்று. அவர் என்ன செய்கிறார் என்றால், உரியவருக்கு தராமல், அதை இரண்டாய் உடைத்து ஆளுக்கு ஒரு சக்கர பாகமாய்() சமமாய் பிரித்து அளித்து விடுகிறார். 'என்னங்க இது மடத்தனமா இருக்கே..) சமமாய் பிரித்து அளித்து விடுகிறார். 'என்னங்க இது மடத்தனமா இருக்கே..'என்று யாரவது ஒரு நடுநிலையாளர் கேட்டால், 'இல்லைங்க... நியாயம் வழங்கி இருந்தால் சண்டை வந்திருக்கும்' என்கிறார். அப்புறம் 'எதற்கு அவர் தந்தையாக இருக்கிறார்' என்பதே என் கேள்வி. அந்த தந்தை இடத்தில் உங்களை வைத்து எண்ணிப்பாருங்களேன்.\n//இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா\nஇந்த பரதேசி நாயை கேள்வி கேட்டவனைத்தான் செருப்பால் அடிக்க வேண்டும். இந்த கிரிமினல் என்ன அனுமதிப்பது,\nஅவர்களுக்கு அளித்த இடத்தில் அவர்கள்\nஎன்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், கேள்வி கேட்டவனுக்கு இந்த ஊத்தவாயனின் லீலைகள் தெரியாதா.\nஅப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள் அயோத்தியில் ஒன���றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா\nஎல்லாவற்றையும் விட ஆபத்தானது, நீதித்துறையின் போக்கு. அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லிய நீதிபதி சர்மாவுக்குச் சாமியார்கள் பாராட்டுவிழா நடத்தப் போகிறார்கள். ஜெயந்திரன் என்கிற சுப்புணி அழிச்சாட்டியம் நடத்தும் காஞ்சிமடம், காஞ்சிபுரத்துக் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் என எல்லோமே பௌத்தத்தை அழித்து உருவாக்கப்பட்டது. பௌத்தர்களின் யக்க்ஷியை இவர்கள் காஞ்சி காமாட்சி ஆக்கினார்கள். பௌத்தர்கள் அதற்கும் முந்திய நாகர்கள் முதலான பழங்குடிச் சமுக அழிவிலிருந்து தங்களுக்கான படிமங்களைச் சுவீகரித்தார்கள்.. அப்படியே பின்னோக்கிப் போனால், எல்லாம் ஆதி அமீபா, அதற்கும் முந்திய பேரண்ட வெடிப்பின் ஒளிப்பிழம்பு, அதனையும் தாங்கி நிற்கும், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்வது போல இயற்பியலின் தன்னசைவு என்று எங்கிருந்து நீதிபதிகள் தங்கள் துவக்கப் புள்ளிகளைத் தேடுவார்களோ\nஇன்றைய காலத்தின் கொஞ்சம் நம்பிக்கை தருகிற ஒன்றாக இருக்கிற நீதிமன்றமும் ஏகாதிபத்தியக் காலத்தின் தொங்குசதையாகப் பரிணாமம் பெற்று வருவதன் அடையாளம்தான் இது போன்ற தீர்ப்புகள். நிலப்பிரபுத்துவ நம்பிக்கைகளும், நடைமுறைகளும், மக்கி அழுகி விசமாகி நாட்டை ரொம்பத்தான் வியாதியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.\n///அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா\nராமனுக்கு கோயில் கட்டிவிட்டு சிவனே என்று கும்பிடுவதா\nமக்கள் மாக்களாக இருக்கும் நாட்டில்..இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்...\nஆனால், இவர்கள்தான்...சூத்திர ஆட்சியில் வாழக்கூடாதென்று எழுதி வைத்துள்ளார்கள்...ஆனாலும், வாழ்கிறார்கள்...காரணமென்ன என்று மக்கள் புரிந்து கொள்ள......வேண்டாம் எனக்கு தெரியலை...மக்களுக்கு அறிவு என்று வருமென்று\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ ���தாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள�� விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-03-24T13:24:34Z", "digest": "sha1:NC5SS47VIE57FOV432TPPDU4HRUSGEDM", "length": 4954, "nlines": 142, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தக்காளி தொக்கு - Tamil France", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nவிட்டமின் குறைபாட்டை சரிசெய்ய உதவும் பழங்கள் மற்றும் உணவுகள்\nதேங்காயின் கொழுப்பு உடலுக்கு அழகு சேர்க்கும் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-03-24T13:21:03Z", "digest": "sha1:XYLLENO3BNXBSOJSFYEXJMJ6HHJX6XHT", "length": 7566, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோப் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - Newsfirst", "raw_content": "\nகோப் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nகோப் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nColombo (News 1st) கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.\nதெரிவுக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய கோப் குழுவிற்கு 16 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகோப் குழு உறுப்பினர்கள் கூடி தங்களுக்கான தலைவரைத் தெரிவு செய்வர்.\nரவூப் ஹக்கீம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி ஹர்ச டி சில்வா, அஜித் பி.பெரேரா, வசந்த அலுவிஹாரே, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் செனவிரத்ன, சந்திரசிற�� கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, ரவீந்திர சமரவீர, சுனில் ஹந்துன்நெத்தி, மாவை சேனாதிராஜா மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரே கோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி\nஉறுப்பினர்களின் வெற்றிடத்தை நிரப்புவதில் நிலவும் தாமதத்தால் அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன\nமஹரகம நகர சபைக்கு 6 புதிய உறுப்பினர்கள் நியமனம்: ஐ.தே.க எதிர்ப்பு\nகோப் குழுவில் தவறான சாட்சியளிப்பவருக்கு எதிராக சட்டத்தை ந...\nஅர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவிற்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிப்பு\nகோப் குழுவில் முன்வைக்கப்பட்ட தகவல்களை எவருக்கும் பெற்றுக்கொடுக்கவில்லை: ரோசி சேனாநாயக்க\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி\nஅரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன\nமஹரகமைக்கு 6 புதிய உறுப்பினர்கள்: ஐ.தே.க எதிர்ப்பு\nகோப் குழுவில் தவறான சாட்சியளிப்பவருக்கு எதிராக சட்டத்தை ந...\nஅர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவிற்கு போலியான தகவல்களை வழங்கிய...\nகோப் குழுவில் முன்வைக்கப்பட்ட தகவல்களை எவருக்கும் பெற்றுக...\nஹெரோயினுடனான ஈரானிய கப்பல் படையினரிடம் சிக்கியது\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம்\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கியவர் கைது\nதலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமெக்ஸிகோவில் மத்திய அமெரிக்கர்கள் தடுத்துவைப்பு\nஇறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று\nமத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கை விஸ்தரிப்பு\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/publication.php?publication=Array&sort=&page=5", "date_download": "2019-03-24T13:03:55Z", "digest": "sha1:ZTXYGY357SDMA36DM4HLHWS6RVAQGZ64", "length": 9068, "nlines": 199, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\n��ெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம்\nமதுரை சென்டர் ஆப் சோஷியல் அண்டு கல்ச்சுரல் டிரஸ்ட்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/about-us", "date_download": "2019-03-24T12:54:01Z", "digest": "sha1:H63XXJVBKXUARTTXQDIMWBHUNGZBE6DA", "length": 10749, "nlines": 99, "source_domain": "youturn.in", "title": "எங்களை பற்றி - You Turn", "raw_content": "\nமாறிவரும் டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளப் பயன்பாடு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் எளிதில் செய்தித் தகவல்கள் வேகமாக பரவுகிறது. ஆனால் நாம் பார்க்கும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. தவறான தகவல்கள், புள்ளிவிவரங்கள், தேவையற்ற வதந்திகள் சமூக வலைத்தளங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன.\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎன்ற வள்ளுவனின் வரிகளுக்கேற்ப எந்த விடயமானாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகிறது.\nபுரளிகளினால் கலவரங்களும் உயிரிழப்புகளும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நாளுக்கு நாள் உருவாகிறது. இதற்காக 2017 தொடக்கத்தில் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விக்னேஷ் காளிதாசனின் யோசனையில் ஐயன் கார்த்திகேயனுடன் இணைந்து YOUTURN முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது. மீம்ஸ் வாயிலாக நகைச்சுவை உணர்வுடன் புரளிகளை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் பதிவுகளை பற்றிய விளக்கமும் கூடுதல் தகவல்களைத் தருவதற்குwww.youturn.in இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.\nசமூக வலைத்தளத்தில் பரவும் செய்திகளை ஆராய்ந்து முறையான ஆதாரத்துடன் தருகிறோம். நம்பத்தகுந்த செய்தி நிறுவனம், அதிகாரப்பூர்வமான தளங்கள், அரசின் அறிக்கைகள் மற்றும் youturn குழு செய்தி சார்ந்த துறை வல்லுநர்களிடம் தொடர்பு கொண்டும் சரியான ஆதாரத்தை கண்டறிகின்றோம்.\nமுழுமையான ஆதாரம் இருந்தால் மட்டுமே செய்தி பதிவு செய்யப்படும். எங்கள் இணையத்தளத்தில் செய்திகளுக்கு கூடுதல் தகவல்களோடு விளக்கமளிக்கிறோம். பதிவின் ஆதாரங்களின் இணைப்புகள் கொடுக்கப்படும். புதிய தகவல் கிடைத்தால் பதிவு புதுப்பிக்கப்படும். பதிவுகள் ஒரு பக்கச் சார்புடையதாக இருக்காது. முறையாக தவறுகள் ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக் கொள்ளப்படும். யார் மனதும் புண்படும்படியாக கருத்துகள் இடப்படுவது இல்லை. கண்ணியமான நடைமுறையை பின்பற்றுகிறோம். செய்திகள் மக்களை எளிதில் சென்றடையும் விதமாக நகைச்சுவை உணர்வுடன் மீம்ஸ் ஆக பதிவு செய்கிறோம். பரிந்துரைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. முறையாகப் பார்த்து மேம்படுத்துகிறோம்.\n4 முத்திரைகள் தகவலின் தன்மைக்கேற்ப இடப்படுகிறது.\nபிபிசி தமிழில் எங்களை பற்றி\nபோலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம்\nஎமது நிறுவனத்தை பற்றிய செய்திகள் விகடனில்,\n“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..” – வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்\nYOURSTORY-இல் YOUTURN பற்றிய கட்டுரை,\nபுரளி மெசேஜ்களை மீம் வடிவில் தோல் உரிக்கும் சமூக அக்கறைக் கொண்ட தளம்\nTedX talk-இல் Youturn கலந்துகொண்டு , வதந்திகளை பற்றிய தமிழில் உரை,\nநடுவுல கொஞ்சம் உண்மையைக் காணோம்\nபோலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/13414-7-3", "date_download": "2019-03-24T14:08:02Z", "digest": "sha1:V4KI3IGCGZQXKH6ARL6LUT7ALYNPBOYX", "length": 9659, "nlines": 147, "source_domain": "4tamilmedia.com", "title": "ஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்", "raw_content": "\nஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்\nPrevious Article பாக்ஸிங் டே கிரிக்கெட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானமான ஆட்டம்\nNext Article மெதிவ்ஸ் - மெண்டிஸ் சதம் : நியூசிலாந்துடன் போராடும் இலங்கை அணி\nகிறிஸ்துமஸும், அதைத்தொடர்ந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் ஆஸ்திரேலியாவில் மிகப்பிரபலம். இம்முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.\nமெல்பர்னில் நடக்கவுள்ள இப்போட்டியில் ஏழு வயது சிறுவன் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு உதவும் விதமாக துணை கேப்டனாக செயல்படுவார் என்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, அடிலெய்டைச் சேர்ந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஆர்ச்சி ஷில்லர் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயானுடன் இணைவார். கடந்த சனிக்கிழமைதான் ஆர்ச்சிக்கு ஏழு வயதானது.\nஇம்மாத துவக்கத்தில் ஆர்ச்சீ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விரிவாக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமிருந்து ஆர்ச்சிக்கு அலைபேசி மூலமாக தகவல் சொல்லப்பட்டது.\nஆர்ச்சி அணியில் இடம்பெற்றது ஏன்\nஆர்ச்சிக்கு ஒரு கனவு இருந்தது. அது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது. ஆனால் ஆர்ச்சியின் உடல் நிலை இடம்கொடுக்கவில்லை. அவரது சூழ்நிலையையும் ஆசையையும் புரிந்துகொண்ட ஆஸ்திரேலிய அணி, மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பதினான்கு பேர் கொண்ட அணியில் சேர்த்துக்கொண்டது.\nஆர்ச்சி மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது அவரது இதயத்தில் பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டது. சுமார் ஏழு மணிநேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஆறு மாதங்கள் கழித்து, ஆர்ச்சிக்கு மீண்டும் இதயத்தில் பிரச்சனை. மன உறுதி கொண்ட ஆர்ச்சியின் இதயம் சீரற்ற துடிப்புக்கு உள்ளானது. பிரச்சனைக்குரிய இதய வால்வுகளை சரிசெய்ய நிபுணர்கள் போராடினர்.\n''ஆர்ச்சி மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்துவந்திருக்கிறான். அவன் என்னவாக விரும்புகிறான் என அவனது தந்தை கேட்டபோது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேண்டும் எனச் சொல்லியிருக்கிறான். ஆர்ச்சி போன்ற ஒருவன் அணியில் இருக்கும்போது நிஜமாகவே உத்வேகம் கிடைக்கும். அவனது முதல் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்'' என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்.\nநன்றி : பிபிசி தமிழ்\nPrevious Article பாக்ஸிங் டே கிரிக்கெட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானமான ஆட்டம்\nNext Article மெதிவ்ஸ் - மெண்டிஸ் சதம் : நியூசிலாந்துடன் போராடும் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:ha/", "date_download": "2019-03-24T13:53:44Z", "digest": "sha1:FPDYWTRTSNKPI2CADOKN7AWMYD42ECKQ", "length": 7508, "nlines": 186, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nஹன்தாம் • வினைச்சொல். திட்டமிடாமல் சீரற்ற வழியில் தேர்ந்தெடுத்து அதிஷ்டதிற்கு எண்ணுவது. ‘திக்காம்’ மற்றும் ‘வ்ஹக்’ என்பதற்கான விளக்கத்தை பார்க்கவும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: என் காதலிக்கு எந்த படம் பிடிக்கும் என்று எனக்கு தெரியலை. நான் சும்மா ஹன்தாம் பண்ணி ஒரு ரோமென்டிக்கான படத்தை தேர்ந்தேடுதேன். ரொம்ப பெண்களுக்கு அது தானே பிடிக்கும்.\nவினைச்சொல். ஒருவரை அடிப்பது அல்லது குறை கூறுவதையும் குறிக்கும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: உனக்கு இந்த அடி வேணும். வாரயிறுதிக்கு என் வாகனத்தை உன்னிடம் கொடுக்கும் போதே சொன்னேன், நீ அதை ஒழுங்கா பார்துகொல்லாவிட்டால் நான் உன்னை ஹன்தாம் பண்ணிருவேன் மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\nஹாவ்லியேன் • வினைச்சொல். கர்வத்தோடு இருப்பது. தற்புகழ்ச்சி செய்வது.\nபேச்சு வழக்கு உதாரணம்: ரொம்ப ஹாவ்லியேன் பண்ணாதே, உன்னாலே அந்த குறிப்பிட்ட நேரத்தில 20 ‘புஷ் அப்ஸ்’ செய்ய முடியும்னு நிச்சயமா தெரியுமா\nபேச்சு வழக்கு உதாரணம்: அவன் ஒரு பெரிய ஹாவ்லியேன், பெண்கள் அதிகமாக போகிற விருந்துக்கு அவர்களை மயக்குவதற்கு தன்னுடைய ‘பெர��ராரி’ காடியை ஒட்டி சென்றான். தியோவ் ச்சியு மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/11/blog-post_20.html", "date_download": "2019-03-24T14:03:32Z", "digest": "sha1:KHZLOYQPW4KX24RQDCIKEJNRWPUTJNPJ", "length": 17909, "nlines": 77, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பங்கு விலையும், முதலீடும்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சாமானியர்களுக்கு, பங்குச் சந்தையின் வல்லுனர்களான - Analysts கள் சொல்வது பல நேரங்களில் ஏதோ ஒரு ஜோசியக்காரனின் ஆருடம் போலத் தான் தோன்றும். சில நேரங்களில் அவர்கள் சொல்வதற்கு எதிர் மாறாக வர்த்தகம் நடப்பது தான், பங்குச் சந்தையின் நுட்பங்களைப் பற்றி தெரியாதவர்களை குழப்புகிறது. எல்லாம் அறிந்தவர்களுக்கே, சந்தை புரியாத புதிராக இருக்கும் பொழுது, நமக்கெல்லாம் அது தேவை தானா என்று சந்தையில் இருந்து ஓடி விடுகின்றனர். அதற்கு தற்பொழுதய உதாரணம், வங்கிப் பங்குகள்.\nசில வாரங்களுக்கு முன்பு வரை எல்லா அனலிஸ்டுகளும், தரகர்களும் கூறியது - \"வங்கிப் பங்குகளுக்கு ஏற்றம் இல்லை\". வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது அவை தீண்டத்தகாதவையாகவே பலருக்கு தென்பட்டது. ரூ490ல் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 440க்கு சரிவுற்ற பொழுது, வங்கிப் பங்குகள் மேலும் சரியக் கூடும் என்றே ஆருடம் சொன்னார்கள். ஆனால் கடந்த இரு வாரங்களில் வங்கிப் பங்குகள் எகிறத் தொடங்கி விட்டது. இந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 530ஐ எட்டியது.\nபங்குகள் விலை சரிவடைவது தான், பங்குகள் வாங்குவதற்கான உகந்த சூழ்நிலை என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண முதலீட்டாளரை, சரிவு நிலையில் பங்குகளை வாங்க விடாமல் செய்வது இந்த அனலிஸ்டுகள் தான். பங்குகள் சரியும் பொழுது இன்னும் சரியும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம் அச்சத்தில் முதலீடு செய்யாமல் இருப்போம். நாம் அசந்த நேரத்தில் சந்தை ஏதோ ஒரு செய்தியால் பற்றிக் கொண்டு எகிறும்.\nவிலை ஏறும் பொழுதும் ஒரு பிரச்சனை இருக்கிறது. \"இதற்கு மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை, பங்குகளின் விலை - Valuations, அதிகமாக இருக்கிறது\" என்று யாராவது சொல்வார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, பங்குகள் சில ரூபாய்கள் எகிறும். நாம் குழம்பிப் போய், எப்பொழுது வாங்குவது என்று புரியாமல், சந்தை பக்கமே வராமல், நமது பணத்தை வீட்டு பீரோவிலோ, வங்கியின் சேமிப்பு கணக்கிலோ தூங்க வைத்து விடுவோம்.\nபங்குச் சந்தையின் அடிப்படையே வாங்குவது, விற்பது தான். விற்பவர் இருந்தால் தான், நாம் வாங்க முடியும். இருவரின் எதிர்மறையான எண்ணங்கள் தான் சந்தையின் வர்த்தகத்தை தீர்மானிக்கிறது. பங்குகள் விலை இனி ஏறாது என ஒருவர் தீர்மானித்து, பங்குகளை விற்பார். இந்தப் பங்குகள் விலை ஏறும் என ஒருவர் தீர்மானித்து அதனை வாங்குவார். இருவரும் தங்கள் செயல்களுக்கு பல காரணங்கள் சொல்வார்கள். வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விலை உயர்வதும், யாருமே அதனை சீண்டாத பொழுது விலை சரிவடைவதும் எல்லா பொருட்களுக்கும் பொதுவானது தான். பங்குகளுக்கும் அவை பொருந்தும். அனலிஸ்டுகளின் கருத்துகளையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்காமல், முற்றிலும் புறம்தள்ளாமல் அதன் உட்கருத்தை ஆராய்ந்து நமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.\nதன்னுடைய \"One up on the Wall Street\" என்ற புத்தகத்தில் Peter Lynch என்ற புகழ்பெற்ற பங்குச் சந்தை மேதை, \"பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது\" என்று சொல்கிறார். இதனை படிக்கும் பொழுது என்ன எதோ உளறுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதனை ஆராயும் பொழுதோ, இல்லை நடைமுறை அனுபவத்திலோ தான் உட்கருத்தை கண்டு கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடை (பங்கு விலை x மொத்தப் பங்குகள்) ஆராய்ந்து, அது மேலும் உயரக் கூடுமா என்று கணித்து அதற்கேற்ப பங்குகளை வாங்க வேண்டும். நீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதன் வள்ர்ச்சிக்கு ஏற்றாற் போலத்தான் உயரும். ஒரு நிறுவனம் படிப்படியாகத் தான் உயர முடியும். திடீரென்று உயர்ந்து விடாது.\nஅதனால் பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும், அதற்கு நாம் கொடுக்கும் விலை உகந்தது தானா என்று தீர்மானிக்க வேண்டும்.\nநம்முடைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த மாத துவக்கத்தில் இந்தப் பங்கு 410 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின் விலை ஏறி 500ஐ தொட்டது. பின் சரிந்து, 440 க்கு வந்தது. தற்பொழுது உயர்ந்து, 530க்கு வந்துள்ளது. இது தான் பங்குகளின் தன்மை.\n410க்கு வாங்கி 500ஐ தொட்டவுடன் லாபம் போதும் என்று விற்கலாம். தவறில்லை. ஆனால் 490 க்கு வாங்கி, அது 440க்கு வரும் பொழுது தான் நம்முடைய பொறுமை சோதிக்கப் படுகிறது. பங்கு வர்த்தகத்தில் பொறுமை மிக அவசியம். சரிந்து போய் விட்டதே என்று விற்று விட்டால், பின் 530க்கு அது வரும் பொழுது நொந்து கொள்ள வேண்டியது தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற மிகப் பெரிய வங்கியின் நீண்ட கால செயல்பாடு எப்படி இருக்கும் அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா இந்த ஆராய்ச்சியின் முடிவு, நம்மை இந்த சரிவு தற்காலிகமானது தான் என்று முடிவு செய்ய வைக்கும். பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பற்றிய நீண்டகால திட்டத்தில், நம்முடைய முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டு சந்தையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்போம்.\nபொங்கு தமிழில் பங்கு சந்தை பற்றி எழுதுவது மிகவும் கடினமானது, பாராட்டுக்கள். பொங்கு தமிழை விடுத்து கொங்கு தமிழிலோ பேச்சுத் தமிழிலோ எழுதினால் சுவையாக இருக்கும்.\nஇந்தப் பதிவின் முதல்பகுதியை படித்தால் பலருக்கும் பங்குச்சந்தை மேலுள்ள பயம் கூடும் என்பதுதான் உண்மை. ஆனால் அந்த பயத்தை தெளியவைக்கிறது, இரண்டாம் பகுதி. அந்த தெளிவுஇருந்தால்தான், பொறுமை, அதேநேரம் அணுக்கமான கண்காணிப்பு இருந்தால்தான் வெற்றிபெறமுடியும் போல் இருக்கிறது.\n\"பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது\"\nஇதை கண்டிப்பாக அவருடைய மொழியில் படித்திருந்தால், எனக்குத்தான் புரியல என்று விட்டிருப்பேன். நீங்கள் தமிழில் அவருடைய கூற்றை எழுதி/விளக்கியதால், அதன் உள்ளர்த்தம் புரியமுடிந்தது, நன்றி.\nநீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது - ஆம், இதுவும்கூட உண்மை என்பது இப்போது அசைபோட்���ுப்பார்த்தால்தான் புரிகிறது. Fixed Deposit மட்டுமல்ல பங்குச்சந்தையும் நீண்டகால முதலீடுதான் போல. ஏனென்றால் நிறுவங்கள், ஓரிரு நாளில்/குறுகிய காலத்தில் வீழ்வதோ, எழுவதோ இல்லையே (ஆனால், என்ரான், ஆண்டர்சன் கன்சல்டிங்க், கேப்ஜெமினி E&Y ... போன்ற குழப்பங்களும் பயமுறுத்துகிறது)\nஎன்ன சசியோட இந்த நடை கடினமாகவா இருக்கிறது (என்னைப்பொருத்தவரை) இதை விட குறைத்து, பேச்சு நடைல மற்ற கில்மா மேட்டரு எழுதலாம். வணிகம்/பங்குச்சந்தை என்பதால், இதுபோன்ற ந்டை தேவையென்று நினைக்கிறேன். அல்லது படிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வராது:)\n(வெள்ளாட்டுக்கு சொல்றாங்க, சோக் அடிக்கிறாங்கன்னு... போய்டும்.)\nமுதலீட்டின் முதல் படி : ஆராய்தல்\nபணம் சம்பாதிக்க சில விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/176778", "date_download": "2019-03-24T13:01:09Z", "digest": "sha1:TOQ3KXR4IRNEXPWIAS5A6PLVSL463XVB", "length": 3491, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "நல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்!", "raw_content": "\nநல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nநல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்\nகிருஷ்ண மூர்த்தி S | 2019 தேர்தல் களம் | அனுபவம் | அரசியல்\nஇந்தப்பக்கங்களில் அரசியல் நிகழ்வுகளை வைத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாரேனும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் கொஞ்சம் ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஅரசியல் களத்தில் ஆடு பகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/11/does-ram-setu-really-exist.html", "date_download": "2019-03-24T14:17:10Z", "digest": "sha1:SUDLOXL77QCI3PGR4FFNLQHW3W2O4MY3", "length": 5134, "nlines": 70, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: ராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தது!Does Ram Setu really exist?", "raw_content": "\nராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தது\nபரணி தீபம், மஹாதீபம் என திருக்கார்த்திகை தீபத் தத...\nநரசிம்ம அவதாரத்தில் இடம் பெற்ற தூண், இங்கு உள்ளது\nதனது தலையை தானே வெட்டிய தமிழர்கள்\nராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தது\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n27 தமிழ் மருத்துவ நூல்களை தந்தவர் ஒரு அரக்கனா\nஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திரு...\nஇப்பொழுதோ இல்லை அப்போழுதோ என இருக்கும் தென்காளத்தி...\nலிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்\nதமிழின பொக்கிஷங்கள் புதைபட்டுதான் போகணுமா\n69கி .மீ தொலைவில் உள்ள இங்கிருந்துதான் தஞ்சை பெரிய...\nதமிழகத்தின் வித்தியாசமான தோடரினக் கோவில்கள்\n பழங்கால விண்வெளி ஆய்வு நிலையம்\nவீரசிகாமணி குகை கோவில் & சமண படுகைகள்\nஅலிகார் முஸ்லீம் பல்கலைகழக நிறுவனர் வெளியிட்ட அத...\nபத்துமலை முருகன் மட்டுமில்லை, இவரும் மலேசியாவுல பே...\nஉங்களுடையது ஏழைச்சாமியா இல்லை பணக்கார சாமியா\nஅது என்ன 18ஆம் படி கருப்பு\nசூர்ய கிரஹணத்தை நேரடியாக காட்டும் கருவறை\nஒரு எரிமலையின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில் \nதஞ்சை பெரிய கோவில் ஒரு கல்லறை\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\n வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/walmart-worlds-largest-private-employer/", "date_download": "2019-03-24T13:47:16Z", "digest": "sha1:NMR7LML4OZIDEZLWH4WH5AEJTGIFK25U", "length": 4606, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "Walmart – World’s largest private employer Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்��ும் இந்திய பெண் மருத்துவர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nA. P. J. அப்துல் கலாம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=218766", "date_download": "2019-03-24T14:10:25Z", "digest": "sha1:757GCGPGN227QJNEJHPIRI436IVJMDY4", "length": 6888, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "காஞ்சி சங்கரா பல்கலையில் சிறந்த உயர் கல்வி சேவை | Best Higher Education Service in University of Kanchi Shankara - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > கல்வி\nகாஞ்சி சங்கரா பல்கலையில் சிறந்த உயர் கல்வி சேவை\nகாஞ்சிபுரம் ஏனாத்தூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்சி சங்கரா பல்கலைக் கழகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து துறை மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்பெற்று, Online அல்லது Offline மூலமாக பயில, பார்வையிட வசதி செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நூலகம் மூலமாக உலகத்தரம் வாய்ந்த, தேசிய அளவிலான ஆராய்ச்சி சார்ந்த பதிப்புகள் Online அல்லது Offline வசதியுடன் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, டிஜிட்டல் முறையில் மாணவ, மாணவியருக்கு கல்வி, ஆய்வு சம்பந்தமான பாட புத்தகங்கள் மற்றும் ஆய்வு பதிப்புகள் ஆகியவற்றை எப்போதும் வழங்கி வருகிறது. உலகத்திலேயே கிடைத்தலுக்கு அரிதலாகிய ஓலைச் சுவடி பதிப்புகள் Digitized செய்து பாதுகாக்கப்பட்டு உலக மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது.\nஇவ்வாறு மாணவர்களுக்கு சிறந்த உயர் கல்வியை பல்கலை வேந்தர் எஸ்.ஜெயராமரெட்டி, துணை வேந்தர் வி.எஸ்.விஷ்ணுபோத்தி, பதிவாளர் ஜி.னிவாசு ஆகியோர், காஞ்சி பெரியவர்கள் ஆசிகளுடன் ��ிறந்த கல்வி சேவையை வழங்கி வருகின்றனர்.\nதமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்\nஎன்ன படித்தால் வேலை கிடைக்கும்\nநடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு\nகல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை\nகிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்வி\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458698", "date_download": "2019-03-24T14:05:28Z", "digest": "sha1:2P6VL6PY3Q4P6U773FXBOGHJPKP6RRWH", "length": 14265, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அணைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிப்பு: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு | Introduction of Dams Safety Bill Introducing State Governments Rights and Powers: Tamil Nadu's Demand Rejection - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிப்பு: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nபுதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசோதா குறித்து 6 மாதங்களுக்கு முன்பு மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டது. வரைவு மசோதாவில் உள்ள குறைபாடுகள், அதனால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தின் கருத்துகள், ஆலோசனைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இந்த அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅணைகளின் பாதுகாப்பை முறைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு சட்டமும், மாநில அரசுகளின் செயல்பாட்டையும் உரிமைகளையும் எந்த வகையிலும் பறித்து விடக்கூடாது என அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின் 2வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் சட்டப்பிரிவு 252, உட்பிரிவு 1ன்படி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றக் கோரி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டு வர உத்தேசித்துள்ள மசோதாவில், இத்தகைய குறிப்பு எதுவும் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. மாநிலங்களில் ஓடும் நதிகளின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள், நீர்த்தேக்கங்களின் செயல்பாடு, பராமரிப்பு அந்த மாநில அரசிடமே இருக்கும். இது, இந்திய அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின் 2வது பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம். ஆனால், மத்திய அரசின் உத்தேச மசோதாவில் இதற்கு எதிரான கருத்து இடம்பெற்றுள்ளது. அணைகள், நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் வரம்பு மீறிய அதிகாரத்தை தேசிய அணை பாதுகாப்பு அமைப்புக்கு வழங்க மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.\nஒரு மாநில அணைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை, மாநிலங்களுக்கு இடையேயான, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில், மற்றொரு மாநிலம் சொந்தம் கொண்டாடி, பராமரித்து, செயல்படுத்தி வருவது பற்றி இடம் பெறவில்லை. தமிழ்நாட்டின் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் அரசு, உரிமையுடன் நிர்வகித்து வருகிறது. ஆனால், இந்த அணைகள் பக்கத்து மாநிலத்தில் உள்ளன. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா, இந்த உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரையில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து விவாதிக்காமல் அவசர கதியில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது. மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் இது ப��ன்ற சட்ட மசோதா குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n* கடந்த 2010ம் ஆண்டு இதேபோன்ற மசோதாவை அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு தமிழக அரசு ஆட்சேபணை தெரிவித்திருந்தது. இதனால் மசோதா நிறைவேற்றப்படாமல் காலாவதியாகி விட்டது.\n* தமிழகத்தின் நலன்களை பாதிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்பு வரைவு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜுன் மாதம், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.\nதமிழகத்துக்கு பல ஆண்டாக நதிநீர் சிக்கல்கள் தொடர்கின்றன. மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல், முல்லைப் பெரியாறு நீரை தடுக்க புதிய அணையை கேரளா கட்ட அனுமதித்தால், தேனி, மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முடங்கி விடும்.\nஅணைகள் பாதுகாப்பு மசோதா மாநில அரசு உரிமைகள் அதிகாரங்கள் பறிப்பு தமிழகம்\nநாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை: வாங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: தலைகீழா பறந்த பாகிஸ்தான் தேசிய கொடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nதார்வாட் கட்டிட விபத்து : தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்.. பலி எண்ணிக்கை 16-ஆனது\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்\nபறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்���ள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39892", "date_download": "2019-03-24T13:43:29Z", "digest": "sha1:NEXGXVMJ7CWCE34JXTKNPKAGFXHOC4RT", "length": 11276, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nசு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை\nசு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை\nமக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் கட்சியில் இருக்கும் ஏனையவர்களும் வெளியேறிவிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு முடியாது. அதனால் கட்சியின் வருடாந்த சம்மேளனம் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற செய்தியை நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம்.\nஅவ்வாறு சுதந்திர கட்சி வெளியேறாவிட்டால் தற்போது கட்சியில் இருப்பவர்களும் கட்சியில் இருந்து நீங்கிக்கொள்வார்கள் என்றார்.\nடிலான் அரசாங்கம் ஜனாதிபதி எச்சரிக்கை\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் ��ேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2", "date_download": "2019-03-24T13:40:34Z", "digest": "sha1:CK7KLUTKAFGJRTJ7LL3ECPJZBY73JTFI", "length": 8722, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பந்துல | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஇலவச கல்வியை தனியார் மயப்படுத்த இடமளிக்க முடியாது - பந்துல\nதனியார் பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல...\n\"சலுகைகளை சம்பந்தனுக்கு வழங்க இடமளிக்க முடியாது\"\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடி...\nவரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்போம் - பந்துல\nநாளை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்...\n\"கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது\"\nகல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கான அமைச்சர��ை பத்திரமும...\n\"பால்மா சர்ச்சைக்கு தெரிவிக்குழு அமைக்க வேண்டும்\"\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மா தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முறையான தீர்வு கிடை...\n\"சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் 2019 வரவு செலவு திட்டம்\"\nசர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் காணப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...\nசேனாபடைப்புழுவிற்கும், நிதியமைச்சிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ...\nபந்துலவுடன் வாதம் புரிவதில் பிரயோசனமற்றது - அகிலவிராஜ்\nநாட்டில் கடந்த 26 ஆம் திகதி அரசியல் நெருக்கடிக்கு முன்னர் பொது எதிரணியில் இருக்கும் போது, ரூபாவுடன் ஒப்பிடும் போது டொலரி...\nபந்துலவின் கருத்துக்கு அகிலவின் பதிலடி\nசாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும். அவர்கள் தனியார், சர்வதேச மற்றும் அரச பாடச...\nஅமெரிக்கா தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் - பந்துல\nநாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையின் காரணமாக நாடு பா...\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/09/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-03-24T13:19:04Z", "digest": "sha1:MDWSUAOVO7FZHSON7PBI3AHL2PFFGENO", "length": 5467, "nlines": 80, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமுத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது…\n16.09.2015 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 9.30 வரையும் உள்ள சுபவேளையில் எம்தாயவளுக்கு சித்திரதேர் செய்ய திருவருள்கூடி ஆகமமுறைப்படி வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. எனும் இனிய செய்தியை அன்னையின்அடியவார்களுக்கு தெரியப்படுத்துவதில் மட்டில்லாமகிழ்வடையின்றோம்.\nஎம் எல்லோரதும் மனதில் எப்போ எப்போ என எண்ணிய இந்த புனிதகைங்கரியம் கைகூடியுள்ள இவ்வேளையில் அடியார்கள் அனைவரும் தங்களாலான நிதிப்பங்களிப்பிணை தேர்திருப்பணிச்சபை யாளரிடம் வழங்கி வரும் மகோற்சவத்தில் தாயவள் சித்திரத்தேரில் பவனிவரும் திருக்காட்சிகாண விளையுமாறு அன்னையின்பேரால் மிகவும் பணிவன்புடன்வேண்டிநிற்கின்றோம்.\n« மரண அறிவித்தல் திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்… திருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&id=1375", "date_download": "2019-03-24T13:18:30Z", "digest": "sha1:G57RC62OHUIDTLXJT36LWOXWQ2ESLNLY", "length": 3411, "nlines": 63, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஓட்ஸ் புட்டு\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஓட்ஸ் புட்டு\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஓட்ஸ் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.\nஓட்ஸ் மூலம் புட்டு செய்து காலை உணவாக சாப்பிடலாம், இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.\nஓட்ஸ் - 100 கிராம்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nதேங்காய்த்துருவல் - 50 கிராம்,\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்,\nபொடித்த முந்திரி - 7,\nஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,\nஉலர்ந்த திராட்சை - சிறிது,\nநாட்டுச்சர்க்கரை - 100 கிராம்,\nசூடான பால் - 2 டேபிள்ஸ்பூன்.\nஇந்தியாவில் ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட ஃபி...\nடீக்கடைக்காரருக்கு.. ஜென் துறவி சொன்ன ஆல�...\nபசிக்கும் போது தான் சாப்பிட வேண்டுமா\nயமஹா டார்க் நைட் வேரியன்ட்: விரைவில் வெள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/police-attack-on-protesters/", "date_download": "2019-03-24T13:08:45Z", "digest": "sha1:AH72OJ6LUNDLWIIGGHAHKFU4ULX6UMT5", "length": 8398, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெரீனாவில் போராட்டக்காரர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமெரீனாவில் போராட்டக்காரர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்\nமெரீனாவில் போராட்டக்காரர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி தொடர்ந்து 7து நாளாக தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக பெரும் திரளாக திரண்டு அறவழிப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.\nசென்னை மெரீனா, அலங்காநல்லூர் போராட்டக்களமும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆரம்பித்த சென்னை மெரீனா போராட்டக்களத்தில் பல லட்சம் பேர்களை குவித்து வைத்துள்ளது.\nஇந்நிலையில், மெரீனா போராட்டக்களத்தில் அமைதியாக களைந்து செல்லுமாறு இன்று அதிகாலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களும் இளைஞர்களும் மறுப்பு தெரிவித்ததால், குண்டுகட்டாக அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் சென்னை மெரீனா போராட்டக்களத்திலும், மாநிலம் முழுவதிலும் உள்ள போராட்டக்காரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/sayyesha-saigal/", "date_download": "2019-03-24T13:26:56Z", "digest": "sha1:UVSQ7JDID4XSXN3H5KIWNUE477EH7FHS", "length": 8770, "nlines": 220, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "sayyesha saigal Archives - Fridaycinemaa", "raw_content": "\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர்\nKadaikutty singamKarthipriya bhavani shankarsayyesha saigalவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\n“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் \n“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் 2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.\nKadaikutty singamKarthipandirajsayyesha saigal“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135525", "date_download": "2019-03-24T14:19:56Z", "digest": "sha1:JNHR6R6XUS2JAQ2XOY2UY4WNAB4SMFYO", "length": 15489, "nlines": 112, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யாழ் இளைஞனின் சுவாசக் குழாயிலிருந்து மீட்கபட்ட மர்மபொருள் – குறியீடு", "raw_content": "\nயாழ் இளைஞனின் சுவாசக் குழாயிலிருந்து மீட்கபட்ட மர்மபொருள்\nயாழ் இளைஞனின் சுவாசக் குழாயிலிருந்து மீட்கபட்ட மர்மபொருள்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத��திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவமனை வரலாற்றில் நீண்ட காலத்தின்பின்னர் இந்த வகைச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்ட இளைஞனுக்கே இவ்வாறு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் குண்டுத் தாக்குதலில் ஆட்லறி வகையானது என்று நம்பப்படும் குண்டு வெடித்தபோது அதன் பகுதி அவருக்குள் பாய்ந்துள்ளது.\nஅது அவரது வலது தோள்மூட்டுக்குக் கீழே முதுகுப் புறமாகத் துளைத்தவாறு உள்ளே சென்றுள்ளது. வவுனியாவுக்கு பொதுமக்களுடன் இடம்பெயர்ந்தார் அவர். வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்குக் குண்டின் பகுதி தாக்கியதாகக் கருதியே சிகிச்சை பெற்றார்.\n“நாட்கள் சென்றன, காயம் மாறியது. ஆனால் அதன் பின்னர் என்னால் பாரதூரமான வேலைகளைச் செய்ய முடிய வில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்துறங்க முடியாது, குப்புறவே படுத்து உறங்க முடியும். அவ்வாறு படுத்தாலும் இருமல் விடாது இருந்துகொண்டே இருக்கும்”\nஅதன் பின் “இருமல், சளித் தொல்லை தாங்கமுடியாது 2 வருடங்களின் பின்னர் 2011 ஆம் ஆண்டு கிளிநொச்சி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றேன்.\nஅங்கு மருத்துவர்கள் எனது நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பின்னர்தான் இரும்புத் துண்டு ஒன்று எனது நெஞ்சறையில் உள்ளது என்று கூறினர். எக்ஸ்ரே கதிர் மூலமாக எடுத்த படத்தையும் காண்பித்தனர். என்னால் அதை நம் பவே முடிய வில்லை” என்றார் காயமடைந்த இளைஞர். பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nமேலதிக சிகிச்சைக் காகக் கொழும்பிலுள்ள இரண்டு மருத்துவமனைக்குச் சென்றும் சிகிச்சை பெறமுடியாது திரும்பிவரவேண்டிய நிலை ஏற்பட்டது.\nபின்னர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்றுவரை சிகிச்சை பெற்றுவந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார். அங்கு இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.முகுந்தன் பரிசோதனை செய்து சத்திரசிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n“கடந்த வியாழக்கிழமை சுமார் 6 மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை செய்து அந்தப் இரும��புத் துண்டு அகற்றப்பட்டது. குறித்த குண்டின் பகுதி வலதுபுற நுரையீரல் சுவாசக் குழாயில் தங்கி நின்றுள்ளது. அது சுவாசப்பை ஊடாகவே சுவாசக் குழாய்குள் சென்றிருக்க வேண்டும்.\nஆனால் அது எப்படி நகர்ந்தது என்பது விசித்திரமாகவே உள்ளது. குண்டின் பகுதி தங்கியிருந்த இடத்தில் சுவாசக்குழாய் விரிவடைந்து குழாய் சேதமடைந்து அதில் சளி தேங்கி அவருக்குச் சிக்கலைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இரும்பினாலான அந்தக் குண்டின் பகுதி சுமார் 50 கிராம் நிறையுடையது” என்று சத்திரசிகிச்சை செய்த மருத்துவ நிபுணர் முகுந்தன் தெரிவித்தார்.\nமயக்க மருந்து நிபுணர் பிறேமகிஸ்ணா தலைமையிலா குழு, தாதியர் குழு, மருத்துவ உதவியாளர் குழு ஆகியவற்றின் உதவியுடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.\nஉண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய போராட்டம்\nசம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு\nகிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம்\nகிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கினறனர் கடந்த ஆண்டுகளில் புதுவருட காலங்களில் சுமார்…\nஜனாதிபதி கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த திடீர் விஜயம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வைத்தியசாலையினைப் பார்வையிட்டதுடன்…\nபுலிகளை வைத்து பூச்சாண்டி காட்டுகிறது இராணுவம் -விக்னேஸ்வரன்\nபுலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை என…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளாவிடின், கிழக்கு மாகாண சபை தமிழர்களிடமிருந்து பறிபோகும் என அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/publication.php?publication=Array&sort=&page=6", "date_download": "2019-03-24T13:06:06Z", "digest": "sha1:D7GVTY6Q27O2MI4QLAQWXOAURNLZXP5W", "length": 8674, "nlines": 199, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nயுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ்\nவ. உ. சி. நூலகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204174?ref=home-feed", "date_download": "2019-03-24T14:03:23Z", "digest": "sha1:OTJ5R56YOJRJT4OUCDH2SIQYTHU7ES36", "length": 7922, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்பாறையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் குழுக் கூட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர���புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅம்பாறையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் குழுக் கூட்டம்\nஅம்பாறையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் குழுக் கூட்டம் கட்சியின் செயலாளர் ந. சிறீகாந்தா தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த கூட்டம் கல்முனை ஆதரவாளரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் சட்டத்தரணி மு. நா . உறுப்பினர், கட்சியின் தவிசாளர் சிவாஜிலிங்கம் பொருளாளர் கோவிந்தன், ஜனா, கருணாகரம், ம. பா.உறுப்பினர், உப தலைவர்களான பிரசன்னா, இந்திரகுமார், ம. மா. சபை . பிரதி தவிசாளர், கென்றி, மகேந்திரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஅவர்களோடு இளைஞர் அணி செயலாளர் குகதாசன் மு. வட. மா. சபை உறுப்பினர் , மாவட்ட அமைப்பாளர் நேசன் , பிரதி மாவட்ட அமைப்பாளர் நேசராசா, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமல்ராஜன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/coco-2018.html", "date_download": "2019-03-24T13:31:45Z", "digest": "sha1:OB6UNMCZAQIV7IQTSCQI3GIMDUHDMPTQ", "length": 6210, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிறந்த அனிமேஷன் படம் கொகோ", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்���ம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nசிறந்த அனிமேஷன் படம் கொகோ\nஇசை ஆர்வம் கொண்ட சிறுவனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படம் கொகோவுக்கு சிறந்த அனிமேஷன் படம் (2018) என்ற…\nசிறந்த அனிமேஷன் படம் கொகோ\nஇசை ஆர்வம் கொண்ட சிறுவனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படம் கொகோவுக்கு சிறந்த அனிமேஷன் படம் (2018) என்ற விருது கிடைத்தது. சிறந்த பாடலுக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1934/", "date_download": "2019-03-24T12:49:09Z", "digest": "sha1:PR2SBH62JCNWO5VWRX3UQNUFSMVJB4TP", "length": 10345, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி: – GTN", "raw_content": "\nதலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி:\nஉள் நாட்டு போர் நடை பெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா சென்ற பலர் தங்களுக்கு தஞ்சம் வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஎனினும்; அவர்கள் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதற்கு பப்புவா நியூ கினி உச்ச நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்து இருந்தது.\nஅகதிகளை அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதம் எனக் கூறிய நீதிமன்றம், அந்த முகாம்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால் அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதற்கு முன்பு ரூ.6½ லட்சம் உதவி தொகை வழங்கி அவர்களை அனுப்ப இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்தது. ஊச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தற்போது ரூ.13 லட்சம் வழங்கி அவர்களை அனுப்ப முயற்சி மேற் கொண்டுள்ளது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதுடன், அதற்காக அகதிகள் நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nமுதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வட கொரியா வெளியேறியது – மேலதிக தடைகளை அகற்றியது அமெரிக்கா…\nடியூனிசியாவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nவட்டுவாகல் கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் 3றூட் 31 பேச்சஸ் காணி சுவீக��ிக்க 3ஆம்திகதி நிலஅளவை ஆரம்பம்:\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/01/blog-post_16.html", "date_download": "2019-03-24T14:10:00Z", "digest": "sha1:KMA2XSUU6RPJKG5BGPJ2DTBBEBVAYACH", "length": 7337, "nlines": 252, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : குடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை!", "raw_content": "\nகுடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை\nபுதுடில்லி: குடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களின் பாரம்பரிய இசை முழங்கப்பட்டது. ராஜ்பாத்தில் நடக்கும் குடியரசுதின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாட்டின் 68 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nடுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், \"அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்\" என குறிப்பிட்டுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் நாட்டு மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/11/unseen-temples-of.html", "date_download": "2019-03-24T14:15:38Z", "digest": "sha1:5SXV7ZN23FQ2FHU6CSQC4CLPVVXXZXIZ", "length": 6087, "nlines": 77, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: தெரியுமா? வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்! | Unseen Temples Of...", "raw_content": "\n வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்\nபரணி தீபம், மஹாதீபம் என திருக்கார்த்திகை தீபத் தத...\nநரசிம்ம அவதாரத்தில் இடம் பெற்ற தூண், இங்கு உள்ளது\nதனது தலையை தானே வெட்டிய தமிழர்கள்\nராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தது\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n27 தமிழ் மருத்துவ நூல்களை தந்தவர் ஒரு அரக்கனா\nஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திரு...\nஇப்பொழுதோ இல்லை அப்போழுதோ என இருக்கும் தென்காளத்தி...\nலிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்\nதமிழின பொக்கிஷங்கள் புதைபட்டுதான் போகணுமா\n69கி .மீ தொலைவில் உள்ள இங்கிருந்துதான் தஞ்சை பெரிய...\nதமிழகத்தின் வித்தியாசமான தோடரினக் கோவில்கள்\n பழங்கால விண்வெளி ஆய்வு நிலையம்\nவீரசிகாமணி குகை கோவில் & சமண படுகைகள்\nஅலிகார் முஸ்லீம் பல்கலைகழக நிறுவனர் வெளியிட்ட அத...\nபத்துமலை முருகன் மட்டுமில்லை, இவரும் மலேசியாவுல பே...\nஉங்களுடையது ஏழைச்சாமியா இல்லை பணக்கார சாமியா\nஅது என்ன 18ஆம் படி கருப்பு\nசூர்ய கிரஹணத்தை நேரடியாக காட்டும் கருவறை\nஒரு எரிமலையின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில் \nதஞ்சை பெரிய கோவில் ஒரு கல்லறை\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\n வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/05/blog-post_10.html", "date_download": "2019-03-24T13:36:00Z", "digest": "sha1:K6MCJCQQT57CJ6DLNBLLUCNGOP7EDQBZ", "length": 25020, "nlines": 455, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தமிழ் வலைப்பதிவர்கள் சிந்தனைக்கு..", "raw_content": "\nமுக்கிய அறிவிப்பு:- இது ‘தமிழ்’ வலைப்பதிவர்களுக்கு மட்டும்.\nவலைப்பதிவு உலகம் இன்று சமுதாயக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. உலகத் தமிழ் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வலிமைமிக்க கருவிப்பொருளாக வலைப்பதிவுகள் செயல்பட முடியும். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுகின்ற வலைப்பதிவுகள் ஏராளம் உள்ளன.\nவலைப்பதிவு எழுதுபவர்கள் சமுதாய நோக்கோடு செயல்படுவது நல்லது. எழுதுகின்ற பதிவு ஒவ்வொன்றும் வாழும் தலைமுறைக்கும் வருகின்ற பரம்பரைக்கும் பயனுள்ளதாக அமைதல் வேண்டும். நலிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தூக்கி நிறுத்துவதாக இருக்கட்டும். எழுதும் பத்து பதிவுகளில் ஒன்றேனும் இன எழுச்சிக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். புதிய கலைகள், அறிவியல், தொழில்நுட்பங்களைப் பாங்கான முறையில் பரிமாற வேண்டும். பொழுதுபோக்கு கேளிக்கை தன்மைகளில் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டுவதே கொள்கையாக இல்லாமல், அவ்வப்போது அறிவார்ந்த விடயங்களையும் விவாதிக்க வேண்டும்\nஅந்த வகையில், எழுத்துப் பணி செய்பவர்களுக்காகத் தமிழியக்கம் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன அருமை செய்தியை இங்கு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஏடெழுதுவார் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்று பதிவெழுதுவாருக்கும் பொருந்தும். ‘ஏடு’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘பதிவு’ என மாற்றிப் படித்துக்கொள்ளவும்.\nஇதனையே நடத்திர வாரத்தின் இறுதிப் பதிவாகக் பகிர்ந்துகொள்கிறேன்.\nமே திங்கள் 3-10 வரையில் நட்சத்திரப் பதிவராகத் தெரிவுசெய்து எனக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணம் நிருவாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த ஒரு கிழமையில் என்னுடைய பதிவுகளைப் படித்தோருக்கும், பின்னூட்டம் பதிவு செய்தோருக்கும் நனிநன்றி.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 8:38 AM\nஇடுகை வகை:- தமிழ்ப் பதிவுலகம், தமிழ்மணம் * பதிவு\nநட்சத்திரப் பதிவரா இருந்ததிற்கு வாழ்த்துக்கள் .\nநட்சத்திர வாரத்தில் தங்கள் கட்டுரைகள் வழக்கம் போலவே தமிழுணர்வை வளர்ப்பதாகவும், சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்தன நண்பரே..\n@திருத்தமிழ் அன்பர் முனைவர் ஐயா,\nபுதியொதொர் உலகம் செய்வோம்.. வலைகளிலே ... வள்ளுவம்.கொம் நல்ல விடயங்களை எழுதும் ஒரு அருமையான நவ வலைப்பூ... என்பதில் ஐயமில்லை....\nவள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்\nமுனைவர் மு.இளங்கோவனுடன் மறக்கவியலா மணித்துளிகள்\nமுனைவர் மு.இளங்கோவன் மலேசியா சுற்றுச்செலவு\nஎழுத்துச் சீர்மை:- செம்மொழி மாநாட்டில் அறிவிப்பு க...\nஆசிரியர் நாள்:- நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்...\nமே 16இல், தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு\nஎழுத்துச் சீர்மை:- பதிவர்களுக்குத் திறந்த மடல்\nமலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (3/3)\nமலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (2/3)\nமலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (1/3)\nமுத்தமிழ் வளர்த்தெடுத்த மலையகத் தமிழறிஞர்\nபதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்\nஇணைய வெளியில் என் இனிய பயணம்\nதிருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (2...\nதிருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (1...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=13654&page=1", "date_download": "2019-03-24T14:03:34Z", "digest": "sha1:YQDM7GB6V3LG2MNZJA3R6YDF5IQXC4WL", "length": 5417, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "08-12-2018 Today's special pictures|08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nபுளியங்குடி சிந்தாமணியில் அருள்பாலிக்கும் சொக்கலிங்க பெருமான் சுவாமி கோயில்\nஉன்னை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகர்நாடக மாநிலம் ராம்நகர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டும் இடத்தை நேற்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான நிபுணர்��ள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457159", "date_download": "2019-03-24T14:09:19Z", "digest": "sha1:LIWK3IQRESSE7CNSMV6UP7PKKALXGENL", "length": 8634, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலாஜி குழுமத்தில் 4 நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனை நிறைவு : கணக்கில் வராத ரூ.110 கோடி பணம், ஆவணங்கள் சிக்கின | Income Tax Raid completed in Balaji Group: Rs. 110 crore seized - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபாலாஜி குழுமத்தில் 4 நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனை நிறைவு : கணக்கில் வராத ரூ.110 கோடி பணம், ஆவணங்கள் சிக்கின\nசென்னை : பாலாஜி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 110 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து 4 நாட்கள் சோதனை நிறைவடைந்தது. சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் ஆந்திர முன்னாள் எம்பி ஸ்ரீனிவாசலு ரெட்டிக்கு சொந்தமான பாலாஜி குழுமத்தில் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.\nஇந்த நிறுவனங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை , காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீனிவாசலு வீடு, அலுவலகம் , பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலை ஆகிய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இன்று காலை வரை 4வது நாளாக சோதனை நீடித்தது.\nஇதில் சுமார் ���ூ.110 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை நிறைவடைந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை அக்குழுமம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அவற்றை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசியல் பயன்பாட்டிற்காகவா அல்லது லஞ்சம் கொடுக்க இவ்வளவு பெரிய தொகை திரட்டப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாலாஜி குழுமம் வருமான வரித்துறை ஸ்ரீனிவாசலு ரெட்டி பணம் பறிமுதல் ஆவணங்கள்\nதமிழகம், புதுச்சேயில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை : பறிமுதலாகும் பணம், நகைகள்\nகலப்பட உணவு விற்பனை விவகாரம் பிரபல ஓட்டல் செயல்பட தடை\nதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி சாவு : உறவினரிடம் இன்று உடல் ஒப்படைப்பு\nதண்டையார்பேட்டை, ஆலந்தூரில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.5 கோடி பறிமுதல்\nபெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றாத விவகாரம்.... அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&sort=featured&page=5", "date_download": "2019-03-24T12:52:24Z", "digest": "sha1:4B2OVZCYHL64JVWZLM7ORAD4PHK7YPNX", "length": 6282, "nlines": 274, "source_domain": "www.wecanshopping.com", "title": "நாவல் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஅன்பின் தன்மையை அறிந்த பின்னே\nஅன்பே நீ இன்றி - 1\nஅன்பே நீ இன்றி - 2\nஅபிராமி அந்தாதி மூலமும் உரையும்\nநீருக்கடியில் சில குர���்கள் Rs.120.00\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே Rs.160.00\nஅன்பே நீ இன்றி - 2 Rs.220.00\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1 Rs.190.00\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 2 Rs.170.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-anni-acting-talent/", "date_download": "2019-03-24T13:35:00Z", "digest": "sha1:CKAOFCC2HJ6AR33QIJQIHBTRBYA5I5XG", "length": 10657, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷால் அண்ணி சும்மா இல்ல.! ஒரு ஊரையே அழ வச்சிருகாங்க.. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஷால் அண்ணி சும்மா இல்ல. ஒரு ஊரையே அழ வச்சிருகாங்க..\nவிஷால் அண்ணி சும்மா இல்ல. ஒரு ஊரையே அழ வச்சிருகாங்க..\nஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுக்கிற அளவுக்கு பேசி வந்த ஸ்ரேயாரெட்டி, பிற்காலத்தில் ஜி.கே ரெட்டி குடும்பத்தின் மாட்டுப்பெண் ஆவோம் என்று நினைத்திருக்கவே மாட்டார். ‘திமிரு’ படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் அஜய்கிருஷ்ணாவுடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணமும் செய்து கொண்டார். ஆண்டுகள் உருண்டோடினாலும், அவ்வப்போது ‘காஞ்சிவரம்’ போன்ற நல்ல படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு, விரைவில் வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ பெரிய பெயரை பெற்றுத் தரும். ஏன் படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும் அப்படி.\nவேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசையாக தன் அண்டாவை பாதுகாக்கும் கிராமத்துப் பெண், அந்த அண்டா காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள் அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா இதுதான் கதை. வேல்மதிக்கு இங்கிலீஷ் கஷ்டம். ஸ்ரேயாரெட்டிக்கு தமிழ் தகராறு. ஒரு வழியாக தங்கிலீஷில் கதை சொல்லி அசத்தினாராம். அப்பவே தெளிவாக சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா.\n“எனக்கு தமிழ் சரியா பேச வராது. புரிஞ்சுக்கறதும் கஷ்டம். என்னைப் போய் வில்லேஜ்ல வச்சு… எப்படி ஷுட்டிங் எடுத்து… எப்படிதான் படத்தை முடிக்கப் போறீங்களோ” என்று. நாம எடுத்த முடிவு மண்டை குடைச்சலில் கொண்டு போய் விட்ருமோ என்று அஞ்சிய வேல்மதிக்கு ஸ்ரேயா ரெட்டி தந்ததுதான் இன்ப அதிர்ச்சி.\nசுற்றி நிற்கும் மதுரை ஜனங்களுக்கு நடுவில் சுமார் பத்து நிமிஷம் பேச வேண்டிய டயலாக். கண்ணீரும் கம்பலையுமாக அவர் பேசிமுடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், அந்த ஊரே சுற்றி நின்று அழுது கொண்டிருந்ததாம்.\nவித்தியாசமான கதை களத்துடன் திரைக்கு வரப்போகும் இந்தப்படம், தமிழ்சினிமாவின் பெருமையை உலகத்திற்கே சொல்லும் விதத்தில் நிறைய விருதுகளை குவிக்கும் என்று நம்புகிறது கோடம்பாக்கம். இதன் தயாரிப்பாளர் ஏற்கனவே தங்க மீன்கள், குற்றம் கடிதல் படங்களுக்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38672-employee-found-dead-in-rashtrapati-bhavan.html", "date_download": "2019-03-24T14:09:28Z", "digest": "sha1:2UFEJYJM23QIUHEOJWZ3MYNELKEADN7J", "length": 9693, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "குடியரசுத் தலைவர் மாளிகையில் இறந்து கிடந்த ஊழியர்! | Employee found dead in Rashtrapati Bhavan", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் இறந்து கிடந்த ஊழியர்\nடெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியரசுத் தலைவர் ��ாளிகையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் 4ம் பிரிவு பணியாளரான த்ரிலோகி சந்த், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 50 வயதான அவர், ராஷ்டிரபதி பவனில் உள்ள ஊழியர்களுக்கான குடியிருப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து மோசமான வாடை வந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து சந்தின் உடலை எடுத்துச் சென்றனர். அவர் இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆர்.எஸ்.எஸ் சல்யூட் அடிக்கும் பிரணாப் முகர்ஜி: மார்பிங் படம் வைரலானது\nஎடப்பாடியாரின் மேட்டூர் அணை கணக்கு\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்\n332 கோடி ஹெராயின் பறிமுதல்; 10 பேர் கைது\nஓபிஎஸ் -இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு\nதமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிர��ல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/publication.php?publication=Array&sort=&page=7", "date_download": "2019-03-24T13:14:16Z", "digest": "sha1:L3XOQDIUHFZVPQKO2DYZE5DAUCJRDXS4", "length": 6140, "nlines": 169, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஸ்ரீ தேவி பச்சையப்பன் பப்ளிகேஷன்ஸ்\nB & C பதிப்பகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/kannada-baby-names", "date_download": "2019-03-24T13:44:19Z", "digest": "sha1:RV5S5CPF5F52NNWEYWEOKDX44RQVFTR7", "length": 10128, "nlines": 197, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Kannada Baby Names | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர��கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-03-24T14:35:40Z", "digest": "sha1:KAZ6EPC2WAARNB5QW2BRXL3CN2FUEAGD", "length": 8583, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "நடராஜன் குறித்து மனம் திறந்தார் திருமாவளவன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nநடராஜன் குறித்து மனம் திறந்தார் திருமாவளவன்\nநடராஜன் குறித்து மனம் திறந்தார் திருமாவளவன்\nமதவெறியுடையவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்துடையவரே புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியர் நடராஜன் என, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதஞ்சையில் நடராஜனின் பூதவுடலுக்கு இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கூறிய திருமாவளவன்,\n“தமிழக அரசு மதவாதிகளையும், சாதிய வாதிகளையும் ஊக்குவித்து வருகின்றது என்ற கருத்துடன் நடராஜன் உடன்பாடுடையவர். அவர் முன்பு ஒருமுறை சிகிச்சைப் பெற்று திரும்பிய போது நான் நேரில் சென்று பார்த்தேன்.\nஅப்போது என்னுடன் உரையாடிய அவர், மதவாதிகளை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு அவ்வாறானவர்களையே ஆதரித்து வருகின்றது. குறித்த செயற்பாடுகள் தமிழகத்தின் அமைதியை சீர்குழைத்துவிடும் எனக் கூறினார்” என குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம்\nபொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை கண்டித்து இன்றும் (வியாழக்கிழமை) தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் ப\nதி.மு.க கூட்டணியில் தங்களுக்கான தொகுதியை ஸ்டாலின் அறிவிப்பார்: திருமாவளவன்- ஈஸ்வரன்\nதி.மு.க கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விடுதலைச் சிறுத்தைக\nதேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள்\nகூட்டணிக்காக பேரம் பேசத் தெரியாது: திருமாவளவன்\nகட்சியை வலுப்படுத்தும் கூட்டணிக்காக ஏனையோரை போன்று பேரம் பேசத் தெரியாதென சிறுத்தைகள் கட்சித் தலைவர்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் – திருமாவளவன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப��பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/17_17.html", "date_download": "2019-03-24T14:07:24Z", "digest": "sha1:TLVGI2X7T34IQDQZ43FCH5B3M4WCVX2A", "length": 7720, "nlines": 253, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் மௌனவிரதம்!: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அறிவிப்பு", "raw_content": "\nஎதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் மௌனவிரதம்: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அறிவிப்பு\nஎதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் தான்- பேசாமல் இருக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரம்மகுமாரிகள் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் இன்று கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக பேசப்படுகின்றதே,\nஇது தொடர்பில் உங்கள் கருத்து என்ன' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், 'நான் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க தற்போது தயாரில்லை. எதிர்வரும் தேர்தல் வரையில் நான் ஊமையாகவே இருக்கப் போகின்றேன் நான் பேசியதாக அண்மையில் இணையங்களில் வெளியான வீடியோ தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/03/blog-post_28.html", "date_download": "2019-03-24T14:09:29Z", "digest": "sha1:S2GM34R7HFQD3DMSO4IF2QDNEEC23ZBM", "length": 6662, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்கை இந்திய கூட்டு இராணுவ பயிற்சி !", "raw_content": "\nஇலங்கை இந்திய கூட்டு இராணுவ பயிற்சி \nஇந்த ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து பல இராணுவக் கூட்டுப் பயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சுபாஸ் பஹாரே இதனை இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை, சீனா, அமெர���க்கா உள்ளிட்ட 14 நாடுகளுடன் இந்திய படையினர் கூட்டுப் பயற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.\nஅத்துடன் பயிற்சியளிப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் இதர நடவடிக்கைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான பாதுகாப்புத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2011/11/4.html", "date_download": "2019-03-24T13:55:16Z", "digest": "sha1:ENEBYY5ZNH6X4LO5KX5QXZA3KKY4QF2K", "length": 25881, "nlines": 413, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: இணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)", "raw_content": "\nஇணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)\n4.0 இணைய வழிக் கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்\nஇணையம் வழியாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-\n1) மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.\n2) ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்\n3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்\nவகையில் கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.\nநிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)\nஎனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.\n5) மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.\n6) தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.\n7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.\n8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை\n9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்\n10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்\n11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.\n12) குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்\nநொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது.\n13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்\nமூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகி���து.\n14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு\nகொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட\nகலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்\n15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்\n(update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்\nமொழிக் கற்றல் கற்பித்தல் எளிமையான ஒன்றல்ல. அதுவும் இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும் கற்பிப்பதும் மிகக் கடுமையான ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல், எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம், இலக்கியம் என விரிந்து கிடக்கும் தமிழ்மொழியை இணையத்தின் துணைகொண்டு கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்புகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும். மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும். இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.\nதமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.\nஇனிவரும் காலம் இணையத்தோடு இரண்டறக் கலந்துவிடப்போகின்றது. அதற்கேற்றால்போல, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலும் இணையத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதான், தமிழும் தமிழ்க்கல்வியும் நீடுநிலவ முடியும்; தமிழ்மொழி தனது தொன்மையின் தொடர்ச்சியைத் தொலைத்துவிடாமல் நிலைத்து வாழும்.\nகுழந்தைவேல் பன்னீர்செல்வம்.சு. (2009). இணையம்வழி மொழிக் கற்றல் கற்பித்தலில்\nபுதிய அணுகுமுறைகள், தமிழ் இணைய மாநட்டு மலர், செருமானியம்.\nரபி சிங். எம்.ஜே. (2010). மின்னனு வழியில் தமிழ்மொழி கற்பித்தல் மற்றும் கற்றல்,\nதமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை\nநக்கீரன்.பி.ஆர். (2010). தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் – ஒரு\nகண்ணோட்டம். தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை\nஇளஞ்செழியன்.வே & இளந்தமிழ்.சி.ம. (2011). தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக்\nகற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும். தமிழ் இணைய மாநாட்டு மலர்,\nபெரியண்ணன்.கோ. (2011). இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்.\nதமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.\nEducation . தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 4:53 PM\nஇடுகை வகை:- ஆய்வுக் கட்டுரை, தமிழ் இணையம், தமிழ் நுட்பம், தமிழ்க் கல்வி, தமிழ்ப்பள்ளி\nமதுரை இளங்குமரனார் மலேசியா வருகை\nஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங...\nஇணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)\nமலேசியத் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் காலமானார்\nஇணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 3)\nஏழாம் அறிவு:- மலேசியத் தமிழன் பார்வையில்...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22926", "date_download": "2019-03-24T14:06:55Z", "digest": "sha1:2SW467WALMOQLBJQLKVJGV45C7ZEB72W", "length": 32752, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பீர்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nஅம்மி மிதித்து அருந்ததி பார்ப்பீர்கள்\nதிருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நான்கு குழந்தைகள் வயிற்றிலேயே இறந்துவிட்டது. ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்து 34 நாட்கள் கழித்து இறந்துவிட்டது. எங்களுக்கு வாரிசு பாக்கியம் கிடைக்க பரிகாரம் கூறுங்கள். அண்ணாதுரை, நாமக்கல்.\nகிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகப்படியும் புத்ர தோஷத்திற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. புத்ரதோஷம் இருந்தால் குழந்தை உருவாகி இருக்காது. நான்கு குழந்தைகள் வயிற்றிலேயே இறப்பதும், ஒரு பெண் குழந்தை பிறந்து 34 நாட்கள் கழித்து இறப்பதும் சாதாரண நிகழ்வு அல்ல. உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் ராகுகேதுக்களின் அமர்வு நிலை ஒரு சில சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.\nகுறிப்பாக உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது, பரம்பரையில் நடந்திருக்கும் பிரச்னையை குறிக்கிறது. குடும்பப் பெரியவர்களின் துணைகொண்டு அந்தப் பிரச்னையைக் கண்டறிந்து அதற்கு உரிய தீர்வு காண முற்படுங்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் அதற்கு துணை புரியும். தீவிரமாக முயற்சித்தால் 17.08.2019ற்குள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உங்களுடைய பிரச்னை கிரஹங்களின் கட்டுப்பாட்டிற்குள் வராது. திருச்சி, திருவானைக்காவல் திருத்தலத்திற்குச் சென்று அகிலாண்டேஸ்வரியை வழிபட்டு பிரார்த்தனை செய்யுங்கள். பரம்பரையில் உண்டான குற்றம் நீங்க வழி பிறக்கும்.\nஅரசுத்துறையில் செவிலியராக பணிபுரியும் எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. என் கணவருக்கு நிரந்தர வேலையில்லை. இதுவரை வருமானம் என்று 10 பைசா கொடுத்ததில்லை. ஆணாதிக்க குணம் கொண்ட அவர் செய்யும் கொடுமைக்கு அளவில்லை. வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருக்கிறார். என் கணவர் மனம் திருந்தி அன்புடன் வாழ வழி சொல்லுங்கள். கலைமகள், வந்தவாசி.\nகுட்டக் குட்ட குனிந்து கொண்டிருப்பதை விடுத்து நிமிர்ந்து நில்லுங்கள். உத்யோகம் புருஷ லட்சணம் என்பதை மறந்த உங்கள் கணவர், தனது இயலாமையை மறைப்பதற்காக உங்களைக் கொடுமைப் படுத்துவதோடு, வீண் பெருமைக்காக மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசிய���ல் பிறந்திருக்கும் நீங்கள் சுயமரியாதை கொண்டவர். உங்களுடைய சுயமரியாதையை நீங்கள் என்றுமே விட்டுவிடக் கூடாது. உங்களுடைய நேரம் தற்போது நன்றாகவே உள்ளது. தற்கொலை எண்ணத்தை முற்றிலுமாக விட்டொழித்து உங்கள் குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து வாழ்வினில் தங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழக்குங்கள். ஆண்டவன் நல்ல உத்யோகத்தைத் தந்திருக்கிறார்.\nநோயாளிகளுக்கு நீங்கள் செய்யும் சேவை உங்கள் குழந்தைகளை நல்லபடியாக வாழ வைக்கும். ஒன்றுக்கும் உதவாத கணவனைப் பற்றிய கவலையை விட்டொழியுங்கள். அரசுத்துறையில் பணியாற்றும் நீங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வேலையை வெளியூருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். வசிப்பிடத்தையும் மாற்றுங்கள். நீங்கள் தனித்து வாழ உங்கள் ஜாதக பலம் துணை செய்கிறது. பிரதி ஞாயிறு தோறும் காலை நேரத்தில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே ஆலயத்தை ஆறுமுறை வலம் வந்து வணங்குங்கள். சக்தி பெறுவீர்கள்.\n29 வயதாகும் என் மகளுக்கு எத்தனையோ நல்ல நல்ல வரன்கள் வந்தும் திருமணம் தட்டி தட்டி போகிறது. விரைவில் திருமணம் நடக்க ஒரு பரிகாரம் கூறுங்கள். வேல்முருகன், திருநெல்வேலி.\nஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அதிக அளவிலான எதிர்பார்ப்பு உங்கள் மகளின் திருமணத்தை தடை செய்து வருவதாகத் தோன்றுகிறது. அவரது ஜாதகத்தில் இதற்கு முன்னர் நான்கு முறை திருமண யோகம் என்பது வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதைவிட நல்ல வரனாக அமையலாம் என்ற எண்ணம் தாமதத்தை தந்திருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரின் இணைவு இதுபோன்ற தடையை உருவாக்கி இருந்தாலும் தற்போது நடந்து வரும் நேரம் அவரது திருமணத்திற்கு துணை செய்யும்.\nநல்ல வாய்ப்பு என்பது அடிக்கடி அமையாது என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். இவரது ஜாதக அமைப்பின் படி வருகின்ற 03.07.2019ற்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும். சந்தர்ப்பத்தினை நழுவவிட்டால் மீண்டும் வாய்ப்பது கடினம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். ���ிங்கட்கிழமை தோறும் இராகு கால வேளையில் அருகில் உள்ள அம்மன் கோயிலில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். அம்பிகையின் அருளால் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் வாய்ப்பு அமைந்துவிடும். “மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா:”\nமகன் பிறந்தநேரம் முதல் எனது கல்லூரி பதவி இழப்பு, வறுமை, கடன் உண்டாகி நிலையற்ற கூலியுடன் ஜீவனம் செய்து வருகிறேன். மகன்கள் இருவருக்கும் உடன்பிறந்த பாசம் இல்லாத நிலை உள்ளது. இவர்கள் ஜாதகம் மூலம் தந்தையான எனக்கு வியாபாரம் சிறக்குமா மீண்டும் கல்லூரிப் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா மீண்டும் கல்லூரிப் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா அதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்\nமூட நம்பிக்கைகளை விடுத்து முழு மனதுடன் முயற்சி செய்ய வேண்டும். மகன் பிறந்த நேரம்தான் பதவி இழப்பு உண்டானது என்று எண்ணுவது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகம் மற்றொருவரை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவரவர் ஜாதக பலம்தான் அவரவர் வாழ்வினை நிர்ணயம் செய்யும். விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனியின் அமர்வும், சனியின் புக்தியில் உண்டான தாக்கமும் உங்களுடைய பதவியை பறித்திருக்கக் கூடும். எந்த காரணத்தால் உங்கள் பதவி பறிபோனது என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.\nஅதனை சரிசெய்வதை விடுத்து மகன் பிறந்த நேரம் என்று நமது தவறை மறைக்க வேறொரு காரணம் தேடுவது தவறு. கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மூத்த மகனின் ஜாதகமும், அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் இளைய மகனின் ஜாதகமும் மிகவும் பலமுள்ளதாக அமைந்துள்ளது. இருவருக்குமே நல்ல எதிர்காலம் என்பது நிச்சயம் உண்டு. அவர்களுக்குள் சகோதர பாசம் என்பதும் நன்றாகத்தான் உள்ளது. அவர்களது ஒற்றுமை பெற்றோராகிய நீங்கள் சொல்லி வளர்ப்பதில்தான் உள்ளது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி நீங்கள் சுயதொழில் செய்ய இயலும். 23.04.2019 முதல் நேரம் கனிந்து வருகிறது. உண்மையான உழைப்பு உங்���ளை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.\n2014ல் திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனை எனது சித்தி வளர்க்கிறார். எனது மனைவி 2015ல் மருந்து குடித்து இறந்து விட்டாள். எனக்கு எந்த வேலையும் சரிவர கிடைக்கவில்லை. தற்போது லாரி டிரைவராக இருக்கிறேன். மறுமணத்திற்கு பெண் எதுவும் சரிவர அமையவில்லை. எனக்கு நல்ல வேலையும் நல்ல மனைவியும் கிடைக்க உரிய பரிகாரம் கூறுங்கள். ஒரு வாசகர்.\nபூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருக்கிறார். மேலும் ஏழாம் வீட்டின் அதிபதி சந்திரன் 12ல் சனியுடன் இணைந்திருக்கிறார். இதனால் களத்ர தோஷம் உண்டாகி மறுமணத்திற்கான வாய்ப்பினை உருவாகி இருக்கிறது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி தற்போது துவங்கியுள்ள ராகு தசை நன்மையை உண்டாக்கும். உண்மையாக உழைத்தீர்களேயானால் அதற்குரிய பலனை நிச்சயம் காண்பீர்கள். ஜீவன ஸ்தான அதிபதி சுக்கிரன் ஒன்பதில் நீசம் பெற்றிருப்பதால் அலைச்சல் உத்யோகம்தான். என்றாலும் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.\nலாரி போன்ற கனரக வாகனங்களை இயக்குவதை விட ‘குட்டி யானை’ போன்ற சரக்கு வாகனத்தை சொந்தமாக வாங்கி ஓட்ட முயற்சியுங்கள். காய்கறிகள், பழங்கள் முதலான விளைபொருட்களை உங்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான வாய்ப்பு நிரந்தரமாக அமைந்துவிடும். தொடர்ந்து லோடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். 14.05.2019ற்குப் பின் மறுமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பும் வந்து சேரும். திருப்பதி வெங்கடாஜலபதியை மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்ல வேலை, நல்ல மனைவி இரண்டும் அமைந்துவிடும்.\nஎனது மகள் தற்போது பி.ஈ., முடித்துவிட்டு எம்.பி.ஏ., படித்து வருகிறாள். அரசு வேலைக்கு முயற்சிக்கிறோம். அவளுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nபெண்குழந்தை என்றாலும் திருமணத்தைப்பற்றி யோசிக்காமல் நல்ல வேலையில் மகள் அமர வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. உங்கள் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள் மக���் அரசுப் பணியில் அமர்ந்துவிடுவார். மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் பிறந்த நேரத்தினை துல்லியமாகக் குறிப்பிடாமல் கால் மணி நேர இடைவெளியில் தோராயமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பதினைந்து நிமிடத்தில் இரண்டு லக்னங்கள் சந்திக்கின்றன. சரியான நேரத்தினைச் சொன்னால் மட்டுமே துல்லியமாக பலனை அறிந்து கொள்ள இயலும்.\nமேஷம் அல்லது ரிஷபம் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் அவருடைய உத்யோக ஸ்தான அதிபதி சனி ஆட்சி பலத்துடன் அவரது ஜாதகத்தில் அமர்ந்துள்ளார். அவருடைய லட்சியத்தின்படி அரசுப் பணியை எட்டிப் பிடிக்க இயலும். எம்.பி.ஏ., படிப்பதோடு அரசுத்துறை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் தவறாமல் சென்று வரச் சொல்லுங்கள். அவருடைய தகுதிக்கு உரிய வகையில் வருகின்ற அனைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளையும் தொடர்ந்து எழுதிவரச் சொல்லுங்கள். அவருடைய ஜாதகத்தில் சூரியன், புதன், ராகுவின் இணைவு சிவில் சர்வீஸ் பணிகளில் அவரை உட்கார வைக்கும். சனி தோறும் தவறாமல் ஆஞ்சநேயரை வழிபட்டு வரச் சொல்லுங்கள். 2020ம் ஆண்டில் உத்யோக வாய்ப்பு கிடைத்துவிடும்.\nகடந்த மார்ச் மாதத்தில் என் திருமணம் நடந்தது. நகை விஷயத்தில் பிரச்சினை வந்து 17 நாட்களில் நானும் என் கணவரும் பிரிந்துவிட்டோம். கடந்த ஏழு மாதமாக பிரிந்து வாழ்கிறோம். சீர்வரிசை பொருட்களை திருப்பி அனுப்பி விட்டார்கள். தாலி, புடவையைத் திரும்பிக் கேட்கிறார்கள். என் கணவருடன் சேர்ந்து வாழ பரிகாரம் கூறுங்கள். புவனேஷ்வரி, கேஜிஎஃப்.\nஉத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தற்போதைய சூழலின்படி இருவரின் நேரமும் அத்தனை உசிதமாக இல்லாததால் பிரச்சினையைப் பெரிதாக்காமல் சிறிது காலம் அமைதியாய் இருங்கள். 22.05.2019க்குப் பின் உங்கள் கணவருடன் சேர்ந்து விடுவீர்கள். இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தவறு உங்கள் தரப்பில் இருப்பதாகவே தோன்றுகிறது. நகை மற்றும் சீர்வரிசையைப்பற்றி மாமியார் பேசுவது இயற்கைதான் என்றாலும் நீங்கள் சற்று அவசரப்பட்டிருக்கிறீர்கள்.\nஎதுவாக இருந்தாலும் கணவரிடம் மட்டுமே நீங்கள் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். மிதுன ராசி, கன்னி ராசி இரண்டிற்கும் இயற்கையாகவே வசியப் பொருத்தம் என்பது உண்டு. உங்களுடைய எண்ணத்தை உங்கள் கணவர் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் பிரச்னையை அணுகியிருப்பார். அவசரப்பட்டு செயல்பட்டதால் வந்த விளைவினை அனுபவித்து வருகிறீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால வேளையில் விளக்கேற்றி வைத்து துர்கையை வழிபட்டு வாருங்கள். துர்கையின் அருளால் துக்கம் நீங்கி விரைவில் கணவருடன் இணைந்து குடும்பம் நடத்துவீர்கள். கவலை வேண்டாம்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறதே, இதற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா\nவிஞ்ஞானம் என்பதும் மெய்ஞ்ஞானத்திற்குள் அடக்கம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/09215630/1227020/director-bala-explain-withdraw-to-varma-film.vpf", "date_download": "2019-03-24T13:47:10Z", "digest": "sha1:SHJA2FREEJGSXZG4HSZOQ4PBRLHPXCEU", "length": 16577, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Varma, Dhruv Vikram, Bala, Arjun Reddy, Megha Choudhry, வர்மா, துரு��் விக்ரம், இயக்குனர் பாலா, அர்ஜுன் ரெட்டி, மேகா சவுத்ரி", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவர்மா படத்திலிருந்து விலகியது ஏன் - இயக்குனர் பாலா விளக்கம்\nபதிவு: பிப்ரவரி 09, 2019 21:56\nவர்மா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டுள்ளார். #Varma #DhruvVikram #Megha\nவர்மா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டுள்ளார். #Varma #DhruvVikram #Megha\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.\nபிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.\nபடைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். #DirectorBala #Tamilcinema #Varmaa\nவர்மா | அர்ஜுன் ரெட்டி | துருவ் விக்ரம் | மேகா சவுத்ரி | இயக்குனர் பாலா\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nபாராளுமன்ற தேர்தல்- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் - வார்னர் அதிரடியில் கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nநயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nபடவிழாவில் நயன்தாராவை கலாய்த்த ராதாரவி\nபிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது\nநயன்தாரா படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை - யுவன் சங்கர் ராஜா\nஎன் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nதுருவ் விக்ரம் படத்தில் யூடியூப் பிரபலம் வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை வர்மா படத்தில் துருவ் ஜோடியாகும் ஜான்வி கபூர் மீண்டும் முதலில் இருந்து துவங்கும் வர்மா - இயக்குனர் இவரா துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2154", "date_download": "2019-03-24T12:52:15Z", "digest": "sha1:JC4OWHR7ZT3C734FXY2CQBUBD7K5QHBD", "length": 6336, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஹூவாய் ஹானர் 9 இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்\nஹூவாய் ஹானர் 9 இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த தகவல்கள் அந்நிறுவன டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் விழா அழைப்பிதழில் #ExplorewithHONOR என்ற ஹேஷ்டேக் மட்டும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மற்ற தகவல்கள் இடம்பெறவில்லை.\nஹானர் அழைப்பிதழை குறிவைத்து, வெளியாகும் ஸ்மார்ட்போன் ஹானர் 9 தானா என்ற வாசகர் கேள்விக்கு, ஸ்மார்ட்போன் அக்டோபர் 5-ம் தேதி வெளிச்சத்திற்கு வரும் ஹானர் பதில் அளித்துள்ளது. முன்னதாக ஹானர் நிறுவனத்தின் ஹூவாய் P10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஹானர் 9 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஹானர் 8 ப்ரோ போன்ற சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் கிளாஸ் பேனல் கொண்டிருக்கும் என்றும் கிளேசியர் கிரே, சஃபையர் புளூ, மிட்நைட் பிளாக், கோல்டு, புளூ பேர்டு, ராபின் எக் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.\n- 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன்\n- ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட்\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- 20 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- பின்புறம் கைரேகை ஸ்கேனர்\n- 3200 எம்ஏஎச் பேட்டரி\nசமீபத்தில் வெளியான ஹானர் 8 ப்ரோ விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9 ஸ்மார்ட்போன் நோக்கியாவின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 8 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.\nஇது மட்டுமின்றி ஹானர் 7X ஸ்மார்ட்போன் அக்டோபர் 11-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளி...\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவத�...\nதேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100248", "date_download": "2019-03-24T13:45:02Z", "digest": "sha1:LDIJNJBIF4MBQCZBP767SDMMOQ5SGYLE", "length": 16810, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமி ���லாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar", "raw_content": "\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 18\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nபெட்ரோல் போட டோக்கன் கொடுத்த அதிமுக வேட்பாளர் 9\nசிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை: சென்னை அயனாவரத்தில் 11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.\nRelated Tags சென்னை சிறுமி அயனாவரம் குற்றப்பத்திரிகை\nமோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசிறுமிக்கு 60 வயது முடிவதற்குள் நீதி கிடைக்குமா ஏன்னா நம்ம சட்டம் அப்பிடிப் பட்டது.\nவழக்கெல்லாம் வேணாம் சாமி... நேரடியா அதை துண்டாடீங்க.,,,\n11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேரில் எத்தனை பேர் தமிழர்களோ அத்தனை பேரையும் உடைத்தே விடுதலை செய்யவேண்டும்..... இல்லையேல் மாநில உரிமை மாண்டு விடும்.....சமூக நீதி சாஞ்சு விடும்.... தமிழ் தளர்ந்து விடும்..... இப்படிக்கு போராளீஸ்.....\nஅதனை பேருமே தமிழர்கள்தான்.அதிலும் அந்த தலைவன் சுத்த பச்சை தமிழன்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/11/page/6/", "date_download": "2019-03-24T13:00:21Z", "digest": "sha1:ELVPR3YACHX7UTH3L6OJAYCWCEXRJ4YX", "length": 25942, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "நவம்பர் 2018 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர��� கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nமுக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள்\nநாள்: நவம்பர் 10, 2018 பிரிவு: கஜா புயல் நிவாரணப் பணிகள், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமுக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் | நாம் தமிழர் கட்சி கடந்த நவம்பர் 15, அன்று நள்ளிரவில் தொடங்கி மறுநாள் பிற்பகல் வரை தொடர்ந்...\tமேலும்\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: நவம்பர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 4.11.2018 அன்று கோடம்பாக்கம் டிரெஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 112வது வட்டத்தில் நிகழ்ந்தது.பெருவாரியான மக்கள் ஆதரவு ஆரம...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி\nநாள்: நவம்பர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், மாதவரம்\nதிருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி சார்பாக சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் இன்று 03/11/2018 நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் இன்று புதியதாக 56 உறவுகள் இணைந்தார்கள் உறுப்பினர் முகாமை...\tமேலும்\nகன்னியாகுமரி விடுதலை நாள்-நாகர்கோவில் தொகுதி\nநாள்: நவம்பர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், நாகர்கோயில்\nநவம்பர் 1 வியாழக்கிழமை அன்று குமரி தாய் தமிழகத்தோடு இணைந்த விடுதலை நாள் நிகழ்வுகள் நாகர்கோவில் தொகுதி சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-நாம் தமிழர் கட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியத்தில் (03/11/2018)சனிக்கிழமை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nகல்வெட்டு திறப்பு மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்வு-வந்தவாசி தொகுதி\nநாள்: நவம்பர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டவராட்டி கிராமத்தில் 04.11.2018 மாவீரர் நினைவு கல்வெட்டு திறப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றுதல் நிகழ்வு நடை...\tமேலும்\nஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | அக்டோபர் மாத இதழ் – 2018 [PDF Download]\nநாள்: நவம்பர் 05, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், எங்கள் தேசம்\nஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | அக்டோபர் மாத இதழ் – 2018 [Engaldesam Monthly Magazine – October 2018 PDF Download] அன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம...\tமேலும்\nவெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம்\nநாள்: நவம்பர் 05, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம் – சீமான் கண்...\tமேலும்\nஎழுவர் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை\nநாள்: நவம்பர் 04, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஎழுவர் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்...\tமேலும்\nநில வேம்பு சாறு வழங்குதல்-பவானி சட்ட மன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 03, 2018 பிரிவு: கட்சி செய்திகள், பவானி\nநாம்தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மேற்க��� மண்டலம் பவானி சட்டமன்றத் தொகுதி, பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூலப்பாளையம் கிராமத்தில் 31/10/18 அன்று பவானி சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திக...\tமேலும்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colombonewstoday.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T14:12:45Z", "digest": "sha1:XXSGS7SZL5ZHNL2U46HBXMH6QS74QA5C", "length": 6620, "nlines": 66, "source_domain": "colombonewstoday.lk", "title": "கிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு", "raw_content": "\nகிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\nகிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\nஇரசாயன தயாரிப்பு நிறுவனமான மான்சாண்டோவின் (Monsanto) க்ளைபோசேட் என்ற இரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு 289 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதங்களது பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக கலிஃபோர்னியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nக்ளைபோசேட்(glyphosate) என்ற இரசாயனம் புற்றுநோயை உண்டாக்குகிறது என்று குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது இதுவே முதன்முறையாகும்.\nக்ளைபோசேட் புற்ற��நோயை உண்டாக்கும் என்பதை மான்சாண்டோ நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கை தொடந்த டேவேயின் ஜான்சன் என்பவர் அமெரிக்கா முழுவதும் இம்மாதிரியான முறைப்பாடுகளை முன்வைத்துள்ள 5000 பேர்களில் ஒருவர்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு ஜான்சனுக்கு வெள்ளை அணுக்களில் உருவாகும் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.\nகலிஃபோர்னியாவில் உள்ள பாடசாலை ஒன்றில், விளையாட்டு மைதானங்களில் புல் தரைகளை பராமரிக்கும் நபராக ஜான்சன் பணிபுரிந்தபோது மான்சாண்டோவின் பூச்சிக்கொல்லி தயாரிப்பை பயன்படுத்தியதாக ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணை 8 வார காலமாக நடைபெற்றது.\nமான்சாண்டோவிற்கு எதிரான ஆதாரங்கள் அதிகப்படியாக இருந்ததை இந்த தீர்ப்பு காட்டுகிறது என பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nக்ளைபோசேட், உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியாகும். அதன் பாதுகாப்புத்தன்மை குறித்து பல்வேறு தரப்பு வாதங்களும் நிலவுகின்றன.\nPrevious Previous post: 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்\nபேஸ்புக்கிலிருந்து ஐம்பது மில்லியன் பயனர்களின் விபரங்கள் திருட்டு\nகிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457007", "date_download": "2019-03-24T14:05:51Z", "digest": "sha1:YQIURZ2IWTJDH2EZX743M3I2GGQ2HCFY", "length": 7219, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல் | Karanpur Module At the ballot box Repeat today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகரன்பூர் தொகுதி வாக்கு சாவடியில் இன்று மறுதேர்தல்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 7ம் தேதி நடந்தது. இதில்,  கங்காநகர் மாவட்டத்தின் கரன்பூர் தொகுதிக்கு உட்பட்ட எண் 163 வாக்கு பதிவு மையத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மறுதேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குமையத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள், மாதிரி தேர்தல் நடத்தாமல் பயன்படுத்தப்பட்டவை என தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2013ல் ராஜஸ்தானில் 8 வாக்கு மையங்களில் மறுதேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2019/02/18104541/1228265/Supreme-Court-bans-Sterlite-plant-to-open.vpf", "date_download": "2019-03-24T13:13:43Z", "digest": "sha1:J6H3ZIGZPM5Y25IBOHA7TXRVASAO4JW4", "length": 25839, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sterlite Plant, vedantha company, supreme court, NGT, Madras HC, ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட், தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை ஐகோர்ட���", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nபதிவு: பிப்ரவரி 18, 2019 10:45\nமாற்றம்: பிப்ரவரி 18, 2019 12:36\nஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt\nஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.\nஅப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.\nஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.\nஅதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.\nஇதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது.\nகடந்த சில மாதங்களாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.\nகடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nநீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்பு விவரம் வருமாறு:-\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமி‌ஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் த��ைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nநெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt\nஸ்டெர்லைட் ஆலை | தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட் | தேசிய பசுமை தீர்ப்பாயம் | சென்னை ஐகோர்ட்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் பிரச்சினையில் அரசியல் நோக்கம் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா - ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 155 பேரிடம் விசாரணை- ஒருநபர் விசாரணை கமி‌ஷனின் வக்கீல் தகவல்\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nபாராளுமன்ற தேர்தல்- சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் - வார்னர் அதிரடியில் கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஇழுபறி முடிந்தது - சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி\nஆளும் கட்சிகள் கூட்டணியால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது-திருமாவளவன் பேட்டி\nசோனியா காந்தி இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்தார் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ\nகடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பாய்ச்சல்\nநடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு\nஸ்டெர்லைட் ஆலை ஆத��வாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் - முகிலனின் மனைவி பேட்டி சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை... உச்சநீதிமன்ற தீர்ப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட் ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள் அமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார் கர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான் பாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணிக்கு தீபா ஆதரவு தமிழக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4007", "date_download": "2019-03-24T13:31:28Z", "digest": "sha1:KAQXSJEAVFU2M5UMH5AKKK77JHATQ7TA", "length": 7245, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "R Pavithra R.பவித்ரா இந்து-Hindu Naidu-Gavara கவரா நாயுடு Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு: எனி டிகிரி,அரசு/தனியார்,நல்ல குடும்பம்\nSub caste: கவரா நாயுடு\nசூரியன் புதன் குரு லக்னம் சுக்கிரன் ராகு சந்திரன்\nராகு சுக்கிரன் சூரியன் செவ்வாய்\nசந்திரன் லக்னம் குரு கேது\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்கள��ன் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:21:51Z", "digest": "sha1:LGVTLYGML6VJAA6PT2CEMZBFGTXSPI2T", "length": 15166, "nlines": 211, "source_domain": "sudumanal.com", "title": "டயரி | சுடுமணல்", "raw_content": "\nIn: டயரி | நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு\nஎனது முதல் பயணம் அந்த ஊருக்கு. மாசி மாத வெயில் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் ஆட்டோவில் எனை ஏற்றி அனுப்பிவைத்திருந்தது. மலைகளற்ற பூமி இன்னொருவகை அழகை உடுத்தியிருந்தது. சுவிசிலிருந்து புறப்பட்டபோது வீதியோர பனித்திரள்களின் குளிரசைப்புக்கு எதிர்நிலையாக, நான் புழுதி அளைந்து திரிந்த மண் சூட்டை கொளுத்திப் போட்டிருந்தது. வியர்வையற்ற நாட்களின் உலகிலிருந்து -உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைவரை- வியர்வைத் துளிகளை பெய்துகொண்டிருந்த நாட்களின் உலகிற்குப் பெயர்க்கப்பட்ட எனது உடல் ஏதோவொன்றை சுகித்துக் கொண்டிருந்தது.\nIn: டயரி | நினைவு | முகநூல் குறிப்பு\n1984-85 . தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. சில பல மைல்கள் தொலைவில் ஒரு பஞ்சாயத்து தலைவரின் காணிக்குள் அந்த அமைப்பின் தொலைத் தொடர்பு பயிற்சி முகாம் இருந்தது. அது ‘சலுகைகள்’ கூடிய முகாமாக இருந்தது. ஏனைய முகாம்கள் சவுக்கம் காடுகளுக்குள்ளும் பொட்டல் காடுகளுக்குள்ளும் வெந்து வேக, இந்த முகாமோ ஊருக்குள் தென்னந்தோப்புக்குள் குளிர்மையாய் சீவித்தது. அருகால் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். சமார் 40 பேரைக்கொண்ட இந்த முகாம் எல்லோரையும் ஒரே குடும்பமாக இணைத்து வைத்திருந்தது.. மிக வெளிப்படைத்தன்மையாக அந்த வாழ்வு இயங்கியது. வாழ்வின் மகத்தான தருணங்கள் அவை.\nIn: டயரி | முகநூல் குறிப்பு\n“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றி��் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.\nIn: கட்டுரை | டயரி | பதிவு\nயுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் அரக்கியிருக்கின்றன. வன்னி நிலப்பரப்புள் வாழ்வாதாரத்திலும் நிலம்சார் வாழ்க்கை முறையிலும் நம்பிக்கையூட்டக்கூடிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் அடித்தட்டு மக்களின் வாழ்நிலையானது மீட்சியை வேண்டிய துயருடனும் கதறலுடனும் உதவிக்கரமொன்றையாவது பற்றிப் பிடித்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாம் கைகொடுத்தாக வேண்டும். அவ்வாறானதோர் மீட்சியுடன் தொடங்கப்படக்கூடிய அவர்களது வாழ்வை வரித்துக்கொள்ள அவர்களை அந்த மண்ணின் வளம் கைவிடவே கைவிடாது. இது அவசரப் பணியாகவே தோன்றிற்று, எமது ஒருவார பயணத்தில்.\nIn: டயரி | நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு\nஇப்படியான புத்தாண்டுக்கு ஓரிரு நாட்களின் முன்னரேதான் நான் “சொப்பிங் பாக்” உடன் வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவினேன். “சாப்பிட்டிட்டுப் போவன்ரா” என எனது அம்மா கால்நீட்டியபடி திண்ணையிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தாள். “பிறகு வந்து சாப்பிடுறன்” என்று பொய் சொன்னேன். “அப்ப தண்ணியாவது குடிச்சுட்டுப் போவன்ரா” என்றாள். கடைசியாக எனது கடைசி அக்காளிடமிருந்து தேசிக்காய்த் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டுப் புறப்பட்டேன். புத்தாண்டு தினத்தில் (1984 இல்) நான் இயக்கத்தின் படகில் ஏறினேன். அம்மாவை ஏமாற்றியதை இன்னமும் ஜீரணிக்க முடிவதில்லை.\nIn: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு\nசுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.\nஇருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.\nநடிகர் சிம்புவின் “பீப்” பாடல் விவகாரம்\nIn: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு\nசிம்புவின் பீப் பாடல் அவர்கள் எதிர்பார்த்தபடியே சர்ச்சையை பரிசளித்திருக்கும். அது அவர்களது பிம்பத்துக்கு தேவையானது. அது இருந்துவிட்டுப் போகட்டும்.\nகெட்ட வார்த்தைகள் என்பதும் (தூசிக்கும்) தூசண வார்த்தை என்பதும் ஒன்றுதான் என நினைக்கிறேன். டொச் மொழியில் கடவுளை நிந்தனைசெய்வதான வார்த்தை, மலத்தோடு சம்பந்தப்படுத்தி ஊத்தையின் மீதான அருவருப்புத்தன்மையை பொருள்படுத்துகிற வார்த்தை என்பன கெட்ட வார்த்தைகளாக இருக்கிறன்றன. மலத் துவாரத்தை சுட்டும் வார்த்தையும் அதை குறியீடாக்குகிற நடுவிரலை நீட்டிக் காட்டும் சைகையும் அதிகபட்ச கெட்ட வார்த்தையாக இருக்கிறது. இதேபோல் நிறவெறியை சுட்டுகிற வார்த்தைப் பிரயோகங்களும் கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. (நானறிந்தளவு இதுதான். இன்னமும் இருக்கலாம்.)\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-03-24T13:26:34Z", "digest": "sha1:23DYWT7QBURUZOW2PXLDLHBBTN5GO6BH", "length": 4448, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புதிதில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புதிதில் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் இறந்தகாலப் பெயரெச்சத்திற்குப் பின்) ‘ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்த சிறிது காலத்திற்குள்’ என்னும் பொருள் தரும் இடைச்சொல்.\n‘வாங்கிய புத���தில் புடவை பளபளப்பாக இருந்தது’\n‘நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதில் இங்கெல்லாம் கடையே கிடையாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/21/olympic.html", "date_download": "2019-03-24T13:04:33Z", "digest": "sha1:LS2EVW72DSNKVXN7FGT2IH4NK4WJ745Y", "length": 16095, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயஸ்-பூபதி தோல்வி: வெண்கல கனவு தகர்ந்தது | Paes-Bhupathi lose bronze medal match - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n5 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தல தோனிக்கு செம தில்லுதான் ... போலீசுக்கு எதிராக போலீசிலேயே புகார்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nபயஸ்-பூபதி தோல்வி: வெண்கல கனவு தகர்ந்தது\nஏதென்சில் இன்று நடந்த டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடிதோல்வியடைந்தது.\nஇதனால் டென்னிசில் வெண்கலம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. குரோஷியாவின்மாரியோ அன்சிக் மற்றும் இவான் ஜும்பிக் ஜோடியிடம் 5-7, 6-4, 14-16 என்ற செட் கணக்கில்பயஸ்-பூபதி ஜோடி தோற்றது.\n400 மீட்டர் ஓட்டம்: பினு தேர்வு\n400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கே.எம். பினு அரையிறுதிக்குத்தகுதி பெற்றார். அவர் இந்த தூரத்தை 45.48 நொடிகளில் கடந்தார். இ���ன் மூலம் அவர் புதிய தேசியசாதனையையும் படைத்துள்ளார்.\nபெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஹர்வந்த் கெளரும், சீமா அந்திலும்தோல்வியைத் தழுவினர்.\nஒலிம்பிக் காலிறுதிக்குத் தகுதி பெற இன்று நடந்த வில் வித்தைப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம்இந்திய ஆண்கள் அணி தோல்வியைத் தழுவியது.\nஇன்று நடந்த குரூப் பி ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய 2-1 என்ற கோல் கணக்கில்தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியாஇழந்தது.\nநாடு திரும்பினார் வெற்றி வீரர்:\nஇதற்கிடையே ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற முன்னாள்ராணுவ மேஜர் ரத்தோர் (34) இன்று டெல்லி திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மிக உற்சாகமானவரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத் தளபதி விஜ்ஜை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரத்தோர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nமக்கள் நீதி ���ய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/04/rajini.html", "date_download": "2019-03-24T13:37:34Z", "digest": "sha1:PQQM45QKWW2L4JXIRKOLNVBVKETU6VSS", "length": 21636, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான தமிழர் | Tamil youth released from Pakistan prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n38 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nபாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான தமிழர்\nபாகிஸ்தான் சிறையில் மூன்று ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்த தமிழக வாலிபர் ரஜினி காந்த்விடுதலையாகி மீண்டும் வீடு திரும்பினார். தனது விடுதலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோதான் காரணம் என்கிறார் ரஜினிகாந்த்.\nகடலூர் அருகே உள்ள காட்டுமன்னார்குடியைச் ரஜினிகாந்த் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.1996ம் ஆண்டு ஏஜென்ட் ஒருவர், லெபனான் நாட்டில் இவருக்கு வேலை வாங்கித் தந்தார்.\nஇதற்காக லெபனான் சென்றார். ஆனால், பேசியபடி சம்பளம் தராததால், அங்கிருந்து இவரும்பஞ்சாபை சேர்ந்த ஜெகஜீத் சிங் என்பவரும் இத்தாலிக்கு வேலைக்குச் செல்ல முயன்றுள்ளனர்.அதற்காக ஏஜென்டிடம் பணமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் இத்தாலிக்கு கப்பலில்அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nவழியில் துருக்கி நாட்டு போலீசார் இவர்களைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளது. இந்தத் தகவலைஇந்தியத் தூதரகத்துக்கும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தியத் தூதரகம் மெளனமாகஇருந்துள்ளது. இதனால் இருவரையும் விடுவித்து அனுப்பியுள்ளனர் துருக்கி போலீசார். ஆனால்,பாஸ்போர்ட்களைத் தர மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா திரும்பிவிடத் திட்டமிட்டு வேனில்கிளம்பியுள்ளனர் ரஜினி காந்தும் சிங்கும்.\nஈரானில் நுழைந்தவுடன் அந் நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களுடன் 20 பாகிஸ்தானியர்களையும் சிறையில் அடத்த ஈரான் போலீசார், பின்னர்அனைவரையும் விடுவித்துள்ளனர்.\nஇதையடுத்து பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து அவர்களது நாட்டுக்குச் சென்று அங்கிருந்து இந்தியாதிரும்ப முடிவு செய்துள்ளனர் ரஜினியும் சிங்கும்.\nபாகிஸ்தான் சென்ற இந்த இருவருக்கும் 20 பாகிஸ்தானியர்களும் பெருமளவில் உதவிசெய்துள்ளனர். இவர்களுக்கு புதிய பாஸ்போர்ட், விசா பெற்றுத் தர அங்குள்ள இந்தியத்தூதரகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅந்தத் தூதரகத்தில் தமிழக அதிகாரி ஒருவரும் இருந்துள்ளார். ஆனால், உண்மையை விளக்கிச்சொல்லியும் அந்த அதிகாரி உதவ முன் வரவில்லையாம். பிறகு ஒரு வழியாக ஊர் திரும்ப விசாவாங்கிக் கொண்டு குருத்வார் வழியாக ரயிலில் இந்தியா கிளம்பியுள்ளனர்.\nஆனால், வாகா எல்லையில் ரயிலில் சோதனை நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தஇருவரையும் பிடித்துச் சென்று லாகூர் சிறையில் அடைத்துள்ளனர். காரணம், இவர்களிடம்பாஸ்போர்ட் இல்லை என்பது.\nலாகூர் சிறையில் இருந்தபடி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு தொடர்ந்து இவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால்,எல்லாகடிதங்களம் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டன.\nரஜினிகாந்த்தின் குடும்பத்தினர் உள்துறைச் செயலாளராக இருந்த சையத் முனீர் ஹோதாவை அணுகிநிலைமையை விளக்கியும் அவர் மாமூல் வேலைகளில் தீவிரமாக இருந்துவிட்டு இவர்களை திருப்பிவிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து வேலூர் சிறையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிதனது நிலையை விளக்கியுள்ளார் ரஜினிகாந்த்.\nஇதைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத்துறை யஷ்வந்த் சின்ஹாஆகியோரின் கவனத்துக்கு இதை கடிதம் மூலம் கொண்டு சென்றுள்ளார் வைகோ.\nஅதன் பலனாக பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுநடத்தியுள்ளனர். இரு நாட்டு உறவையும் மேம்படுத்தும் வகையில் பரஸ்பரம் சில கைதிகளைவிடுவிப்பது என அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் 19 இந்தியக் கைதிகளை பாகிஸ்தான் விடுதலை செய்ய அதில் ரஜினியும்,சிங்கும் இடம் பெற்றனர். அதே போல சில பாகிஸ்தானிய கைதிகளையும் இந்தியா விடுவித்துஅனுப்பியுள்ளது.\nவாகா எல்லை வழியாக அழைத்து வரப்பட்ட ரஜினிகாந்துக்கு சில பஞ்சாபியர்கள் ஜாமீன் வழங்க,ஊர் திரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nதனது விடுதலைக்கு வைகோவைத் தவிர வேறு யாருமே எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றுகூறும் ரஜினி, சிறையில் இருந்தாலும் எனக்காக பிரதமர் வரை பேசிய வைகோவை உயிருள்ளவரைமறக்க மாட்டேன் என்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேல��� செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nமக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamilisai-comments-on-budget-2018-300284.html", "date_download": "2019-03-24T13:41:14Z", "digest": "sha1:WIQH6OOK2CUVZ254C4A2SQX6YYG7V64F", "length": 13363, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட் அறிவிப்பு தமிழிசை என்ன சொல்கிறார்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் அறிவிப்பு தமிழிசை என்ன சொல்கிறார்-வீடியோ\nபட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல, இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்ஜெட்டுக்கு புதிய விளக்கத்தை தந்துள்ளார். தமிழக ஆட்சி ஐசியூவில் இருப்பதாக கிண்டல் செய்தனர் எதிர்கட்சியினர்.\nபட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல, இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்ஜெட்டுக்கு புதிய விளக்கத்தை தந்துள்ளார். தமிழக ஆட்சி ஐசியூவில் இருப்பதாக கிண்டல் செய்தனர் எதிர்கட்சியினர்.\nபட்ஜெட் அறிவிப்பு தமிழிசை என்ன சொல்கிறார்-வீடியோ\nஒருவேளை காந்தியை நாம் எப்படி பார்த்திருப்போம் \nLok Sabha Election 2019: வேட்பாளர் நிலவரம் தயாநிதிமாறன்\nகேரளாவில் போட்டியிட களமிறங்குகிறார் ராகுல் காந்தி\nBJP candidate List: பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ\nமுதல் லோக்பால் தலைவராக பதவியேற்றார் பினாகி சந்திரகோஷ்- வீடியோ\nYeddy diaries: பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா லஞ்சம் கொடுத்தாரா\nImran Tahir dropped catch அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்\nCHENNAI Spin record சென்னையின் பழைய சாதனையை மீண்டும் செய்த தோனி\nகொள்கை பிடிச்சிருக்கு: பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர்-வீடியோ\nPuducherry Vaithilingam: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம்- போட்டி வீடியோ\nDeve Gowda: முதல் முறையாக, பெங்களூரில் களமிறங்கும் தேவகவுடா\nவேட்புமனுவை தாக்கல் செய்யும் பிரகாஷ்ராஜ்.. முதல்நாளே விதிமீறல் புகார்\nஎல்லா படங்களும் எல்லாருக்கும் புடிக்காது சாம் சி.எஸ் பேச்சு- வீடியோ\nஇயக்குனருக்கு மட்டும் எல்லா மேடையும் நன்றி சொல்லும் மேடையாக தான் இருக்கும்- வீடியோ\nகண்ணம்மா பாட்டு தான் படத்திற்கான முதல் அடையாளம்- ஹரிஷ் கல்யாண்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/salwar-churidar/latest-lavennder+salwar-churidar-price-list.html", "date_download": "2019-03-24T13:13:33Z", "digest": "sha1:AXN3TULZQBPKH4HPBQ2ESKZWDIOOBBZL", "length": 15404, "nlines": 296, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள லாவெண்ண்டேர் சல்வார் & சுரிதார்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்ட���ைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest லாவெண்ண்டேர் சல்வார் & சுரிதார் India விலை\nசமீபத்திய லாவெண்ண்டேர் சல்வார் & சுரிதார் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 24 Mar 2019 லாவெண்ண்டேர் சல்வார் & சுரிதார் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 12 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு லாவெண்ண்டேர் ஒமென்ஸ் டீல் பாலி சில்க் சல்வார் 349 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான லாவெண்ண்டேர் சல்வார் அண்ட் சுரிதார் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட சல்வார் & சுரிதார் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் & 2000\nசிறந்த 10லாவெண்ண்டேர் சல்வார் & சுரிதார்\nலேட்டஸ்ட்லாவெண்ண்டேர் சல்வார் & சுரிதார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் ரெட் பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் புறப்பிலே பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் மெரூன் ஜார்கெட்டே சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் மஜெந்தா பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் மஜெந்தா பாலி சில்க் சுடிதார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் லைட் புறப்பிலே பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் கிறீன் பாலி சில்க் சுடிதார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் பியூத்ஸ்யா பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் பிரவுன் பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் வைட் ஜார்கெட்டே சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் துறகுஒய்ஸ் பாலி சில்க் சல்வார்\nலாவெண்ண்டேர் ஒமென்ஸ் டீல் பாலி சில்க் சல்வார்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் ப��ரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-candidate-form-last-date/", "date_download": "2019-03-24T13:53:47Z", "digest": "sha1:77BSPYBNRNRLOZ5B3MDQBMEFE3CKO6TY", "length": 9783, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "திமுக சார்பில் போட்டியிடுவோரின் விருப்பமனுக்களை பெற நாளை கடைசி நாள் - Sathiyam TV", "raw_content": "\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nHome Tamil News Tamilnadu திமுக சார்பில் போட்டியிடுவோரின் விருப்பமனுக்களை பெற நாளை கடைசி நாள்\nதிமுக சார்பில் போட்டியிடுவோரின் விருப்பமனுக்களை பெற நாளை கடைசி நாள்\nதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை பெற இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கும் விருப்பமனுக்கள் பிப்ரவரி 25 ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டன. இந்த விருப்பமனுக்களை பெறுவதற்கு இன்று(07/03/19) கடைசி நாள் என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருப்பமனுக்களுக்கான நேர்காணல் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nஇதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்\nமோடி ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை.\nகட்சி தலைமையகத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்\nகேப்டனை சந்தித்த துணை தலைவர்\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nஇதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்\nமோடி ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை.\nகட்சி தலைமையகத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nகேப்டனை சந்தித்த துணை தலைவர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/story-apps/", "date_download": "2019-03-24T13:53:26Z", "digest": "sha1:3NEZOCGZ5VA4P4FQP4K2HTFPSX6WQERW", "length": 2957, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "story apps – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநமது மூதாதையாரின் நினைவுகளை சேமித்து வைக்க உதவும் பயன்பாடு:\nமீனாட்சி தமயந்தி\t Nov 25, 2015\nநவீன காலத்தில் ஆண்ட்ராய்டில் பல பயன்பாடுகள் வெளிவந்து கொண்டிருப்பினும் அவையனைத்துமே இளையதலைமுறையை குறிவைத்து வெளியிடுவதாகவே உள்ளது. இதனால் நமது முன்னோர்களும் மூதாதையார்களும் ஸ்மார்ட் போன்களின் நுட்பத்தை உணர முடியாமலே போகிறது. இதனை…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2182/", "date_download": "2019-03-24T14:00:31Z", "digest": "sha1:CY7ESR3M4EIL7HRYRHOYECXLNGFEX6PU", "length": 4397, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Pet mostro ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Pet mostro ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Pet mostro\nPet mostro ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் Pet mostro ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி Mostro Pet vola.\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 213\nPet mostro ( வாக்குரிமை2, சராசரி மதிப்பீடு: 5/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ���கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_16.html", "date_download": "2019-03-24T13:41:25Z", "digest": "sha1:3ICK652WWY3ZINNFYLYM6Q6TS2FWIP7R", "length": 61528, "nlines": 362, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பக்‌ஷே சரணம் கச்சாமி! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , இலங்கை , சொற்சித்திரம் � பக்‌ஷே சரணம் கச்சாமி\nபத்து மாதங்களாய் தோற்றுக் கொண்டு இருக்கிறான் அந்த ஓவியன்.\nஎந்த வர்ணத்தில் வரைந்தாலும் கருப்பாகிவிடுகிறார் இறுதியில்.\nதூரிகை, பேனா, பென்சில் என எதனால் தீட்டினாலும், கண்கள் இருக்கும் இடத்தில் கோடுகள் காணாமல் போகின்றன. கண்ணுக்குத் தெரியாத அலைகள் வந்து அழித்து விடுகின்றன. வெறுமையாகவே இருக்கிறது அந்த இடம்.\nஉதடுகளில் அந்த சாந்தமான புன்னகை வரவே மாட்டேன்கிறது. பிரேதக் களையே வருகிறது.\nபயந்து போய், வரைய முடியாத அவரது சித்திரத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தான்.\nஅடுத்தநாள் காலையில் அவன் வீட்டைச் சுற்றி இலைகள் சுருங்கிக் கிடந்த மரம், செடி, கொடி யாவிலும் அந்த சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள் முளைத்திருந்தன.\nஓளித்து வைத்ததை எடுத்துத் திரும்ப வரைய ஆரம்பித்தான்,\nசெடி கொடிகள், மரங்கள் பழையபடி ஆயின.\nஅப்போதும் புத்தரை அவனால் வரைய முடியவில்லை. ஆனாலும் பயந்துபோய் வரைந்து கொண்டே இருந்தான்.\nமனித இரத்தத்தை மேலே ஊற்றி விட்டார்கள், நர மாமிசத்தை வாயில் திணித்து விட்டார்கள், என்ன செய்வேன் என்று புத்தர் அவன் கண்மூடி இருந்தபோது அருகில் உட்கார்ந்து அழுதார்.\nதூக்கம் வராமல் எல்லோரிடமும் சொல்லி புலம்ப ஆரம்பித்தான்.\nநேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்‌ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.\nவீட்டில் செடி, கொடி, மரங்கள் யாவும் பகலிலேயே தூங்குவது போல சுருங்க ஆரம்பித்தன.\nTags: இலக்��ியம் , இலங்கை , சொற்சித்திரம்\nபக்கம்பக்கமாக படங்கள் போட்டு நம் நண்பர்கள் புலம்பிக் கொண்டிருப்பதை, பத்தே வரிகளில் பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள் தோழர்...\nராஜபக்ஷேக்களை புத்தர்களாகத்தான் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தர ஆட்சியாளர்கள் இருக்கும்போது, இனி வேறு காட்சிகள் வேறாகவா இருக்கப்போகின்றன\nஆதவன் தீட்சண்யா இலங்கை அரசின் அழைப்பில் அங்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை எதற்காக\nஇப்படி மறைமுகமாக எழுத வேண்டும். நேரடியாக சொல்லிவிடலாமே.\nகவிதை,ஓவியம்,உரை நடை எல்லாம் ஒரு சேரப் பார்த்தது போல்...சிறந்த படைப்பு\nநம்முடைய இயலாமையை இப்படிதான் ஆற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இறைவனிடம் வேண்டிக்கொள்வதை விட வேறென்ன செய்ய முடியும்\nநமது அரசியல்வாதிகளுக்கும் கடவுளர்களின் முகத்தை பொருத்தி அலங்காரம் செய்வது வாடிக்கையான விஷயமாய் போய் விட்ட காலத்தில், ராஜபக்‌ஷேயை புத்தராய் பார்க்கும் பாங்கும் அவர்கள் இங்கிருந்து தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இலங்கை சென்று திரும்பிய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஏதாவது கடவுளரின் உருவத்தை தனக்கு அணிந்து கொண்டு தான் தரிசனம் கொடுத்திருக்க வேண்டும்.\nயாருடைய முகத்தையும் ஓவியத்தில் கொண்டு வர முடியாது என்றே தோன்றுகிறது எனக்கு.\nபுத்தரை வரையப்போய் ராஜபக்‌ஷேயாய் போனது இலங்கையின் புதுமொழியில் உங்கள் கவிதை, நீலம் பாரித்த விழிகளில் கடலின் உப்பையும், மன அழுத்தத்தையும் ஒன்று சேரக் கொண்டிருக்கும் நமது பேரினவாதிகளின் அவலத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மறைபொருளாய் (வேதம் அல்ல).\n கித்தானின் வண்ணங்களில் இருளாய்த் தெரிவது கருஞ்சிவப்பு குருதியெனத் தெரிகிறது எனக்கு. ”சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள்” புத்தர் ஓவியத்தில் கூட தன் அடையாளங்களை மறைத்து, வெளியே வரமறுக்கிறார், ராஜபக்ஷே இருக்கும்போது.\nதமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள் அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nஇவர் இங்குள்ள எழுத்தாளாகள், கலைஞர்கள்,மற்றும் இலங்கைத் தமிழ் அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். கொ���ும்பிலும் மலையகத்திலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உரையாற்றினார்.\nகுறிப்பாக October மாதம் 10, 11 ஆகிய தினங்களில் மாத்தளையில் மத்திய மாகாண அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டார்.\nஇவ்விழாவில் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலாச்சார ஊர்வலம் காட்சிக்கூடம் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.\nஇம் முறை இவ் சாகித்திய விழாவில் மலையத் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது அவர்கள் புறக்கணிக்கப்ட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிறைய இரத்தக் கறையும் இருந்திருக்குமே.... கவுச்சியோடு...\nஇப்படித்தான் அங்கு போனவர்கள் பாடி பரிசல் பெற்று வந்திருக்கிறார்கள்\nநிலச் சுமையென கிடக்குமோர் மிருகத்தின் பிரேதத்திற்கு தேவ வேடம் குறித்த வரிகள்\nவேதனையும் சீற்றமும் மிகும் இப்பொழுதில் மீண்டும் ஒரு முறை வாசித்து பார்க்கத் தோன்றுகிறது\nநன்றி- எனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\nதீப ஒளி போல வெளிச்சமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் உங்களது வாழ்வில்.\nநம்ம பக்கம் இருந்துப் பார்த்தால், ராஜபக்க்ஷே செய்வது நியாயமோ,அநியாயமோ..... தன் இனத்தின் மேலுள்ள பற்றால், அந்த ஆள் செய்வது எல்லாம் அவர்களுக்கு நியாயமாகத்தான் படும். ஆனால் நம்ம ஆட்கள் செய்வது... மிகவும் வருத்தமாக உள்ளது.\nநறுக்குத் தெறித்தார்ப்போல் சொல்லி இருக்கிறீர்கள் மாதவராஜ் ஆனால் என்ன சொல்லி என்ன பயன்\nஎங்கே ஆரம்பிப்பது ...எல்லாமே முடிந்து போன பின் ...\nகருகி கிடக்கும் உடல் ..அதை மண் கொண்டு மூடி மறைக்கும் ராணுவம் ...\nபுல் முளைத்து போன என் உறவின் உடலை தண்டி.....அதே தமிழன்..\nஎப்படித்தான் உங்களுக்கு உதடு திறந்து சிரிக்க முடிகிறது....அவர்களை\nஅள்ளி அணைக்க தான் முடியவில்லை உங்களுக்கு ...\nஎதற்கு அங்கே போனிங்கள் ....தமிழன் சாம்பல் எடுத்து\nசிங்களவன் கால்களுக்கு பூசி அழகு பார்கவ ....இல்லை\nஅந்த கிழட்டு நரியின் பல்லுக்கு வெள்ளை அடிகவா .....\nஅருமையான வாரப்பு. தங்களைப் போன்றவர்களின் இவ்வகைப் பதிவுகள் தமிழகத்தில் மானிட நேசிப்பாளர்களின் இருத்தலை அறுதியிடுகிறது.\nநடந்துமுடிந்த ஈழ அவலச் செய்தியால் துவண்டுபோனவர்களாக வாழும் எமக்கு இவ்வ��ை எழுத்துகள் எமக்கான நியாயமான ஆறுதலைத் தருகிறது.\nகரும்புத் தோட்டத் தமிழர்களின் அவலத்தைக் கேள்விப்பட்டு தன் ஆற்றாமையால் அன்று பொருமிக் குமுறினான் 20-ம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞன் பாரதி. இன்று மாதவராஜ் எனும் மானிட நேசிப்பாளின் கொதிப்பு படையலாகியுள்ளது.\nதிட்டமிட்டு இப்படி புத்தரையும் பௌத்தத்தையும் ஈழப்போரில் இழுப்பது நடந்துகொண்டே இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ தோழர் மாதவராஜும் அந்த வலையில் வீழ்ந்திருக்கிறார். இந்துமதத்திற்கு மாற்றாக அம்பேதகர் முன்வைத்த பௌத்தத்தின் பிம்பத்தை சிதைப்பதன் மூலம் மறைமுகமாக இந்துத்வத்திற்கு துணை போவதை ஒத்துக்கொள்ள முடியாது. புத்தர் கண்ணில் ரத்தம் வடிவது போல ஓவியம் வரைவது, இன்னபிற விஷயங்கள் ஈழம் தொடர்பான விமர்சனங்களில் வைக்கப்படுகின்றன. ஜார்ஜ் புஷ் மனிதப் படுகொலை செய்தபோது இயேசுவை இழுக்காதவர்கள், நரேந்திரமோடி குஜராத்தில் படுகொலை செயதபோது இந்துமதக் கடவுள்களை இழுக்க துணிவற்றவர்கள் எப்படி ராஜபக்‌ஷேவைத் திட்டுவதற்கு பதில் புத்தன் பெயரை இழுக்கிறார்கள் புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்‌ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள் புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்‌ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள் ராஜ ப்க்‌ஷே முகத்தில் அறையுங்கள். அதுதான் சரி.\nதீவில் சற்றும் முக்கியத்துவமில்லாத எங்கள் ஊருக்கும் இராணுவம் வருமோ என்று பயத்துடன் வீட்டில் கதைத்துக் கொள்வோம். வேறு வேறு ஊர்களில் இராணுவத்தின் அட்டகாசங்களின் கதைகளைக் கேள்விப்பட்டு பயந்து கொண்டிருப்போம். அம்மா உறுதியாகச் சொல்வார் \"எங்கட ஊருக்கு ஆமி வராது\". இதெல்லாம் ஒரு இடமென்று இராணுவம் வரப் போவதில்லை என்பது அவர் வாதம். இல்லையென்றால் நாங்கள் பயப்படாமல் நித்திரை கொள்ள வேண்டுமென்பதற்காகச் சமாளித்திருக்க வேண்டும்.\nஅந்நேரங்களில் அப்பா தொடர்ச்சியாக நடைபெறும் நாடகத்தின் வசனம் போல் மனப்பாடமாக இவ்வாறு சொல்வார், செய்வார். வீட்டுவாசலினால் நுழைந்தவுடன் கண்ணிற் படுமாறு கொழுவியிருக்கு��் புத்தர் படத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொல்வார் \"வீட்டுக்குள்ள வாற ஆமிக்காரன் புத்தர் படத்தைப் பார்த்தவுடன பேசாமற் போயிருவான் எங்களை ஒண்டும் செய்யமாட்டாங்கள். \"பார்த்தீங்களா அப்பாவின்ர மூளை, எப்பவோ நடக்கப் போறதை யோசிச்சு இந்தப் படத்தைக் கொழுவியிருக்கிறன்\" என்பார்.\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்படம் வீட்டிற் கொழுவப்பட்டிருந்தது. நீலப்பின்னணியில் கண்களை மூடி அழுந்த மூடிய உதடுகளுடன் அமர்ந்து தியானஞ் செய்யும் புத்தர். மென்சிவப்புத் தாமரை, அரசமரக்கிளைகள் மற்றும் ஒளிவட்டமும் அப்படத்தில் இருந்தன. உண்மையாகவே நானும் அப்புத்தர் படம் வீட்டிலிருக்கும் தைரியத்திலிருந்தேன்.\n1990 ஆவணி இறுதியில் முதன்முதலாக எம் கிராமத்துக்குள் இலங்கை இராணுவம் பெரும்படையெடுப்போடு முன்னேறியது. அவர்கள் வானிலிருந்து விசிறிய துண்டுப் பிரசுரங்களின் சாரமிது - 'மக்கள் அனைவரும் பொது இடத்தில் கூடவேண்டும். வீடுகளில் யாரும் இருக்கக் கூடாது'. அவ்வாறே மக்கள் வீடுகளை விட்டு ஓடிப் போய் ஆலயமொன்றில் கூடினார்கள். தொடர்ந்து அயற் கிராமமொன்றிற்கு அகதிகளாகத் துரத்தப்பட்டு ஊரே வெளியேறியது. எதிர் பாராத நிலையில் ஊரை விட்டு வந்தவர்களாதலால் உடுத்திய உடுப்புத் தவிர எதுவுமற்றிருந்தோம். இராணுவம் நிலை கொண்ட பின்னர் முதியவர்களும் நடுவயதைத் தாண்டிய ஆண்களும் தயங்கித் தயங்கி வீடுகளை நோக்கிப் போயினர். உடமைகளை எடுத்துக் கொண்டு விரைவில் ஓடிப்போக வேண்டுமென்ற கட்டளையுடன் இராணுவத்தினரும் அதை அனுமதித்தனர். அவர்களது நோக்கம் எம் கிராமத்தில் நிலை கொண்டு மற்றுமொரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தது. ஊருக்குள் அகப்பட்ட வண்டில்களில் மாடுகளைப் பூட்டித் தளபாடங்கள், தையல்மெசின்கள் என்று கூட ஏற்றி வந்தனர். அப்பாவும் அதைப் பார்த்துத் துணிச்சலில் விட்டு விட்டு ஓடிவந்த வீட்டுப் பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்.\nவெறுங்கையராய்த் திரும்பிய அப்பா அதிர்ச்சியடைந்திருந்தார். \"எங்கட வீட்ட எரிச்சுப் போட்டாங்கள். வெறும் சாம்பலாயிருக்கு\" எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்து வீடுகளோ சுற்றியுள்ள பகுதிகளிலோ எந்தவொரு வீடும் எரிக்கப்படவில்லை. எம்மைப் போலவே ஓலையால் வேயப்பட்ட அயல் வீடுகள் தப்பியிருந்தன. எங்கள் வீடு ஏன் எரிக்கப்பட்டதென யோசித்தேன். ஆனால், அந்தப் புத்தர் படத்தால் எங்கள் வீடு ஏன் காப்பாற்றப்படவில்லை என்று அப்பாவிடம் நான் கேட்கவேயில்லை.\nஇதே நாட்களில் காணாமற் போன தன் உறவினரைத் தேடி கடற்கரையோரம்,பற்றைகள் என இராணுவம் நிலை கொண்டுள்ள எம் ஊருக்குள், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளிலெல்லாம் ஒருவர் அலைந்து திரிந்தார். அவர் தன் கையில் ஒரு புத்தர் சிலையைத் தூக்கி வைத்திருந்தார் எனக் கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். இன்று வரை அவரைப் பற்றிய தகவலில்லை. இராணுவத்திடம் அகப்பட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென குடும்பத்தவர்கள் முடிவெடுத்தனர்.\nஇளங்கோவன் எழுதிய 'புத்தரின் கையெறிகுண்டு' கவிதையைப் போல் பல கவிஞர்கள் புத்தரையும் போதிமரத்தையும் இராணுவத்தின் வன்முறைகளையிட்டு குறியீடாக்கிச் சொல்ல வருவது பௌத்தத்தை பழித்தலே. இராணுவ ஆயுதங்களைச் சீருடையை அணிந்தவனைப் பௌத்தனாக என்ற சொல்லுக்குள் அடக்கலாமா எந்நாடாயினும் எவ்வினமாயினும் எம்மதமாயினும் இராணுவம் இராணுவமே. இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது நாம் அனுபவித்து உணர்ந்த வாசகமிது.\nபௌத்த நாடான இலங்கை என்று வரைவிலக்கணம் சொல்வது தான் புத்தரைச் சாடுவதன் காரணமாயிருப்பின் பௌத்த நெறியை உள் வாங்காத ஆட்சியும் பிக்குகளின் இனவாதமும் தான் பௌத்தமும் புத்தரும் பழிக்கப்படவும் பழிபோடவும் காரணமா\nதிரிபடைந்த விகார இந்துமனம் அல்லது மத அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட மனத்திலிருந்து பௌத்த நெறிகளை புத்தரை வெறுக்கும் அவசரப்போக்கிது. போரிற்கெதிராகவும் சமாதான நிலைக்காகவும் குரல் கொடுத்து வரும் பௌத்தர்களான பத்திரிகையாளர்கள், இலக்கியம், திரைப்படங்களென யுத்தத்திற்கெதிரான கருத்துகளை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் மனிதவுரிமையாளர்களை இந்தப் போக்கு மூடிமறைத்து விடும். அல்லது கண்டு கொள்ளாது இவ்வாறான கருத்துகளைப் பேசி, எழுதி பதிலுக்குப் பதிலான இனத்துவேஷம் காட்டப்படும். இவை மொழி, இனம், மதம் என்ற வெறிகளின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன. தலதா மாளிகையிற் குண்டை வெடிக்க வைத்தல், பள்ளிவாசலிற் கொலைகளைச் செய்தல் எனத் தொழிற்பட்ட இந்துமனோபாவத்தையும் கேள்விக்குள்ளாக்கி இவர்கள் எழுத முனை��ார்களா\nபெரியார் இந்து சமயத்தையும் பார்ப்பனியத்தையும் தூக்கி எறியச் சொன்னார். அதன் புராணங்கள், பூசைகள், சடங்குகள் எவ்விதத்திலும் மானிட மேன்மைக்கு வழிகாட்டுவதில்லை. பிற்போக்குத்தனமும் அறிவை மழுங்கடித்தலுமான இந்து சமயத்தையோ கடவுளர்களையோ விமர்சிப்பதும் விலக்குதலும் அவசியம். ஆனால் அன்பு, அமைதி, கருணை வடிவான புத்தரை, போதனைகளை, வன்மத்தோடு பௌத்த அரசு ஒன்றினால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்பதற்காகவும் பெரும்பான்மைச் சிங்களவர்கள் பௌத்தர்களாயிருப்பதாலும், போதிமரம், புத்தர், பௌர்ணமி எல்லாவற்றையும் குறியீடுகளாக்கி புத்தரைக் காலால் எட்டியுதைத்திடுகின்றார்கள். போருக்கும் வல்லுறவுக்கும் வலிய இழுத்து பௌத்தமே வன்முறையானதெனப் பொதுப்புத்தி மட்டத்தில் எழுதுவதும் பேசுவதும் சரியான போக்காகுமா\nகுறிப்பிட்ட விடயமொன்றில் எதிர்த்தோ ஆதரித்தோ நிற்பவர்களைப் பற்றி ஆராயாது இனமாகவும் மதமாகவும் பிரித்துப்பேதம் பார்த்து பழி போடல் தொடர்ந்து வருகின்றது. அவற்றின் அரசியலை விடுத்து மனிதர்களைப் பிரித்தல் வருந்தத்தக்கதல்லவா இவ்வாறே சிறிலங்கா அரசும் ஒட்டு மொத்தத் தமிழர்களும் பயங்கரவாதிகள் எனக் கூட்டுக்கொலைகளைச் செய்கிறது. தடுப்புமுகாம்களிலிருந்து மக்களை வெளியேற விடாது சாட்டுப்போக்குகளைச் சொல்லிக் காலங்கடத்துகிறது.\nஅயோத்திதாசரால் அம்பேத்காரால் தலித்துகளுக்கான மாற்றீடாகப் பௌத்தமே சொல்லப்பட்டது. இப்போது அது கொலைஞர்களின் மதமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. கவின்மலர், 'எனக்கு நிறையக் கண்கள்' என்ற தலைப்பில் வல்லினம் இணைய இதழ் அறிமுகத்திலும் இக்கவிதையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். \"இன்றைய சூழலில் இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்து மதத்தை ஒழிக்கப் பௌத்தமே முன் வைக்கப்படுகிறது. ஆக திரும்பத் திரும்ப புத்தரைப் போருக்குள் இழுப்பது சரியா\nகுறிப்பிட்ட சில சொற்களை புத்தரை வலிந்து இழுத்துத் திணித்ததாகத் தோன்றும் வண்ணமே இக்கவிதை வாசிப்பு எனக்கிருந்தது. ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் பௌத்த நெறி பின்பற்றப்படும் நிலையில், ஒரு நாடொன்றின் இராணுவம் பெரும்பான்மை இனமென்ற சட்டாம்பிள்ளைத்தனத்தால் செய்பவற்றை, ஆயுதபலத்தை அப்பாவிகளில் பிரயோகிப்பதை பௌத்தத்தைச் சொல்ல��க் குறுக்கிவிடுதலும் மதவாதத்தின் ஒரு பகுதியெனச் சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் பௌத்தம் ஒரு வாழ்க்கை நெறி. அதைப் பின்பற்றாதவர்கள் பௌத்தர்கள் அல்ல.\nநன்ரி. சரி எதற்கு தங்கள் பெயரை வெண்காட்டான் என்று வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா\nஎப்போது உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி.\nஅப்படியா, ஆதவம் போயிருக்கிறாரா. வந்து என்ன சொல்கிறார் என பார்ப்போமே\nஇறைவனிடம் வேண்டாம். மனிதர்களிடம் பேசுவோம்.\nஎதையும் மிக அழகாகச் சொல்ல முடிகிறது உங்களால்\nஏற்கனவே ஒரு அனானிக்குச் சொல்லியிருப்பதையே உங்களுக்கும் சொல்கிறேன்.\nதாங்கள் தவறாக புரிந்துகொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி தனிப்பதிவெழுதி, பிரச்சினையுமாகிவிட்டது. இனி என்ன எழுத\nஅடடா. இந்தக் கவிதையையா புத்தரை கொச்சைப் படுத்துவது என்கிறார்கள். புத்தரின் சித்திரம் என்பதை அன்பின், அகிம்சையின் குறியீடாகவும், படுகொலைகளும், இன அழிப்பும் புத்தரின் அமைதிச் சித்திரத்தை குலைப்பதாகவும்தானே இருக்கிறது. இப்படி எதிர் நிலைகளும், எள்ளலும், முரண்களும் இல்லாவிட்டால், முழக்கமிடலாம், கட்டுரை எழுதலாம். அதுவும் போற்றுதலுக்குரியதே. ஆனால் கவிதை எழுதமுடியாது. மன உளைச்சல் கொள்ளவேண்டாம் தொடருங்கள் தோழர் மாதவராஜ்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த��தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரா���் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3041", "date_download": "2019-03-24T13:30:26Z", "digest": "sha1:WB2QGI7FEB63U7KJSVXESROXCGMV4FWK", "length": 4215, "nlines": 118, "source_domain": "www.tcsong.com", "title": "நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே\nஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே\nஅவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது\nஅவர் கொண்ட காயங்கள் ���ுக வாழ்வை தந்தது\nஅவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்\nஅவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்\nஉடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே\nஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே\nஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே\nஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே\nஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்\nநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே\nகிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்\nநாவின் மேலே அதிகாரம் வச்சாரே\nஉலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே\nஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே\nஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே\nஎன் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/12/blog-post_47.html", "date_download": "2019-03-24T12:55:00Z", "digest": "sha1:ISFCLVOKBJ3BCY6WB2XIWHYVNPE3XKDH", "length": 32473, "nlines": 301, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா\nஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி, சாமானியத் தொண்டர்கள் நிறைந்த அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் ஜெயலலிதா. கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களையும், தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் வித்தகர். \"அம்மா என்ன சொன்னாலும் சரி...அம்மா எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும்' என்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அவருக்குப் பின்னால் அணி திரண்டு நிற்கும் அளவுக்குக் கட்சியை தனது விரல் அசைவில் வைத்திருந்தவர். தவறுகளையும் திருத்தத் தயங்காதவர்: கடந்த 2001, பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கை தயாரிப்பின் போது கட்சிக்குள் ஒரு விவாதம் எழுந்தது. விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக பிரச்னை எழுப்பப்பட்டது. ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக பெண் தொழிலாளர்களுக்கும் கூலியை வழங்குவோம் என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிடலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கருத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்து, அது கிராமத்தில் சரியாக எடுபடாது என்றனர். இதுகுறித்து நேரடியாக விசாரித்து, அதன் உண்மை நிலையை அறிந்து அந்த அறிவிப்பை வெளியிடாமல் கைவிட்டார் ஜெயலலிதா. கட்சியினரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்கள் ஏதேனும் கருத்தைக் கூறினால் அதுதொடர்பாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அதன் உண்மை நிலையை ஆய்ந்து அறிந்து அதைச் செயல்படுத்தத் தயங்காதவர். அதிமுக என்னும் பேரியக்கத்தைக் கட்டிக் காத்து அந்தக் கட்சியை எம்.ஜி.ஆருக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவரது தலைமையில் அதிமுக குவித்த வெற்றி வரலாறுகள்: 1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு, 164 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்று, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி அரசில் அதிமுக அங்கம் வகித்தது. 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 132 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் 150 இடங்களில் வென்று, ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். தனித்து வெற்றி: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம்- புதுவையி��் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37-இல் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227-இல் நேரடியாகவும், 7-இல் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லைச் சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. தமிழகத்தில் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-இல்தான். மேலும், 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 ( மக்களவையில் 37, மாநிலங்களவையில் 13) ஆக உயர்ந்தது. இது தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. இது மட்டுமன்றி, 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nத.அ. உ.சட்டம் 2005 - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை த...\nஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்த...\nபி.எச்டி., உதவித்தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்\nஅகஇ - குறுவளமையப்பயிற்சி - ஜனவரி 2017 - தொடக்கநில...\n10ம் வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு ப...\nCPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்...\n7வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அ...\nபொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள...\nபோட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.20...\nநலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை\n8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக���கு நுழைவுச் சீட்டு\nடிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் 95 கோடி இந்தியர்களி...\nபாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஇந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன \n30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்த...\nரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு\nஇரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபணியிடங்களை நிரப்புவதில் இழுபறி; கல்லூரி மாணவர்கள்...\nதகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில...\nடெட்’ சிலபசில் மாற்றம் வருமா\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் க...\nமத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\nடிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச...\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்...\nவிரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்......\nசர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்...\nபழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறு...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால ...\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி,...\nசுற்றுச்சூழல் பாதிக்காத 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிம...\nடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு : தமிழக மாணவர்க...\n10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு\nபொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை\nNEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான...\nPFRDA ஆணையம் CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத...\nபகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக்...\nஇரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு\n*டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் ...\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்திய...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017...\nரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பயிற்சி - பவானிசாகர், அ...\n13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற...\nஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட...\nதமிழ்நாடு தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்து...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\nதொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்ப...\nபள்ளிக்கல்வி - முப்பருவ கல்வி முறை தொடர் மற்றும் ம...\n2ம் கட்ட கலந்தாய்வுக்கு இதுவரை அறிவிப்பில்லை; பதவி...\nபள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வ...\nபள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் ந...\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ ...\n10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்...\nரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச...\nபல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\n‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய பு...\nஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய...\n2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு ந...\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\n’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி\nஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி; தேர்வு நடத்த ஆள் இ...\nஅரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்...\nதூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்\n3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்க...\nசிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி\nமனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்...\nபிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலா...\nகாலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்க...\nஇன்று ஓய்வூதியர் உரிமை நாள்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்...\nஅ.தே.இ - NMMS 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதி...\nதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nமாணவர்களுக்கு மாத்திரை; ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி\n‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி; 18ல் இலவச கருத்தரங்க...\nதனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு\nதுணைவேந்தர் தேர்வு; ஜெ., மறைவால் நிறுத்தம்\nமூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்...\n10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதி...\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nகல்வி துறைக்கு ஐ.இ.��ஸ்., சேவையை உருவாக்கும் யோசனை ...\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nவி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/12/illangovan.html", "date_download": "2019-03-24T13:10:04Z", "digest": "sha1:BC6XLV6YJSLEJNUIINKB5DVWIPV5QGHY", "length": 15231, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.க்கு எப்போதும் நான் வில்லன்: இளங்கோவன் | I am villain to Jayalalitha, Illanogovan says - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n10 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தல தோனிக்கு செம தில்லுதான் ... போலீசுக்கு எதிராக போலீசிலேயே புகார்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஜெ.க்கு எப்போதும் நான் வில்லன்: இளங்கோவன்\nமுதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரையில் எப்போதும் நான் வில்லன் என்று மத்திய வர்த்தக மற்றும்தொழில்துறை இணை அமைச்சர் இளங்கோவன் கூறினார்.\nதென்காசி அருகே ஆயக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டுஅவர் பேசியதாவது:\nஇங்கு பேசியவர்கள் என்னை ஜெயலலிதாவின் நெஞ்சம் நிறைந்த தலைவர் என்றனர். சிலர் ஜெயலலிதாவைஹீரோயின் என்றும் என்னை ஹீரோ என்றும் குறிப்பிட்டனர். ஜெயலலிதாவை பொறுத்தவரை அவருக்குஎப்போதும் நான் வில்லன் தான்.\nசேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, மதிமுகஎன அனைத்துக் கட்சிகளும் கூறிவருகின்றன. இவ���்கள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் இத் திட்டத்திற்காகமுயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஜெயலலிதா இதில் உரிமை கொண்டாடஎந்த தகுதியும் இல்லை.\nகேரளத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வராக இருந்தஅந்தோணி ராஜினாமா செய்தார். அதே போல தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்றுஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nமக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-Q6-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&id=1744", "date_download": "2019-03-24T12:50:59Z", "digest": "sha1:YV4LVSH6V3K7YSTQ6C5MHFRJVSZFPZRF", "length": 5568, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 ஸ்மார்ட்போன்: ஆகஸ்டு 10-இல் வெளியாகும் என தகவல்\nஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 ஸ்மார்ட்போன்: ஆகஸ்டு 10-இல் வெளியாகும் என தகவல்\nதென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய எல்ஜி Q6 சார்ந்த டீசர் புகைப்படம் அந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nபுதிய டீசர் புகைப்படத்தில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எல்ஜி Q6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக எல்ஜி Q6 ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் விஷன் 18:9 டிஸ்ப்ளே 2160x1080 பிக்சல் ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த UX 6.0 யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, வைடு-ஆங்கிள் சென்சார், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி, எல்டிஇ, வைபை. ப்ளூடூத், யுஎஸ்பி டைப் 2.0 போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஜியோவுடன் நேரடி போட்டி: விரைவில் இலவச வா�...\nலெனோவோ கன்வெர்டிபிள் லேப்டாப்கள் அறிமு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153061&cat=33", "date_download": "2019-03-24T14:01:52Z", "digest": "sha1:4GE6ME7L4XT3IQZCNL5LX3G2IZC7JSQQ", "length": 29438, "nlines": 658, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல் செப்டம்பர் 23,2018 13:00 IST\nசம்பவம�� » மணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல் செப்டம்பர் 23,2018 13:00 IST\nகடலூர், நெல்லிக்குப்பம் அருகே சென்றுக்கொண்டிருந்த 7 டாரஸ் லாரிகளை போலீசார் மடக்கி விசாரித்த போது, வான்பாக்கம் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வருவதாக தெரிவித்தனர். வாகன சான்றிதழ்களை சரிபார்க்கும் போது வாகனங்களின் எண்கள் மாறுபடவே, வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநர்களையும் கைது செய்தனர். விசாரணையில் மணல் குவாரி ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் இதுபோன்று தினமும் பல வாகனங்களுக்கு மாற்று எண் பொருத்தி திருட்டுத்தனமாக மணல் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\nஅரசு மணல் குவாரியில் கேமரா\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nசந்தன கடத்தல் தங்கதுரை கைது\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nகஞ்சா விற்பனை : 5 பேர் கைது\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nமணல் கடத்தும் அதிமுக நிர்வாகி\nமணல் மூட்டை பணிகள் தீவிரம்\nஉருவாகி வருகிறது மணல் பாலம்\nதாய்க்காக கொலை செய்த மகன்\nஅமைச்சர் துணையுடன் மணல் கொள்ளை\n5 டன் அரிசி கடத்தல்\nவிநாயகர் சிலைகள் விற்பனை துவக்கம்\n110 கிலோ குட்கா பறிமுதல்\nகடத்தப்பட்ட 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\n7 பேர் விடுதலை... அநியாயம்\nஅரசு பள்ளிகள் நம்முடைய பள்ளிகளே\n101 தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல்\nவீட்டுக்குள் பதுக்கிய புகையிலை பறிமுதல்\nஅதிமுக அரசு போட்ட பிச்சை\nஅரசு சார்பில் வளைகாப்பு விழா\nபல்கலையில் மரங்கள் வெட்டி கடத்தல்\n220 கிலோ குட்கா பறிமுதல்\nஅவதூறு: மாஜி எம்.எல்.ஏ., கைது\nமணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'\nரோந்து போலீசை தாக்கியவன் கைது\nஅரசு தரப்பு நியாயத்தை கேட்கவேண்டும்\nமகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது\nகுவாரியில் குளித்த சிறுவன் பலி\nகாவலரை அடித்த ரவுடி கைது\nஅரசு டாக்டர்கள் கிளினிக் வைக்கலாமா\nதிருப்பதியில் வீடுகளுக்கு டிஜிட்டல் எண்\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\nகுவாரியில் மூழ்கி சிறுவர்கள் பலி\nவீடுகள் மீது விழும் குவாரி கற்கள்\nகடத்தல் தோல்வியால் பெட்ரோல் குண்டு வீச்சு\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nலாரிகள் மோதல்: 3 பேர் ப��ி\nஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\nஆண்டவன் கோர்ட்டில் 7 பேரும் தப்ப முடியாது\nஅமைச்சருக்கு எதிரான கருத்து அ.ம.மு.க., நிர்வாகி கைது\nசுற்றுலா பயணிகள் கப்பல் புதுச்சேரி அரசு முடிவு\nதரமற்ற தடுப்பு சுவர் அரசு நடவடிக்கை எடுக்குமா\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nதமிழகத்தில் 'போதை' தாராளம் அதிர வைக்கும் கடத்தல் 'நெட்வொர்க்'\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nஅஞ்சு ரூபா டிக்கெட் அரசு பஸ் அதிரடி ஆஃபர்\nராஜிவ் கொலை குற்றவாளி 7 பேருக்கு விடுதலை தரலாமா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nஅக்மார்க் ஊழல் கட்சி தி.மு.க.,\nஸ்டாலின் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-03-24T13:24:43Z", "digest": "sha1:6XJAQG632OUN2W2YTCRYACO4TYP62EOR", "length": 16127, "nlines": 320, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (67) + -\nவானொலி நிகழ்ச்சி (39) + -\nஒலிப் பாடல் (27) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nநூல் வெளியீடு (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (9) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஆவணமாக்கம் (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nதமிழ்த் தே���ியம் (2) + -\nநூலகவியல் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nகூத்து (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசாதியம் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nபிரபாகர், நடராசா (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபரணீதரன், கலாமணி (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜ���், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (4) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகிளிநொச்சி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால ��ீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nமார்கழிக் குமரி (சு. வில்வரத்தினம் குரலில்)\nகானல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு (ஒலிப்பதிவு)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/03/blog-post_7.html", "date_download": "2019-03-24T14:10:47Z", "digest": "sha1:CCPUHXXKBUTZ2F5MZJWCCL5BBSCN5QPN", "length": 8441, "nlines": 257, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; ராமேஸ்வரம் மீனவர் பலி!", "raw_content": "\nஇலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; ராமேஸ்வரம் மீனவர் பலி\nஇந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை திரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n5 ஆண்டிற்கு பின் உயிரிழப்பு\nஇலங்கை மீனவர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீ\nனவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபலியான மீனவர் பிரிட்சோ வின் உடல் ராமேஸ்வரத்திற்கு வந்தது. அவரது உடல் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான பிரிட்சோ வின் உடலை எஸ்.பி. மணிவண்ணன் நேரில் பார்வையிட்டார்.\nதுப்பாக்கி சூடு சம்பவம் ஆதம்பாலம் பகுதியில் நடந்தது. இலங்கை கடற்படையினர் குண்டுமழைகளை பொழிந்தனர். அதனால் நாங்கள் உயிருக்கு பயந்து ஓடி வந்துள்ளோம். தாக்குதல் நடந்த பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thamil.in/a-p-j-abdul-kalam/", "date_download": "2019-03-24T12:51:29Z", "digest": "sha1:EXSOWAJSF4TSWK6XIYDOILQHCNMWDOQG", "length": 24096, "nlines": 58, "source_domain": "thamil.in", "title": "A. P. J. அப்துல் கலாம் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nA. P. J. அப்துல் கலாம்\nTOPICS:A. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு ஐந்தாவது குழந்தை. மீனவ குடும்பத்தில் பிறந்த கலாம் அவர்கள் தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக இளம் பருவத்திலிருந்தே வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.\nபள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை\nஅப்துல் கலாம் தனது பள்ளி படிப்பை துவங்கியது ராமேஸ்வரம் நகரில் உள்ள துவக்கப் பள்ளியில் இருந்து தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் இவரது ஆசிரியர்கள் இவருக்கு மேல் படிப்பு படிக்க பெரிதும் உதவி புரிந்தனர். ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் உயர் நிலை பள்ளியில் உயர் கல்வி கற்றார். பின்னர் திருச்சி மாநகரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாட பிரிவில் சேர்ந்தார். இதன் பின்னர் தான் சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT கல்லூரியில் விண்வெளி பொறியியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றார். இங்கு தான் வான்வெளி பற்றிய ஆர்வம் அவரை பற்றி கொண்டது.\nதனது கல்லூரி படிப்பை முடித்ததும் இந்திய ராணுவத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பது அப்துல் கலாமின் விருப்பம். விண்வெளி பொறியியல் படித்திருந்ததால் வானை பற்றிய ஆர்வமும் மிகுதியாக இருந்தது. எனவே இந்திய விமானப் படையில் விமானியாவது என முடிவெடுத்து அதற்கான பணியிடத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு அந்த வேலை கிட���க்கவில்லை. எனவே DRDO என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் இளம் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். கலாமின் முதல் ப்ராஜெக்ட் இந்திய ராணுவத்திற்கு ஹோவர் கிராப்ட் எனப்படும் ஒரு வாகனத்தை வடிவமைப்பதாகும். இதை அவர் செய்து முடித்தாலும் சில பல காரணங்களுக்காக அந்த ப்ராஜெக்ட்\nபின்னர் 1965 ஆம் ஆண்டு தனி ஆளாக ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டார். 4 வருட கடின உழைப்பிற்கு பின்னால் 1969 ஆம் ஆண்டு உயர் அதிகாரிகளிடம் தன்னுடைய ஆராய்ச்சியின் சாதனைகளை நிரூபித்து மேலும் சில பொறியாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள அனுமதி பெற்றார். இந்த நேரத்தில் தான் இந்திய வானியல் ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ (ISRO) தனது மிகப்பெரிய பிராஜெக்டான SLV III ஐ துவங்க திட்டமிட்டது. இதற்கு அப்துல் கலாம் தான் சரியான நபர் என முடிவு செய்து அவரை ISROவிற்கு பணி மாற்றம் செய்து அந்த திட்டத்தின் இயக்குநராக நியமித்தது.\nஇந்த SLV பிராஜெக்ட் இந்தியாவின் முதல் செயற்கைகோளை ஏந்தி செல்லும் வாகனம் என்பதால் சுமார் 10 ஆண்டுகள் தனது குழுவினருடன் மிக கவனமாக வடிவமைத்தார். 1979ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி ‘ரோகினி’ என பெயர் சூட்டப்பட்ட சோதனை செயற்கைக்கோளை, கலாம் குழுவினர் வடிவமைத்த SLV உதவியுடன் விண்ணில் ஏவுவது என முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட இந்த SLV சில பழுதுகள் காரணமாக ஏவப்பட்ட 317ஆவது வினாடியில் வெடித்து சிதறி வங்காள விரிகுடாவில் விழுந்தது.\nகலாமின் தலைமை அதிகாரி இந்த தோல்வியின் போது கலாமிற்கு மிக்க பக்க பலமாக இருந்தார். இதனால் அடுத்த ஆண்டே கலாம் மற்றும் அவரது குழுவினர் மீண்டும் ஒரு ஊர்தியை வடிவமைத்தனர். 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி இந்த ஊர்தி ‘ரோகினி RS-1’ என பெயரிடப்பட்ட செயற்கைகோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தொடர்ந்து இந்த துறையில் கலாம் அவர்கள் வெற்றிகளை ருசித்தார். SLV-III மற்றும் PSLV ஆகிய இரண்டு ப்ராஜெக்ட்டுகளும் இவரது திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.\nமிசைல் மேன் ஆப் இந்தியா\nஇந்த கால கட்டத்தில் தான் இந்தியா இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்க முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலுக்கு மத்திய அமைச்சரவை முதலில் மறுப்பு தெரிவித்துவிட்டது. அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த பி���ாஜெக்ட்டிற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரகசியமாக நிதி ஒதுக்கினார். இந்தியாவின் அக்னி, ப்ரிதிவி போன்ற அதி நவீன ஏவுகணைகள் இந்த காலகட்டத்தில் தான் உருவாகின. இதனால் இந்தியாவின் பலம் பல மடங்கு உயர்ந்தது. முதலில் மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சரவை பின்னர் இதனை ஆதரித்து இதற்க்கு சுமார் 388 கோடிகள் வரை நிதி ஒதுக்கியது. இந்த சாதனைகளால் தான் அப்துல் கலாம் அவர்கள் ‘மிசைல் மேன் ஆப் இந்தியா’ (Missile Man of India) என அழைக்கப்படுகிறார்.\nஅமெரிக்காவை பயமுறுத்திய பொக்ரான் சோதனை\nஇந்த நிலையில் தான் கலாம் அவர்கள் பிரதம மந்திரியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரின் செயல்பாடுகள் அவரை நாட்டின் மிக உயர்ந்த விஞ்ஞானியாக உயர்த்தியது. பொக்ரான் II அணுகுண்டு சோதனையில் கலாமின் செயல்பாடுகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்தியாவை மிக உன்னிப்பாக அமெரிக்க செயற்கைகோள்கள் நோட்டமிட்டு வருவதால், அவர்களின் கண்ணில் மண்ணை தூவி இந்த சோதனைகளை செய்வதென்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா அரசாங்கத்திலேயே பலருக்கு இதைப்பற்றி தெரியாது. அவ்வளவு இரகசியமாக செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. செயற்கை கோள்களுக்கு பெரிதும் வெளிப்படாமல் உள்ள பொக்ரான் மலைப்பகுதி சோதனைக்களமாக முடிவு செய்யப்பட்டது. அனைத்து பணியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்திய ராணுவ வீரர்களை போல உடையணிந்து பணியாற்றினார். இதனால் செயற்கைகோள் புகைப்படங்கள் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராது.\nஆராய்ச்சி கூடங்கள் பிரார்த்தனை கூடங்களின் வடிவில் கட்டப்பட்டன. வெடிகுண்டுகள் ராணுவ வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. அனைத்து வேலைகளும் இரவு நேரங்களில் நடத்தப்பட்டதால் யாராலும் கணிக்க முடியவில்லை. மதியம் சுமார் 3:45 அளவில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட சோதனைகளின் இறுதியில் அப்போதைய பிரதம மந்திரி திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்து இந்தியாவின் இரண்டாம் அணு ஆயுத சோதனை வெற்றியை பகிர்ந்து கொண்டார். அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளில் இந்தியா 6வது நாடாக இணைந்தது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியா மீது சில தடைகளை விதித்தன.\nஅப்துல் கலாம் அவர்கள் ம���ுத்துவ துறையிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். அவரது நண்பரும் மருத்துவருமான ‘சோமா ராஜு’ உடன் இணைந்து 1998ஆம் ஆண்டு ‘கரோனரி ஸ்டென்ட்’ எனப்படும் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக செலுத்த உதவும் செயற்கை குழாயை மிக குறைந்த செலவில் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்தார். போலியோ பாதித்தவர்களுக்காக குறைந்த எடையுடைய கேலிபர் ஒன்றை வடிவமைத்தார்.\n2002 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். ஒரு விஞ்ஞானி இந்தியாவின் குடியரசு தலைவராவது இதுவே முதல் முறை. இவரது 5 ஆண்டு கால பதவியில் ஒரே ஒரு கருணை மனுவின் மீது மட்டுமே முடிவெடுத்தார். இதுவே இவர் மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. தனஞ்சோய் சட்டர்ஜீ எனப்படும் குற்றவாளியின் கருணை மனுவை மட்டுமே நிராகரித்தார். 2007ஆம் ஆண்டு தனது பதவி காலம் முடிந்தவுடன் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட விருப்பமிருந்தும் சில அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்க மீண்டும் போட்டியிடாமல் விலகிவிட்டார்.\n2015 ம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் அப்துல் கலாம் அவர்கள் ஷில்லாங் நகரிலுள்ள IIM கல்லூரியில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் உயிர் உடலை விட்டு பிரிந்தது. இந்தியா விமான படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரில் அவரது உடல் கெளஹாத்தி நகரின் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ விமானத்தின் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட உடல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலையம் வழியாக ராமேஸ்வரம் வந்தடைந்த அவரது உடல் ‘பேய் கரும்பு’ எனப்படும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅப்துல் கலாம் சைவ உணவு பிரியர். தனது எளிமையான வாழ்வின் மூலம் பலருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அப்துல் காலம் அவர்கள். தனது வாழ்நாளில் ஒரு தொலைகாட்சி பெட்டி கூட இல்லாமல் வாழ்ந்தார். புத்தகங்களை தவிர வேறு எதையும் யாரிடமும் இருந்து அவர் வாங்கியது இல்லை. தனது நேரங்களை புத்தகங்களை எழுதுவதில் செலவு செய்வார். வீணை வாசிப்பது, கர்னாடக சங்கீதம் கேட்பது அப்துல் கலாம் அவ���்களின் பொழுது போக்குகளாகும்.\nகலாம் அவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார். பிற மதத்தினருடன் கண்ணியமாக பழகுவார். ‘சிறந்த மனிதன் மதத்தினை நல்ல நண்பர்களை உருவாக்க பயன்படுத்துவான். குறுகிய மனமுடையவர்கள் மட்டுமே மதத்தினை வெறுப்புணர்வுகளுக்காக பயன்படுத்துவர்.’ என்பது அவருடைய கருத்து. இந்திய அரசின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள் இவரது பெயருக்கு மாற்றப்பட்டன. ஒரிசா மாநிலத்தில் உள்ள ஒரு தீவு ‘அப்துல் கலாம் தீவு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6525", "date_download": "2019-03-24T14:10:22Z", "digest": "sha1:3WNJBR63C4TCDDWUGNDGDH3UR7JGHB4R", "length": 4904, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "மிக்ஸ் நூடுல்ஸ் | Mix noodles - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nஇறால், வஞ்சிரம், கனவா - 300 கிராம்,\nவேகவைத்த நூடுல்ஸ் - 1 கப்,\nவெங்காயத்தாள் - 1/4 கப்.\nநல்லெண்ணெய் - 1/4 கப்,\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 3,\nநறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,\nநறுக்கிய கோஸ், குடைமிளகாய் - தலா 1/2 கப்,\nசோயாசாஸ், மிளகு - தலா 1/2 டீஸ்பூன்,\nகடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி பின் கோஸ், குடைமிளகாய், சோயாசாஸ், மிளகு, உப்பு, மீன் சேர்த்து வதக்கவும். கடைசியாக வெந்த நூடுல்ஸ், வெங்காயத்தாள் கலந்து சூடாக பரிமாறவும்.\nமிக்ஸ் நூடுல்ஸ் பின் கோஸ் குடைமிளகாய்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/11/selva-ragavan-film.html", "date_download": "2019-03-24T14:22:02Z", "digest": "sha1:BRYYDH443BPQP5S3ELA335DTERAT6Z66", "length": 33718, "nlines": 160, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: இரண்டாம் உலகம் - A Selva Ragavan Film...!!!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஒரு காலத்தில் ரிலீஸ் ஆன அன்றே எல்லா படங்களையும் பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு காலகட்டத்துக்குப்பிறகு சினிமா பார்ப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டவன். இணையதளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பல காலகட்டங்களில் பல படங்களுக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்தும், யாரோ பல கோடிகள் கொட்டி எடுக்கும் படத்தை ���ாம் ஏன் நிறை குறைகளை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரைவிமர்சனம் மட்டும் எழுதாமலேயே இருந்தேன்.\nகுறிப்பாக சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ‘’பாக் மில்கா பாக்’’ மற்றும் ‘’ராஜா ராணி’’ ஆகிய படங்களுக்குக்கூட, விமர்சனம் எழுதவேண்டும் என்று எழுந்த ஆவலையும் எனக்குள்ளேயே கட்டுப்படுத்திக்கொண்டேன்.\nஎல்லாவற்றையும் மீறி இன்று நான் பார்த்த ‘’இரண்டாம் உலகம்’’ படம் என்னை விமர்சனம் எழுதவேண்டிய கட்டாய மனநிலைக்கு தள்ளியது ஏன் என்று தெரியவில்லை.\nஇரண்டாம் உலகம் படம் நவம்பர்-22ல் ரிலீஸ் என்று தெரிந்ததிலிருந்து இரண்டு வாரங்களாகவே இதை பார்க்கவேண்டும் என்று ஒரு ஆவல். செல்வராகவனின் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் இதே போன்றதொரு ஆவலை ஏற்படுத்தி என்னை ஏமாற்றிய படம். அதுவாவது இடைவேளை வரை மிக மிக அருமையாக கொடுக்கப்பட்டிருந்த படம். அதில் இடைவேளைக்கு முன் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியாவை பைத்தியம் போல சிரிக்கவிட்டு ஓடவிட்டு நமக்கு ஒரு ஹின்ட் கொடுத்திருந்தார் செல்வா. இடைவேளைக்குப்பிறகு ஏனாதானோவென்று சொதப்பி, இறுதியில் ஒரு நிறைவில்லாத... அழுத்தமில்லாததொரு முடிவைக்கொடுத்து முதல்பாதியின் அங்கீகாரத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கியிருந்தார் செல்வராகவன்.\nஇவருடைய பல படங்களிலும் ஹீரோக்களை இவருடைய சாயலில் சோடாபுட்டி கண்ணாடியுடனோ... இல்லை அரை பைத்திய நிலையிலோ காட்டியிருப்பார். இருந்தாலும் யாரடி நீ மோகினி படத்தை முதன் முதலில் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் திரிஷாவை வைத்து செல்வராகவன் இயக்கியிருந்ததை பார்த்து படத்தில் அவருடைய டச் இல்லாமல் முழுப்படமுமே ரசிக்கும்படியாக இருந்ததைக்கண்டு வியந்துபோய் நின்றேன்.\nமயக்கம் என்ன படம் பார்த்தபோது எதற்கு தனுஷின் கேரக்டரை இடையில் ஒரு சைக்கோ போல சித்தரித்திருக்கிறார் என்பது புரியாமலேயே... ஓகே... இது வழக்கமான செல்வராகவன் டச்தானே என்று டைஜஸ்ட் பண்ணிக்கொண்டேன்.\nதமிழின் பிரம்மாண்டமான பேண்டஸி திரைப்படம் என்ற முன்னோட்டம் இரண்டாம் உலகம் மீதான எனது ஈர்ப்பை அதிகரித்து, செல்வராகவன் டச் மீது எனக்கிருந்த எரிச்சலையும் தாண்டி என்னை தியேட்டருக்கு இழுத்துச்சென்றது. சரி... எப்படியும் முதல் பாதி மட்டுமாவது உருப்படியாய் இருக்கும். அண்ணாத்தை எப்படியும் இரண்ட��ம் பாதியில்தானே அவருடைய டச்சை காமிப்பார் என்ற எண்ணத்தில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு தியேட்டருக்குச்சென்றேன்.\nஒரேயொரு ஆறுதல்... நான் இப்போதிருப்பது தென் தமிழகத்தில் என்பதால் முதல் நாள் காட்சியில்கூட அரங்கம் நிறையவில்லை. பிளாக்கில் டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியமில்லை.\nதொழில் நுட்ப விஷயங்களில் மிகுந்த சிரத்தை எடுத்திருந்து பிரமிப்பை உண்டாக்கியிருப்பதும், வைரமுத்துவின் பாடல் வரிகளும், அனுஷ்காவின் தோழியாக வருபவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மட்டுமே படத்தில் கொஞ்சம் ஆறுதல். இவ்வளவு உழைத்திருக்கும் தொழில்நுட்பம், செல்வராகவன் டச்சில் தொலைந்துபோய் தியேட்டரிலிருந்து வெளியே வரும்போது எரிச்சலடைந்த மனநிலையுடன்தான் வரவைக்கிறது.\nஅனுஷ்காவை முதன் முதலில் வேற்று கிரகத்தில் (இரண்டாம் உலகம்) காட்டும்போது அவதார் படத்தில் வருவது போன்ற ஒரு நாயுடன் அவர் மோதும் காட்சி அட குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி படம்போல இருக்கும்போல என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் கடைசியில் படத்தை அந்த ரகத்திலும் சேர்க்கமுடியவில்லை. ஆரம்ப நிமிடங்களில் பூமியில் நடக்கும் காதலையும், இரண்டாம் உலக விஷயங்களையும் மாற்றி மாற்றி காட்டும்போதே செல்வராகவன் வேலையை காமிக்கிறாரோ என்ற டவுட் லேசாக எட்டிப்பார்த்தது.\nஆரம்பத்தில் சரியான பழம் கேரக்டரில் ஆர்யாவை காட்டிவிட்டு பின்னர் ஒரு சில காட்சிகளுக்குள்ளாகவே லவ்வர் பாய் கேரக்டருக்கு அவரை மாற்றியிருப்பது கொஞ்சம் உறுத்தல்தான் என்றாலும் ஆர்யாவின் இயல்பான நடிப்பாய் அந்த கேரக்டர் திரைஉலகத்தில் இப்போது மாறிப்போயிருப்பதால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ரகம்தான். டாக்டர் படிக்கும் காதலிக்காக அவர் செல்லும் மெடிக்கல் கேம்புக்கு ஆர்யாவும் செல்வதும், அங்கே லேடி புரோஃபசரை காதலிப்பதாய் மயக்குவதும் என்று பழைய சமாச்சாரங்கள் நிறைய நிறைந்து கிடக்கின்றன.\nஇரண்டாம் உலகத்தின் கதை முழுவதும் கொஞ்சம்கூட அழுத்தம் இல்லாமல் ஏனாதானோவென்று நிரம்பிக்கிடக்கிறது. காதலே இல்லாத கிரகமாம் அது. அங்கே பெண்கள் அடிமைகளாக... வெறும் போகப்பொருளாக மட்டுமே நடத்தப்படுகிறார்களாம். அங்கு ஒரு உருப்படாத பெண் பித்தர் ராஜா. அங்கு அம்மா என்று பெண் தெய்வமாய் ஒரு வெளிநாட்டு பெண் முகம். அந்த தெய்வம் அந்த கிரகத���தில் காதல் மலர்ந்தால்தான் பெண்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடக்கிறது. பெண் தெய்வம் என்று ஒரு கேரக்டரை சித்தரிக்கும்போது அதன் முகத்தில் எப்படியொரு தேஜஸ் இருக்கவேண்டும் என்ற சிந்தனை ஏதுமில்லாமல் ஏதோ பிச்சைக்காரி போன்றதொரு முகத்தை தேர்ந்தெடுத்திருப்பது பின்னடைவு.\nஇரண்டாம் உலகத்திலும் ஒரு ஆர்யா, அனுஷ்கா ஜோடி. ஆனால் அங்கு அனுஷ்காவுக்கு ஆர்யாவை பிடிக்கவில்லை. ஒருகட்டத்தில் ராஜாவிடம் சிறைப்படும் அனுஷ்காவை காப்பாற்ற ராஜாவிடம் பேசும் ஆர்யாவிடம், நீ சிங்கத்தை வேட்டையாடி ரத்தம் சொட்டச்சொட்ட அதன் தோலை எடுத்துவா... அந்தப்பெண்ணை விட்டுவிடுகிறேன் என்கிறார் ராஜா. ஆர்யாவும் மனித முகத்துடன்கூடிய இரண்டாம் உலக சிங்கமும் மோதும் காட்சி தமிழ் சினிமாவை தரம் உயர்த்தியிருந்தாலும் அந்தக்காட்சியில் பின்னணி இசை படு சொதப்பல். (அவ்வளவு சீரியஸான சண்டைக்காட்சிக்கும் படம் முழுக்க காதலுக்கு கொடுத்திருக்கும் அதே பின்னணி இசை போன்ற இசையை கொடுத்தது யாருடைய செலக்சன் என்று தெரியவில்லை).\nசெல்வராகவனுக்கு பெர்சனல் லைஃபில் அவருடைய காதலி பட்டென்று இறந்திருப்பார் போல... அந்தத்தாக்கம் இன்னும் குறையவில்லையா என்னவென்று தெரியவில்லை... இந்தப்படத்திலும் பல இடங்களில் 7G படம் ஞாபகம் வருவது தவிர்க்கமுடியவில்லை. பிட்டு படம்போல கட்டியணைத்து புரளும் பூமியின் அனுஷ்கா, ஆர்யா காதல் ஜோடியில், அந்தக்காட்சியின் இறுதியிலேயே அனுஷ்கா வெட்கப்பட்டு ஓடும்போது தவறி விழுந்து தலை கல்லில் மோதி பட்டென்று உயிர்விடுவது செல்வராகவன் டச். அதைத்தொடர்ந்து ஆர்யாவின் தந்தை அவருடன் ஆவியாய் வந்து பேசுவதும், காதலர்களுக்கு இறப்பே இல்லை...உனது காதலியைத்தேடு... அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதுவும், தொடர்ந்து ஆர்யா தாடி வைத்துக்கொண்டு சோடாபுட்டி கண்ணாடியோடு அலைவதும் இடைவேளையோடு எழுந்துபோய்விடலாமா என்ற எண்ணத்தை கொடுத்தும் இரண்டாம் பாதியிலாவது இரண்டாம் உலகத்தில் ஏதாவது இருக்குமா என்று தொடர்ந்து பார்த்தேன்.\nபூமியில் தனது இறந்த காதலியைத்தேடும் ஆர்யாவும், இரண்டாம் உலக ஆர்யா அவரை தனது உலகத்துக்கு கூட்டிச்செல்வதும் அதற்காக இரண்டாம் உலக பெண் தெய்வம் வானத்தை நோக்கி பூஜை செய்வதுமான காட்சிகள் அனைத்துமே தலைசுற்���ும் ரகம். போதாக்குறைக்கு இரண்டாம் உலகத்தை காட்டும் காட்சிகள் எல்லாவற்றிலும் தூரத்தில் பல கிரகங்கள் தெரிவது போல காட்டுவதும், வானத்தில் எப்போதுமே அவதார் பறவைகள் பறந்து கொண்டிருப்பதும் சலிப்பூட்டும் காட்சிகள்தான்... அதற்கு கொஞ்சம் அளவுகோல் வைத்திருக்கலாம். படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா தவிர மீதியனைத்துமே புதுமுகங்களையும் வெள்ளைக்கார முகங்களையும் வைத்து எடுத்தும் அதுவும் வீண் முயற்சியாய்த்தான் தோன்றுகிறது.\nஉப்பு சப்பில்லாத வில்லன்கள் கூட்டம் எல்லாவற்றையும்விட சொதப்பல். பெண் தெய்வத்தை கடத்திச்செல்ல வரும் வில்லன்கள் கூட்டத்தை இரண்டாம் உலக ஆர்யா பந்தாடுவதும், அந்தச்சண்டைக்காட்சியில் அனுஷ்காவும், ஆர்யாவும் பேசிக்கொண்டே சண்டை போடுவது போல காட்சியமைத்திருப்பதும் ஆங்கில படங்களை காப்பியடிக்க முயன்று தோற்றுப்போன தோற்றத்தைத்தான் உண்டு பண்ணுகிறது.\nபூமியின் ஆர்யாவுக்கும், இரண்டாம் உலக ஆர்யாவுக்கும் இடையிலான அனுஷ்கா சம்பந்தமான காட்சிகள் படத்தை சீரியஸ் ரகத்தில் சேர்ப்பதா... இல்லை காமெடி ரகத்தில் சேர்ப்பதா என்று குழப்பத்தைத்தான் உண்டு பண்ணுகிறது. போதாக்குறைக்கு இரண்டாம் உலகத்தின் மதுபாரும் அங்கும் ஒரு காதல் தோல்வி பார் டான்சும் ஹாலிவுட் படைப்பாளிகள்கூட யோசிக்காத புதுரகம்(... இல்லை காமெடி ரகத்தில் சேர்ப்பதா என்று குழப்பத்தைத்தான் உண்டு பண்ணுகிறது. போதாக்குறைக்கு இரண்டாம் உலகத்தின் மதுபாரும் அங்கும் ஒரு காதல் தோல்வி பார் டான்சும் ஹாலிவுட் படைப்பாளிகள்கூட யோசிக்காத புதுரகம்(\nஇரண்டாம் உலகத்தில் காதல் மலர வேண்டும். பூக்கள் மலர்வதை நான் பார்க்கவேண்டும். இரண்டாம் உலகத்தை காப்பாற்ற ஒரு மாவீரன் வரவேண்டும் என்றெல்லாம் அந்தப்பெண்தெய்வம் பில்டப் கிளப்புவது எல்லாம் எதற்கென்றே தெரியாமல் சப்பென்று முடிந்திருக்கிறது.\nஇரண்டாம் முறையும் பெண் தெய்வத்தை கடத்திச்செல்லும் வில்லன்கள் கூட்டம் அவரை ஒரு இடத்தில் கட்டி வைத்திருக்க, அந்தப்பெண் தெய்வம் புகையாய் எல்லா இடத்திலும் பரவவிட்டு வில்லன் கூட்டத்தின் காவலாளிகளை செயலிழக்கச் செய்வது போன்ற காட்சியில் வசனங்கள் மெட்ராஸ் பாஷை போன்று படு சொதப்பல்...\nஇறுதியில் எப்படியெல்லாமோ குட்டையை குழப்பி பூமியைச் சேர்ந்த ஆர்யாவை ம��ன்றாம் உலகத்துக்கு அனுப்பி அங்கு ஒரு அனுஷ்காவை சந்திக்க வைத்து நம்மை வெறுப்பேற்றி முடித்திருக்கிறார் செல்வராகவன்...\nஅடுத்து செல்வராகவன் படத்துக்கு கால்ஷீட் கொடுக்கும் நடிகர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக்கொள்வது நல்லது...\nதைரியமிருப்பவர்கள் தியேட்டருக்குச்சென்று முழுப்படத்தையும் பாருங்கள். மற்றபடி என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தானும் தெளிவில்லாமல், பார்ப்பவர்களையும் தெளிவடையவிடாமல், அரைகுறை மனநிலையிலேயே காட்சிகளை அமைக்கும் செல்வராகவன் டச்தான் இந்தப்படம். செல்வராகவன் படங்கள் சிறந்த அறிவாளிகளுக்கு மட்டுமே புரியும் என்று யாராவது சொன்னால் அவர்களிடம் நான் ஒரு சாமான்ய ரசிகன் மட்டுமே என்பதைத்தான் எனது பதிலாகக்கூறமுடியும்.\nபடத்தின் இடைவேளையின்போது ''செல்வராகவன் வேலைய காமிச்சிட்டான்யா'' என்று முனுமுனுக்கும் ரசிகர் குரலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது அடுத்த ஷோவுக்காக காத்திருப்பவர்களிடம் ''அய்யோ... உள்ள போய் மாட்டீக்காதீங்க... கொத்து கொத்துன்னு கொத்தியிருக்காய்ங்க'... என்ற குரலும்தான் என் காதில் விழுந்த ரிசல்ட்...\nசுருங்கச்சொன்னால் இது உண்மையிலேயே “A Selva Ragavan Film”…\nLabels: அனுபவம், திரைப்படம், விமர்சனம்\nபடத்தின் இடைவேளையின்போது ''செல்வராகவன் வேலைய காமிச்சிட்டான்யா'' என்று முனுமுனுக்கும் ரசிகர் குரலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது அடுத்த ஷோவுக்காக காத்திருப்பவர்களிடம் ''அய்யோ... உள்ள போய் மாட்டீக்காதீங்க... கொத்து கொத்துன்னு கொத்தியிருக்காய்ங்க'... என்ற குரலும்தான் என் காதில் விழுந்த ரிசல்ட்...\nஅந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம்\nஅவனைக் கூட இந்தப் படத்தைத் தூக்கியவுடன்\nபார்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்\nலேசாக எட்டிப்பார்த்த டவுட் உறுதியாகி விட்டதா...\nஇந்தாளு ஒரு ஒலகத்துல எடுக்குற படமே சகிக்க முடியல ..இதுல ரெண்டாவது ஒலகமாம். தலைப்பை பார்த்தாவது கொஞ்சம் சூதானமா இருந்துருக்கலாமே ... போங்க நீங்க ...\nபடத்தின் இடைவேளையின்போது ''செல்வராகவன் வேலைய காமிச்சிட்டான்யா'' என்று முனுமுனுக்கும் ரசிகர் குரலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது அடுத்த ஷோவுக்காக காத்திருப்பவர்களிடம் ''அய்யோ... உள்ள போய் மாட்டீக்காதீங்க... கொத்து கொத்துன்னு கொத்தியிருக்காய்ங்க'... என்ற குரலும்தான் என் காதில் விழுந்த ரிசல்ட்...\nஇப்பிடி சொன்னதுனாலதான் நான் பக்கத்து சந்துல விழுந்து ஓடி வந்து தப்பிச்சேன்.\nஇது செல்வராகவன் படம்.. இப்படித்தான் இருக்கும்...\nஒருத்தர் கூட நல்லாயிருக்குன்னு சொல்லாத விமர்சனம் இந்தப் படத்துக்கு மட்டும்தான்...\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nக்ளிக் + கிராப் = ஃபோட்டோகிராஃபி - அட இம்புட்டுதான...\nவண்ண வண்ண உயிர்களும் வியக்க வைக்கும் அறிவியலும்\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:19:52Z", "digest": "sha1:TALGXMQV4NT5XA7ZVVXPERC4BJILED4C", "length": 7112, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்! - மீண்டும் சம்பவம்!! - Tamil France", "raw_content": "\nதிருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்\nஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇரண்டு மாதங்களுக்கு Christel மற்றும் Ennrick எனும் இரு நபர்கள் போராட்டாட்டம் ஒன்றில் சந்தித்துக்கொண்டு நட்பானதைத் தொடர்ந்து, நேற்று முன் ���ினம் ஞாயிற்றுக்கிழமை இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். Bizeneuille (Allier) நகரில் உள்ள சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது இரு மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். இந்த நட்பு பின்னர் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nBizeneuille நகரமண்டபத்தில் இவர்களது திருமணம் இடம்பெற்றது. <<நாங்கள் போராட்டத்தின் போது மூன்று தடவைகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டோம்>> என அவர்கள் குறிப்பிட்டனர். மஞ்சள் மேலங்கி போராளிகள் திருமணம் செய்துகொள்வது இது இரண்டாவது தடவையாகும்.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்\n93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28655", "date_download": "2019-03-24T13:54:35Z", "digest": "sha1:HZZUK7AYCT2ETKW65JUBCIE2YPV73EBL", "length": 11562, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் சிறுவர்கள், மக்கள் நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சிகர தகவல் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக��கெட் வீரர்\nநாட்டின் சிறுவர்கள், மக்கள் நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சிகர தகவல்\nநாட்டின் சிறுவர்கள், மக்கள் நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சிகர தகவல்\nபாடசாலை செல்ல வேண்டிய வயதில் பாடசாலைக்குச் செல்லாமல் 461,000 சிறுவர்கள் நாட்டில் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவையே ஒரு நாளைக்கு உட்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇவ் அரசாங்கத்தை விட மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவடைவதை நாங்கள் அனுமதிக்கக்கூடாது.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், சட்ட ஆட்சி, போதைப்பொருளற்ற சமூகம், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றனவே மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் முக்கிய நோக்கங்களாக இருந் தன. இதையே ஜனவரி 8 இற்கு பிறகும் எதிர்பார்த்தோம். இருப்பினும் நாங்கள் பெற்றது என்ன பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டதா இந்த ஆட்சியையிட்டு மக்கள் இன்று கவலையடைகின்றனர். மக்கள் இன்று இலக்கின்றிக் காணப்படுகின்றனர். 580,000 மக்கள் உதவியின்றி தவிக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்ததாக அந்த ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாடசாலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனி���ா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-03-24T13:52:51Z", "digest": "sha1:CEEUGOKFZ6G4PHZC7XGN2C5AYWCWLLYT", "length": 4235, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்டமளிப்பு விழா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொ���ர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பட்டமளிப்பு விழா\nதமிழ் பட்டமளிப்பு விழா யின் அர்த்தம்\n(பல்கலைக்கழகத்தில்) படித்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பட்டத்தை அதிகாரபூர்வமாக அனுமதித்து அதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-03-24T13:23:38Z", "digest": "sha1:EKRTAMXB7ESS76VMA27SI6STKM2QHVPU", "length": 4613, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மணிவிழா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மணிவிழா யின் அர்த்தம்\n(ஒருவருக்கு அல்லது ஒரு அமைப்புக்கு) அறுபது ஆண்டு நிறைவுபெற்றதைக் குறிக்கும் விதத்தில் நடத்தும் விழா.\n‘பேராசிரியரின் மணிவிழாவை ஒட்டி மலர் வெளியிடப்பட்டது’\n‘எங்கள் பள்ளியின் மணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறோம்’\n‘இந்த மருத்துவமனையின் மணிவிழாக் கட்டடம் முதல்வரால் திறக்கப்படவிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kalabavan-mani-18-03-1626570.htm", "date_download": "2019-03-24T13:48:21Z", "digest": "sha1:JCYBBBEDD6CM57UOWRRRDWZ62Y7RJJJT", "length": 7097, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "கலாபவன் மணியின் மரணத்திற்கு இவர் காரணமா? - Kalabavan Mani - கலாபவன் மணி | Tamilstar.com |", "raw_content": "\nகலாபவன் மணியின் மரணத்திற்கு இவர் காரணமா\nதென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது கலாபவன் மணியின் மரணம். இவர் இறப்பதற்கு முன் மது அருந்திருந்தார் என கூறப்பட்டது.\nமேலும், அதில் மெத்தனால் இருந்ததாகவும் ஒரு செய்தி பரவியது. இதை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவும் ஒரு செய்தி நடிகர் சாபு தான் அவர் குடித்த மதுவில் ஏதோ கலந்துவிட்டார் என அந்த செய்தி உள்ளது.\nஇதை அறிந்த சாபு பதறியடித்துக்கொண்டு 'நான் கலாபவன் மணியை சந்தித்தது உண்மை தான், ஆனால், அங்கிருந்து 11 மணிக்கே சென்று விட்டேன், அவருடன் நான் மது அருந்தவே இல்லை, ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை' என கூறியுள்ளார்.\n▪ விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி\n▪ விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு\n▪ மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா\n▪ ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்\n▪ கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்\n▪ படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n▪ படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..\n▪ சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/was-there-military-protection-in-mukesh-ambanis-sons-marriage.html", "date_download": "2019-03-24T12:53:18Z", "digest": "sha1:CQKXNALFEYAJ2AMARLGAM7Y6CB4PAU7Q", "length": 7986, "nlines": 123, "source_domain": "youturn.in", "title": "Was there Military protection in Mukesh Ambani’s son’s marriage? - You Turn", "raw_content": "\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.\n” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தாரா \nஅத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் | காங்கிரஸ் vs பிஜேபி.\nபிஜேபி & காங்கிரஸ் ஆட்சியில் இறந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை.\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/86539/", "date_download": "2019-03-24T13:58:57Z", "digest": "sha1:AL2ML7S7XMMVUID4ZYVV47TJKMGAGEND", "length": 5899, "nlines": 99, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு எதிர் ஸ்ட்ரைக் டி அலெக்சாண்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு எதிர் ஸ்ட்ரைக் டி அலெக்சாண்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட\n முன்பு விளையாட்டு உருவாக்கப்பட்ட அறிமுகம் ஃபிளாஷ் விளையாட்டு.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு எதிர் ஸ்ட்ரைக் டி அலெக்சாண்டர்\nஎதிர் ஸ்ட்ரைக் டி அலெக்சாண்டர் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் எதிர் ஸ்ட்ரைக் டி அலெக்சாண்டர் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி CounterStirke விளையாட விரும்புகிறேன் முன்பு விளையாட்டு உருவாக்கப்பட்ட அறிமுகம் ஃபிளாஷ் விளையாட்டு. நீங்கள் தொடங்குவதற்கு முன், நீங்கள் மூன்று அட்டைகளை ஒரு தேர்வு செய்யலாம், மற்றும் உண்மையில் நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் விளையாட வேண்டும்.\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 1808\nஎதிர் ஸ்ட்ரைக் டி அலெக்சாண்டர் ( வாக்குரிமை10, சராசரி மதிப்பீடு: 4.5/5)\nபையன்களுக்கு ஏஞ்சல்ஸ் விளையாட்டுகள் நண்பர்கள்\nஸ்கூபி. பாகம் 2. தவழும் குகை இப்படி\n 'எஸ் சரண்டர் பாப் மற்றும் நிறுத்து\nஸ்கூபி டூ மேல் சபை\nஸ்கூபி டூ Ghouly வளர்ச்சிகள்\nஸ்கூபி டூ தி பூதம் கிங்\nஸ்கூபி டூ 1000 இடுகாட்டில் சிறுகோடு\n3D உள்ள இயந்திரங்கள் பந்தய\nவசந்த சந்தடி ஒரு Tair\nFrat பாய் ஹவுஸ் வார்ஸ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/11/blog-post_27.html", "date_download": "2019-03-24T13:25:09Z", "digest": "sha1:TICJLMJK25X62GVHK4MTJ7I2WFINLHXA", "length": 34463, "nlines": 181, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார் � காந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்\nகாந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்\nமுதலாவதாக கோட்சே தன்னைச் சார்ந்த முக்கியமான நபர்களை காப்பாறறும் முயற்சியில் இறங்குகிறான்.\n\"முதன் முதலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கிடையே எந்த சதியும் இருக்கவில்லை.\"\n\"நான் 602864 எ���்ணுள்ள பிஸ்டலை வைத்திருந்தேன். அது பற்றி நாராயண ஆப்தேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும் ஒன்றும் தெரியாது\"\n\"காந்தியை கொல்லும் பணியை வீர சவார்க்கர் எனக்கும் , நாராயன ஆப்தேக்கும் ஒப்படைத்துள்ளதாக பாட்கே கூறிய தகவல் அவனது மூளையில் உதயமானது.\"\n\"ஜனவரி 17ம் தேதி வீர சவார்க்கர் எங்களை வெற்றிகரமாக முடித்து வாருங்கள் என்று வாழ்த்தியதாக பாட்கே சொன்னது பொய்\"\n\" நான் மட்டுமே முடிவு செய்தேன். என் கைகளில் துணிவினை ஏந்தினேன். சுட்டேன்\"\nதன்னை தவிர வேறு யாரும் இந்த வழக்கில் சிக்கிக் கொள்ள வேண்டாம் , மற்றவர்கள் வெளியே சென்று மகாத்மாவுக்குப் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதுதான் மகாத்மாவின் கொலைக்கான உண்மையான அர்த்தமாகும் என்பது அவனுக்குத் தெரியும் .கோர்ட்டில் அவனது வாக்கு மூலத்தை படித்தால் புரியும்.\nஇரண்டாவது, காந்தியை கொல்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகச் சொல்கிறான். பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்றும் அதன்மூலம் ஏற்பட்ட கலவரங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறான். இது முற்றிலுமான பொய். காந்தி பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இந்திய அரசியலில் அன்றைக்கு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த பத்திரிக்கைச் செய்தி.\nஅடுத்ததாக, காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்றும் முஸ்லீம்களை தாஜா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. காந்தி அவரது மனதில் பட்டதை மிகக் கடுமையாகவே பேசியிருக்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்த ஜனவரி 13ம் தேதி பற்றி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது , பாகிஸ் தானின் நடவடிக்கைகள், மோசமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கருதி \"நான் பாகிஸ்தானை காகிதத்தில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள பேச்சாளர்களின் வார்த்தைகளில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன். இந்த விரதம் அதற்கான ஒரு சிறு முயற்சி \" என்று மிக அழுத்தமாக சொல்கிறார். சாகேப் குரேய்ஷி என்னும் காந்தியின் நண்பர் காந்தியின் இந்த வார்த்தைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதவும், காந்தி இன்னும் தெளிவாக பதில் எழுதுகிறார். \"நான் உண்மையைச் சொல்வதற்கு தயங்க மாட்டேன். பாகிஸ்தானிலோ, இங்குள்ள முஸ்லீம்களோ எனது அறிவுரைகளை விரும்புகிறார்களோ இல்லையோ நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்.\" காந்தி மிகத் தெளிவாக தனது நிலையில் இருக்கிறார். எங்கு தவறுகள் இருந்தாலும் அவர் அதைச் சுட்டிக் காட்டவும், சரி செய்யவும் தயங்கவில்லை. எனவே கோட்சே காந்தி மீது கற்பித்த களங்கமானது தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.\nஅப்புறம் மிக முக்கியமாக சொல்வது பாகிஸ்தானுக்காக ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பதை. உண்மையில் காந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கும் போது 55 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் அதை ஒரு பிரச்சினையாக பார்த்தார். ஆனால் அந்த 55 கோடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் தார்மீகக் கடமை என்றே கருதினார். அப்படிக் கொடுப்பது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை தவிர்க்க உதவும் எனவும் கருதினார். எந்த நடுநிலையாளனும் அப்படித்தான் யோசிக்க முடியும்.\nகோட்சே, காந்தி மீது கோபம் கொண்டதற்கு சொன்ன பல காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் ஒரு இடத்தில் அவன் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறான். அதுதான் இந்த வழக்கில், இந்திய வரலாற்றில் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. \"காந்தி இல்லாத தேசம் செயல்முறைக்கு உகந்ததாகவும், ஆயுதங்களோடு வலிமை பொருந்தியதாகவும் இருக்கும்\" என்கிறான். இவர்களின் கோபம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெளிவாகிறது. இன்றைக்கு அவர்கள் முழங்கும் \"வல்லரசு' பிரகடனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.\nமூன்றாவது அவனது வாக்கு மூலத்தின் மூலம் கோர்ட்டிலும், மக்களிடமும் மரணம் என்னும் உணர்வு குவிந்த தளத்தில் நின்று ஒரு பிரச்சாரம் நிகழ்த்திவிட வேண்டும் எனவும், அது மகாத்மாவின் புகழை- மரியாதையை மங்கச் செய்வதாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே நாதுராம் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இயல்பாகவே கிளர்ச்சியுறப் பேசும் அந்த சித்பவ பிராமணன் தன் அறிவு, ஆற்றல் முழுவதையும் அதற்கு பயன்படுத்தி இருக்கிறான்.\nதீர்ப்பு எழுதிய நீதிபதி மாண்புமிகு கோஸ்லா 5 மணி நேரம் நீடித்த அவனது வாக்குமூலத்தின் போது கோர்ட்டில் இருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் தவித்தது பற்றியும், ஒரு நெஞ்சைப் பிழியும் நாடகத்தை பார்த்தது போல இருந்ததாகவும் பின்னாளில் எழுதுகிறார்.\nஅவனது உயிலும் கூட அப்படித்தான். \"எந்த நதியின் கரைகளில் வேதங்கள் ஒலித்ததோ, அந்த சிந்து எப்போது நமது மண்ணில் சுதந்திரமாக பாய்கிறதோ, அதுதான் நமது புனித நாள். அப்போது எனது அஸ்தி அந்நதியில் கரைக்க வேண்டும்\"\nத்னது அஸ்தியை- அவன் வெறி பிடித்த கூட்டத்தின் கனவாக கொடுத்துப் போயிருக்கிறான். சந்தோசமும், அழகும் என்றைக்கும் இந்த மண்ணில் வந்துவிடக் கூடாது என்று கோபம் கொண்ட வெறியனின் சாபம் அது. தேசமே அஸ்தியாகட்டும் என்று வெறுப்பு உமிழ்ந்த ஒருவனின் உருக்குலைந்த கடைசி மிச்சங்கள் அவை.\nTags: இந்துத்துவா , காந்தி , காந்தி புன்னகைக்கிறார்\nஆவலுடன் தொடர்ந்து வாசிக்கின்றேன். தொடருங்கள்.\nஇன்றுதான், தங்களது பதிவோடு எனக்கு அறிமுகம்....நல்ல பதிவுக்கு நன்றி\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/01/blog-post_16.html", "date_download": "2019-03-24T13:37:54Z", "digest": "sha1:R6YQNUUG2MWZI5ZVKRPODXZQ6H43YWWO", "length": 25099, "nlines": 236, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மின்சாரம் சுருட்டிய பறவைகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � கவிதை , சொற்சித்திரம் � மின்சாரம் சுருட்டிய பறவைகள்\nTags: கவிதை , சொற்சித்திரம்\nதனியாய் சிரித்துக் கொண்டிருந்தது^)நீங்கள் எழுதிய கவிதையில் இந்த வரி என்னை கவர்ந்து உள்ளது.இது அல்லவா கவிதை\nமீண்டும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nநல்ல கவிதையும் அதற்குப் பொருத்தமான தலைப்புமாக அருமை. ரசித்தேன்.\nகொஞ்ச நாளாய் பார்க்கலையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nநகர நடப்பு அருமை மாது\nஅழகான சிரிப்பு (சிந்திப்பு) ...\nநகரீயமயமாதலின் அழித்தொழிப்பு சரியாய் வந்திருக்கிறது..\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n செயற்கை யாவும் சூழ் நிலையை ஒத்து இருப்பதில்லை; செயற்கையில், இயற்கைகள் கரைந்து போகின்றன. நல்ல எண்ண ஓட்டம்.\nஉங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் ���ம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-03-24T13:32:28Z", "digest": "sha1:YJXE32F6YYH7G77BEBQIEYUMRI2RCGI3", "length": 4004, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உருளைக்கிழங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உருளைக்கிழங்கு யின் அர்த்தம்\nபழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட, உருண்டை வடிவக் கிழங்கு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/varaaga-nathikaraiyoram-8/", "date_download": "2019-03-24T13:11:13Z", "digest": "sha1:GSZH5H7DW6ECMGXSX45B4TJCCZACSLWQ", "length": 31270, "nlines": 194, "source_domain": "www.smtamilnovels.com", "title": "varaaga nathikaraiyoram - 8 - SM Tamil Novels", "raw_content": "\nவிகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் காகிதத்தை பார்த்ததும்.. அதற்கும் ருத்ராவிற்கும் என்ன சம்மந்தம் என்று மேலும் எதாவது தகவல் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தான் முகிலன். இது மற்றவர்க��் அறை என்பதெல்லாம் அவன் மூளையை எட்டவேயில்லை.\nபின்னே… அபி கன்ஸ்ட்ரக்ஷன் தொடங்கியதற்கான காரணமே அந்த விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை முந்துவதற்கு தானே… அதற்காக இவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா…\nசாப்ட்வேர் என்ஜினீயரிங் படித்து.. கம்ப்யூட்டர் கம்பெனி வைக்கும் கனவோடு இருந்தவன்.. இப்படி தந்தை சொல்லை மீறி குடும்ப தொழிலையும் பார்த்து.. கூடவே தெரியாத துறையில் கால் பதித்து.. அதில் முன்னேற இரவு பகல் பாராமல் உழைத்து… அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே தெரியாமல் முன்னேறி வந்தால்… கடந்த மூன்று மாதமாக எங்கே எப்படி என்றே தெரியாமல் இவர்கள் சரிய ஆரம்பித்தனர்.\nகாரணமாக அவர்களிடம் இருக்கும் தரமான கட்டடம் மற்றும் குறைந்த விலை சொல்லப்பட்டது.\nஅவனும் தன் ஊழியர்களோடு கலந்து பேச… அவர்களும் அதனை ஒத்துக்கொண்டனர். ஆனால் இவ்வாறு டிசைன் செய்வது விகாஷினி என்பதை அவனால் நம்ப முடியவில்லை… அவனிற்கு சாதகமாகவே அவனது ஒற்றர் படையும்.. இது போல் டிசைன் செய்யக்கூடிய நபர் விகாஷினியில் யாருமில்லை என்றுதான் கூறியது.\nஎப்படி தங்களது டிசைனை முந்தியது… யார் அதனை வடிவமைப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கையில் தான் அதிர்ஷ்டவசமாக ருத்ரா அறையில் அவர்கள் அவர்களது கம்பெனி தகவல் கிடைத்தது. சமீபத்தில் இவர்கள் கைவிட்டு போன ப்ராஜெக்ட்டில் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் டிசைனை போனில் பார்த்து அதனை ருத்ராவின் டேபிளில் தேட… அதுவும் அழகாய் சிக்கியது.\nஇத்தனை நாளாய் தேடிய கேள்விக்கு பதில் கிடைத்ததற்காக சந்தோசப்படுவதா… இல்லை தன் கம்பெனியின் சரிவிற்கு ருத்ரா தான் காரணம் என்று கோபப்படுவதா… இல்லை தன் கம்பெனியின் சரிவிற்கு ருத்ரா தான் காரணம் என்று கோபப்படுவதா… என்றே தெரியவில்லை. ஒரு மாதிரி மனநிலையில் இருந்தான் கார்முகிலன்.\nசாம்பிராணியை எடுத்து ரூமிற்கு வந்த முத்ரா பார்த்தது… அங்கும் இங்கும் கொஞ்சம் யோசனையுடன் நடந்து கொண்டிருந்த ருத்ராவை தான்… அதை பார்த்ததும் முத்ராவும்…\n“என்ன ருத்ரா யோசனையா இருக்க… தலை பாதி காஞ்சிடுச்சா… பரவால்ல வா… தலைய காமி… அம்மா சொன்னாங்க…”\nஎன்றவாறு அவளை உட்கார வைத்து தலை உலர வைத்தாள். கூடவே,\n“இல்ல டி… அடுத்த ரூம்ல என்ன காப்பாற்றினார்ல அவரு டிரஸ் மாத்த போயிருக்கார். சப்பா… என்ன மனுஷன் டா அவரு… இந்த ரூம்மை பார்த்து கேள்வி கேட்டே ஒரு வழி பண்ணிட்டாரு… எப்படியோ சமாளிச்சிட்டு வந்துட்டேன். இப்போ அது இல்ல பிரச்சனை… அவருக்கு பொறுமையா பதில் சொல்லியே எனக்கு பசிக்குதுடி… கீழ எல்லாரும் இருப்பாங்க… எப்படி சாப்பிடுறது… அவங்க எப்போ சாப்பிட்டு… நாம எப்போ சாப்பிடுறது…”\n“ஏய் அக்கா… சும்மா என்கிட்ட பொய் சொல்லக்கூடாது… அவர பார்த்தா அப்படி ஒன்னும் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுறவர் மாதிரி தெரியல… நீ….. பொறுமையா…. பதில் சொன்ன…\n“அடியே.. நிஜமா நான் பொறுமையா தாண்டி பேசுனேன். எனக்கு எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கார். அதை எப்படி மறக்க முடியும்…”\nஎன்று மேலும் எதுவோ கூற வர.. லேசாக சாற்றியிருந்த கதவை தட்டும் ஒலி கேட்டது.\n“மே ஐ கம் இன்”\nஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள் சகோதரிகள் இருவரும். பின்பு ருத்ரா எழுந்து,\nஎன்று கூறவும் உள்ளே வந்த கார்முகிலன்… அங்கு இருவரும் இருப்பதை கண்டு முத்ராவை எவ்வாறு வெளியேற்றுவது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.\nஅதற்கு வேலையே இல்லாமல் கீழே இருந்து சீதாவும்,\n“முத்ரா கொஞ்சம் கீழ வாம்மா…”\n“நான் போய் எதுக்கு கூப்பிடுறாங்கனு பார்த்துட்டு அப்படியே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர பாக்குறேன்…”\nஅவள் போனதும்… பாக்கெட்டில் இருந்த காகிதத்தை எடுத்து,\n“இது என்னவென்று நான் தெரிஞ்சிக்கலாமா…\nஎன்று இறுகிய குரலில் கேட்டான் கார்முகிலன்.\nருத்ராவும் அதை வாங்கி பார்க்க… அது தன்னுடைய டிசைன் என்பதை கண்டு அவள் சிறிது கோபத்தோடு,\n“இது என்னோட டிசைன் தான்.. இதை எதுக்கு நீங்க எடுத்தீங்க…\n“அப்போ விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன்க்கு புது சிவில் இன்ஜினியர் நீ தானா.. ஐ அம் ரைட்…\nஎன்று அவள் கூறியதிற்கு பதில் தராமல் இவன் பேச…\n“உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும்…\nஎன்ற ரீதியில் கையை முன்புறம் கட்டி நின்று கொண்டிருந்தாள்.\n“உனக்கெல்லாம் சொன்னா புரியாதுனு எனக்கு தெரியும்… இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோ… இந்த ப்ராஜெக்ட் தான நீ லாஸ்ட் வீக் செஞ்சி குடுத்த…\nஇதுக்கான சம்பளமா உனக்கு எவ்ளோ கிடைச்சிருக்கு ஒரு பத்து லட்சம் இருக்குமா… பட் அந்த டிசைனால அவங்களுக்கு கிடைத்த லாபம்… இருபத்தி ஐந்து லட்சம்.”\nஇதை கேட்டதும் ருத்ரா உள்ளுக்குள் திடுக்கிட்டாலும்… இவன் சொன்னது உண்மை தான் என்று எப்படி நம்புவது என்று எண்ணி அதே போஸில் இருந்தாள்.\n“சரி விடு… இதை பாரு”\nஎன்று தன் செல்போனை காட்டியவன்…\n‘எதுக்கும் உட்கார்ந்துகொண்டு பாரு ருத்ரா அதிர்ச்சில மயக்கம் போட்டு விழுந்துராத…”\nஎன்று கேலி குரலில் கூற…\nஅதனை கண்டுக்கொள்ளாமல் போனை வாங்கிய ருத்ரா அதில் உள்ள டாகுமெண்ட்டை பார்க்க… அதில் அவன் சொன்னது தான் உண்மை என்று சொன்னது. ஆனால் அதற்காக எல்லாம் அவள் அதிர்ச்சி ஆகவில்லை… அவனை நிமிர்ந்து பார்த்து…\n“தேங்க்ஸ் நான் பேசிக்குறேன் அவங்க கிட்ட..”\n“என்ன நான் அமௌன்ட்ட பார்க்க சொன்னேன்னு நினைச்சியா… இல்ல இல்ல… கடைசி பக்கத்துல தான் உனக்கு மயக்கம் வர சான்ஸ் இருக்குனு சொன்னேன்..”\nஅவன் கூறியது போல் கடைசி பக்கத்திற்கு போக இந்த டிசைனை வடிவமைத்தது என்று கடைசியில் இவள் பெயரில்லாமல் விகாஷினி என்ற பெயர் இருக்கவும்… இரவு பகல் பாராமல் உழைத்த உழைப்பு கண்ணுக்குள் தோன்ற… அதிர்ச்சியில் உறைந்தாள் ருத்ரா.\n“இப்போ சொல்லு… இனிமே நீ அவங்களுக்கு டிசைன் பண்ணுவியா…\nஅதற்கு பதில் சொல்லாமல் விறுவிறுவென வெளியேறிய ருத்ரா…\nஅவள் ரூமிற்கு சென்று… கம்ப்யூட்டரை ஆன் செய்து… கம்பெனியுடன் ஆன்லைனில் இருக்கும் தொடர்ப்பை துண்டித்தாள். பின்னர் இந்த ஆன்லைன் வேலையில் இருந்து விலகுவதாக கூறி காரணமாக வேறு ஒரு கம்பெனிக்கு செல்வதாகவும் கூறினாள்.\nஇத்தனை நேரம் இவள் செய்வதை பின்னோடு வந்து பார்த்துக்கொண்டிருந்த கார்முகிலன்… இப்போது வேறு ஒரு யோசனைக்கு சென்றான்.\nஅதை எவ்வாறு செயல்படுத்துவது என்று… கம்ப்யூட்டரை அணைத்து டேபிளில் கையூன்றி அதில் தலையை புதைத்திருந்த ருத்ராவை பார்த்தவாறு யோசித்தான்.\nபின்னர் ஒரு முடிவுக்கு வந்தவன்… “ருத்ரா…”\nஎன்று அழைக்க… அவள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற மனநிலையில் உழன்றதால், அவள் காதில் அந்த அழைப்பு விழவேயில்லை.\nஎன்று அழைத்தவன்… அவள் நிமிர்ந்து பார்த்ததும் அவள் கண்களை ஆராய்ந்தான். அதில் ஒரு அடிப்பட்ட பாவனை தெரியவும் அதனை போக்க நினைத்தவன்.\n“இப்போ வேற எந்த கம்பெனி ல சேர போறீங்க…\nஅவள் பதில் கூறாமல் முகத்தை திருப்பவும், அதில் கோபப்பட்டவன்…\n“இனி நீ வீட்டுல இருந்து என்ன வேலை பார்த்தாலும்… இப்படி தான் ஆகும்… வெளிய வந்து வேலை பாரு.. வேணும்னா நான் உங்க அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கட்டுமா…\n“நீ என்னோட ���பீஸ்க்கு வந்துரு…”\nஎன்று அழைக்க… அவனை குழப்பத்தோடு ஏறிட்டு…\n“நானும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துறவன் தான்… இல்லைனா எப்படி இவ்வளவு விசியம் தெரியும்…\n“சரி… நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்” என்றவாறு தன் துணியை எடுத்து கிளம்ப பார்க்க…\nஅப்போது தான் ருத்ரா பழையபடி ஆகினாலோ என்னவோ…\n“நான் உங்க கம்பெனிக்கு வரேன்னு சொன்னேன்னா… நீங்க பாட்டுக்கு வந்தீங்க.. அப்புறம் நான் பேசுறேன்னு சொல்றீங்க… நீங்க உங்க லிமிட்ட கிராஸ் பண்ணாதீங்க… நீங்க எனக்கு ரெண்டு நல்லது செஞ்சிருக்கிங்க… அதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… நான் எங்கயும் இனி வேலை பாக்குறதா இல்லை… நீங்க போகலாம்…”\n“ஓஹ்… அப்படியா மேடம்… சரி…”\nஎன்று அவன் சொல்லவும் உடனே ஒத்துக்கொண்டானா என்ற ஆச்சரியத்தோடு முகிலனை பார்த்தாள் ருத்ரா.\n“அப்படிலாம் நான் சொல்லுவேன் எதிர்ப்பார்த்தியா…\n“நான் முடிவு பண்ணிட்டேன்… உன்னோட திறமை எனக்கு நல்லாவே தெரியும்… இப்போ அது எங்க கம்பெனிக்கு வேணும். சும்மா அதை துருப்பிடிக்க விடமாட்டேன்…”\n“நான் டிசைன் பண்ணி தரமாட்டேன் அப்படின்னு சொன்னா, உங்களால என்னை என்ன பண்ண முடியும்… பேசாம போங்க சார்…” என்று எகிறினாள் ருத்ரா.\n“சரி… கூல் கூல்… அப்போ இங்க இப்போ நடந்த விஷியத்தை உங்க அப்பாகிட்ட சொல்லலாம் அப்படி தான…\nஎன்று பாக்கெட்டில் கைவிட்டவாறு நிதானமாக கேட்டான்.\nஅவனிற்கு தெரிய வேண்டியிருந்தது வீட்டில் இவள் வேலை பார்ப்பது அவள் அப்பாவிற்கு தெரியுமா… தெரியாதா…\nஆனால் அவன் நினைத்த மாதிரியே ருத்ரா விட்டிற்கு சொல்லாமல் தான் வேலை செய்கிறாள் என்பது அவளது கோபமுகமும் அடுத்து அவள் பேசிய பேச்சும் காட்டிக் கொடுத்தது.\n“ஏன் சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க… உங்களுக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா… நான் இனி எங்கயும் வேலை பார்க்க மாட்டேன்… மாட்டவே மாட்டேன்…”\nஎன்று கோப மிகுதியில் நடுங்கிய குரலில் சொல்ல…\nபக்கத்தில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீர் எடுத்து அவளிற்கு தந்தவன்…\n“அதை நீ சொல்ல கூடாது ருத்ரா… நான் தான் சொல்லணும்…\nஇப்போ நான் உனக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன்… நீ என்னோட ஆபீஸ்ல வேலைக்கு கோயம்புத்தூர் வருகிறாயா… இல்ல வீட்டிலேயே இருந்து டிசைன் பண்ணி அனுப்புகிறாயா…\nஇதுல ஏதாவது ஒன்றுக்கு நீ சம்மதிக்கணும்… இல்லைனா இருக்கவே இருக்கு மூன்றாவது ஆப்ஷன்… உங்க அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருவேன்… அப்புறம் உன் இஷ்டம்…”\nஎன்று சொல்லி கதவருகில் சென்று நின்றுக்கொண்டான். ( போட்டு கொடுக்க என்னே அவசரம்… கிரேட் முகிலா… )\n“ஏற்கனேவே காலையில் அத்தையை பேசியதால் வருத்தத்தில் இருக்கும் அப்பா… பின் ஆற்றில் விழுந்ததும் கோபத்தில் தன்னுடன் பேசவே இல்லையே… இப்போ இந்தாளு வேற… இதை போய் சொன்னா.. என்ன நினைப்பாரு அப்படின்னு நினைத்துக்கூட பார்க்க முடியலையே…”\nஎன்று கையை பிசைந்துக்கொண்டு யோசிக்க முடியாமல் புலம்ப…\n“இன்னும் எவ்வளவு நேரம் யோசிப்ப… ஏதாவது ஒன்றை டக்குனு சொன்னா நான் போய் ஆக வேண்டியதை பார்ப்பேன் ல…”\n“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை… நான் டிசைன் பண்ணி தரேன்… பட் என்னால கோயம்புத்தூர்க்கு எல்லாம் வர முடியாது… வீட்டுல இருந்து தான் பண்ண முடியும்…”\nஎன்று தன் சம்மதத்தை கோபமாகவே கூறினாள்.\nஎன்று கூறி வெளியேறிவிட்டான் கார்முகிலன்.\nருத்ராவிற்கோ புயல் அடித்து ஓய்ந்தாற் போல் இருந்தது.\nதான் செய்தது, செய்கிறது, செய்யப்போவது சரியா… தவறா… என்று தெரியாமல் தொப்பென்று படுக்கையில் அமர்ந்தவள்…பின்பு பசியை மறந்து சுருண்டு படுத்துக்கொண்டாள்.\nஇவர்களை பார்த்து நாம் கீழே நடப்பதை விட்டுட்டோமே…\nமுத்ராவை அழைத்த சீதா… அவள் வந்ததும்…\n“முருகன் தாத்தா தோட்டத்துல இருப்பாருடி… அவரு கிட்ட போய் ஒரு பத்து வாழை இலை வெட்டி தர சொல்லு… அப்புறம் கொண்டு வரும்போது துணியில் படாம கொண்டு வா… கரை படிந்தா போகாது… இப்போவே சொல்லிட்டேன்… அப்புறம் என்னை ஒன்னும் சொல்லக்கூடாது…”\nமுத்ராவும் வாழை இலை எடுத்துவந்து அடுப்பறையில் வைத்துவிட்டு தன் தாயிடம்…\n“அம்மா… அக்கா அப்போவே பசிக்குதுன்னு சொன்னா.. நான் வேணா ஏதாவது எடுத்துட்டு போகட்டுமா…\n“பாவம்டி அவ… தண்ணீர்ல வேற விழுந்துட்டு வந்திருக்கா.. கீழ வந்தா அவ நல்லா சாப்பிட மாட்டாளே… இரு…”\nஎன்றவாறு ருத்ராவிற்கு பிடித்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கூடையில் வைத்து,\n“இந்தா கொண்டு போ… சாப்ட்டுட்டு தூங்க சொல்லு அவளை…”\nஎன்று மேலும் முத்ரா இழுக்கவும்…\nஎன்றவாறு அனைத்தையும் டைனிங் டேபிளில் எடுத்து வைக்க எல்லாவற்றையும் தயார் படுத்த…\n“நானும் அக்கா கூடவே சாப்டுறேன் மா… இன்னொரு பாத்திரத்துல போட்டு தாம்மா…” என்று கெஞ்சினாள்.\nஅடியே…. ருத்ராக்கு தான் முடியல… உனக்கு என்ன… நீ நல்லா தான இருக்க… கீழ வந்து சாப்பிடு… இப்போ போய் உங்க அக்காக்கு குடுத்துட்டு வா… என்று விரட்டினார்.\nஆனாலும் முத்ரா அம்மாவிடம் கெஞ்சி, கூத்தாடி, கொஞ்சி, இன்னொரு பாத்திரத்தில் தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு ஓடியே விட்டாள்.\nஅதற்கு முன்பே முகிலன் தன் பழைய துணியோடு கீழே இறங்கி வந்து… அதை வாசலில் இருக்கும் திண்ணையில் வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.\nபின்பு கார்த்திகேயன் மற்றும் காயுவும் வர வழியில் நிறைய செல்பி எடுத்து மெதுவாக வந்து சேர்ந்தனர்.\n“சாப்பாடு தயார் ஆகிருச்சி… வாங்க சாப்பிடலாம்”\nஎன்று அனைவரையும் அழைத்து சென்றார்.\nஅனைவரும் எழுந்து உள்ளே செல்ல… கார்த்திகேயன் ஒரு படி அதிகமாகவே எடுத்து வைத்து டைனிங் டேபிளை அடைந்தான்… பின்னே… வாசனை அவன் மூக்கை வெகுநேரமாக துளைத்து கொண்டிருந்ததே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilaandeswaram.com/archives/date/2017/11", "date_download": "2019-03-24T13:33:52Z", "digest": "sha1:2CVRC4KDLCOEEAEPXY6MDILES4WUVWLK", "length": 20871, "nlines": 266, "source_domain": "akilaandeswaram.com", "title": "November2017 – அகிலாண்டேஸ்வரம்", "raw_content": "\n” அவனருளாலே அவன் தாள் வணங்கி ” வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் சமூக பணிகள்\nஅருளகம் எனும் அன்பு இல்லம், கருணை\nஅருளகம் எனும் அன்பு இல்லம், கருணை\nஅருளகம் எனும் அன்பு இல்லம், கருணை\nஅருளகம் எனும் அன்பு இல்லம், கருணை\nஅம்பாள் உற்சவம் -2017 காணொளிகள்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2017 இல் இடம்பெற்ற மகோற்சவத்தின் காணொளி பதிவுகள் [carousel_slide id='2032']\nஆடி அமாவாசையும் அதன் தத்துவமும்” கிருஸ்ணா அம்பலவாணர்\nஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி ...\nஉண்மையான விரதம் எது தெரியுமா\nவிரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று ...\nகார்த்திகை தீபம் அன்று கடைபிடிக்க வேண்டிய விரதமுறை\nதிருக்கார்த்திகை தினமான இன்று முருகன், ச��வபெருமானை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று விரதம் இருக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். ...\nகிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த சிவராத்திரி விரதம்\nகிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நம்பிக்கையுடன் சிவராத்திரி விரதமிருந்து மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நலங்களும் பெறலாம். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த சிவராத்திரி விரதம் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் ...\nகோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் நான்காம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிசமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று (07.08.2018)காலை முதல் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை ...\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா\nசிவபெருமான் இந்து மதத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார். மற்றக் கடவுள்கள் போல் அல்லாது உடல் முழுவதும் சாம்பல் பூசி மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படுபவர் சிவன். தன் ...\nதுர்க்கை வழிபாடு அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும்\nதேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் ...\nநாகதோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி\nபொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. நாக தோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஜாதகத்தில் நாக தோஷம் ...\nநோயின்றி வாழ சித்தர்கள் கூறிய அற்புத வழிகள்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, ஆனால் இன்றைய காலத்திலோ நோயில்லாத மனிதர்களை பார்க்க முடியாது. சிறு குழந்தைகள் கூட ஏதாவதொரு நோயின் தாக்கத்திற்கு ...\nமரத்தின் அடியில் கடவுள் இருப்பது ஏன்\nஅரசமரம் மற்றும் வேப்பமரம் ஆகிய இரண்டு மரத்தின் அடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா மரத்தின் அடியில் கடவுள் இருப்பது ...\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nபொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் ��ோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம் அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய ...\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தீர்தோற்சவம்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம் -(படங்கள்,வீடியோ)\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 06ஆம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 5ஆம் நாள் உற்சவம்\nகோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் நான்காம் நாள் உற்சவம்\nவவுனியா ‪கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம்நாள் \nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 2ஆம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளின் முத்துசப்பர திருவிழா\nIn: அம்பாள் உற்சவம், உற்சவம்\nபாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின்மேலும் படிக்க\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் அகிலாண்டேஸ்வரி உற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்\nIn: PHOTOS, அம்பாள் உற்சவம், உற்சவம்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரிமேலும் படிக்க\nஅம்பாள் உற்சவம் -2017 காணொளிகள்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரிமேலும் படிக்க\nஆடி அமாவாசையும் அதன் தத்துவமும்” கிருஸ்ணா அம்பலவாணர்\nIn: ஆன்மீக தகவல், வழிபாடு, விரதம்\nஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடகமேலும் படிக்க\nதுர்க்கை வழிபாடு அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும்\nதேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்காமேலும் படிக்க\nஉண்மையான விரதம் எது தெரியுமா\nவிரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமேமேலும் படிக்க\nமரத்தின் அடியில் கடவுள் இருப்பது ஏன்\nஅரசமரம் மற்றும் வேப்பமரம் ஆகியமேலும் படிக்க\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தீர்தோற்சவம்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம் -(படங்கள்,வீடியோ)\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 08ஆம் நாள் சப்பர திருவிழா\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 06ஆம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 5ஆம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்க���விலின் கார்த்திகை விளக்கீடு\nவவுனியா கோவில்குளம் வவுனியா சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் கோபுர திருப்பணி அறிவித்தல்\nவவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தீர்தோற்சவம்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம் -(படங்கள்,வீடியோ)\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 08ஆம் நாள் சப்பர திருவிழா\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 06ஆம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் 5ஆம் நாள் உற்சவம்\nசைவ வினா விடை தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-70-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-24T14:33:04Z", "digest": "sha1:BU7RICNYMCPBAT2UTG7VI5QCF5UF7KZQ", "length": 9181, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியாவின் 70ஆவது நிறைவு விழா இன்று | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nவடகொரியாவின் 70ஆவது நிறைவு விழா இன்று\nவடகொரியாவின் 70ஆவது நிறைவு விழா இன்று\nவடகொரியாவின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பியாங்யோங்கில் மிக கோலாகலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.\nசுமார் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக இடம்பெறவிருக்கும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பதற்காக பல நாடுகளின் பிரமுகர்கள், முக்கிய பிரதிநிதிகள், வெளிநாட்டு ஊடகங்கள் என அனைவருக்கும் வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது.\nஅதற்கிணங்க, கடந்த இரு நாட்களாக சீனா, ரஷ்யா, கியூபா உட்பட பல சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், தலைநகர் பியாங்யோங் நகருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களை வடகொரிய பிரதிநிதிகள் பாரம்பரிய முறையில் இராண��வ அணிவகுப்பு கௌரவத்துடன் வரவேற்றுள்ளனர்.\nகுறித்த கொண்டாட்டத்தில் இராணுவ அணிவகுப்பு, விளையாட்டுப் போட்டி நிகழ்வு, உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சி, உள்நாட்டு வர்த்தகப் பண்டங்களின் அறிமுகம் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nசர்வதேச நாடுகளுடன் சுமூகமான உறவினைக் கட்டியெழுப்புதல் மற்றும் வெளிநாட்டு வர்த்தக விஷ்தரிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ள வடகொரியாவிற்கு குறித்த நிகழ்வு ஒரு சாதகமான சந்தர்ப்பமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு மற்றும் கிழக்கில் கடும் வெப்பம் – மக்களே அவதானம்\nவடமேல் மாகாணம், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணை\nஅமெரிக்க- வடகொரிய பேச்சுவார்த்தைகள் முறியும் : வடகொரியா அதிரடி அறிவிப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்காவுடனான அணுவாயுத பேச்சுவார்த்தைகளை முறிக்கக் கூடும் எனவும் மீண\nசப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர ஆளுநர் முயற்சி\nசப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர\nவட கொரியா ஏவுகணை ஏவுதளத்தை புனரமைப்பதாக தகவல்\nவட கொரியா ஏவுகணை ஏவுதளத்தை மீண்டும் புனரமைப்பு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய செய்மதி\nதெற்கிலிருந்து குழாய் மூலம் வடக்கிற்கு குடிநீர்\nதெற்கிலிருந்து குழாய்கள் ஊடக குடிநீரை வடக்கிற்கு கொண்டுசெல்லும் திட்டம் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற த���ர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:51:27Z", "digest": "sha1:2DWU5OR6ICLOJ4TAF5NMMTNDCUWVN2IC", "length": 3214, "nlines": 52, "source_domain": "muslimvoice.lk", "title": "ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து அறிவிப்பு | srilanka's no 1 news website", "raw_content": "\nரங்கன ஹேரத் ஓய்வு குறித்து அறிவிப்பு\n(ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து அறிவிப்பு)\nஎதிர்வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் இலங்கையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதுதான் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என இலங்கை அணியின் டெஸ்ட் வீரர் ரங்கன ஹேரத் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, எதிர்வரும் புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அணியின் தலைமை மற்றும் நிர்வாகத்துடன் கலந்துரையாடி இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nடெஸ்ட் போட்டிகள் 90இற்கு இலங்கை அணி சார்பில் விளையாடி, இலங்கை அணிக்காக 418 விக்கெட்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – அடுத்த மாதம் முதல் அமுல்\nதேன் எடுக்க சென்ற ஜாபீர் மீது கரடி தாக்குதல்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E2%80%98%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%7C-sound-camera-action", "date_download": "2019-03-24T13:33:48Z", "digest": "sha1:HSKH76OMBGO7IXEFTS3MYTMHKVEQLM5D", "length": 6151, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " சீசன் நம்பர் 1 : இனி ‘மயில்’ காங்கிரஸ் கட்சியில் ஆடும்! | Sound Camera Action! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nசீசன் நம்பர் 1 : இனி ‘மயில்’ காங்கிரஸ் கட்சியில் ஆடும்\nஎன்றைக்கு பாலியல் குறித்தான விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தைரியமாகக் கூறினாரோ அன்றைக்கே இந்தியா முழுக்க பிரபலமாக ஆரம்பித்து விட்டார் நடிகை குஷ்பு. அந்த பாப்புலாரிட்டியே அவரை அரசியலுக்குள் இழுத்து வந்தது. கடந்��� சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010-ம் ஆண்டு தி.மு.கவில் இணைந்தவர்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nலவ்வர் டேவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் குஷ்பு குமுறல் ‘அரண்மனை ’ விவகாரம்... குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா “தமிழக அரசியலில் இனி சினிமா பிரபலங்களின் பருப்பு வேகாது “தமிழக அரசியலில் இனி சினிமா பிரபலங்களின் பருப்பு வேகாது” | Heronews online குஷ்பூவின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகர் வைபவ்..\nSEO report for 'சீசன் நம்பர் 1 : இனி ‘மயில்’ காங்கிரஸ் கட்சியில் ஆடும் | Sound Camera Action\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/ajith-boycot-cauvery-issue-protest/", "date_download": "2019-03-24T14:16:12Z", "digest": "sha1:A6BISHBUHB3GAOCXBZ6VHHXPRSSQ2VGC", "length": 5201, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "அஜீத், நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா இருக்கா? – Tamilscreen", "raw_content": "\nஅஜீத், நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா இருக்கா\nஐ.பி.எல் மேட்ச் போவதற்கு முன் இதை கேட்டுட்டு போங்க...\nகாவல்துறை அதிகாரியை கைநீட்டி அடிக்கப்பாய்ந்த ரஜினி....\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nAAA இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்\nநக்கீரன் கோபால் அப்பவே அப்படி\nரஜினியை வளைத்த அஜித் இயக்குநர்\nஅஜீத்தும் விஜய்யும் ‘அந்த விஷயத்தில்’ அமைதி ஏன்\nகாவல்துறை அதிகாரியை கைநீட்டி அடிக்கப்பாய்ந்த ரஜினி....\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்���ுத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/08/30.html", "date_download": "2019-03-24T13:14:45Z", "digest": "sha1:X6NEUUER5CLVKVVALTONSETB2WQ2BG7U", "length": 27977, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி உதவியாளர் அயூப்கான...\nஅதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலா...\nஅதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ 'அனிஜா ஸ்டோர்' இப்ராகிம் மரைக்காயர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக...\nதஞ்சை மாவட்டத்தில் ஆளில்லா சிறு விமானம் மூலம் வெள்...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 76)\nமேலத்தெருவில் மழை நீர் வடிகால் ~ தார் சாலை அமைத்து...\nஉலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ஜப்பார் (வயது 65)\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nஅதிராம்பட்டினத்திற்கு இன்று (ஆக.28) தண்ணீர் திறப்ப...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாண...\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' ஹாஜா முகைதீன் (வயது 61)...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் கா...\nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் TARATDAC அமைப்பினர் ...\nவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் காதிர் முகைதீன...\nவர்த்தக கழக நிர்வாகியாக 'நிருபர்' எஸ்.ஜகுபர் அலி த...\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் செல்லிக்குறிச்சி ஏரி...\nகால்பந்து மாநிலப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nஅதிரை ஜாவியா ரோடு ~ நடுத்தெரு ~ சேர்மன் வாடி வரையி...\nதுபைக்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக ஊர் திர...\nஅதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருந...\nதண்ணீர் கேட்டு பட்டுக்கோட்டையில் போராட்டம் நடத்திய...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஷஃப்ரின் (54) வஃபாத...\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நிதி வசூல்\nதஞ்சை மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅதிரை அருகே வறண்டு காணப்படும் ஏரி, குளங்களை இந்திய...\nமதங்களை உடைத்த மனித நேயம் \nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nமரண அறிவிப்பு ~ மு.அ முகம்மது இக்பால் (வயது 68)\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக் குழந்தைகளின் குதூகலப்...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் நடந்த திடல் தொ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் திர...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Folsom) அதிரை பிரமுகர்களின்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nதாமரங்கோட்டை பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் ப...\nசவுதி ரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nஅபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிலியண்...\nகீழத்தெரு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புத...\nஅதிரையில் முதல்கட்டமாக 5 குளங்களுக்கு தண்ணீர் திறந...\nமரண அறிவிப்பு ~ M.S அப்துர் ரஹீம் (வயது 65)\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ சம்சாத் பேகம் (வயது 56)\nஅதிரையில் CBD சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தி...\nதண்ணீர் திறந்து விடக்கோரி அதிரையில் ஆக.23 ந் தேதி ...\nகேரளா வெள்ள பாதிப்பில் மக்கள் மீள அதிராம்பட்டினம் ...\nதரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்தப் மதர...\nஅதிரை அருகே தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாயிகள் ...\nஅதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் கேரளா வெள்ள நிவார...\nஅதிரையில் TNTJ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் கேரளா வெள்ள நிவாரண நித...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஉலக அளவிளான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாண...\nசிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை ப...\nஅப்துல் ரஹீம் (58) ஆயுட்கால மருத்துவ சிகிச்சைக்கு ...\nபிலால் நகரில் அதிரை அமீன் இல்லத் திருமணம் (படங்கள்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nECA சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் சுதந்திர தின விழா...\nஅதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்த...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் சுதந்திர தின விழாக...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் சுதந்தி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஇந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு...\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள்\nசேண்டாக்கோட்டை பகுதியில் ஆற்று நீர் வருகை ~ ஆட்சிய...\nஅதிரை அருகே CFI உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி...\nகீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்ற...\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேத...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கேட்டு நீர்நிலை ...\nஅதிரையில் காது கேளாத~ வாய் பேசாதோருக்கான சைகை மொழி...\n'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' செயற்குழு ஆலோசனைக் கூ...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nTNPSC தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு: ...\nதண்ணீர் செல்லும் பாதைகளில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nTARATDAC மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் முகமது தேர...\nதுபையில் அதிரை பிரமுகரின் 'TOP LASSI SHOP' புதிய ந...\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப��படைந்த குடும்பங்களுக...\nகாந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக...\nதண்ணீர் வராததைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் டவரில...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி RN கனி (வயது 90)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nசிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு\nசிறுபான்மையினர்களுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (Pre Matric Scholarship) திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆணடிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு 30.09.2018 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டிற்கு மொத்தம் 112419 மாணவர்களுக்கு புதியது (Fresh) மைய அரசால் 2018-19ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கு இலக்கு ஏதும் வரையறுக்கப்படவில்லை.\nஇத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ மாணவியரின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.1 இலட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ மாணவியர் முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் (1ம் வகுப்பு நீங்கலாக) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. மேற்காணும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவது ஒத்தி வைக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். தவறான ஆவணங்கள் / தகவல்களின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறுவதாக தெரிய வந்தால் கல்வி உதவித்தொகை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை ஒரே தவணையில் மீள வசூலிக்கப்படும்.\n1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாணவ மாணவியரின் புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் பட்டியல், ஆளறிச்சான்று (ஆதார் எண் கட்டாயமில்லை) எனினும் ஆதார் விண்ணப்பித்ததற்கான ரசீது, புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு ஏதேனுமு; ஒன்று), செயல்நிலையில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகம், வருமானச் சான்று (வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்), மதம் / சாதிச்சான்று (வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்) அல்லது ரூ.10க்கான நீதி மன்றசாரா முத்திரைத் தாள் உறுதிமொழிப்படிவம்), இருப்பிடச் சான்று ஆகியவை இணைத்தல் வேண்டும்.\nவிண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கல்வி நிலையத்தில் 30.09.2018க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nகல்வி நிலையங்கள் மாணவ/மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31.09.2018க்குள் பார்வோடு (Forward) செய்ய வேண்டும். மேலும் தகுதியுள்ள மாணவ /மாணவியரின் பெயர் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும்.\nசிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.\nLabels: கல்வி உதவித்தொகை, மாவட்ட ���ட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5271", "date_download": "2019-03-24T13:00:33Z", "digest": "sha1:PVWWAH5QBI5FM2PHZSJ6MU4UB376VM2B", "length": 7157, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.muthulakshmi M . முத்துலட்சுமி இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar யாதவர்- தமிழ் யாதவர் Female Bride Peraiyur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-UG,PG,GoodJob குல தெய்வம் : கரைமுருகன்\nSub caste: யாதவர்- தமிழ் யாதவர்\nசெ வி கே ராசி ல\nபு ல சனி வி செ சந் ரா\nFather Name R . முத்துமாணிக்கம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், ம���மகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:25:50Z", "digest": "sha1:3BZMU2WOTTSJGF5RAXIURJGPZ5PAPKM7", "length": 4645, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:உ. வே. சாமிநாதையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉ. வே. சாமிநாதையர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nதமிழ் இலக்கிய வரலாற்றிற்க்கு உவேசா ஆற்றிய பெரும் பங்கை அனைவரும் அறிய வேண்டும்.அவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக சேர்க்கப்பட்டுள்ளது--Dr MPV (பேச்சு) 15:05, 18 சூன் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2019-03-24T14:32:08Z", "digest": "sha1:OQ5L6XXWDNWFNXUSZQ6IKHU43RFF7X4S", "length": 9683, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமான வளர்ச்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nபிரித்தானியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமான வளர்ச்சி\nபிரித்தானியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமான வளர்ச்சி\nதேசியபுள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் அண்மைய மதிப்பீட்டின்படி, நாட்டின் பொருளாதாரம் கடந்த மூன்று மாதங்களில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஓகஸ்ட் மாதத்துக்கு முந்திய 3 மாதங்களில் நிலவிய சிறந்த காலநிலை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்த அளவை விட அதிகமாக அமைந்துள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nபொருளாதார வளர்ச்சி ௦.6 சதவீதமாக இருக்குமென பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்த போதிலும் இங்கிலாந்தில் நிலவிய வெப்பமான காலநிலை பொருளாதார வளர்ச்சி அதிகமாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nவசந்த காலத்தில் பலவீனமானதாகக் காணப்பட்ட பொருளாதாரம் கோடைகாலத்தில் மீண்டும் வலுவாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை, கட்டிட வேலைகள், உணவு மற்றும் பான உற்பத்தி போன்ற துறைகள் கோடைகாலத்தில் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளதன் காரணமாக இந்த வளர்ச்சியை ஈட்டக்கூடியதாக இருந்ததாக தேசிய புள்ளிவிவர அலுவலகத்தைச் சேர்ந்த ரொப் கென்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமிதமான வெப்பநிலையுடன் நாளை வசந்தகாலம் ஆரம்பிக்கின்றது\nபிரித்தானியாவின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான அலுவலகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்குள் நுழையப்போகும் நான்கு அணிகள்\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்குள் நுழையப் போகும் நான்கு அணிகள\nபுதிய கூட்டணியின் கொள்கை உடன்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்: லக்ஷ்மன் பியதாஸ\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கொள்கை உடன்பாடு குறித்து வ\nஅரசாங்கத்தின் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய சவால்\nஅரசாங்கத்தின் ஸ்திரமற்ற கொள்கையினால், நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு முகம் கொடுக்கும் நிலையில்\nபிரெக்ஸிற் வாக்கெடுப்பு: தேவாலயம் சென்றார் பிரதமர் மே\nபிரெக்ஸிற் உடன்படிக்கை தோல்வியை சந்திக்கும் என பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரித்தானிய பிரதமர்\nஉணவு மற்றும் பான உற்பத்தி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்ற�� வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-41500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:36:55Z", "digest": "sha1:CXK2PFGYX76QJSXVYZ6MDQKO3XDUVA5K", "length": 7109, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "போராட்டத்தில் 41,500 பேர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!! - Tamil France", "raw_content": "\n – உள்துறை அமைச்சகம் தகவல்\nநேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\n14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் நேற்றைய தினம் ஓரளவு அமைதியாகவே இடம்பெற்றது. கடந்த வார போராட்டத்தை விட, குறைந்த அளவு மக்களே இந்த வாரம் களத்தில் இறங்கினார்கள். கடந்த வாரம் பரிசில் 4,000 பேரும், 51,400 பேர், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தவாரம் 41,500 பேர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை, பரிசுக்குள் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஆனால், மஞ்சள் மேலங்கி போராளிகள், தாங்கள் 101,379 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக 18:00 மணிக்கு தெரிவித்திருந்தனர். அதேவேளை அவர்கள் கடந்த வாரத்தில் தாம் 111,010 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெ���்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\n14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் – பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம்\nஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/29/", "date_download": "2019-03-24T14:00:17Z", "digest": "sha1:RBMB57UBZUCDLF72HP4E5JJKIVY2P4OX", "length": 6930, "nlines": 152, "source_domain": "theekkathir.in", "title": "December 29, 2017 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஅடிப்படை வசதிகள் கோரி மனு\nபொதுப்பணித்துறை அதிகாரியின் உத்தரவு குழந்தைகளுடன் குடியிருப்பு வாசிகள் தவிப்பு\nபத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களை அரசு வகுத்து, அமல்படுத்த வேண்டும்: சிபிஎம் தீக்கதிர் மதுரை இடைக்கமிட்டி மாநாடு கோரிக்கை\nசமூக, சட்ட பாதுகாப்பு வழங்கிடுக: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொள்ளாச்சி, டிச. 29- சட�\nஅனைத்து கட்சிகளிடம் வார்டு மறுவரையறை குறித்து கருத்துகேட்பு\nகோவை, டிச.29- வார்டு மற�\nநவீன தறி எந்திரம் மூலம் கைத்தறி உற்பத்தி: தடை செய்ய கோரிக்கை\nபுத்தாண்டு கொண்டாட்டம் – நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடு\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nதாராபுரம், டிச.29 – த�\nகெயில் எரிவாயு குழாய்களை விவசாய நிலத்தில் பதிக்கக்கூடாது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்\nகோவை, டிச.29- கெயில் எர�\nஹஜ் யாத்திரைக்கு அனுப்புவதாக கூறி மோசடி: டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல் ஆணையரிடம் புகார்\nகோவை, டிச.29- ஹஜ் யாத்த�\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kanmani-unai-naan-karuthinil-niraitthen-14/", "date_download": "2019-03-24T13:08:34Z", "digest": "sha1:S44ZFVBZCRPRUMMIBWCNXO345Y2VYJ3T", "length": 24434, "nlines": 146, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kanmani unai naan karuthinil niraitthen 14 - SM Tamil Novels", "raw_content": "\nகண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்\nகட்டி புரண்டு சண்டை போட்டு கொண்டிருந்த இருவரையும் கண்டதில் கடுப்பான கிருஷ்,\n“ச்சை… எருமைங்களா… சண்டையை நிப்பாட்டுங்க…”\nஇளா வும், ஆரா வும் திரு திருவென முழித்தபடி எழுந்து நிற்க,\n“டேய் இளா…அறிவில்ல உனக்கு… எருமை கிடா வயசாகுது இன்னும்… இந்த எருமை கன்னு குட்டி கூட சண்டையை போட்டுகிட்டு உருல்ற…”\nகையில் அகப்பட்ட டவலை எடுத்து இளாவினை கிருஷ் ரெண்டு அடி வைத்தான்…\n“டேய் கிருஷ் அண்ணா..எதுக்குடா என் இளா வை அடிக்கிற\n வயசில பெரியவன்னு மரியாதை இருக்கா வாடா… போடான்னே… வாயை தச்சிடுவேன்டி…”. அவளையும் துண்டாலயே முதுகில் ரெண்டு வைத்தான் கிருஷ்,\nஆரா ரூமுக்கு வெளியே ஓடி.. வேதாவை அரணாய் கட்டிக் கொண்டாள்,\n“பாருங்க…மாதாஜி கிருஷ் அண்ணன் என்னை அடிக்க வரான்.”\nஆரா கோபமாக இருக்குமபட்சத்தில் மானே… தேனே…மாதிரி… வாடா போடா… எல்லாம் இடையில் வாயில் வரும்… வேதா அவரது செல்ல லட்டுவை கண்டுகொள்ள மாட்டார்..மாறாக அவ வாடா போடான்னு கூப்பிடற அளவுக்கு என்ன பண்ணின என்று கிருஷிர்க்கு தான் பாட்டு விழும்,\nவேதாவிடம் எஃபெக்ட் கம்மியாக இருக்கவும்,\n“ என்னை மட்டும் அடிக்கல மாதா ஜி இளாவையும் அடிச்சான்… “\n“ஏன் ரெண்டு பேரையும் அடிச்சான்\nஎதிர் பார்த்த ரிசல்ட்… வேதாவிடம் இருந்து,\nநாங்க ரெண்டு பேரும் கட்டி புடிச்சு கீழே உருண்டோமா அதைப் பார்த்து… நாங்க மட்டும் சந்தோஷமா இருக்கொம்னு பொறாமைபட்டு தீவிரவாத தாக்குதல் நடத்திட்டான் மாதா ஜி…”\n(டவலால தானடி சாத்தினான்… அதுக்கு டயம் பாம் வச்ச கணக்கா என்னா பில்ட் அப்பு…)\nவேதாவிற்கு வெட்கம் வர… ரோஜாவிற்கோ சிரிப்பு பீறிட்டது,\nஅதற்குள் கிருஷ் கோபமாக முன்னே நடந்து வர… இளா பின்னே வந்தான்… ரோஜா சக்ஸஸ்ஸா என்று கட்டை விரலை உயர்த்தி, இளாவிடம் கேட்டாள்,\n“என்ன உன் அண்ணன் சந்திரயான் ராக்கெட்டை நிலாவுக்கு விட்டுட்டு நேரா இங்க வரானா அப்படியே பெருமை கொப்புளிக்குது உன் மூஞ்சில அப்படியே பெருமை கொப்புளிக்குது உன் மூஞ்சிலஅதுக ரெண்டும் சண்டையில கட்டி புடிச்சு உருண்டுட்டு இருக்குதுங்க… கடுப்பேத்தாதடி…”\n“அய்ய…அதுக்கு எதுக்கு நீங்க இஞ்சி தின்ன குரங்கு போல வச்சிருக்கீங்க உங்க மூஞ்சிய அரியர் வைக்கிறவங்க அடுத்த அட்டெம்ட்டுல பாஸ் ஆகறது இல்லை அரியர் வைக்கிறவங்க அடுத்த அட்டெம்ட்டுல பாஸ் ஆகறது இல்லை ��து போல எங்க அண்ணன் பாஸ் ஆவார்…” ரோஜாவின் குரலில் அப்படி ஒரு பெருமை,\n“எருமைய வச்சி ஏர் ஓட்ட முடியும்… பன்னிய வச்சி கார் ஓட்ட முடியுமா\n“ஆ…ஊன்னா… ஆயா கணக்கா எதாவது… இல்லாத கதையெல்லாம் பேசுங்க… வெளங்காத வெட்டி கதை பேசரத விட்டுட்டு, போயி என் அண்ணனையும் ஆராவையும் கோர்த்து விடற வேலைய பாருங்க…”\n“ஏண்டி… நடக்குற விஷயமா பேசுடி… ரெண்டும் சேர்றதுக்கு நாள் கணக்கோ.. மாச கணக்கோ ஆகும்னு நினைச்சியா\n“பத்து பன்னிரெண்டு வருஷம் ஆனாலும் பரவாயில்ல இருந்து பக்காவா வேலைய பார்த்திட்டு வாங்க… இங்க சீக்கிரம் வந்து, ஒண்ணும் நீங்க கிழிக்க போறது இல்லை…”\n“மாமா வேலை பார்க்குறதையே ஒரு மாமாங்கமா பார்க்கணும் நானு..அதானேடி உன் பிளானு…”\n“..க்கும்…”. நொடித்துக்கொண்டு… உள்ளேயே போய்விட்டாள்,\n“ஆனா ஒன்னு மட்டும் தெரியுது… இந்த ரெண்டு கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சாதான் நம்ம வீட்ல நம்மளுக்கு மரியாதை… இல்லைன்னா ஒரு நாய் கூட மதிக்காது…”\nகழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா மழை தானே பெய்யும்… மரியாதை எப்படி கிடைக்கும் இடையில் கிருஷ்ஷின் டியூப் லைட் பிளிங்க் ஆகி கொண்டிருக்கவும்,\n“எதுக்குடா மந்தி குரங்கு மாதிரி வழியில நின்னுகிட்டு குறு குறுண்ணு பார்க்குற…”\nவேதா தான் ஓரமாய் நின்னவனை வாலண்டியராக வம்பு வளர்த்தார்…(எபி முழுக்க இன்னைக்கு ஒரே அனிமல்ஸ் நேம் தான்… ஸூ டே ஸ்பெஷல்…)\n“இந்த தாய்கிழவி டார்ச்சர் தாங்க முடியலடா சாமி…அப்பப்ப காமெடி பண்றேன் பேர்வழின்னு காண்டாக்குது…”\nகிருஷ் வேதாவை முறைத்தான்.. வாஸ்துபடி அந்த வீட்டில் கிருஷின் வாய், அமைதியாக இருந்தால் இப்படி வம்பு வழக்குகள் தானா அவனை தேடி வர்றது சகஜம்,\nஅதற்குள் சாப்பாட்டை கொட்டிக்க அனைவரும் டைன்னிங் டேபிளில் ஆஜராக, கிருஷ்ஷும் வந்தமர்ந்தான்…\nஆராவிர்க்கு செல்போனில் அழைப்பு வந்தது…,\nபோனை அட்டெண்ட் செய்தவள், பேச ஆரம்பித்ததும்.. அனைவரும் ஃபிரீஸ் ஆயினர்,\n“என்ன சீமா திடீர்னு போன் பண்ணியிருக்க\n“பேசினேன்… இளா… முடியாதுன்னு சொல்லிட்டான்…”\n“ஏன் அப்படி சொல்ற சீமா\n“இல்ல இளாவும் இங்கதான் எங்க கூட இருக்கான்…”\n“பக்கத்துல… மாதா ஜி இருக்காங்க… இதோ தரேன்…”\nபோனை வேதாவின் கைகளுக்கு மாற்றினாள் ஆரா..\nவேதா கேட்டதும் அந்த பக்கம் பட்டாசு வெடித்தது..\n“பார்ட்���ியும் இல்லை எந்த ஸ்பெஷல் பிளானும் இல்லைடி… ஆராவுக்கு லீவ்… அதான் வழக்கம் போல வந்து தங்கியிருக்கா…”\n“இது என்னடி பெரிய கூத்தா இருக்கு நீ எப்ப ஆசைப்பட்டு இந்த அத்தை வீட்டுக்கு வந்த நீ எப்ப ஆசைப்பட்டு இந்த அத்தை வீட்டுக்கு வந்த நான் வெளியில போடின்னு கழுத்தை புடிச்சி தள்ளினேன்… எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு.. எந்த கோவத்தை என் மேல காட்டுற நீ நான் வெளியில போடின்னு கழுத்தை புடிச்சி தள்ளினேன்… எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு.. எந்த கோவத்தை என் மேல காட்டுற நீ\n“சரி எத்தனை எப்ப வருவ\n“ஆழாக்கு அரிசிய அதிகமா போடத்தான்… சிலுக்கு சீமான்னு நல்ல பொருத்தமான பேருதான் வச்சிருக்கானுங்க உனக்கு… எப்ப வருவடின்னு கேட்டா.. இந்த சிலுப்பு சிலுப்பிக்கிற\n“திமிரை பாரு.. ஏண்டி… ரோஜா ஒண்ணும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது…என் மருமக… இஷ்டப்பட்டா சமைப்பா…அவளை நானும் என் புள்ளையுமே ஒரு வேலை சொல்ல மாட்டோம்… நீ என்னடி அதிகாரம் பண்றது… வந்தா இருக்கிறதை, மூடிக்கிட்டு திங்கனும் புரிஞ்சுதா\nபோனை கட் செய்தவர்…அனைவரும் அவரையே பார்த்திருப்பதை உணர்ந்து..\n“அந்த சீமை சிங்காரி வர்றால்லாம்…”\n“எவ்வளோ நிமிஷத்துல வராண்ணு கேளு டா இன்னும் அரைமணி நேரத்தில இருப்பாளாம்… ரோ.. அந்த சிங்காரி, ராத்திரியில பழம் மட்டும்தான் சாப்பிடுவாளாம்… ஆலிவ் ஆயில் டிரஸ் போட்ட சாலட் வேணும் கிறா. இதுல உன்கிட்ட சொல்லி செய்ய சொல்லனுமாம்…லொள்ள பார்த்தியா இவளுக்கு… சாலட்டெல்லாம் டிரஸ் போட ஆரம்பிச்சிடுச்சா இப்போ இன்னும் அரைமணி நேரத்தில இருப்பாளாம்… ரோ.. அந்த சிங்காரி, ராத்திரியில பழம் மட்டும்தான் சாப்பிடுவாளாம்… ஆலிவ் ஆயில் டிரஸ் போட்ட சாலட் வேணும் கிறா. இதுல உன்கிட்ட சொல்லி செய்ய சொல்லனுமாம்…லொள்ள பார்த்தியா இவளுக்கு… சாலட்டெல்லாம் டிரஸ் போட ஆரம்பிச்சிடுச்சா இப்போ\n“மீ.. அது டிரெஸ்ஸிங்… பச்சை காய்கறி, இலை மேல ஆலிவ் எண்ணெயை லேசா ஊத்தி பிசறி விடணும் அதான்…” ரோஜா விளக்கம் கொடுத்தாள்,\n“க்க்கும்… நல்லா இலையும், தழையும் தின்னுட்டுதான் காட்டெருமை கணக்கா, எங்க முட்டலாம் எதை குத்தலாம்ன்னு திரியுறா இவளுக்கு நம்ம இளமாறன் வேணுமாம்..\n“அப்ப என்னை மட்டும், அவளை கட்டிக்க சொல்லி சொல்லி கேட்ட அந்த ரத்த காட்டேரிக்கு காவு கொடுக்க பார்த்தியா தாய் கிழவி அந்த ரத்த காட்டேரிக்கு காவு கொடுக்க பார்த்தியா தாய் கிழவி” கிருஷிர்க்கு அந்த நாள் ஞாபகம்,\n“என்னை பத்தி என்னன்னு நினைச்சஅவ மட்டும் உன்னை கட்டியிருந்தாள்.. அவளை நான் அடக்கியிருப்பேன்டா…”\n“அவளையெல்லாம் உன்னால அடக்கியிருக்க முடியாது… வேணும்னா கொதண்டத்துக்கு பக்கத்து சீட்ல அடக்கமாயிருப்பன்னு சொல்லு ஒத்துக்கிறேன்..”\n“இந்த வேதாவ ரொம்ப சாதாவா நினைச்சிட்டியே தம்பி…”\n உன் மாமாப் பொண்ணை நீ கட்ட வேண்டியது தானடா இப்படி வச்சிருந்து… என் தலையில கட்டபார்த்தியா இப்படி வச்சிருந்து… என் தலையில கட்டபார்த்தியா இப்ப என்னை நிம்மதியா இருக்க விட மாட்டெங்குறா…”\n“ஆமா அண்ணா… நீ அன்னைக்கே சீமாவ கட்ட ஒகே சொல்லியிருந்தா என் இளா ஹாப்பியா இருந்திருப்பான்… என் ரோஜா அண்ணியும், வேறொரு அழகான பையனை கல்யாணம் பண்ணி இருப்பாங்க… எல்லாத்தையும் கெடுத்திட்டு.. இப்ப நீ மட்டும் நல்ல பொண்டாட்டிய கட்டிகிட்டு ஜாலியா இருக்க… செல்ஃபிஷ்…” ஆராவும் தன் பங்கிற்கு ஆட,\n“ ம்ம்… புள்ளை பூச்சிக்கெல்லாம் ஐடியா வருது… நான் வேணும்னா அந்த ரத்த காட்டேரிய ரெண்டாந்தாரமா கட்டிகிடட்டா\n“சரி உன் இஷ்டம்டா… உலக நாயகன் அன்னைக்கே சொல்லிட்டார்… நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு…லேட்டா முடிவு எடுத்தாலும் லேட்டஸ்டா எடுத்திருக்க…எங்க நாலு பேருக்கும் டபுள் ஒகே…உனக்கு ஏதாவது அப்ஜெக்சன் இருக்கா ரோ…” வேதா தன் கருத்தை சீரியஸாக கூறினார்,\n“ஒரு கண்டிஷன்… கல்யாணமுன்னா நான் காஞ்சிபுரம் பட்டு மட்டும் தான் காட்டுவேன் கிருஷ்…”\nசொல்லி முடிப்பதற்குள் அடக்க முடியாமல் ரோஜாவிடம் இருந்து ஒரு ‘களுக்’ சிரிப்பு வந்தது…(அது என்னா களுக்குண்ணு இருக்குது சிரிப்பு.. பொண்ணுன்னா நல்ல கல கலன்னு சிரிக்க வேணாம்… மெட்ராஸ் பட டயலாக் ஞாபகம்… மண்ணிச்சூ…)\n“என்னை பலி கொடுத்திட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தீங்களா\nஉன் புருஷன் உனக்கு அவ்வளவு லேசா\nஎன் கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டே பேஷா…\nஒரு காஞ்சிபுரம் பட்டுக்கு ஆசைப்பட்டு..\nகட்டின புருஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தயார் ஆயிட்டியேடி ஆனா ஒன்னு…… என் கல்யாணத்தன்னைக்கு அம்புட்டு பேருக்கும் பாயசத்தில பால்டிராய்யில் ஊத்தி கொன்னுட்டுதான் அந்த பேய்க்கு வாக்கப்படுவேன் ஜாக்கிரதை…”\nவடிவேலு வெர்ஷன்ல டைமிங்கோட நல்ல ரைமிங்கோட கிருஷ் சொந்த கதையை சோகமா சொல்லியும் வழக்கம் போல அந்த வீட்டுல ஒரு ஈ, காக்கா உட்பட யாருமே கண்டுக்கல,\n“சே…வர..வர.. கொசு தொல்லை ஜாஸ்தியாயிட்டு…சம்பந்தம் இல்லாமல் பேசறத விட்டுட்டு… ஆகற கதையை பார்ப்போம்… குட்டைகுழப்பி வேற வரா அவ குழப்பறத்துக்குள்ள நாம ஒரு முடிவுக்கு வந்திடிவோம்…” நெஞ்சில் ரத்தம் வடியும் கிருஷ்ஷிர்க்கு கதற கதற டின்ஜெர் வைத்த வேதா.. நேரடியாக விஷயத்திற்கு வந்தார்,\n“இளா, ஆரா ரெண்டு பேரும் உங்க கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்க\nஆராவின் அழுகை இளாவின் கண் முன் வந்து செல்ல… ஆழ மூச்செடுத்தவனின் குரலில் வலியுடன் பதில் வந்தது,\n“நான் இதுல முடிவு எடுக்க என்ன இருக்கு டாலி என் மனச அவகிட்ட சொல்லிட்டேன்…முடிவு அவ கையில…”\nஅனைவரும் கெள்வியாய் ஆராவையே பார்த்திருக்க…அவள் மட்டும் வலி நிறைந்த இளாவின் கண்களையே பார்த்திருந்தாள்..\n“எனக்கு இளா சந்தோஷமா இருந்தா போதும் மாதாஜி…அதுக்கு சாக சொன்னாலும்… செத்துடுவேன்…”\nஆரா சொல்லி முடிப்பற்குள் இளா,\n“அறிவில்லையாடி உனக்கு…உன்னை சாக விடத்தான்.. நெஞ்சுக்குள்ள பொத்தி.. பொத்தி வச்சி காப்பாத்துனெனா\n இல்லை சொல்லு முன்னே செய்தானா\nஇழுத்து இறுக அணைத்திருந்தான் ஆராவை,\n“அடங்கொக்கா மக்கா… தனியா ரூமுக்குள்ள பண்ண வேண்டியதை எல்லாம்,.. இப்படி பச்ச புள்ளைங்க இருக்குற இடத்துல பண்றீங்க… போங்கடா எங்கயாச்சும் ஒதுக்குபுறமா…பன்னி குட்டிங்களா…” கிருஷ் ஆட்டத்தை கலைக்க பார்க்க,\n” சீமாவின் குரல் ஆட்டோமேட்டிக்காக இருவரையும் பிரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/122535-japan-just-found-a-mineral-deposit-that-could-serve-the-world-for-centuries.html", "date_download": "2019-03-24T13:35:32Z", "digest": "sha1:WTPVUS4MEBRUGWPEN5SLJYOH2ITXWM4R", "length": 12601, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Japan just found a mineral deposit that could serve the world for centuries | பல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்! | Tamil News | Vikatan", "raw_content": "\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தக வளர்ச்சியையும் தீர்மானிப்பதில் அந்த நாட்டின் மண் வளம் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையிலேயே அங���குக் கிடைக்கும் கனிம வளங்கள், அங்கு விளையும் பொருள்கள் இவ்விரண்டும் மிக முக்கியமானவை. மொத்த உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வளம் சவுதி அரேபியாவில் இருக்கிறது. இன்றும் எண்ணெய் வர்த்தகத்தில் அந்த நாடு கோலோச்சுவதால்தான் பாலை நிலத்திலும் அத்தனை பிரமாண்டமாகவும், வசதியாகவும் வாழ முடிகிறது. அந்த வகையில், மண் வளத்தில் ஜப்பான் சற்று பலவினமான நாடாகத்தான் இருந்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிக்கும் நாடாக இருந்தாலும், அதற்குத் தேவையான தாதுப்பொருள்களுக்குப் பக்கத்து நாடான சீனாவிடம் கையேந்த வேண்டிய நிலை. அதுவும் என்ன விலை சொன்னாலும், என்ன வகை ஒப்பந்தங்கள் போட்டாலும் மறுக்க முடியாத நிலை என்றே கூற வேண்டும். ஆனால், ஜப்பான் நாட்டுக்கு இனி அந்தக் கவலை இருக்கப் போவதில்லை.\nஜப்பான் நாட்டின் கடலோரப்பகுதிகளில் மிகவும் அரிதான கனிம வளம் கொண்ட பகுதி, பூமிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஏதோ சாதாரண பகுதி கிடையாது. இதில் இருக்கும் கனிம வளத்தைக் கொண்டு உலகத்துக்கே பல நூற்றாண்டுகள் தாதுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிறார்கள் அதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள். 'Nature' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளே 16 மில்லியன் டன்கள் தாதுப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் இருக்கும் தாதுப் பொருள்கள் அனைத்தும் செல்போன் பேட்டரிகள் முதல் மின்சார வாகனங்கள் வரை தயாரிக்கப் பயன்படும் வளங்கள். அது மட்டுமின்றி கிட்டத்தட்ட 17 அரிய வகை தாதுப்பொருள்களும் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, இந்த அரிய வகை தாதுகள், பூமியின் ஒரே இடத்தில் மண்டிக் கிடக்காமல் பரந்தே இருக்கும். அப்படி இருக்கும் இடத்தில் இருந்தும் அவற்றை எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம் மட்டுமல்ல, அதிக பணத்தை உறிஞ்சும் செயல். அதனால், இப்படி அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து இருப்பது ஓர் அரிய நிகழ்வு, ஒரு மாபெரும் புதையல்\nஇது ஜப்பானின் வர்த்தகத்தை மட்டுமல்ல, உலக வர்த்தகத்தையே மாற்றும் கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், எண்ணிப் பார்க்கவே முடியாத கால அளவுக்கு உலகம் முழுவதுக்கும் இதிலிருந்து தாதுப்பொருள்களை எடுக்க முடியும். இந்த மாபெரும் சுரங்கத்தைக் கடைந்து எடுத்தால் திகழியம் (Yttrium) தாதுவை 780 வருடங்களுக்கும், டிஸ்ப்ரோசியம் (Dysprosium) 730 வருடங்களுக்கும், ஐரோப்பியம் (Europium) 620 வருடங்களுக்கும், டெர்பியம் (Terbium) 420 வருடங்களுக்கும் உலகம் மொத்தத்துக்கும் வழங்கிட முடியும்.\nஇந்த அற்புத சுரங்கம் டோக்கியோவின் தென் கிழக்கில் 1,850 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மினமிட்டோரி தீவில் (Minamitori Island) அமைந்துள்ளது. ஜப்பானுக்கு அதிர்ஷ்டம் சேர்க்கும் வகையில் அதன் பொருளாதார எல்லைக்குள்ளாகவே இந்த இடம் வருவதால், இந்த மொத்த சுரங்கமும் ஜப்பான் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகிறது. ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டில், தீவுகளைச் சொந்தம் கொண்டாடுவதில் சீனாவும், ஜப்பானும் முட்டி மோதிக் கொண்டன. அதற்கு முன்னர், 2010-ம் ஆண்டிலேயே மேலே கூறிய அரிய வகை தாதுகளுக்கு சீனா, ஜப்பானிடம் 10 சதவிகிதம் கூடுதல் பணம் கேட்டது. கொடுத்து வந்த பங்கையும் தடாலடியாக குறைத்துக்கொண்டது. பிறகு உலகப் பொருளாதார நிறுவனம் தலையிட்ட பிறகே பிரச்னை சுமுகமாக முடிந்தது. இந்த இரண்டு காரணங்களாலும், ஜப்பான் அரசு தன் எல்லைக்குள்ளாகவே தாதுப்பொருள்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் குழு அமைத்தது. அந்த முயற்சி தற்போது வீண் போகவில்லை.\nபொதுவாக, எரிமலை வெடிப்பாலும், பூகம்பத்தாலும் பூமியின் மேற்பரப்புக்கு வரும் இந்த வகை அரிய தாதுப் பொருள்கள், பூமி என்ற கோள் உருவாகும் முன்பே உருவானவை. எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஜப்பான் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க இந்தச் சுரங்கம் உதவும் என்றாலும், இதில் இருந்து வேண்டிய தாதுகளைப் பிரித்து எடுப்பது ஒன்றும் சுலபமான வேலை கிடையாது. ஜப்பான் இதற்காக நிறைய பணத்தை வாரி இறைக்க வேண்டியிருக்கும். ஆனால், இதில் வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால் தற்போது டெக் ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், அமெரிக்காவும் இனி ஜப்பான் போடும் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தாக வேண்டும். ஏனென்றால் தற்போது ஜப்பான், கிரானைட் மலையைக் கண்டறிந்த படையப்பாவைப் போலத்தான்.\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வே��்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajini-thanks-fans.html", "date_download": "2019-03-24T13:07:36Z", "digest": "sha1:LEY7EVR6FL2CA766BEA5RQGIUQZGJVNZ", "length": 7087, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ரஜினிகாந்த் நன்றி", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nபேட்ட படத்துக்கு கிடைத்��� வரவேற்புக்கு ரஜினிகாந்த் நன்றி\nகடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த், சென்னை திரும்பிய பின், போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ரஜினிகாந்த் நன்றி\nகடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த், சென்னை திரும்பிய பின், போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேட்ட படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரித்து, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்பு, பெருமையெல்லாம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சன் பிக்சர்ஸூக்கே சேரும் என தெரிவித்தார்.\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nசென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்\nவக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2019-03-24T14:29:10Z", "digest": "sha1:ZTYNSNQVRAXCQ62GACHTIWPCGRWYX5IM", "length": 8472, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (வியாழக்கிழமை) மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.\nதெனியாய, ஹேன்பர்ட், மத்துக்கோவை, என்சல்வத்த, அனின் கந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறும் கருப்புக் கொடிகளை ஏந்தியவாறும் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nதமக்கு நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘2019 யோவுன்புரய’ நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர்கள் தெரிவு\n‘2019 யோவுன்புரய’ நிகழ்ச்சி திட்டத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்\nதுரோகிகளிடமிருந்து மலையகத்தை காப்பற்றுமாறு திகாம்பரம் கோரிக்கை\nதுரோகம் இழைக்கும் தலைவர்களிடம் இருந்து மலையகத்தை காப்பற்ற வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவ\nதோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை வேண்டும்: மஹிந்த அணி\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஹி\n- உயர்கல்வி அமைச்சரிடம் இராதாகிருஷ்ணன் கோரிக்கை\nமலையகத்திலும் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தாருங்கள் என விசேட பிர\nமகளிர் தினத்தில் மாணவி உயிரிழப்பு: மரணம் குறித்து பொலிஸார் சந்தேகம்\nமலையகத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்���ளின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-03-24T12:59:49Z", "digest": "sha1:EG3I2E7722RHEVXOJCRLTSK7BLS6TRPR", "length": 7401, "nlines": 100, "source_domain": "chidambaramonline.com", "title": "ஜிஎஸ்டி தாக்கம்: விலை உயரும் பிஸ்கெட்! - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome இந்திய செய்திகள் ஜிஎஸ்டி தாக்கம்: விலை உயரும் பிஸ்கெட்\nஜிஎஸ்டி தாக்கம்: விலை உயரும் பிஸ்கெட்\nகுளுக்கோஸ், மரி மற்றும் மில்க் பிஸ்கெட் விலை புத்தாண்டு முதல் 5 சதவிகிதம் வரையில் உயர்த்தப்படுவதாக பார்லே நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலகளவில் பிஸ்கெட் விற்பனையில் முன்னிலை வகிப்பதோடு இந்திய பிஸ்கெட் சந்தையில் 35 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள பார்லே புராடெக்ட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளது. வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பிஸ்கெட் விலையையும் உயர்த்துவதாக அந்நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. இதுபற்றி பார்லே புராடெக்ட்ஸ் நிறுவனத் தலைவர் மாயன்க் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ஜனவரி – மார்ச் மாதங்களில் கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட பிஸ்கெட்களின் விலை 4 முதல் 5 சதவிகிதம் வரையில் உயர்த்தப்படும். இதன்படி, குளுக்கோஸ், மரி மற்றும் மில்க் ஆகிய பிஸ்கெட்களின் விலை உயர்த்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.\nஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு பிஸ்கெட்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டது. எனினும் இவற்றின் விலையை பார்லே நிறுவனம் இதுவரையில் உயர்த்தாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முதல் இவற்றின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு பிஸ்கெட்களுக்கு 9 முதல் 10 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயரும் இந்திய மென்பொருள் சந்தை\nமீனவர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nஅமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37264/", "date_download": "2019-03-24T13:42:41Z", "digest": "sha1:UKNJMLZXG26N46WXXHXYQ5MRAO6V4O5Y", "length": 10718, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக் கிண்ண போட்டித் தொடரின் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இலங்கை – GTN", "raw_content": "\nஉலகக் கிண்ண போட்டித் தொடரின் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இலங்கை\nஉலகக் கிண்ண போட்டித் தொடரின் நேரடித் தகுதியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை ஈடுபட உள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்;ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் இலங்கை பங்கேற்க உள்ளது.\nஇந்த ஐந்து போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில் இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியினால் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.\nஉலக கிரிக்கட் அணிகளின் தர வரிசையில் முதல் எட்டு இடங்களை வகிக்கும் நாடுகள் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்கின்றன.\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான தரப்படுத்தல் புள்ளிகளின் அடிப்படையில் இந்த தர வரிசை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.\nஎவ்வாறெனினும், இலங்கை அணி, சிம்பாப்வே அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபலம்பொருந்திய இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டுவது சாவலான விடயம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nTagscricket Srilanka இலங்கை உலகக் கிண்ண போட்டித் தொடர் நேரடித் தகுதி முயற்சி\nபிரதான செய்திகள��� • விளையாட்டு\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடமாகாணத்தில் நடைபெற்ற கார் – மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலசித் மலிங்க ஓய்வு குறித்து அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n3-வது முறையாக சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்று கேன் வில்லியம்சன் சாதனை\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில்\nஇந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/srilanka-news/page/657/", "date_download": "2019-03-24T13:22:56Z", "digest": "sha1:ER5MRQPMR75VHZUZTWEFJKEXV7MOKBED", "length": 11033, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – Page 657 – GTN", "raw_content": "\nஇலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மீளவும் சகோதரத்துவம் மலர வேண்டும் – அஸ்கிரி பீடாதிபதி\nபாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையின் உதவி நாடப்படும்\nயுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு மஹிந்த தீர்வு காணத் தவறிவிட்டார் – ஐ.தே.க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் பதினைந்தாவது நாளாக தொடர்கிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் நெல்லியடி குழு பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை :\nஇலங்கையின் ஊழியப் படையில் பெண்களின் சதவீதம் அதிகரிக்கப்படவேண்டும்- ரணில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை\nபுத்திஜீவிகளை உருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் – நீதி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பிரேரணையின் நகல் இன்று \nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்\nசசி வெல்கம பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்\nபிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கருணா கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவிகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ள கோதபாய ராஜபக்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகளுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கு ��ொடர்பு\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விரைவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் – ராஜித\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/", "date_download": "2019-03-24T13:13:20Z", "digest": "sha1:XDNP563ATEF55GVHTRCTSDCB5VW22QGR", "length": 13118, "nlines": 62, "source_domain": "thamil.in", "title": "தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது. 1994ம் ஆண்டு இந்த அணை கட்டும்…\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…\nபிரபலமான நபர்கள் September 1, 2016\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…\nபிரபலமான நபர்கள் August 26, 2016\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…\nபிரபலமான நபர்கள் August 23, 2016\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தி���ாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம்…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nA. P. J. அப்துல் கலாம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ம���தல் மனிதன்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/12/", "date_download": "2019-03-24T13:50:49Z", "digest": "sha1:PGASQNCVXOKMLZRESZIXOLOSI73FSDTE", "length": 45534, "nlines": 357, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": December 2018", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன் ❤️❤️❤️\nகடந்த வருடம் புது வீட்டுக்கு மாறியதில் இருந்து தான் அவதானித்தேன் எங்கள் வீட்டு உறுப்பினர்களை விடப் புதிதாகவும் சிலர் சேர்ந்திருப்பதை. ஆம் அவர்கள் யாருமல்ல இந்தியன் மைனா அல்லது common myna என்று சொல்லக் கூடிய நம்மூர் மைனாக்கள் தான். ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 23 வருட அவுஸ்திரேலிய வாசத்தில் மைனாவின் வாசனையே இல்லாதிருந்த எமக்கு ஏதோ நம்மூர்க்காரரைக் கண்ட மகிழ்ச்சி.\nஎன்னுடைய இசைக்கூடத்தின் மேற் சாளரத்தின் கண்ணாடிகளின் மறு அந்தத்தின் ஓர இருக்கையில் இரண்டு மைனாக்கள் தவறாது வந்து குந்தியிருக்கும். அவற்றைப் படம் பிடிக்கக் கமராவைத் தூக்கினால் ஊர்மிளா தடுத்து விடுவார், நம் சலனம் கேட்டு அவை ஓடி விடுமென்று. முன் விறாந்தையில் கடித்துத் துப்பிய ஊதா நிறப் பழங்களும் அவற்றின் சாயமும் படர்ந்திருக்கும். புது வீட்டின் முகப்பில் இப்படிச் செய்யலாமா என்ற கரிசனை இந்தப் பறவைகளுக்கு இருக்குமா என்ன என்று ஊர்மிளாவிடம் விசனித்தால் “பரவாயில்லை விடுங்கோ அதுகள் ஆசையில் வந்து ஒதுங்கிப் போற இடம்” என்று சமாதானப்படுத்துவார்.\nபின் வளவிலும் இதே கதை தான். கடித்துத் துப்பிய பழங்கள் ஆங்காங்கே சிதறியிருக்கும். அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நிறை மாதக் கர்ப்பிணி போலத் தம் உடம்பை ஆட்டி ஆட்டி அந்தப் புல்லுப் பாதைகளில் மைனாக் கூட்டம் நடை போட்டுக் கொண்டிருப்பினம். அட வீட்டுக்காரன் வாறான் என்ற பயபக்தி இருக்குதா இவற்றுக்கு என்று ஈகோ என்ற வேதாளம் ��ுருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும்.\nஇருந்தாலும் நெருக்கமான உறவுகள் இல்லாத இந்த அந்நிய தேசத்தில் வாய் பேசாது வலிய இந்தப் பறவைகள் மேல் பச்சாதாபம் பிறக்கும். கலைத்து விடாமல் தன் பாட்டில் நிற்கட்டும் என்று சந்தடி காட்டாது ஒதுங்கிப் போய் விடுவேன்.\nஆனால் என் ஆசையில் மண் அள்ளிப் போட்டார் பிராண்டன் என்ற வெள்ளைக்காரர், நம் பூந்தோட்டத்தை விரிவு படுத்த வந்தவர் இந்த மைனாக் கூட்டத்தைக் கண்டு இரத்த அழுத்தம் ஏறிய தமிழ்ப் பட வில்லன் போல எகிறினார்.\nஇந்த மைனாக்கள் ஆபத்தானவை ஆஸி நாட்டின் மரபு சார் பறவைகளுக்கு இவைகள் எதிரிகள். உணவுச் சுழற்சி முறையில் தம் உணவைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இல்லாத இந்த இந்தியன் மைனாக்கள் இந்த நாட்டுக்குக் கேடு. இவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கம் முயற்சி எடுக்கிறது” என்று பெரிய விரிவுரையை அடித்து முடித்தார் பிராண்டன். எனக்கோ பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கோ அந்தக் கருத்து அதிர்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கதையை ஓரம் கட்டினோம்.\nஇந்த இந்திய மைனாக்கள் குறித்த எச்சரிக்கையை ஆஸி நாட்டின் விலங்கு, பறவைகள் நல அமைப்பும் இங்கே பகிர்ந்திருக்கிறது.\nபிராண்டன் வந்து போனதில் இருந்து இசைக் கூடத்தின் சாளரத்தில் அந்தரத்தில் வந்து நிற்கும் மைனாக்களைக் கண்டால் ஏனோ அனுதாபம் பிறக்கும்.\nபக்கத்து நகரம் Westmead இலுள்ள ஒரு பூங்காவை விடிகாலை வேளையில் கடக்கும் போது யாரோ ஒரு புண்ணியவான் பாண் (Bread) துண்டுகளைக் கொட்டி விட்டுப் போயிருப்பார். புறாக் கூட்டம் வந்து மொய்த்துக் கொண்டிருக்கும். தினமும் நடக்கும் கூத்து இது.\nதாயகத்தில் இருந்த காலத்தில் எங்கோ ஒரு குயிலின் “கூ” ஒலி கேட்டு அதுக்கு எதிர்ப்பாட்டு கூவொலி போட்டுக் காட்டுவேன். அது இன்னும் அழுத்தமாகக் கூ ஒலி போடும். இப்படி மாறி மாறி.\nசித்தி வீட்டுக்குப் பின் காணியில் பரமலிங்கம் மாமாவின் திராட்சைப் பழத் தோட்டம் இருந்தது. நிறைய பால்மா ரின்களைக் கட்டி ஒரு கயிற்றில் பிணைத்து விட்டு தோட்டத்தின் மறு முனையில் ஒரு நிழற் பந்தலில் இருந்து கொண்டு அதை ஆட்டுவார் பரமலிங்கம் மாமா. பேணிகள் ஒலிக்கும் சத்தத்தில் திராட்சைப் பழம் திருட வந்த கிளிகள் கூட்டமாக ஓடி வானத்தில் குழுமிப் பிரியும். அந்தத் தோட்டத��தின் பக்கத்தில் இருந்த கிணற்றை ஒட்டி தென்னமரம் ஒன்று இருந்த்து. அந்த மரத்தில் பொந்து ஒன்று திடீரென்று தோன்றியதை சித்தி மகன் ராமா கண்டு விட்டார். ஓரு நாள் அந்த மரத்தில் அவர் ஏறிக் கொண்டிருந்ததை எங்கிருந்தோ இருந்து வந்த தாய்க் கிளி கண்டு விட்டது. மரத்தைச் சுற்றிச் சுற்றி அது வட்டமிடுவதைக் கண்டும் அவர் விடாக் கொண்டனாக முன்னேறிக் கொண்டிருந்தார்.\n கிளிப் பொந்துக்குள்ள பாம்பிருக்கும் இறங்குங்கோ இறங்குங்கோ” என்று வெருட்டிய பின்னர் தான் மெல்ல இறங்கினார்.\nபிடித்த கிளியை வீட்டுக்குக் கொண்டு போனால் சித்தியிடம் கிழி வாங்க வேண்டும் என்ற நினைப்பும் தோன்றியொருக்கலாம்.\nபுரட்டாசிச் சனிக்கு அம்மா சோற்றுப் படையலை மதிலில் போட்டு விட்டு நகர்ந்ததும் அவற்றைச் சாப்பிட்டு முடிக்கும் காகத்துக்காகக் காத்திருந்திருக்கிறேன். ஆனால் ஏனோ வீட்டில் பறவைகளைக் கூண்டில் வைத்து அடைத்து வளர்க்கப் பிரியப்படவில்லை நான். நண்பன் வீட்டில் கிளியைப் பேசச் சொல்லிக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க அதுவோ தன் காலால் முகத்தைப் பிறாண்டிக் கொண்டிருக்கும்.\nபெரியம்மாவின் மகன் சுரேஷ் ஒரு லவ் பேர்ட்ஸ் பண்ணையே வைத்திருந்து அவற்றை விற்றுக் காசாக்கிக் கொண்டிருந்தார். இன்றும் யாழ்ப்பாணத்தில் மணிப் புறாக்களை வளர்த்து இலட்ச ரூபாவுக்கு விற்கும் குடிசைக் கைத்தொழில் இருப்பதாக அறிந்து வியந்தேன்.\nதேவதேவனின் பறவைக் கவிதை ஒன்றை வாசகர் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் படித்த போது அடடா எல்லாருக்கும் ஒரே மன நிலை தான் வாய்க்கும் போல என்று எண்ணிக் கொண்டேன்.\nஎத்துணை கொடுத்து வைத்தவள் நீ \nஉன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை\nதன் வாணாளைப் பணையம் வைத்துப்\nநீ ஒரு நாளும் அறிந்திருக்கவில்லை.\nஅல்லலுறும் மானுட உலகையே அறியாது,\nஅன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம் \nஉதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்\nதுணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர் \nஇந்த ஈனச்சிறு மானுடர்க்காய் அல்ல;\nஇந்த மாதிரிப் பறவைப் புராணம் திடீரென்று எழுவதற்குக் காரணம் இந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள். இரண்டுமே இரண்டோடு சம்பந்தப்பட்டவைகள். ரஜினிகாந்தின் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அவற்றைக் கேட்பத��ல் ஆர்வமிருக்கவில்லை.\nஎன்னடா வானொலிக்காரன் இப்படிப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பழைய பாடல்களோடும் பழைய வாழ்க்கை நினைவுகளோடும் தான் வாழ்ந்து கொண்டிருப்பவன்.\nஅப்படியிருக்க இந்த இறந்தும் இறவாக் கவிஞன் நா.முத்துக்குமார் 2.0 படத்துக்கு எழுதிய “புள்ளினங்காள்” பாடல் தான் என் இந்த மன அதிர்வலைக்க்கு முக்கிய காரணம்.\nபறவைகளோடு மனிதனுக்கு இருக்கும் நேசம் குறித்து இதுவரை திரையிசையில் இவ்வளவு அணுக்கமாக எழுதியதில்லையோ ( செக்கச் சிவந்த வானம் படத்தில் வரும் மழைக்குருவி பாடல் வேறு தளம்)\nஇந்த புள்ளினங்காள் பாடலைக் கேட்டு முடித்த பின்னாலும் பாடலில் எழும் பறவை ஒலிகள் அசரீரியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன.\nஅவை கிராமத்துத் தோட்டத்துக் கிளிகளாகவோ அன்றி கூக்கூ போட்ட குயில்களாகவோ மனதின் நினைவுகளைச் சுழியோடின.\nநேற்று 2.0 படத்தைப் பார்த்த பின் அந்தத் தாக்கம் இன்னும் அதிகமாகி விட்டது. இந்தப் படத்தை விமர்சனத் தளத்தில் இன்னும் பலவேறாக ஆராயலாம் என்றாலும் படத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது. செல்போன் யுகம் வந்த பின் பறவை இனங்களுக்கு அடிக்கும் சாவு மணி பற்றியது. கதிரலைகளின் தாக்கத்தால் அழியும் சிட்டுக் குருவிகளை இனித் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தான் தேடிப் பிடிக்க முடியும் போல. படத்தில் சொல்லப்பட்ட இந்தச் செய்தி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டதோடு நம் எதிர்காலம் குறித்த பயத்தையும் எழுப்பி விட்டது.\nபடம் பார்த்து முடித்த பின் பாடலை மீண்டும் கேட்ட போது ஒரு கலவையான உணர்வில் குழம்பி நிற்கிறது மனது.\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன்\nபுல் பூண்டு அது கூட\nஉன் போல் உள்ளம் வேண்டுமே\nசெல்லும் செல்லும் செல்லும் செல்லும்\nசெல்லும் செல்லும் செல்லும் செல்லும்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.\nபால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென��ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.\nஅவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.\nஇந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.\nஇறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.\nஇதுவரை \"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி\", மற்றும் \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.\nதமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஎன்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசை���ரசி http://isaiarasi.blogspot.com/\nஎன்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.\nஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற \"அனுமதி பெறாது பிரசுரிக்கும்\" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.\nதொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chidambaramonline.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:18:00Z", "digest": "sha1:RWWDY6OM7GVJG4JE4OMUFHNOBS5GSAOX", "length": 10945, "nlines": 130, "source_domain": "chidambaramonline.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nPosted By: Chidambaram Onlineon: January 10, 2019 In: உள்நாட்டுச் செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள்\nசென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் முழு விவரம் இங்கே. மாதவரம்: ஆந்திர வழியாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகர்: ஈசிஆர் வழிய...\tRead more\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nடிசம்பர் 16, 17 தேதிகளில் சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட, தமிழக்த்தின் அனைத்து கிராமங்களிலு...\tRead more\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா 14-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகவும், பஞ்ச சபை தலங்களில் பொற்சபைத் த...\tRead more\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நி...\tRead more\nகஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\nகஜா புயல் இன்று இரவில் கரையை கடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-740260...\tRead more\nவிருத்தாசலம் தோட்டக்கலை துறை சார்பில் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மினி டிராக்டர், ரொட்டவட்டர்கள் வழங்கப்பட்டன. விருத்தாசலம் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடந்த...\tRead more\nவிருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஏரிகள் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகினறன. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழை நீரை சேமிக்கவும் 88 கோடி ரூபாய் உலக...\tRead more\nதே.பவழங்குடி கோவிலில் 17 ம்தேதி கும்பாபிஷேகம்\nகம்மாபுரம் அடுத்த தே.பவழங்குடி அமிர்தலிங்கேஸ்வர் கோவிலில், வரும் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, 16ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, கோ...\tRead more\nபுனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் வழிபாடு\nகடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று புனித அந்தோனியார் ஆலயம் ஆகும். இந்த ஆலயம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்னநெல்லிக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ளது. புனித அந்தோனியா...\tRead more\nகரும்புக்கு பணம் வழங்குவதில் குழப்பம்\nதமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த பணத்தை வழங்குவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 2013...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6939", "date_download": "2019-03-24T12:59:19Z", "digest": "sha1:J2Y3B2EX3IN4U7N2F5QUXEDXGT2Z36CO", "length": 7421, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.kalaiselvi S.கலைச்செல்வி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari இந்து-விஸ்வகர்மா-தமிழ் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nலக்னம் குரு சனி சூரியன் புதன்\nராசி சந்திரன் சுக்கிரன் ராகு\nசுக்கிரன் சூரியன் செவ்வாய் சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-RS-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1920", "date_download": "2019-03-24T13:21:21Z", "digest": "sha1:BOVD3JSLRH4RSH2UPD2TVP3YG7FMRYI2", "length": 8151, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா RS மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா RS விலை ரூ.24.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு ஆக்டேவியா மாடலின் விலை இந்தியாவில் ரூ.15.46 லட்சத்தில் துவங்கி ரூ.22.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது.\nபுதிய ஸ்கோடா RS முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், வாடிக்கையாளர்கள் ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்ய முடியும். இதுவரை ஸ்கோடா RS முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியா முழுக்க பெரும்பாலான ஸ்கோடா விற்பனை மையங்களில் ஸ்கோடா RS இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்கோடா RS மாடல் 2.0 TSI டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 6-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது, சர்வதேச சந்தையில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. 2.0 லிட்டர் மோட்டார் 230 bhp, 350 Nm டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. ஸ்கோடா ஸ்டான்டர்டு பெட்ரோல் மாடல் 177 bhp, டீசல் மோட்டார் 138 bhp செயல்திறன் கொண்டுள்ளது. புதிய ஸ்கோடா RS 0-100 கிலோமீட்டர் வேகத்தை 6.8 நொடிகளில் செல்லும் என்பதோடு மணிக்கு 250 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஜின் மட்டுமின்றி இதன் முன்பக்கம் பிளாக் ரேடியேட்டர் கிரிள், vRS பேட்ஜிங் மற்றும் க்ரோம் சரவுண்டு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குவாட்-எல்இடி ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி ஃபாக்லேம்ப் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை ஸ்கோடா ஆக்டேவியா RS மாடலில் பல்வேறு வசதிகளை வழங்கும் ஸ்டீரிங் வீல், பேடிள் ஷிஃப்டர்கள், பிளாக் லெதர் / ஃபேப்ரிக் காம்பினேஷன் சீட் ஆம்பியன்ட் லைட்டிங் செய்யப்பட்டுள்ளது.\nஇத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் செட்டப், டைனமிக் சேசிஸ் கண்ட்ரோல் வங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு புதிய மாடல் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர முயற்சிக்கிறது. புதிய மாடல்களைத் தொடர்ந்து ஸ்கோடா கோடியாக் எஸ்.யு.வி. வெளியீடு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக�...\nஇணைய சேவைகளுக்கு இண்டர்நெட் வேண்டாம்: ஹை...\nபேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்ப�...\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவத�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijayakanth-11-police-movies/", "date_download": "2019-03-24T13:59:08Z", "digest": "sha1:RAPRC64TYD267TN4QF5LCE7T2ZF3GAT7", "length": 12223, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "போலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள்\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள்\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் நடித்த 11 படங்கள்\nவிஜயகாந்த், கார்த்திக் நடித்த திரைப்படம் ஊமை விழிகள். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இசை ஆபாவாணன், மனோஜ் க்யான் அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது.\nவிஜயகாந்துக்கு படு ஸ்டைலாக போலீஸ் கதாபாத்திரமாக அமைந்த படம் மாநகரக் காவல். இந்த படத்தின் படத்தில் சந்திரபோஸ் இன்னொரு ஹீரோ. இந்த படத்தில் சண்டை காட்சிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும். மிகப்பெரிய வெற்றிப்படம்.\nதர்மம் வெல்லும் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்த படம் ஜோடியாக கௌதமி நடித்திருப்பார் சுஜாதா முக்கியமான ரோலில் நடித்து இருப்பார் படம் சுமாரான வெற்றி.\nவீரப்பன் கதையை மையமாக வைத்து எடுத்த படம் கேப்டன் பிரபாகரன் வீரப்பன் கதாபாத்திரத்தில் மன்சூரலிகான் நடித்திருப்பார் இந்தப் படத்திற்கும் இசை இளையராஜா சரத்குமார் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமை��்தது.\n#5. வீரம் வெளஞ்ச மண்ணு\nவிஜயகாந்த் மீண்டும் இரண்டு வேடங்களில் நடித்த படம் வீரம் வெளஞ்ச மண்ணு. ஜோடியாக குஷ்பு ரோஜா இருவரும் நடித்திருப்பார்கள். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.\nவிஜயகாந்த் மீனா நடித்த படம் சேதுபதி ஐபிஎஸ் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படம் இசை இளையராஜா. சில சண்டை காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள்.\nவிஜயகாந்த் சரத்குமார் நடித்த படம் தாய்மொழி இந்த படத்தில் விஜயகாந்த் போலீசாக வருவார் ஆனால் அதிகமான காட்சிகள் கிடையாது சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.\nவிஜயகாந்துக்கு ஒரு மைல்கல் படம் என்றால் அது சத்ரியன் இந்த படத்தை வைத்து தான் தற்போது விஜய் நடித்த தெரி படம் வந்தது இந்த படத்தின் வில்லன் மிகவும் கொடூரமாக நடித்திருப்பார் இசை இளையராஜா பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம்.\nவிஜயகாந்த் கௌதமி நடித்த படம் ஆனஸ்ட்ராஜ். கூட இருக்கும் நண்பன் செய்யும் துரோகத்தால் பாதிக்கப்படும் கதாநாயகி பற்றிய படம். மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்தப் படம் மிகப் பெரும் தோல்வியடைந்தது.\nவல்லரசு விஜயகாந்த் தற்போதுள்ள ரசிகர்களுக்காக எடுத்த படம் இந்தப்படமும் நன்றாக ஓடியது. இந்தப் படத்திற்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார் இசை தேவா.\nவாஞ்சிநாதன் விஜயகாந்துக்கு அடுத்து சறுக்கல் ஏற்படுத்திய படம். மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த தோல்வியடைந்தது. ( சத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள் )\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/animation-tamil/", "date_download": "2019-03-24T13:11:31Z", "digest": "sha1:VW5LATCHSD7CPRXLKMR2Q4APXIDB2SKO", "length": 2755, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "animation tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nText Animation உருவாக்க உதவும் தளம்\nகார்த்திக்\t Dec 21, 2011\nAnimation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். அந்தத் தளத்தின் முகவரி http://textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/32890", "date_download": "2019-03-24T13:02:35Z", "digest": "sha1:C4WSFFSOHCXR6QPSSDMZEY4RRN75OR3T", "length": 5300, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி. சிவகுருநாதன் பூமணி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இத்தாலி திருமதி. சிவகுருநாதன் பூமணி – மரண அறிவித்தல்\nதிருமதி. சிவகுருநாதன் பூமணி – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,798\nதிருமதி. சிவகுருநாதன் பூமணி – மரண அறிவித்தல்\nயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் பூமணி அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும், வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,\nதவரஞ்சினி, சாந்தினி, ரஜனி, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற சண்முகநாதன், கண்மணி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஞானச்சந்திரன், உருத்திரானந்தசிவம், ஆனந்தராதாகிருஷ்ணன், சிவாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமஞ்சுகி, நிரோஷன், விலோச்சன, ஷர்மிளா, சிவானி, லக்‌ஷ்யா, ஆரணி, வேணு, சயன், சத்தியா, குகதாசன், நிஷாந்தி, நிரோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅஜய், அனனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33583", "date_download": "2019-03-24T13:03:15Z", "digest": "sha1:3P6UQF56BZLPJ4GGEKPXZVLOGZ3QM7PB", "length": 4840, "nlines": 50, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தையா இராசதுரை – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு கந்தையா இராசதுரை – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா இராசதுரை – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,318\nதிரு கந்தையா இராசதுரை – மரண அறிவித்தல்\nயாழ். மூளாய்யைப் பிறப்பிடமாகவும், அராலி, மலேசியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசதுரை அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், இராசம்மா(சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும், கமலாதேவி(பிரான்ஸ்), நிர்மலாதேவி(கனடா), ரதிகலா(கனடா), இனிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்புசிவம், வசிகரன், திருகேதிஸ்வரன், அருளாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சோபிகா, நிருஷா, அனுஷியா, அபிநயா, ஜெனார்த்தன், ஜெனிசா, கிரிசன், கலின்சன், கோபி, லோஜனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: இனிதா(மகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2015/06", "date_download": "2019-03-24T13:00:36Z", "digest": "sha1:UJ7FYWFN7NB7HMHY3PUZFVQH4KFFDHDG", "length": 5681, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2015 June | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி – மரண அறிவித்தல் பிறப்பு : 26 ஓகஸ்ட் 1928 ...\nதிரு நடராசா ஞானேஸ்வரலிங்கம்(ஞானி) – மரண அறிவித்தல்\nதிரு நடராசா ஞானேஸ்வரலிங்கம்(ஞானி) – மரண அறிவித்தல் அன்னை மடியில் : ...\nதிரு தியாகராஜா பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தியாகராஜா பூபாலசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 18 சனவரி 1933 — மறைவு ...\nதிரு அருந்தவநாதன் மகிந்தன் – மரண அறிவித்தல்\nதிரு அருந்தவநாதன் மகிந்தன் – மரண அறிவித்தல் மலர்வு : 10 நவம்பர் 1971 — உதிர்வு ...\nதிருமதி பரமேஸ்வரி இராசதுரை(பரமன்) – மரண அறிவித்தல்\nபரமேஸ்வரி இராசதுரை(பரமன்) – மரண அறிவித்தல் பிறப்பு : 29 பெப்ரவரி 1936 — இறப்பு ...\nதிரு மயில்வாகனம் சத்தியநாதன் – மரண அறிவித்தல்\nதிரு மயில்வாகனம் சத்தியநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 22 நவம்பர் 1939 ...\nதிரு நேமிநாதன் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்\nதிரு நேமிநாதன் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 2 யூன் 1954 — இறப்பு ...\nதிரு செல்வராசா கோணேஸ் – மரண அறிவித்தல்\nதிரு செல்வராசா கோணேஸ் – மரண அறிவித்தல் (உரிமையாளர்- செந்தாமரை உணவகம், ...\nசெல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா) – மரண அறிவித்தல்\nசெல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா) – மரண அறிவித்தல் அன்னை ...\nதிரு ஜோசப் அன்டனி டானியல்(சுரேஷ்) – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் அன்டனி டானியல்(சுரேஷ்) – மரண அறிவித்தல் மலர்வு : 2 யூலை 1968 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/arrested_4.html", "date_download": "2019-03-24T14:00:53Z", "digest": "sha1:TTIVPRZZ37S6ISHZROXYDA4CMDBEDQUU", "length": 34242, "nlines": 111, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தை கைது - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தை கைது\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 16, 14 மற்றும் 13 வயதுடைய 03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதன்னை 12 வயதில் இருந்து தனது தந்தை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், தனது இரண்டு தங்கைகளையும் அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் மூத்த மகளினால் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.\nஆபாச படங்களை காண்பித்து தங்கள் மூவரையும் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கவைத்து தனது தந்தை மற்றும் தனது சிறிய தந்தையும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டதாகவும், இதுதொடர்பில் பல தடவைகள் தாயிடம் கூறிய போதும் அவர் அது தொடர்பில் எவ்வித கரிசணையும் எடுக்கவில்லை என்றும் மூத்த மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் தானும் தனது சகோதரிகள் இருவரும் வீட்ட��ல் இருந்து தப்பித்து கொழும்புக்கு தொழில் தேடி வந்தவேளை, கொழும்பு கோட்டை பொலிஸாரினால் தாம் கைது செய்யப்பட்டு கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மூத்த மகள் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், தந்தை மற்றும் சிறிய தந்தையின் தொல்லைகளை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் வேலை ஒன்றை தேடி கொழும்பிற்கு வந்ததாக குறித்த சிறுமிகளால் தெரிவிக்கப்பட்டதாக கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதுஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் மூவரையும் நுவரேலியா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் முன்னிலையில் அனுமதித்துள்ளதாகவும், குறித்த சிறுமிகளின் தாயிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 47 மற்றும் 50 வயதுடைய தந்தை மற்றும் சிறிய தந்தையை நுவரேலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தை கைது Reviewed by Vanni Express News on 5/04/2018 05:06:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அத���ர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/iwork-for-free/", "date_download": "2019-03-24T13:36:19Z", "digest": "sha1:WWPJ6C6WK6NSAAYT7A24R3VSHDIJF76D", "length": 3028, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "iwork for free – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும் ஆப்பிள்\nகார்த்திக்\t Feb 17, 2015\nஇது எப்படி என்றால், ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்கிறார், அப்படியே பக்கத்துக்கு பால் பண்ணைக்கு சென்று பால் வாங்கிச் செல்கிறார். திடீரென பால் பண்ணையில் இட்லி மாவும் சேர்த்து விற்கிறார்கள். இது உங்களின் அரிசி…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%5C%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%29%22", "date_download": "2019-03-24T13:50:17Z", "digest": "sha1:P7FYEED2XZTFYQLVYNC3B6HZJTWYQ2NZ", "length": 5363, "nlines": 65, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (6) + -\nஒலிப்பதிவு (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒட்டகம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nஓட்டம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nகடல் யோசித்தது - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nதிருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nசுருக்கும் ஊஞ்சலும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nவிழுமியங்கள் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nகத்தாழங் காட்டுவழி கள்ளிப்பட்டி ரோட்டுவழி - கவிதை சிந்தும் நேரம் (யசோதா மித்திரதாசின் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-24T14:35:53Z", "digest": "sha1:IMTCUBHLJKNXMAEFXW6AB52DO3D4CP5F", "length": 9934, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்\nநாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு சரியானதென 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nபொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் அமைச்சர்களுமான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர், உயர்நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென தெரிவிக்கப்பட்டு ஐ.தே.க., த.தே.கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் நேற்று 13 மனுக்களை தாக்கல் செய்தன. அவை தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணை இன்று காலை 10 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில், ஜனாதிபதியின் செயற்பாட்டை ஆதரித்து இன்று ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nநீதிமன்ற வியாக்கியானத்தை எதிர்பார்த்து இரு தரப்பினரும், அவர்களது ஆதரவாளர்களும் உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.\nஇதனால் பெருமளவான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் குறிப்பிட்டார். அத்தோடு, நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை எதிர்பார்த்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அங்கு திரண்டுள்ளதாக எமது செய்தியளார் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்களின் ஆதவு பெற்ற ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம்: வாசுதேவ\nஅனைத்து இன மக்களினது ஆதரவினைப் பெற்ற ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வா\nமஹிந்த அணியுடனான சந்திப்பு வெற்றி என்கிறார் தயாசிறி ஜயசேகர\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்\nசுதந்திர கட்சி-பொதுஜன பெரமுன சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (வியா\nவடக்கில் சிலைகள் உடைக்கப்படுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: பொதுஜன பெரமுன\nவடக்கில் சிலைகள் உடைக்கப்படுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம் என பொதுஜன பெரமுன கட்சி குற்றஞ் சுமத்த\nதோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை வேண்டும்: மஹிந்த அணி\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஹி\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-03-24T14:28:07Z", "digest": "sha1:JCFH6JD5HKUPNDGAP4IT7CIBI43M556Z", "length": 8305, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்��ை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nதற்போதைய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு முதல், தனிமனித பாதுகாப்பு வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nவரக்காபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு முதல், தனி மனித பாதுகாப்பு வரையில் இல்லாது செய்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், தற்போது மரண தண்டனை குறித்து போலியாக கதையை கூறிக்கொண்டு நாட்டு மக்களை திசைத்திருப்ப அரசாங்கம் முனைவதாகவும் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்வதேசத்திற்காக நாட்டின் இறையாண்மையினை விட்டுக்கொடுக்க முடியாது: கெஹெலிய ரம்புக்வெல\nசர்வதேசத்தின் உறவுகளுக்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என நாடாளுமன்ற\nஅவுஸ்ரேலிய – இலங்கைக் கடற்படை கூட்டுப் பயிற்சி: 4 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை\nஅவுஸ்ரேலிய – இலங்கைக் கடற்படையினருக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கடற்படைக் கூட்டுப்பயிற\nபொள்ளாச்சியில் பதற்றம்: பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nபொள்ளாச்சி நகரின் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முக்கிய சந்தேகநபராக குறிப்பிடப்படும\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நாவில் அழுத்தம்: பிரான்ஸ்\nஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க, ஐ.நா பாதுகாப்பு கவுன்\nயாழில் சி.சி.ரி.வி கமராக்களை அகற்றுமாறு கடிதம் மூலம் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில்\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98569/", "date_download": "2019-03-24T13:29:02Z", "digest": "sha1:QGQU3WDQIOL2ES5DTR2HM2NSRHLQKWGO", "length": 10288, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் 300 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் 300 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்\nஜம்மு காஷ்மீரில் சுமார் 300 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் எனவும் மேலும் 250 தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைப்பகுதிக்கு அருகே பதுங்கியுள்ளனர் எனவும் இந்திய ராணுவ அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் ஏ.கே.பட் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்துக்கு சென்ற ஏ.கே.பட் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்த ராணுவம் விழிப்புடன் இருக்கிறது எனவும் ராணுவத்தினரின் முயற்சிகளுக்கு எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் எனவும் தெரிவித்த அவர் காஷ்மீரில் முற்றிலுமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல்துறையினருடன் இணைந்து பகுதிவாரியாக பயிற்சி ஒத்திகை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagstamil ஏ.கே.பட் செயல்பட்டு வருகின்றனர் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை ���ல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஅரியாலையில் சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு\nசவூதி அரேபியாவில்; முதல்முறையாக வங்கித் தலைவராக பெண்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T12:50:06Z", "digest": "sha1:KAGRLN5OJX6ESNV5JHB5CXEHUV5GLAJG", "length": 4772, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " மனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nமனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்\nமனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் Garmin நிறுவனம் கைக்கடிகாரம் இரண்டை அறிமுகம் செய்துள்ளார்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'மனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33430", "date_download": "2019-03-24T13:03:40Z", "digest": "sha1:J2IJRHU2G66VL2A2RAVM4L2UGRUPZXCB", "length": 6193, "nlines": 55, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (செல்லக்கிளி) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திரு சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (செல்லக்கிளி) – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (செல்லக்கிளி) – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 953\nதிரு சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (செல்லக்கிளி) – மரண அறிவித்தல்\n(இளைப்பாறிய Air Ceylon பொறியியளாளர்- இலங்கை, BA பொறியியளாளர்- பிரித்தானியா)\nயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி(பேபி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஞானரஞ்சிதம்(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,\nசிறிரமேஸ், காலஞ்சென்ற சிறிகுனனேஸ், லத்தாங்கி(லத்தா), சியாமலாங்கி(சியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆன், குகேந்திரன் ஆகியோரின் அருமை மாமனாரும், விமலா, வசந்தா, ரஞ்சிதகுமார், காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(ரஞ்சி), சிறிரஞ்சன், மோகனரஞ்சன், சண்முகராசா, குணரட்ணம், காலஞ்ச��ன்றவர்களான குகணேஸ்வரன், வாசுகி மற்றும் சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அலேக்ஸ், லிசியா, டோமினிக், லவன், வாணி, லட்சுமி, சாரதா, ரமேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும், யசுவா, ரேகான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2010/01/1.html", "date_download": "2019-03-24T14:19:47Z", "digest": "sha1:2AFPXXRDYKO3M7GSEWGA3KG6GQW2MI7Z", "length": 19378, "nlines": 104, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: ஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ... (தொடர்ச்சி-1)", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ... (தொடர்ச்சி-1)\nஇதுவரை விளக்கிய எனது சிந்தனையின் அடிப்படையில் ஈழத்தில் போராடியது தீவிரவாதிகளா புரட்சியாளர்களா என்பதை நீங்களே ஊகிக்கமுடியும். சிங்களர்களின் அத்துமீறல்களும், கொடுஞ்செயல்களும் எல்லை மீறிப்போகவே அதை சகிக்க இயலாத இயல்பிலேயே தமிழுணர்வுடன் கூடிய வீரம் செறிந்த (ஈழத்)தமிழ் இளைஞர்கள் பலரும் பல்வேறு பெயர்களில் பல்வேறு குழுக்களாக பல்வேறு கொள்கைகளுடன் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடத்துவங்கினர். அவ்வாறாக செயல்பட்ட பல்வேறு குழுக்களின் கொள்கைகளும், செயல்பட்ட விதமும்தான் வெவ்வேறாக இருந்ததேதொழிய அவர்கள் அனைவரின் குறிக்கோளும் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான். அது ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு \"தமிழீழம்\" வேண்டுமென்பதுதான். சிங்கள மக்கள், அரசு, காவல்துறை, நீதித்துறை என அனைத்துமே சொந்த நாட்டிலேயே தமிழர்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தத் தொடங்கிய பிறகு இப்படி பல்வேறு குழுக்களும் இயக்கங்களும் தம் மக்களுக்காக தோன்றுவது இயல்பான ஒன்றே. அவ்வாறு தோன்றிய பல்வேறு குழுக்களில் ஒற்றையிலக்க உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றில் ஒரு உறுப்பினராய் தன் போராட்டத்தை துவக்கியவர்தான் இந்நூற்றாண்டில் தமிழ்ச்சாதியை சுடுகாட்டிற்கும், இடுகாட்டிற்கும் உயிரோடு அனுப்புவதை ஓடோடிச்சென்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு பின்னாளில் மொழிக்காக மாநாடு நடத்தும் தமிழர்()களுக்கு மத்தியில் இவரைப்போன்ற மக்களுக்காக போராடும் போராளி இனியொருவர் உண்டோ எனுமளவுக்கு வளர்ந்து பெரும்போராட்டங்களையும் சில தவறுகளையும் (என்ன தவறுகளென்பது தொடரும் எழுத்துக்களில் வரும்) நிகழ்த்திய திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். (பல்வேறு குழுக்களும், இயக்கங்களும், தியாக வீரர்களும் ஈழ விடுதலை வரலாற்றில் இடம் பெற்றிருந்தாலும் நான் ஏன் திரு.பிரபாகரன் அவர்களை மட்டும் மையப்படுத்துகிறேன் என்பது எனது கட்டுரையின் தலைப்பைச்சார்ந்தது). பிரபாகரன் ஒரு விடுதலைப்போராட்டக்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட அச்சிறு வயதிலேயே அவரது எண்ணமெல்லாம் அனைத்துவித வசதிகள் மற்றும் சுய ஒழுக்கத்துடன் கூடிய ஒரு முன்மாதிரியான ஜனநாயக தமிழீழத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. பிரபாகரனின் கனவுகளுக்கும், தனிப்பட்ட எண்ணங்களுக்கும் அவர் சார்ந்திருந்த மற்றும் வேறெந்த குழுக்களின் கொள்கைகளும் ஒத்து வராததால் வெகு விரைவிலேயே அவர் தனி இயக்கம் ஒன்றை காணவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அவ்வாறு அவரால் தொடங்கப்பட்டதுதான் பின்னாளில் பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னபிற ஆதிக்கசக்திகளும் வியந்து போற்றும் வண்ணம் ஒரு சீரிய இராணுவத்தைப் போன்ற கட்டுக்கோப்பும், சுய ஒழுக்கமும் நிறைந்த தன்னலமற்ற எண்ணிலா போராளிகளைக் கொண்ட LTTE என்றழைக்கப்படும் \"விடுதலைப்புலிகள்\" இயக்கம்(இந்தப்பெயரையே கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டு ஆளுபவர்களுக்கு ஆதரவாக விடுதலைப்பூனைகள்()களுக்கு மத்தியில் இவரைப்போன்ற மக்களுக்காக போராடும் போராளி இனியொருவர் உண்டோ எனுமளவுக்கு வளர்ந்து பெரும்போராட்டங்களையும் சில தவறுகளையும் (என்ன தவறுகளென்பது தொடரும் எழுத்துக்களில் வரும்) நிகழ்த்திய திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். (பல்வேறு குழுக்களும், இயக்கங்களும், தியாக வீரர்களும் ஈழ விடுதலை வரலாற்றில் இடம் பெற்றிருந்தாலும் நான் ஏன் திரு.பிரபாகரன் அவர்களை மட்டும் மையப்படுத்துகிறேன் என்பது எனது கட்டுரையின் தலைப்பைச்சார்ந்தது). பிரபாகரன் ஒரு விடுதலைப்போராட்டக்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட அச்சிறு வயதிலேயே அவரது எண்ணமெல்லாம் அனைத்துவித வசதிகள் மற்றும் சுய ஒழுக்கத்துடன் கூடிய ஒரு முன்மாதிரியான ஜனநாயக தமிழீழத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. பிரபாகரனின் கனவுகளுக்கும், தனிப்பட்ட எண்ணங்களுக்கும் அவர் சார்ந்திருந்த மற்றும் வேறெந்த குழுக்களின் கொள்கைகளும் ஒத்து வராததால் வெகு விரைவிலேயே அவர் தனி இயக்கம் ஒன்றை காணவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அவ்வாறு அவரால் தொடங்கப்பட்டதுதான் பின்னாளில் பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னபிற ஆதிக்கசக்திகளும் வியந்து போற்றும் வண்ணம் ஒரு சீரிய இராணுவத்தைப் போன்ற கட்டுக்கோப்பும், சுய ஒழுக்கமும் நிறைந்த தன்னலமற்ற எண்ணிலா போராளிகளைக் கொண்ட LTTE என்றழைக்கப்படும் \"விடுதலைப்புலிகள்\" இயக்கம்(இந்தப்பெயரையே கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டு ஆளுபவர்களுக்கு ஆதரவாக விடுதலைப்பூனைகள்() போல திரியும் தமிழ்நாட்டிலுள்ள இயக்கம் போன்றதல்ல இது). ஈழமும் இந்தியாவும் என்ற இந்தக்கட்டுரையில் நான் புகழவேண்டிய, போற்ற வேண்டிய விடுதலைப்புலிகளுக்கு பெரும் ஆதரவளித்து வளர்த்த இந்தியத்தலைவர்கள் இருவர் மட்டுமே. என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். இன்றுவரை இந்தத்தகுதிக்கு சொந்தமாக, இவ்விருவரைத் தவிர வேறெவருக்கும் அருகதை இல்லை. யாரந்த இருவர் தெரியுமா) போல திரியும் தமிழ்நாட்டிலுள்ள இயக்கம் போன்றதல்ல இது). ஈழமும் இந்தியாவும் என்ற இந்தக்கட்டுரையில் நான் புகழவேண்டிய, போற்ற வேண்டிய விடுதலைப்புலிகளுக்கு பெரும் ஆதரவளித்து வளர்த்த இந்தியத்தலைவர்கள் இருவர் மட்டுமே. என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். இன்றுவரை இந்தத்தகுதிக்கு சொந்தமாக, இவ்விருவரைத் தவிர வேறெவருக்கும் அருகதை இல்லை. யாரந்த இருவர் தெரியுமா ஒருவர் நமது சுதந்திர இந்தியாவின் இரும்புப்பெண்மணி, அமெரிக்காவையே துச்சமாக மதித்து நமது நாட்டின் எதிர்காலத்திற்க்காக பல அதிரடி முடிவுகளை அமல்படுத்திய \"அன்னை இந்திரா\". சரி மற்றொருவர் ஒருவர் நமது சுதந்திர இந்தியாவின் இரும்புப்பெண்மணி, அமெரிக்காவையே துச்சமாக மதித்து நமது நாட்டின் எதிர்காலத்திற்க்காக பல அதிரடி முடிவுகளை அமல்படுத்திய \"அன்னை இந்திரா\". சரி ��ற்றொருவர் ... மற்றொருவர் நமது தமிழனத்தலைவர்(சத்தியமாக இப்போது உயிருடன் இருக்கும் எவருமில்லை ... மற்றொருவர் நமது தமிழனத்தலைவர்(சத்தியமாக இப்போது உயிருடன் இருக்கும் எவருமில்லை. இப்போது இருக்கும் எவருக்கும் தமிழனத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியும் இல்லை. இப்போது இருக்கும் எவருக்கும் தமிழனத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியும் இல்லை) தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் கூட தமிழராய் வாழ்ந்து தமிழர்களுக்காக பல சீரிய திட்டங்களை செயல்படுத்திய தனது மரணத்தில் தமிழகத்தையே கதறியழச் செய்த மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட திரு.M.G.R அவர்கள்தான் அது. உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும் ... விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தனது சொந்த பணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே கோடிக்கணக்கில் வழங்கிய ஒரே தமிழனத் தலைவர் அவர் மட்டும்தான் என்பது.(தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனைபேர் ஈழத்தமிழ் மக்களுக்காக, இயக்கத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்) தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் கூட தமிழராய் வாழ்ந்து தமிழர்களுக்காக பல சீரிய திட்டங்களை செயல்படுத்திய தனது மரணத்தில் தமிழகத்தையே கதறியழச் செய்த மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட திரு.M.G.R அவர்கள்தான் அது. உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும் ... விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தனது சொந்த பணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே கோடிக்கணக்கில் வழங்கிய ஒரே தமிழனத் தலைவர் அவர் மட்டும்தான் என்பது.(தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனைபேர் ஈழத்தமிழ் மக்களுக்காக, இயக்கத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்) அதுமட்டுமில்லாமல் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமன்றி இன்னபிற ஈழத்தின் விடுதலை இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டில் தேவையான தருணத்தில் புகழிடம் அளித்து அரவணைத்தவர் அந்த மாபெரும் தலைவர்.(ஓட்டுக்காக இயக்கத்தை ஆதரித்தவர் அல்ல இவர்). ஈழத்தின் பல்வேறு விடுதலையியக்கங்களுக்கிடையே போட்டியும், சண்டையும் தொடங்கியபோது அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பெரும் முயற்சியெடுத்தவர். உண்மையிலேயே ஈழத்தமிழ��்களுக்காக அவர்கள் படும் துயரங்கள் கண்டு இதயம் கசிந்து எவ்வித உள்நோக்கங்களும், அரசியல் காரணங்களுமின்றி மனதார உதவிய ஒரே தமிழகத்தலைவர் இவராக மட்டும்தான் இருக்கமுடியும். பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெளிநாடு வாழ் (அல்லது புலம் பெயர்ந்த- \"அகதி\" என்ற வார்த்தையின் வலியைப் பின்னால் விவரிக்கிறேன்) ஈழத்தமிழர்களின் அமோக ஆதரவால் பொருளாதார ரீதியிலும், ஆயுத பலத்திலும் பெருமளவு வளர்ந்து நின்றாலும் ஆரம்பகாலத்தில் இவ்விரு தலைவர்களும் உதவாமல் போயிருந்தால் அப்பொழுதே விடுதலைப்புலிகள் இயக்கம் வேறருக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ....\nஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ....\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/06/buzz_12.html", "date_download": "2019-03-24T13:00:33Z", "digest": "sha1:PTFYGPRLOPBMEKXC6IOWXRNREGYNXZ7H", "length": 9015, "nlines": 162, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: கூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி", "raw_content": "\nகூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி\nGoogle Buzz ஐ பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதில் நமக்கு எவரெல்லாம் Followers ஆக இருக்கிறார்கள் என்பதும், நாம் யாரையெல���லாம் follow செய்கிறோம் என்பதையும், நம்முடைய பெயர் லிங்கை க்ளிக் செய்தாலே மற்றவர் எளிதாக அறிந்து கொள்ளலாம்.\nஇப்படி நாம் யாரை follow செய்கிறோம் என்பதும், நம்மை யார் follow செய்கிறார்கள் என்பதும் மற்றவர் ஏன் அறிய வேண்டும்\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் Edit your profile பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஇங்கு About me டேபில் Display the list of people I'm following and people following me என்பதற்கு நேராக உள்ள டிக் மார்க்கை எடுத்து விட்டு, அந்த பக்கத்தின் இறுதில் உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.\nஇனி Followers பற்றிய விவரங்களை மற்றவர்கள் அறிய முடியாது.\nவீடியோவை வால் பேப்பராக அமைக்க\nகாப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..\nகாப்பி & பேஸ்ட்.. தொடர்ச்சி\nNetBook / CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத...\nஇப்படி ஒரு இமெயில் உங்களுக்கு வந்தால்\nவிண்டோஸ் 7/ விஸ்டா - தொல்லைதரும் அறிவிப்பை நீக்க\nகூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 1\nவிண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க\nResize ஆகாத விண்டோவை Resize செய்ய\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் - ஒரு பார்வை\nவிண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்\nபுகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக ...\nPDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 2\nகால்குலேட்டரில் கணக்கு போடலாம். இணையத்தில் உலாவ மு...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6741", "date_download": "2019-03-24T13:44:02Z", "digest": "sha1:F2VX6XCWBYGSLF7TLPCOXZBKRUWYJVTF", "length": 12059, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.! | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆர��்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.\nநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைவதனால் நாட்டின் பல பாகங்களிலும் தொடரச்சியான மழை பெய்வதற்கான சூழல் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதற்கான அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் மேற்கு, வடமேற்கு, தெற்கு மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் அதிகளவு மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.\nமேலும் சில பிரதேசங்களில் 75 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும். அத்தோடு கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.\nகடற்சார்ந்த பகுதிகளிலும் நாடு பூராகவுமுள்ள சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் தெற்கு, கிழக்கு, மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறித்த காலநிலை சில நாட்கள் தொடரும் சாத்தியம் உள்ளது.\nமேலும் தற்காலிகமாக நிலைகொண்டுள்ள குறித்த காற்றழுத்தம் பலத்த காற்றாக மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதனால் இடியுடன் கூடிய மின்னலும் சில பகுதிகளில் ஏற்படலாம். எனவே மக்கள் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nமழை வளிமண்டவியல் திணைக்களம் காலநிலை பருவப்பெயர்ச்சி தென்மேற்கு சீரற்ற காலநிலை\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆ��து வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/?sort=title&page=5", "date_download": "2019-03-24T13:04:52Z", "digest": "sha1:TPC4AHA2566TRN5ILGTH52N3JVHAXE4Y", "length": 5201, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nACK ACK அசோக் ராஜகோபாலன்\nசாந்தி சிவராமன் பாரி நிலையம் English Translation By V.V.S. ஐயர்\nரெவ். ட்ரியு ஜான் லஸாரஸ் பாரி நிலையம் இராசகோபாலன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/1.html", "date_download": "2019-03-24T13:12:23Z", "digest": "sha1:HCFJKWRD26PRBSESJRHA6XOGGK3TXA53", "length": 19569, "nlines": 294, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: டிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -", "raw_content": "\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\nஉலகம் முழுவதும் 3 கோடியே 34 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் (15 வயதுக்குட்பட்ட 80,000 குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.\nதென் மாநிலங்களில் எச்.ஐ.வி., தொற்று குறைந்து வருகிறது என்ற சமீபத்திய உலக சுகாதார நிறுவன அறிக்கை, நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. விழிப்புணர்வு ஒன்றே எச்.ஐ.வி., பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று உலகம் முழுவதும் அறிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதற்காக எடுத்த முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகம் முழுவதுமே, எச்.ஐ.வி., பரவும் வேகத்தில் குறைவு காணப்படுகிறது. ஏறத்தாழ 17 சதவீதம் குறைந்துள்ளது. பிரசவத்தின் போது எடுக்கப்படும் பரிசோதனையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 54 சதவீதம் குறைந்திருக்கிறது. அதே சமயம், இந்தியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள். ஆசியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் பாதிப்பேர் இந்தியாவில் உள்ளனர். ஆகவே இந்தியாவில் எச்.ஐ.வி., தடுப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ���ிலையில் உள்ளது.\nஇந்த ஆண்டு உருவாக்கப்பட்ட \"எய்ட்ஸ் வேக்ஸ்' எனும் தடுப்பு மருந்தும் எச்.ஐ.வி., பரவுவதை 31 சதவீதம் கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து 100 சதவீதம் எச்.ஐ.வி.,யை தடுக்கும் மருந்து உருவாக அடிப்படையாக அமையலாம். எச்.ஐ.வி., மனித உடலுக்குள் பல்கிப் பெருகும் பல்வேறு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை செயல்படவிடாமல் தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். அது வெற்றி பெறும் வரை, உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக எச்.ஐ.வி., தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nபல்கிப் பெருகும் எச்.ஐ.வி.,: எச்.ஐ.வி., தொற்றிய பின்னர், அது மனித உடலுக்குள் எப்படி பல்கிப் பெருகுகிறது என்பதை வரைபடம் விளக்குகிறது.\n1. மனித உடலுக்குள் புகுந்த எச்.ஐ.வி., வைரஸ், செல்களின் மேற்புறத்தில் \"சி.டி.-4' எனும் ஒட்டிக் கொள்ளும் பகுதியை அடைகிறது. அங்கு செல்களின் \"சி.சி.ஆர்.5' எனும் கயிறு போன்ற பகுதி எச்.ஐ.வி., வைரசையும் நம் உடல் செல்லையும் பிணைக்கிறது.\n2. செல்லின் மேற்புறத்தில் ஒட்டிக் கொண்ட எச்.ஐ.வி., வைரசின் ஒரு பகுதி கரைந்து, செல்லுடன் அப்படியே கலக்கத் தொடங்குகிறது. எச்.ஐ.வி., வைரசுக்குள் உள்ள, அது பல்கிப் பெருகத் தேவையான மரபணுப் பொருட்களான ஆர்.என்.ஏ., மற்றும் என்சைம்கள் செல்லுக்குள் கலக்கின்றன.\n3. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போல், மனித செல்லுக்குள், அதை விட சிறிய எச்.ஐ.வி., புகுந்து அந்த செல்லை வைரஸ்கள் பல்கிப் பெருக வசதியான மையமாக மாற்றுகிறது. செல்லுக்குள் புகுந்த ஓர் இழையிலான ஆர்.என்.ஏ., இரு இழைகளுடைய டி.என்.ஏ.,வாக மாறுகிறது.\n4. இந்த டி.என்.ஏ., ஏற்கனவே உடல் செல்லில் உள்ள உண்மையான டி.என்.ஏ.,வை \"ஆள்மாறாட்டம்' செய்யும் பணியில் ஈடுபடுகிறது. மனித செல்லின் டி.என்.ஏ.,வில் ஒட்டிக் கொள்ளும் எச்.ஐ.வி., வைரஸ் டி.என்.ஏ., கடைசியில் மனித உடல் செல்லின் டி.என்.ஏ.,வை எச்.ஐ.வி., டி.என்.ஏ.,வாக மாற்றி விடுகிறது.\n5. இந்த டி.என்.ஏ.,விலிருந்து மீண்டும் எச.ஐ.வி.,க்கான ஆர்.என்.ஏ., உருவாகிறது. இதனுடன் புதிய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகத் தேவையான பொருட்கள் ஒன்று சேர்கின்றன.\n6. செல்லின் சுவரின் அருகே எச்.ஐ.வி., வைரஸ் புதிதாக உருவாகிறது. அது முழுப்பரிமாணம் பெற்ற இன்னொரு வைரசாக உருவாகிறது. செல்லிலிருந்து பிரிந்து புதிய வைரசாக இன்னொர��� செல்லை தாக்கப் புறப்படுகிறது. ஒரு செல் முற்றிலுமாக அழியும் வரை அங்கிருந்து நிறைய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகின்றன.\nஉதவியவை - தினமலர் மற்றும் ஐநா உத்தியோகபூர்வ இணையதளம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமா���ும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/tamil-fisherman-srilankan-navy.html", "date_download": "2019-03-24T13:19:54Z", "digest": "sha1:YKHMBUBPHHSM5WM464DZJPDORW3CKP5X", "length": 16685, "nlines": 135, "source_domain": "youturn.in", "title": "2014-க்கு பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படவில்லையா ? - You Turn", "raw_content": "\n2014-க்கு பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படவில்லையா \nதமிழக மீனவர்கள் நிலை இன்று 2019 : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் பயமின்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.\n2017-ல் இலங்கை கப்பல் படையினரால் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது மட்டுமின்றி இந்திய கப்பல் படையினரே ஹிந்தி தெரியாத காரணத்தினால் மீனவர்களை தாக்கிய சம்பவங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்து உள்ளது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர் என்பதை அறியாமல் தவறான செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.\nநீண்ட காலமாக தமிழக பகுதியில் இருந்து கச்சத்தீவு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள்… மன்னிக்கவும், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் செய்திகள் அதிகம் கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். எங்கும் யாரும் இந்திய மீனவன் சுடப்பட்டான், தாக்கப்பட்டார்கள் என கூறுவதில்லை. தமிழக மீனவர்கள் என்றே குறிப்பிடுகின்றனர்.\nசரி, பரவிய செய்திக்கு செல்வோம்.. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் அனுபவித்த வேதனையை அனைவரும் அறிவர். ஆனால், இன்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய-தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில்லை என தற்போதைய ஆட்சியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.\nகடந்த 5 ஆண்டுகளில் இந்திய-தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறான தகவலாகும். ஒவ்வொரு ஆண்டிலும் தாக்கப்பட்ட மீனவர்கள் விவரங்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.\n” மார்ச் 2017-ல் இலங்கை கடற்படையால் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயதான மீனவர் ப்ரிட்கோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் பலரும் படுகாயமடைந்து திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது ”\nமுன்பு எல்லாம் இலங்கை கடற்படை மட்டுமே மீனவர்களை தாக்குவதாக செய்திகளை கேட்டு இருப்போம். ஆனால், இந்திய கடற்படை மீனவர்களை தாக்கிய சம்பவம் 2017-ல் அரங்கேறியது.\n2017-ம் ஆண்டு நவம்பரில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இந்திய கடற்கரை பாதுகாப்பு வீரர்கள்(ICG) மீனவர்களின் படகுகள் மீது ரப்பர், அலுமினியம் புல்லட்கள் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக மீனவர்கள் புகார் அளித்தனர்.\nஅதில் பாதிக்கப்பட்ட பிச்சை ஆரோக்கியதாஸ் மற்றும் ஜான்சன் ஆகியோர் காயமடைந்து உள்ளனர். மேலும், மீன்பிடி படகுகளை நிறுத்தி மீனவர்களிடம் ஹிந்தி தெரியவில்லை என்ற காரணத்திற்காக தாக்கியதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇது தொடர்பாக இந்திய கடற்கரை பாதுகாப்பு வீரர்கள் மீது Arms act 1959 கீழ் Section 323, 307(கொலை முயற்சி) மற்றும் Section 27(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கு முன்பாக, 2017 அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க 200-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்றவர்களை கச்சத்தீவு பகுதிகளில் நிறுத்தி வலைகளை வெட்டி, மீனவர்களை விரட்டி அடித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அக்டோபர் 2-ம் தேதி செய்தி வெளியாகி உள்ளது.\nடிசம்பர் 2018-ல் 500 படகுகளில் கச்சத்தீவு நோக்கி மீனவர்கள் சென்றுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளில் வந்த இலங்கை படையினர் 3000 மீனவர்களை விரட்டியதாக மீனவ அமைப்பின் பொதுச்செயலாளர் போஸ் கூறி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.\nராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து கச்சத்தீவு நோக்கி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக பிப்ரவரி 22-ம் தேதி ஹிந்து செய்தியில் வெளியாகி உள்ளது.\n” ஜனவரி 13-ம் தேதி இலங்கை கடற்படையால் விரட்டப்பட்டதில் இரு படகுகள் கவிழ்ந்து முனியசாமி என்பவர் உயிரிழந்தார். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி முனியசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் “.\nகச்சத்தீவு பகுதிகளில் இந்திய-தமிழக மீனவர்கள் விரட்டப்படுவது, வலைகளை வெட்டி நாசம் செய்வது, படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை தாக்குவது கைது செய்வது போன்ற சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. மீனவர்களுக்கு நடக்கும் இக்கொடுமைகள் முடிந்தப்பாடில்லை.\nஉதாரணமாக கூறிய செய்தித் தகவல் போல் பல சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளிலும் அரங்கேறியுள்ளது. யார் ஆட்சியில் அமர்ந்தாலும் இக்கொடுமை தொடரத்தான் போகிறது.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nதஞ்சைப் பெரியக் கோவில் கல்வெட்டுகளில் இந்தி திணிப்பா \nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.\n” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தாரா \nபொய்யான வாக்குறுதி அளித்தோம் என்றாரா நிதின் கட்கரி.\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/87633/", "date_download": "2019-03-24T13:59:52Z", "digest": "sha1:P2QVC2CXWKHW62E26ZALQBYJKDT67BC4", "length": 6472, "nlines": 101, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன். இலவசமாக விளையாட\nவிளையாட்டு ரேஞ்சர் நிறம் Dasha ஆன்லைன் விளையாட பல நேசித்தேன், நாம் இந்த விளையாட்டை விளையாடலாம் நீங்கள் வழங்க மகிழ்ச்சி உள்ளன.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் விளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி விளையாட்டு ரேஞ்சர் நிறம் Dasha ஆன்லைன் விளையாட பல நேசித்தேன், நாம் இந்த விளையாட்டை விளையாடலாம் நீங்கள் வழங்க மகிழ்ச்சி உள்ளன. Dasha மற்றும் ஸ்லிப்பர் டியாகோ பார்க்க சென்றார் மற்றும் எந்த தொந்தரவுகள் இருந்து பழைய பூதம் நண்பர்கள் தோன்றி வழி தடை அவரை ஒரு கேக் கொண்டு. இந்த நேரத்தில் strachku நீங்கள் yavozmozhnost பெயிண்ட் predostavlyaets. ஒரு சிறிய தந்திரம் உள்ளது: குறிப்பு கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஏற்கனவே வரையப்பட்ட படத்தை பார்க்க முடியும். விளையாட்டு உண்டு\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 45110\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர் ( வாக்குரிமை858, சராசரி மதிப்பீடு: 4.16/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Bhanumathy%20Venkateswaran", "date_download": "2019-03-24T13:59:34Z", "digest": "sha1:HWRS4UVZ2WDU32L6JEL5GDMHHOEWB2XA", "length": 3472, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "Bhanumathy Venkateswaran", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nComment on பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியத் தாக்குதல் by Bhanumathy Venkateswaran\nஇதற்கு முந்தைய இரு பதிவுகளையும் சேர்த்து இப்போதுதான் படித்தேன். வெகு சுவாரஸ்யம்\nஇதற்கு முந்தைய இரு பதிவுகளையும் சேர்த்து இப்போதுதா��் படித்தேன். வெகு சுவாரஸ்யம்\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-24T13:23:47Z", "digest": "sha1:FJWHMGWSEYDLIMEF36CGQ3PBFV4462HL", "length": 4413, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பனிச்சறுக்கு விளையாட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பனிச்சறுக்கு விளையாட்டு\nதமிழ் பனிச்சறுக்கு விளையாட்டு யின் அர்த்தம்\nபிரத்தியேகமான சாதனங்களைக் காலில் அணிந்து, பனிப் பரப்பில் வேகமாகச் சறுக்கிச் சென்று விளையாடும் விளையாட்டு.\n‘ஐரோப்பிய நாடுகளில் பனிச்சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kohli-is-visibly-rough-without-dhoni-says-bishan-singh-bedi-390500.html", "date_download": "2019-03-24T13:15:34Z", "digest": "sha1:OMVXFP2XP4Z5RT3GLP6XR45WJMDAYFDE", "length": 10829, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனி இல்லாம கோலி இப்படி பண்றாரே!.. முன்னாள் கேப்டன் ஆதங்கம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோனி இல்லாம கோலி இப்படி பண்றாரே.. முன்னாள் கேப்டன் ஆதங்கம்- வீடியோ\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, தோனி இல்லாததால் கேப்டன் கோலி பதற்றத்துடன் இருக்கிறார் என கூறி இருக்கிறார்.\nதோனி இல்லாம கோலி இப்படி பண்றாரே.. முன்னாள் கேப்டன் ஆதங்கம்- வீடியோ\nImran Tahir dropped catch அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்\nCHENNAI Spin record சென்னையின் பழைய சாதனையை மீண்டும் செய்த தோனி\nIPL donates to crpf பெரிய தொகையை நாட்டுக்காக நன்கொடையாக அளித்த ஐபிஎல்\nRaina crossed 5000 ipl runs ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்கள் கடந்து புதிய சாதனை\nIPL 2019:Imran Tahir bowling முதல் பந்தில் அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்\nDhoni review system கடைசி நொடி வரை காத்திருந்து முடிவெடுத்த தோனி\nImran Tahir dropped catch அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்\nCHENNAI Spin record சென்னையின் பழைய சாதனையை மீண்டும் செய்த தோனி\nIPL 2019: Chennai wins 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை\nHarbhajan innings vs Bengaluru | 3 முக்கிய வீரர்களை சாய்த்த ஹர்பஜன்\nIPL 2019: Chennai vs Bengaluru 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களுரு\nIPL 2019: Chennai vs Bengaluru ஐபிஎல் முதல் போட்டி: டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு\nஎல்லா படங்களும் எல்லாருக்கும் புடிக்காது சாம் சி.எஸ் பேச்சு- வீடியோ\nஇயக்குனருக்கு மட்டும் எல்லா மேடையும் நன்றி சொல்லும் மேடையாக தான் இருக்கும்- வீடியோ\nகண்ணம்மா பாட்டு தான் படத்திற்கான முதல் அடையாளம்- ஹரிஷ் கல்யாண்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/soundarya-rajinikanth-next-movie/", "date_download": "2019-03-24T13:12:52Z", "digest": "sha1:DXFPNC4CYRPUXCI4T5BDQKIDZKI2CKVP", "length": 7113, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்\nசௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்\nகோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சௌந்தர்யா. இந்த படம் இந்திய சினிமாவிலேயே புதிய முயற்சியாக அமைந்தது.இதை தொடர்ந்து இவர் அ���ுத்த படம் எப்போது இயக்குவார் என பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.\nஇந்நிலையில் இவர் அடுத்து ஒரு கதையை எழுதி முடித்துவிட்டாராம்.இக்கதையில் பெரும்பாலும் தனுஷ் நடிப்பார் என கூறப்படுகின்றது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/209833?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-03-24T14:49:03Z", "digest": "sha1:THUG35LNO4MQA25ZZVNMNMNTGSDOJN3G", "length": 16867, "nlines": 164, "source_domain": "www.manithan.com", "title": "உண்மையில் கருநாக்கிற்கு ஆச்சரியமூட்டும் மந்திர சக்தி உள்ளதா? இனி சாதாரணமாக கருத வேண்டாம்! எச்சரிக்கை - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் ப��லியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஉண்மையில் கருநாக்கிற்கு ஆச்சரியமூட்டும் மந்திர சக்தி உள்ளதா இனி சாதாரணமாக கருத வேண்டாம் இனி சாதாரணமாக கருத வேண்டாம்\nபொதுவாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் தன்மைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. உறுப்புகளின் நிஜ தன்மைக்கும் அவற்றின் மாறுதலான தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.\nஒவ்வொரு உறுப்புகளின் பல வகையான நிறங்கள் ஆச்சரியமூட்டும் தகவல்களை தரவல்லது.\nஅந்த வகையில் நமது நாக்கும் அடங்கும். நாம் பல வகையான நாக்குகளை பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்கும் தனி விதமான நாக்குகள் தான் இருக்கின்றன. கருநாக்கு, வெள்ளை நாக்கு, பிங்க் நாக்கு, சிவப்பு நாக்கு என பல வண்ணங்களில் நாக்குகள் இருக்கின்றன.\nஇந்த ஒவ்வொரு நிறங்களும் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபொதுவாகவே கருநாக்கு உள்ளவர்கள் எதை சொன்னாலும் பலித்து விடும் என்கிற மூட நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இது ஒரு வகையான பாக்டீரியாவால் கருப்பு நிறத்தை அடைகிறது. இவ்வாறு இருந்தால் வாயில் துர்நாற்றமும் ஏற்படும்.\nஉங்களது நாக்கு பிளந்தது போன்று இருந்தால், உங்களின் உடல் வயோதிக நிலைக்கு செல்கிறது என்று அர்த்தம். நாக்கில் வெடிப்பு போன்றும், பிளந்தும் இருந்தால் இளமை தொலைகிறது என்பதை க��றிக்கும். மேலும், ஏதேனும் தொற்றுகளின் பாதிப்பாலும் இப்படி ஏற்படலாம்.\nசெக்க சிவந்த ஸ்ட்ராவ்பெரி பழத்தை போன்று உங்களின் நாக்கு இருந்தால் நீங்கள் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இந்த நிறம், உடலில் வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைவாக உள்ளதை உணர்த்துகிறது. ஒரு சில நேரங்களில் இந்த நிற நாக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சம் காரமாக சாப்பிட்டாலோ அல்லது அதிக சூடாக சாப்பிட்டாலோ நாக்கில் வலி ஏற்பட கூடும். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.\nநாக்கு வெள்ளையாக இருப்பதை கண்டு சுத்தமாக உள்ளது என நினைத்து விடாதீர்கள். இது ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்பட்ட பாதிப்பாகும். ஆரம்பத்தில் குறைந்த அளவில் இருந்து பின் மிக அதிகமாக நாக்கு முழுக்க பரவ தொடங்கும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்ளுதல், சர்க்கரை நோய் ஆகிய காரணிகளால் கூட இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nசிலருக்கு நாக்கில் சிறிது முடி போன்ற தோற்றம் இருக்கும். இது சில சமயங்களில் ஆபத்தான அறிகுறியை நமக்கு சொல்கிறது. அதாவது, உங்களின் நாக்கு இவ்வாறு இருப்பதற்கு HIV வைரஸ் பாதிப்பாக கூட இருக்கலாம். அல்லது பாக்டீரியா தாக்குதலால் நாக்கு இது போன்று பழுப்பு நிறத்தில் முடி வளர்ந்தது போன்று காணப்படுகிறது.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசி��ி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/apple-owner-death/", "date_download": "2019-03-24T12:50:18Z", "digest": "sha1:COE56P2TGVYWWALF7HI2LJWOVCCPB5J3", "length": 2690, "nlines": 58, "source_domain": "www.techtamil.com", "title": "apple owner death – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Oct 6, 2011\nஆப்பிள் நிறுவனத்தின் \"Steve Jobs\" இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். iPod, iPhone, iPad , Mac என உலகில் பலராலும் விரும்பப்பட்ட தயாரிப்புகள் இவரின் எண்ணத்தில் உருவானவையே. MicroSoft , Google என உலகின் பல நிறுவனங்களுக்கு சவாலாக…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/12212-mexico-flight-crash", "date_download": "2019-03-24T14:09:08Z", "digest": "sha1:YRZFUUUTL5PT6UWURCJBTLQV3MUSR3OD", "length": 7541, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "மெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்", "raw_content": "\nமெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்\nPrevious Article இந்தோனேசிய நில நடுக்கம் : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்\nNext Article பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11 இல் பதவியேற்கும் இம்ரான் கான்\nமெக்ஸிக்கோவின் வடக்கு டுராங்கோ மாகாணத்திலுள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகளுடனும் 4 விமான பணியாளர்களுடனும் மெக்ஸிக்கோ சிட்டியை நோக்கிப் புறப்பட்ட ஏர்மெக்ஸிக்கோ விமானம் செவ்வாய்க்கிழமை மாலை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு சில விநாடிகளுக்குள் மோசமான காலநிலை காரணமாக் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.\nஇதையடுத்து விரைந்து செயற்பட்ட விமான ஒட்டுனர்கள் குறித்த விமானத்தை அருகே உள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 85 பேர் காயம் அடைந்துள்ள்னர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மெக்ஸிக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விமானம் டேக் ஆஃப் ஆகி சில நொடிகளில் புயல் காற்று காரணமாக அதன் ஓட்டத்தில் ஏற்பட்ட அதிர்வே விபத்துக்குக் காரணம் என டுராங்கோ கவர்னர் ஜோஸ் றொசாஸ் தெரிவித்துள்ளார்.\nமீட்புப் பணியில் அவசர சேவைப் பிரிவினரும், இராணுவமும், செஞ்சிலுவைச் சங்கமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது இருக்கப் பிரார்த்தனை செய்வதாக மெக்ஸிக்கோ அதிபர் என்ரிக்குவே பெனா நியேட்டோ தெரிவித்துள்ளார்.\nPrevious Article இந்தோனேசிய நில நடுக்கம் : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்\nNext Article பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11 இல் பதவியேற்கும் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22", "date_download": "2019-03-24T13:07:11Z", "digest": "sha1:NKP5MKEJ4GNCGYWJ5E5EVLUDIN4GKKUZ", "length": 17455, "nlines": 342, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (84) + -\nவானொலி நிகழ்ச்சி (38) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீ���்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (17) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (8) + -\nகிளிநொச்சி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nமார்கழிக் குமரி (சு. வில்வரத்தினம் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-24T12:51:47Z", "digest": "sha1:DYYEKTI2CRBS7TQ4WYT7X4TDH66L7RXR", "length": 6562, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் தந்த |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா\nகடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : ......[Read More…]\nMarch,23,11, —\t—\t2008ம், ஆண்டு, எம்பி, கடந்த, க்களுக்கு, தொடர்பாக, நடைபெற்ற, நடைபெற்றது, நம்பிக்கை, பணம் தரப்பட்டது, பிரதமர் தந்த, போது, மீது லோக்சபாவில், வாக்கெடுப்பின், விளக்கம், விவாதம்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nபாஜக எம்பி.க்கள் ,எம்.எல்.ஏக்கள் வங்கிப� ...\nகாங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூத் பதவி பறிக� ...\nநாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்ப� ...\nடிசம்பர் 4 ,5 தேதிகளில் வாக்கெடுப்புடன் � ...\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையா� ...\nஒசாமாவின் இளைய மகன் கைது செய்யப்பட்டா� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nஇந்து கோயில் யார���க்கு சொந்தம் என்ற சர் ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33586", "date_download": "2019-03-24T13:01:36Z", "digest": "sha1:4DBFT3CVGWMPUYTNLRPCVAJPYVGCJCCK", "length": 6073, "nlines": 45, "source_domain": "www.maraivu.com", "title": "திரு வெற்றிவேலு இராஜ்குமார் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு வெற்றிவேலு இராஜ்குமார் – மரண அறிவித்தல்\nதிரு வெற்றிவேலு இராஜ்குமார் – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,221\nதிரு வெற்றிவேலு இராஜ்குமார் – மரண அறிவித்தல்\n(ஓய்வுபெற்ற அதிபர்- சின்னம்மா வித்தியாசாலை சங்கரத்தை, யா/சுழிபுரம், விக்ரோறியாக் கல்லூரியின் முன்னால் கணிதபாட ஆசிரியர், அகில இலங்கை சமாதான நீதவானும் )\nயாழ். நெல்லியானைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு இராஜ்குமார் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு பொற்கொடி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும், மகாலட்சுமி, காலஞ்சென்ற சந்திரகுமார், சூரியகுமார், விஜயலட்சுமி, தனலட்சுமி, செல்வலட்சுமி, ஸ்ரீக்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற ஆனந்தன், பாலரட்ணம், தனபாலசிங்கம், சிவசுப்பிரமணியம், வேல்விழி, சுகந்தி, வாசுகி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மகேஸ்வரி காலஞ்சென்ற அழகர்சுந்தரம், இராசநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்த��ை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: சிவதாசன்(சுதன்- மருமகன்) முகவரி: Get Direction சுழிபுரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chidambaramonline.com/people-request-to-set-roundana-in-vandigate/", "date_download": "2019-03-24T12:53:33Z", "digest": "sha1:XGM76J72D6WAZBA5IYDDSCYGJRKKD5O4", "length": 6129, "nlines": 97, "source_domain": "chidambaramonline.com", "title": "சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்ளூர் செய்திகள் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை\nசிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை\nசிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ரவுண்டானா இல்லாததால் ஏராளமான விபத் துக்கள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக செல்லும் வாகனங்களும், சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் வழியாக புறவழிச் சாலை வழியாக செல்லும் வாகனங்களும் செல்கின்றன. இதனால் வண்டிகேட் பகுதியில் வளைந்து செல்லும் வாகனங்களும், நேராக செல்லும் வாக னங்களும் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.\nஇதில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் அப்பகுதியின் நடுவே ஒரு ரவுண் டானா அமைத்தால் விபத்துக்களை கட்டுப்படுத்தலாம். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து சிதம்பரம் வண் டிகேட் பகுதியில் ரவுண் டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅஜித்தின் 5 மணி நேர எக்சர்சைஸ் : ‘AK 57’ பற்றிய புதிய தகவல்கள்\nதிருநெல்வேலி ஹல்வாவின் தித்திப்புக்குச் சவால் விடும் பரங்கிப்பேட்டை ஹல்வா…\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7202", "date_download": "2019-03-24T13:30:12Z", "digest": "sha1:4EPBKGO67V3PQVWZDEOB7H5IUF5Y4Y3A", "length": 7523, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "c.sriragavipriyadharshini C.ஸ்ரீராகவிபிரியதர்ஷினி இந்து-Hindu Gounder-Anuppa Gounder-Anuppar-அனுப்ப கவுண்டர்-அனு கவுண்டர் - அனுப்பர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Software Engg பணிபுரியும் இடம்-பெங்களூர் சம்பளம்-60,000 எதிர்பார்ப்பு-B.Tech,BE,MBA,ME,நல்லகுடும்பம்\nSub caste: கவுண்டர் - அனுப்பர்\nல பு சூ சுக் செ கே\nசந் செ சனி கே\nபு அம்சம் சூ சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:25:38Z", "digest": "sha1:S7CG6K2KOXK5U35D5TFEJDNQOGXWWCKZ", "length": 10543, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவியின் \"நீலக் கோலிக்குண்டு\" ஒளிப்படம்.\nஉலக சுகாதார அமைப்பின் கொடியில் தற்கால உலகப் படத்தையும் (திசைக்கோண சமதொலைவு வீச்சு) அஸ்லெப்பியசின் தடியையும் இணைத்துள்ளது. [1]\nஉலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும�� குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.[2] பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.\nஇருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது\nசமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஉலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.\nஉலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.\nஉலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.\nஉலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உலகம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உலகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nWorld உலகத் தரவுநூலில் இருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/17/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-6/", "date_download": "2019-03-24T14:03:29Z", "digest": "sha1:ZKI4IFMAAHYF2L2GCSXYC6XONW5ZSZAZ", "length": 8477, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "சந்தேகம் சாமிக்கண்ணு – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சந்தேகம் சாமிக்கண்ணு\nசந்தேகம் சாமிக்கண்ணு தமிழகத்தில் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங் கள் காலியாக உள்ளன. – தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன். ச.சா – உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா… * * * தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் – காங். பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ச.சா – இப்பவே ஆறுதல்படுத்திக்க ஆரம்பிச்சுட்டீங்களே… முடிவு தெரிஞ்சு போச்சோ… * * * தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் – காங். பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ச.சா – இப்பவே ஆறுதல்படுத்திக்க ஆரம்பிச்சுட்டீங்களே… முடிவு தெரிஞ்சு போச்சோ… * * * இதுவரை நடந்துள்ள ஒரே மாதிரியான குண்டுவெடிப்புகள் குறித்து துப்பு துலக்கப்படவில்லை – பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர். ச.சா – மாலேகாவ், மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்கா, சம்ஜவுதா எக்°பிர°னு ஒரே மாதிரியா நடந்ததுல உங்க சகாக்கள்தான சிக்கி ருக்காங்க… அது துப்பு துலங்குனதா உங்களுக்குத் தெரியலையோ… * * * 2ஜி வழக்கில் உரிமம் ரத்து செய்யும் உச்சநீதிமன்ற ஆணையால் பாதிப்பில்லை – நாடாளுமன்றக்கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ. ச.சா – 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துனால கூட பாதிப்பில்லைனு சொல்றவங்கதான நீங்க…\nஅணு உலையை இயக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது – ரஷ்யத்தூதர் அலெக்சாண்டர் பேட்டி\nதில்லியில் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு – தமிழ்ச்சங்க விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு\nமாணிக்கச் சுடர்கள் சோமு, செம்பு – எஸ்.கார்த்திக்\nமியான்மர் நாட்டு கைக்குழந்தைக்கு சென்னையில் சிக்கலான அறுவைசிகிச்\nஸ்பெக்ட்ரம் ஊழல் : நாடாளுமன்றக் கூட்டுக்குழு இன்று கூடுகிறது – இறுதி அறிக்கை குறித்து வாக்கெடுப்பு நடைபெறுமா\nதிருச்சிராப்பள்ளி மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கல்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/simtaangaran", "date_download": "2019-03-24T13:43:48Z", "digest": "sha1:MDSNOX62RGNL56B4BI2OFEZ3NVVMX4IJ", "length": 5955, "nlines": 99, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: simtaangaran | cinibook", "raw_content": "\nமுருகதாஸ் பேச்சால் அஜித் ரசிகர்கள் கோவம்-நடந்தது என்ன\nமுருகதாஸ் இயக்கத்தில் தற்போது சர்கார் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து தான் வருகிறது. முருகதாஸ் இயக்கிய படங்களில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம். இயக்குனர்கள் பொதுவாகவே எதாவது ஒரு ஹீரோ...\nசிம்ட்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்க்கார். இப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மக்களிடையே. ரகுமான் இசையில் நேற்று (sep 24) மாலை...\nசிம்டாங்காரன் சர்க்கார் பாடல் வெளிவந்து வைரலாக பரவி வருகிறது Simtaangaran Video song – Sarkar\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=114314", "date_download": "2019-03-24T14:16:17Z", "digest": "sha1:D5VDUGOMBCLGFY2N54OPVWQWIQSZC6VT", "length": 12815, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாவைக்கு முதுகெலும்பு இல்லை! – சிவகரன் – குறியீடு", "raw_content": "\nதமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது அவர் செயற்­ப­டு­கின்­றார். தமி­ழ­ர­சின் அழிவு ஆரம்­ப­மா­கி­விட்­டது. இவ்­வாறு தெரிவித்திருக்கிறார் ஜன­நா­ய­கத் தமி­ழ­ர­சுக் கட்­சியின் தலை­வர் சிவ­க­ரன். தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அறிக்­கை வெளி­யீடு நல்­லூர் இளங்க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.\nஅதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வ��த்­தார். அவர் தெரி­வித்த­தா­வது,\nபோருக்­குப் பின்­னர் இலங்­கைத் தமிழ் மக்­களை நடுத் தெரு­வுக்கு கொண்டு வர வேண்­டும், எம்­மைச் சந்தி சிரிக்க வைக்க வேண்­டும் என்ற நோக்­கில் தமிழ்த்தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வந்­த­வர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.\nமாவை.சேனா­தி­ராசா பரி­தா­பத்­துக்­கு­ரிய மனி­த­னாக இருக்­கின்­றார். அவ­ருக்கு எது­வும் விளங்­காது. அவ­ரைத் தலை­வ­ராக்கி விட்­டால் போதும் அல்­லது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க்கி­விட்­டால் போதும் அல்­லது ஐயா என்று அழைத்­தால் போதும். அவ­ருக்கு முது­கெ­லும்பு என்­றதே இல்லை.\nஅவ­ரி­டம் ஐந்து தம்­பி­கள் உள்­ளன. ஓம் தம்பி, பார்ப்­பம் தம்பி, பேசு­வம்தம்பி, சந்­திப்­பம் தம்பி, பார்க்­க­லாம் தம்பி என்று அவற்றை வைத்தே ஐம்­பது ஆண்­டு­க­ளைக் கடந்து விட்­டார். 2011ஆம் ஆண்டு கூட்­ட­மைப்­புக்­குள் சுமந்­தி­ரன் வந்­த­போது அது மிக­வும் மோச­மா­னது என்று கூறி­யி­ருந்­தேன்.\nஇந்த ஏமாற்று அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்தே நாம் முயற்­சித்­தோம். அந்­தப் பேச்­சுக்­க­ளில் தீர்க்­க­மான முடி­வு­கள் எட்­டப்­ப­ட­வில்லை.\nஅனை­வரை­யும் இணைக்­கும் முயற்­சி­க­ளில் சில விட்­டுக்கொடுப்­பு­க­ளைச் செய்ய கஜேந்­தி­ர­கு­மார் தவ­றி­விட்­டார். பல முயற்­சி­களை அவர் எடுத்­தி­ருந்­த­போ­தும் சில தவ­று­க­ளை­யும் அவர் செய்­து­விட்­டார். இந்­தச்சம­யத்­தில் அது தொடர்­பில் விமர்­சிக்க விரும்­ப­வில்லை – என்­றார்.\nநடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் மீட்பு\nபடகு விபத்துக்குள்ளானதில் நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் நால்வரை இன்று அதிகாலை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அனலைத் தீவுக்கு மேற்கு பகுதியில் இந்தப் படகு விபத்துக்கு முகம்கொடுத்திருந்த…\nகிளிநொச்சியில் சிறுவன் ஒருவனை, சிறைக் காவலர்கள் தாக்கியுள்ளனர் (காணொளி)\nகிளிநொச்சியில் நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும், சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும்…\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த…\nபஸ் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்\nகதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத, பேரூந்தின்…\nஐக்கிய நாடுகள் அமர்வில் இலங்கை ஜனாதிபதி\nஅடுத்த மாதம் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 71வது பொது அமர்வில் இலங்கை சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜனாதிபதி…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/183071?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-03-24T14:49:18Z", "digest": "sha1:UZP2JBDOMHE7ESU72ZYNSC5CFVX47HVJ", "length": 22807, "nlines": 177, "source_domain": "www.manithan.com", "title": "இன்று எதிர்பாராத தனலாபம் கிடைக்கப்போவது....இந்த ராசிக்காரர்களுக்கு தான்! - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவி��ும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇன்று எதிர்பாராத தனலாபம் கிடைக்கப்போவது....இந்த ராசிக்காரர்களுக்கு தான்\nமனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.\nஅதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பரணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஅதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nகாலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் தாய்வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பூரம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.\nதேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.சுவாதிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.\nஇன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக��கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அனுஷம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஇன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூராடம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nஇன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nஉற்சாகமான நாள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஇன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்திரட்டாதிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிக���் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/182964?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-03-24T14:47:46Z", "digest": "sha1:OKPIQXRBZIG7OMLS2NHSKSLV4UQG277M", "length": 16543, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "தொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம்! ஒரே நாளில் மாற்றம்..? பக்க விளைவு இல்லவே இல்லை - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் ��ப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம் ஒரே நாளில் மாற்றம்.. பக்க விளைவு இல்லவே இல்லை\nஉங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா டயட் இருக்கலாம் நினைக்கிறீங்க.. ஆனா ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல.\nஎந்த ஒரு பக்க விளைவும் இல்லாத எடை குறைப்பிற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கான ஒரு சிறந்த வழி ஆயுர்வேதம். ஆயுர்வேதம் மிகப் பழமையான மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறையாகும்.\nஉங்கள் ஆரோக்கியமும் இதன் மூலம் அதிகரிக்கிறது. ஆயுர்வேத முறையில் எடை குறைப்பை மேற்கொள்ள மருந்துகள் எடுத்துக் கொள்வது நிச்சயம் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் இதற்கான விதிகளை மீறாமல் நடக்க வேண்டும்.\nஇந்த முறையை நீங்கள் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கலாம். எடை குறைப்பிற்கான பொதுவான முறையாக இது கருதப்படுகிறது.\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து பருக வேண்டும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.\nதினமும் காலையில் பல் துலக்கியாவுடன் இதனை பருகலாம். உங்கள் பசியைக் குறைக்க இந்த பானம் உதவுகிறது.\nமேலும் உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்க உதவுகிறது. குளிர் நீரில் இந்த பானத்தை பருகுவதால் சளி பிடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே வெதுவெதுப்பான நீர் இதற்கு சிறந்த பலனைத் தரும்.\nஇதேவேளை, இந்த பானத்துடன் சிறிதளவு மிளகு சேர்ப்பதால் இன்னும் பலன் அதிகரிக்கும். ஆனால் இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சரியல்ல. ஆகவே ஒரு நாளில் ஒரு முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nதேன் கலந்த எலுமிச்சை சாற்றுடன் மிளகு சேர்ப்பதால் சளி பிடிக்காமல் இருக்க உதவுகிறது.\nவிரதம் இருப்பது என்பது நீண்ட கால நம்பிக்கை மற்றும் விரதத்தைப் பற்றி ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது .\nவிரதம் இருப்பது மிகவும் அவசியம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. விரதம் என்பது ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் முறையாகும். விரதம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் கெட்டு சோர்வு உண்டாவதாக பலரும் எண்ணுகின்றனர்.\nஆனால் அது உண்மை அல்ல. விரதம் என்பது மிகவும் அவசியம், மேலும், விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.\nவாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பது உடலுக்கு நன்மை தரும். உங்கள் உடலின் செரிமான மண்டலம் முழுவதும் உள்ள நச்சுகளை அகற்றி தூய்மை படுத்த இந்த விரதம் உதவுகிறது. விரதம் இருக்கும் நாட்களில் க்ரீன் டீ மற்றும் தண்ணீர் குடிப்பது நல்லது.\nமேலும், இந்த முறையை செய்வதால் ஒரு நாளில் அதிக மாற்றத்தை காணமுடியும்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/?sort=title&page=7", "date_download": "2019-03-24T13:05:37Z", "digest": "sha1:SPNRYXBUN4Z3V5HYT7ZUN5CSD7NLXNY7", "length": 5851, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nஅகநானூறு - நிலத்திலக்கோவை அகநானூறு - மணிமிடை பவளம் அகநானூறு - மணிமிடை பவளம்\nந.மு. வேங்கடசாமி நாட்டார் புலியூர் கேசிகன் ந.மு. வேங்கடசாமி நாட்டார்\nஅகநானூறு (களிற்றியானை நிரை) அகநானூறு (நித்திலக்கோவை) அகநானூறு (மணிமிடைபவளம்)\nபுலியூர் கேசிகன் புலியூர் கேசிகன் புலியூர் கேசிகன்\nஅகநானூறு (மூன்று பகுதிகள்) அகநானூறு (மூலமும் உரையும்) அகப்பொருள் தெளிவு\nபாரி நிலையம் திருமகள் நிலையம் ம.ரா.போ. குருசாமி\nஅகப்பொருள் விளக்கம் அகமும் முகமும் அகம் புறம்\nஉமா பதிப்பகம் ஓவியர் புகழேந்தி வண்ணதாசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/mobile-using-eye-cancer.html", "date_download": "2019-03-24T12:57:34Z", "digest": "sha1:P7PBPXQYPVA3NNVWQXX6H6TGXK6TUDI6", "length": 13846, "nlines": 127, "source_domain": "youturn.in", "title": "இரவில் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புற்றுநோய் வருமா ? - You Turn", "raw_content": "\nஇரவில் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புற்றுநோய் வருமா \nஒருவருக்கு கண்ணில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இரவு நேரத்தில் செல்போன் அதிகம் உபயோகித்தது எனக் கூறியுள்ளனர். செல்போன் பயன்பாட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கை \nஅதிகளவில் செல்போன் பயன்பாட்டால் உடலுக்கு தீங்கு உண்டாகும் என கூறினாலும், கண் மற்றும் மூளையில் புற்றுநோய் பாதிப்பு உண்டாகும் என எந்தவொரு ஆய்வும் நிரூபிக்கவில்லை.\nஇரவு நேரங்களில் செல்போன்கள் அதிகம் பயன்படுத்தியதால் கண்ணில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒருவரின் புகைப்படம் பகிரப்படுகிறது. 2016-ல் தொடங்கி பல இணைய பக்கங்கள், சமூக வலைதளங்களில் கற்பனை, கேலி, உடல் ஆரோக்கியம், எச்சரிக்கை என இப்படமும், தகவலும் பதிவிடப்பட்டது.\nசெல்போன்கள் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பல நாடுகளில் பல கள ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.\nஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் 1,600 பேரிடம் நடத்திய ஆய்வில், கண்ணில் மெலனோமா( புற்றுநோயின் ஆக்கிரமிப்பு நிலை) வளர்ச்சி அடைவதற்கான மாற்றங்களுக்கும் வழக்கமாக செல்போன் பயன்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் “ Journal of the national cancer institute “ -ல் எழுதப்பட்டுள்ளது.\nமற்றொரு ஜெர்மன் ஆய்வு ஒன்றில் செல்போன்களின் அதிகப் பயன்பாட்டால் ஒவ்வொரு 1,00,000 பேரில் சில பேருக்கு கண் புற்றுநோய் பாதிப்பு உண்டாகலாம் என்ற கூற்றை முன்வைத��தனர்.\nஆனால், இதைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த அறிக்கையில், அச்சம் பரவலாக இருந்த போதிலும், புற்றுநோய் உடன் தொடர்பு இருப்பதாக இறுதியான ஆதாரங்கள் இல்லை என கூறப்பட்டது.\nஇதற்கு பின், அமெரிக்காவின் புதிய ஆய்வில் செல்போன் பயன்பாட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறுவதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறினர்.\nமூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறைந்தது 500 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அதிகம் செல்போன்கள் பயன்படுத்துவதில்லை என்றே தெரிவித்து உள்ளனர்.\nநீண்ட நாட்களாக அதிகளவில் செல்போன்கள் பயன்படுத்துவதால் கண், மூளை புற்றுநோய் உண்டாகும் என்ற செய்திகள் நீண்டகால அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.\nஆங்கிலப் பதிவுகளில் கண் புற்றுநோய்க்கு உதாரணமாக சிவந்த நிறத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படமே அதிகம் பதிவிடப்படுகிறது. ஆனால், சிவந்த கண்கள் கொண்டவருக்கு கண் புற்றுநோய் பாதிப்பு ஏதுமில்லை.\nஇப்படம் 2013 ஆம் ஆண்டிலேயே sinophoto.com என்ற தளத்தில் பதிவிடப்படுள்ளன. மேலும், இதன் ஒரிஜினல் பதிவில் சீன மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் செல்போன்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை.\nஅமெரிக்கன் கேன்சர் சொசைட்டி மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்கோலோஜி உள்ளிட்டவை செல்போன் பயன்பாட்டால் புற்றுநோய் உண்டாகும் என எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடவில்லை.\nஇரவு நேரத்தில் அல்லது அதிக அளவில் செல்போன்கள் பயன்படுத்துவது கண் மற்றும் மூளையில் புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. எனினும், பார்வை திறன் குறைபாடு பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுத்தல் நல்லது.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nபெண்களுக்கு உதவும் ” Stand and pee ” சாதனம் | குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு.\nவிஷமாய் மாறும் பாங்காக் நகரத்தின் காற்று \n13 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன \nபோலியோ மருந்துகளின் தாமதத்திற்கு நிதி பற்றாக்குறை காரணமா \nகுழந்தைகளின் நப்பீஸ்களில் அபாயமான கெமிக்கல்கள் கண்டுபிடிப்பு \nDairy milk சாக்லேட்டில் புழுக்கள் | குழந்தை மரணமா \nபடேல் சிலை விமர்சனத்திற்கு படேல் மருத்துவமனை பதிலா\n இணையத்தை ஆக்கிரமிக்கும் போலி மருத்துவம்.\nமுட்டை, வாழைப்பழம் விஷமாக மாறி உயிரைப் பறிக்குமா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80020/", "date_download": "2019-03-24T13:37:03Z", "digest": "sha1:VODG4TNZFIWN35PSPHJAI6AKYEUIA2YS", "length": 10126, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்….\nபௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பௌத்த மத முக்கியத்தும் வாய்ந்த மற்றும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமத மற்றும் தொல்பொருள் ர���தியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க எத்தனிப்போருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் இபொல்கமவில் பௌத்த மத வழிபாட்டு சிறப்புமிக்க ஓர் பகுதி அழிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது எனவும் அந்த இடத்தை தாம் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குற்றம் இழைப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2155/", "date_download": "2019-03-24T13:57:38Z", "digest": "sha1:55FNEGQNRN6BJFNKWIEDDEKPIE2FD4YI", "length": 4559, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Butts volanti ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Butts volanti ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Butts volanti\nButts volanti ஆன்லைன் விளையாட\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 447\nButts volanti ( வாக்குரிமை0, சராசரி மதிப்பீடு: 0/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33433", "date_download": "2019-03-24T13:02:11Z", "digest": "sha1:XZWSZVBVGDJEK44GVGJWTU3JTCJBORGJ", "length": 5434, "nlines": 58, "source_domain": "www.maraivu.com", "title": "திரு ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் – மரண அறிவித்தல்\nதிரு ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,335\nதிரு ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் – மரண அறிவித்தல்\nயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயராமச்சந்திரன் சகுந்தலாதேவி தம்பதிகளின் அருமை மகனும், இராஜமனோகரன் தனவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅசோகமாலாதேவி, கா���ஞ்சென்ற கிருபாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், கவிதர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,\nதுஷாந்தி அவர்களின் அருமைச் சகோதரரும்,\nதேவபாலன், தேவதாசன், தேவசீலன், தேவமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nஇன்பகீதன், சுலக்‌ஷனா, கபிராஜ், திமோன்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவதீபன், லீசா, ஜனிற்றா ஆகியோரின் அன்புச் சகலனும்,\nவர்ஷி, அக்‌ஷஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅஞ்ஜனா, அன்ஷான், அனுஸ், ஆராதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:57:23Z", "digest": "sha1:NEXWJT5JTCQKTTLJPZTAEXGBI6GQRZL5", "length": 9705, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "அமுதா சுரேஷ் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: அமுதா சுரேஷ் r\nஇந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்\nஒக்ரோபர் 12, 2016 த டைம்ஸ் தமிழ்\nஅமுதா சுரேஷ் ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன் ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன்… Continue reading இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அங்கன்வாடி பணியாளர்கள், அமுதா சுரேஷ், குழந்தை வளர்ப்பு, சினிமாவில் பெண்கள், பெண்கள்2 பின்னூட்டங்கள்\nஇனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்\nசெப்ரெம்பர் 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nஅமுதா சுரேஷ் சாதிவெறி, மதவெறியை அடுத்து இனவெறி, மொழி வெறித் தலைவிரித்தாடுகிறது எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்க���க இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான் எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்காக இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான் காதல் என்றால், ஒருவன் உள்ளே நுழைகிறான், சாதிப்பெயரில் காதலர்களைச் கொலை செய்கிறான், அவனைத் தூக்கி வைத்து அந்தச் சமூகம் கொண்டாடுகிறது, அவன் கொலையாளியில் இருந்து சாதிக் சங்க தலைவன் ஆகிறான், அப்படியே அவன் அரசியலில்… Continue reading இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமுதா சுரேஷ், காவிரி பிரச்சினை, சிறப்பு கட்டுரைகள்பின்னூட்டமொன்றை இடுக\nபெண், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\n“அடிடா அவளை, வெட்றா அவளை”\nசெப்ரெம்பர் 1, 2016 த டைம்ஸ் தமிழ்\nஅமுதா சுரேஷ் ஒருதலையாகக் காதலித்து, பெண்ணின் மறுப்பைத் தாங்க முடியா \"தி சோ கால்ட் ஆண்களின்\" வன்முறைகளை யோசித்துப் பார்க்கும் போது, பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று, பஜ்ஜி சொஜ்ஜி சகிதம் பட்டாளத்துடன் போய், பெண் நெட்டை, குட்டை, மூக்கு சரியில்லை, முழி சரியில்லை என்று பெண்களை விமர்சித்து, அக்கா வேண்டாம் தங்கையைக் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் பேசும் ஆண்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது பர்முடாஸ் என்ற பெயரில்… Continue reading “அடிடா அவளை, வெட்றா அவளை”\nகுறிச்சொல்லிடப்பட்டது அமுதா சுரேஷ், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-03-24T13:00:35Z", "digest": "sha1:XGKKTKODGJQWFGTNLZLSEMHETDTL3GZK", "length": 13796, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "உணவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, செய்து பாருங்கள்\nபண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி\nஒக்ரோபர் 12, 2016 த டைம்ஸ் தமிழ்\nபண்டிகை காலங்களில் எளிதாக செய்ய இதோ ஒரு இனிப்பு... தேவையானவை: அன்னாசிப் பழம் - கால் பாகம் ரவை - 1 கப் சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் அன்னாசி எசன்ஸ் - 2 டீஸ்பூன் ஃபுட் கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 6. செய்முறை: அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை… Continue reading பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்னாசி பழம், உணவு, செய்து பாருங்கள், பண்டிகை சமையல், பைனாப்பிள் கேசரி, pineapple kesariபின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல்\nஇறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்\nமார்ச் 15, 2015 மார்ச் 15, 2015 த டைம்ஸ் தமிழ்\nஇறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற்போது சற்று வேகமாகவே உரிக்கிறேன். முன்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் செலவழிப்பேன். இறாலை வழக்கமாக செய்வதைக் காட்டியிலும் புதிதாக எதையாவது முயற்சி செய்யலாம் என்று இந்த வறுவலை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக அமைந்தது. இது ஒரு தலைகீழ் செய்முறை... இறாலை… Continue reading இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், இறாலை உரிப்பது எப்படி, இறால், இறால் ரெசிபி, இறால் வறுவல், உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nஅவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்\nசெப்ரெம்பர் 24, 2014 செப்ரெம்பர் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுழந்தைகள் அதிகம் விரும்பும் புட்டிங் கேக்கை அவன் இல்லாமல் செய்ய முடியும். எளிய செய்முறைதான். தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் - 4 முட்டை - 1 பச்சை வாழைப்பழம்- 1 சர்க்கரை - 4 தேக்கரண்டி தேன் - 2 தேக்கரண்டி விரும்பினால் நெய் சேர்க்கலாம்... முதலில் முட்டை, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். விருப்பமான சுவையில் பிரெட் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது இப்படி இருக்கும்.. தவாவில் பிரெட் துண்டுகளை போட்டு இரண்டு பக்��மும் வாட்டவும். அடுப்பை… Continue reading அவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், தேன், முட்டை, வாழைப்பழம்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nஓகஸ்ட் 19, 2014 ஓகஸ்ட் 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) - கால் கிலோ கேரட் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு அரைக்க: தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் எப்படி செய்வது காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில்… Continue reading மலபார் அவியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, குழந்தைகளுக்கான உணவு, கேரட், கொத்தவரங்காய், சமையல், சீரகம், சேனைக்கிழங்கு, தயிர், தேங்காய், தேங்காய் எண்ணெய், பச்சை மிளகாய், பூசணிக்காய், மலபார் அவியல், மாங்காய், முருங்கைக்காய், வழைக்காய்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், ஜூஸ் வகைகள்\nசாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்\nஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஜூஸ் வகைகள் ஆப்பிளைவிட அதிக சத்துள்ளதாக ஊட்டச் சத்து நிபுணர்களால் சொல்லப்படும் பப்பாளியை நிறைய பேர் தவிர்க்கவே செய்வார்கள். விலை மலிவானதாகவும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய என்பதால் இதன் மீது ஈர்ப்பு வருவதில்லை போலும். அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதோ மாறுதலுக்கு நீங்கள் செய்து பார்க்க இந்த ஜூஸ். தேவையானவை: பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப் ஆரஞ்சு - 1 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்… Continue reading சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆரஞ்சு, உணவு, எலுமிச்சைச் சாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், ஜூஸ் வகைகள், பப்பாளி பழ துண்டுகள், புதினா, மிளகுத்தூள், ருசியான ரெசிபிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே ��ெய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/category/tamil-kama-kathaikal/page/20/", "date_download": "2019-03-24T14:37:28Z", "digest": "sha1:CIAYPCQ3YDDPVZ5FM2IX2HMIWIEEVPGT", "length": 2988, "nlines": 81, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "Tamil Kama Kathaikal – Page 20 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nசுனிதா வாயில் என் சுண்ணியின் சூப்பர் நடனம் – 1\nமகளுக்காக மகனை மயக்கினேன் – 2\nஒரு கொடியில் பல மலர்கள் – 16\nசித்தியின் வாசம் – 18\nசித்தியின் வாசம் – 16\nசித்தியின் வாசம் – 15\nசித்தியின் வாசம் – 14\nபெரிய முலை அம்மாவும் சின்ன முலை பொண்ணும் – 2\nகிரிஜா வனஜா, ரமேஷ் சுரேஸ் – 2\nகிரிஜா வனஜா, ரமேஷ் சுரேஸ் – 1\nவசந்த காலம் – 20\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012636.html?printable=Y", "date_download": "2019-03-24T13:55:13Z", "digest": "sha1:D6VDK6ZOUCRCZP3NY3ZTV72MI2YAKQ2G", "length": 2502, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "பொது உடைமைதான் என்ன?", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: பொது உடைமைதான் என்ன\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17848/", "date_download": "2019-03-24T13:26:00Z", "digest": "sha1:EPFN3IZDVUGDH3V73O6SMV3VU2I7GYWF", "length": 10943, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் தேர்தல்முறை மறுசீரமைப்பு – தமிழ்- முஸ்லிம் மலையக மக்களின் நிலை:- – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கையின் தேர்தல்முறை மறுசீரமைப்பு – தமிழ்- முஸ்லிம் மலையக மக்களின் நிலை:-\nஇலங்கையின் பாரளுமன்ற அரசியல் பிரதிதித்துவம் தொடர்பிலும் , நமது அரசியல் பிரதிநிதிகள் தொடர்பாகவும் நமக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் அங்கு தேர்தல்முறை மறுசீரமைப்பு என்கிற பெயரில் ,தமிழ்- முஸ்லிம் மலையக மக்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தினை பாதிக்கும் வகையில் நடைபெறும் , திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியினைப் பற்றி நாம் அக்கறை காட்டாது இருக்க முடியாது.\nபாராளுமன்ற உறுப்பினர், தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர், தமிழர் முற்போக்கு கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர்\nசட்டத்தரணி , முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர்\nகாலம்- 18 பெப்ரவரி 17\nமாலை 4. 00 மணி தொடக்கம் 8.00 மணி வரை\nஇந்த முக்கியமான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு , அனைத்து அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் தோழமையுடன் அழைக்கிறோம் .\nஏற்பாடு – தமிழ் மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nபிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை\nகட்டாரில் உபர் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/02/19/bharathis-wisdom-lyrics/", "date_download": "2019-03-24T12:49:56Z", "digest": "sha1:5HNGMF632PTJYHTQER6P4CSG3NK6BXZH", "length": 57141, "nlines": 263, "source_domain": "nakkeran.com", "title": "பாரதியாரின் ஞானப் பாடல்கள் – Nakkeran", "raw_content": "\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,\nதுச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1\nகச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nநச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2\n-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா\n1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை) 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)\nவிட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே\n1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு) 2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப் பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு) 3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)\n1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல் சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர் ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி) 2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே, விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) 3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம் பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே, நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகைதுள்ள. (வேண்டுமடி)\nமனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்.\nகண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ-அட, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு ப்ராசக்தியே-அட, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலு��் எண்ணிலும் மேவு ப்ராசக்தியே\nஎன்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள், எத்தனை மேன்மைகளோ தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ\nஉனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன் காலருகே வாடாசற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)\n1. வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன் வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் [துதிக்கிறேன்-ஆதி மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, [மூடனேஅட (காலா) 2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை [யறிகுவேன்-இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்அட (காலா) 2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை [யறிகுவேன்-இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்உனைவிதிக்கிறேன்-ஹரி நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)\nஉண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ -மாயையே\nஎத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே-நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ-மாயையே\nஎன்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே-நான் உன்னைக் கெடுப்ப துறுதியென் றேயுணர்-மாயையே-நான் உன்னைக் கெடுப்ப துறுதியென் றேயுணர்-மாயையே\nசாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே-இந்தத் தேகம் பொய் யென்றுணார் தீரரை யென் செய்வாய்-இந்தத் தேகம் பொய் யென்றுணார் தீரரை யென் செய்வாய்-மாயையே\nஇருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப மாயையே-தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ-தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ-மாயையே\nநீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே-சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை-மாயையே\nஎன்னிச்சை கொண்டுனை யெற்றி விட வல்லேன் மாயையே-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே\nயார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே-உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை-மாயையே-உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை-மாயையே\nசெத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்\nஇத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூய ராமென்றிங் கூதேடா சங்கம்\nபொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு, புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர் ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்\nமையுறு வாள்விழி யாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்\nஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ\nமாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்-எத னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென் றோதி யறியிரோ-எத னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென் றோதி யறியிரோ\nசுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ\nவேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே. 4\nநாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந் நான்மறை கண்டிலதே. 5\nபோந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணு நிலையாமே-உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்று சான்றவர் கண்டனரே. 6\nகவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டும் மறைகளெலாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு அவங்கள் புரிவீரோ\nஉள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை கூவுதல் கேளீரோ\nமெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை காட்டவும் வல்லீரோ\nஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனும் வேதமெலாம்-என்���ும் ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே. 10\nஉள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும் வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் [வேதியரே. 1\nகாணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. 2\nஎல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய் 3\nவெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். 4\nதூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற் சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,5\nதன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த் தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. 6\nஎங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. 7\nவேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. 8 காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு [ளாய் மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. 9\nஎல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. 10\nமற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்; பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே. 11\nஇப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்; எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. 12\nவேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற் றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. 13\nஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்; என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. 14\nவெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா\nயாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா\nஎண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத் தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா\nஎங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் [போதுமடா\nயாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா\nகாவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே 20\nசாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா\nதவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா\nசந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம் வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா\nநித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன் சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா\nநிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானாபல தோற்ற மயக்கங்களோகேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோஉம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ\nவானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம் கானலின் நீரோ-வெறுங் காட்சிப் பிழைதானோ போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே [போனதனால் நானுமோர் கனவோ-இந்த ஞாலமும் பொய்தானோ\nகால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோஅங்குக் குணங்களும் பொய்களோ சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் [விதையிலென்றால், சோலை பொய்யாமோ-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ\nகாண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் (காண்ப மென்றோ வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். 4\nஇரட்டைக் குறள் வெண் செந்துறை\nவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானிழல் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான். 1\nவிண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான் வெட்ட வெளியின் விரிவெலாம் நான், மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான், வாரியிலுள்ள உயிரெலாம் நான். 2\nகம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உருவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான். 3\nஇன்னிசை மாத ரிசையுளேன் நான்; இன்பத் திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்; பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4\nமந்திரங் கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான், தந்திரங் கோடி சமைத்துளோன் நான், சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5\nஅண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான்; கண்டநற் சக்திக் கணமெலாம் நான், காரண மாகிக் கதித்துளோன் நான். 6\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்; ஞானச் சுடர்வானில் செல���லுவோன் நான் ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்குமுதற சோதிநான்\nசித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில் தீபவொளி யுண்டாம்;-பெண்ணே முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே\nஉள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும் ஒட்டவருஞ் சுடராம்;-பெண்ணே கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக் காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே1 2\nதோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது தோற்ற முறுஞ் சுடராம்;-பெண்ணே மூன்று வகைப்படும் காலநன் றென்பதை முன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே மூன்று வகைப்படும் காலநன் றென்பதை முன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே\nபட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப் பார்க்க வொளிர்ச்சுடராம்-பெண்ணே கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக் காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக் காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே\n1. பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)\n2. காமப் பிசாசைக்-குதி கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத் தாமசப் பேயைக்-கண்டு தாக்கி மடித்திட லாகும்;எந்நேரமும் தீமையை எண்ணி-அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந் நாம மில்லாதே-உண்மை நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி)\n3. ஆசையைக் கொல்வோம்,-புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம்,-இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி-இன்பம் யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி)\n4. சோர்வுகள் போகும்,-பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற் பார்வைகள் தோன்றும்-மிடிப் பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும்,-பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும்-பிணி தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)\n5. கல்வி வளரும்,-பல காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும், அல்ல லொழியும்,-நல்ல ஆண்மை யுண்டாகும்,அறிஉ தெளிந்திடும், சொல்லுவ தெல்லாம்-மறைச் சொ���்லினைப் போலப் பயனுள தாகும்,மெய் வல்லமை தோன்றும்,-தெய்வ வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்-உண்மை.\n6. சோம்ப லழியும்-உடல் சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங் கூம்புத லின்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும், வீம்புகள் போகும்-நல்ல மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப் பாம்பு மடியும்-மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி)\n7. சந்ததி வாழும்,-வெறுஞ் சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், ‘இந்தப் புவிக்கே-இங்கொர் ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன் கந்தமலர்த்தாள்-துணை; காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என் சிந்தையறிந்தே-அருள் செய்திட வேண்டும்’என்றால் அருளெய்திடும்.(பக்தி)\n1. பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல மனந் திறப்பது மதியாலே பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே.\n2. ஏட்டைத் துடைப்பது கையாலே-மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே; வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே.\n3. காற்றை யடைப்பது மனதாலே-இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே, சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர் துணி வுறுவது தாயாலே.\nஎங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா\nநிறுத்து வண்டி யென்றே-கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே–எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால் காலனும் அஞ்சுமடா\nகடமை புரிவா ரின்புறுவார் என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்; கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு களியுற் றென்றும் வாழ்குவமே.\nஇந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ\nமானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர் என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா; ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர் யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர் என்மதத்தைக் கைக் கொண்ம���ன்;பாடுபடல்வேண்டா; ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.\n பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால். பா.-13\n ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் 5 தொட்டதை மீள மீளவுந் தொடுவாய் புதியது காணிற் புலனழிந் திடுவாய் புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய் அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல் பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 10 பழமையே யன்றிப் பார்மிசை யேதும் புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ பிணத்தினை விரும்புங் காக்கையே போல அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். 15 அங்ஙனே, என்னிடத் தென்று மாறுத லில்லா அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய், கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப் புலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20 உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய், இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய், இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய், இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய் இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25 தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய், தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக் காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய், சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய், பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் 30 மனமெனும் பெண்ணே பிணத்தினை விரும்புங் காக்கையே போல அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். 15 அங்ஙனே, என்னிடத் தென்று மாறுத லில்லா அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய், கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப் புலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20 உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய், இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய், இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய், இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய் இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25 தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய், தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக் காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய், சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய், பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் 30 மனமெனும் பெண்ணேவாழிநீ கேளாய் நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்; இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்; 35 உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.\n1. புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே\n2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ-நன்னெஞ்சே குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் கொடி வளராதோ-நன்னெஞ்சே\n3. உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோநன்னெஞ்சே\n4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ-நன்னெஞ்சே தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரங் கேளாயோ-நன்னெஞ்சே\n5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர் போலவந் தானுமவன்-நன்னெஞ்சே நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு நின்றதுங் கண்ணனன்றோ நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு நின்றதுங் கண்ணனன்றோ-நன்னெஞ்சே\n6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே\nஎல்லா மகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோ டா-மனமே பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின் புத்தி மயக்க முண்டோ \nஉள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவதுண்டோ -மனமே வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண் டோ டா வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண் டோ டா\nசித்தி னியல்பு மதன்பெரு���் சத்தியின் செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனெமே, எத்தனை கோடி இடர்வந்து சூழினும் எண்ணஞ் சிறிது முண்டோ \nசெய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் தேவனுரைத் தனனே;-மனமே பொய்கருதாம லதன்வழி நிற்பவர் பூதல மஞ்ச வரோ பொய்கருதாம லதன்வழி நிற்பவர் பூதல மஞ்ச வரோ\nஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க் கச்சமு முண்டோ டா-மனமே தேன்மடை யிங்கு திறந்தது கண்டு தேக்கித் திரிவ மடா\nகற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக் கந்தர்வர் விளையாடு வராம். சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 1\nதிருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது ஸ்பானியக் கடலில் யாத்திரை போம் வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம் மீளவும் நம்மூர் திரும்பு முன்னே 2\nஅந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை அன்பொடு கண்டுரை செய்திடுவான்; மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன் மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3\nஎக்கால மும்பெரு நேராகும்-நம்மை எவ்வகைக் கவலையும் போருமில்லை; பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப் பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4\nஇன்னமு திற்கது நேராகும்-நம்மை யோவான் விடுவிக்க வருமளவும், நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மை நலித்திடும் பேயங்கு வாராதே. 5\nகுழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக் கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம் அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றி அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6\nசெந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச் சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள் சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத் தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7\nகள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே-நீர் பின்னுமந் நிலைபெற வேண்டீரோ\nகுழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக் கோலநன் னாட்டிடைக் காண்பீரே; இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர் ஏகுதிர் கற்பனை நகரினுக்கே 9\n[ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன்’நக்ஷத்ர தூதன்’ என்ற பத்திரிகையில் பிரசுரித்த தி டவுன் ஓப் லெட்’ஸ் பிரெடெண்டுஎன்ற பாட்டின் மொழி பெயர்ப்பு.]\nகுறிப்பு:- இப்பாடலின் பொருள் : கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்குக் குறிப்பிடுகிறது.’யோவான்’என்பது குமார தேவனுடைய பெயர்.’அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் அடைய வேண்டும்’என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14974", "date_download": "2019-03-24T13:17:53Z", "digest": "sha1:F7U4PSHP663K5MFSNVTMZG2PBPQ46UAR", "length": 5589, "nlines": 117, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு தம்பையா அருணகிரிநாதர் | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 25 மார்ச் 1933 — மறைவு : 10 ஒக்ரோபர் 2017\nயாழ். பருத்தித்துறை வியாபாரி மூலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா அருணகிரிநாதர் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பையா, பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,\nவிக்கினேஸ்வரநாதன்(கனடா), குகனேஸ்வரநாதன்(லண்டன்), சிவநேசநாதன்(கனடா), கிருஸ்ணநேசநாதன்(கனடா), ரஞ்சநேசநாதன்(ஜெர்மனி), ரவீந்திரநாதன்(இராமநாதபுரம்), திருநாதன்(லண்டன்), தவநாதன்(இந்தியா), கலியாணி(வட்டக்கச்சி), கலைநாதன்(வட்டக்கச்சி), அருள்வதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான கமலாநாயகி, காந்தபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசிவகௌரி, தர்சினி(கனடா), சாந்தி(கனடா), பிறேமசீலி(இராமநாதபுரம்), சுபாஜினி(லண்டன்), தேனுகா(இந்தியா), சிவசீலன்(வட்டக்கச்சி), செந்தில்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மம்பில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/linking-promotion-of-teachers-to.html", "date_download": "2019-03-24T12:55:07Z", "digest": "sha1:PM2B4GAV5YDU5AT4WTCEBHY2LGLV5ZLP", "length": 26143, "nlines": 312, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: Linking Promotion of Teachers to Performance of Students", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நில��த் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரத...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்...\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்���ி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இ...\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்...\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்...\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம...\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்...\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உ���ர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2121284", "date_download": "2019-03-24T13:09:49Z", "digest": "sha1:ZPSF7I5S3LFZBJHYSXQ6U4PDLWPRLCPY", "length": 9941, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 10:42\nகோழிக்கோடு: சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண��கள் மன்றம் முடிவு செய்துள்ளது.\nகேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது:\nகேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது. இப்பிரச்னையில், பிற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டவர்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்படும்.\nதீண்டாமை கடைப்பிடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அந்த வகையில், சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வரவேற்க தக்கது. கொடூர பழக்க வழக்கங்களான நரபலி, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி போன்றவற்றுக்கு தடை விதித்தது போல, சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமைந்துள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஏற்கனவே சென்னையிலும் பெங்களூரிலும் பல பள்ளி வாசல் களில் பெண்கள் அனுமதிக்க படுகிறார்கள் , வசதி இருந்தால் பெண்கள் தொழ தடை இல்லை\nசம்பிரதாயம், மதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து நடத்தும் பெண் அடிமை அசிங்கங்களை புறக்கணிப்போம்.. இந்த வழக்கை வரவேற்போம். வாடிகனிலும் ஆணாதிக்கத்தை அறவே ஒழிப்போம்..\nதென்னை மரத்திலே தேள் கொட்டினா பனைமரத்தில் நெறி கட்டுதே\n இது ஏன் என்று யாரும் யாரையும் கேட்க முடியாது. அவரவர் மதத்திற்கென்று உரித்தான கோட்பாடுகளை அவரவர்கள் பின்பற்றட்டும் என்று விட்டு விடுவதே சரியானது . இதில் மற்றவர்களோ , அரசியலோ , நீதி மன்றமோ தலையிடாதிருப்பின் மிக்க நன்று.\nஉங்கள் உரிமையை நிலைநாட்ட இதுதான் சரியான தருணம். விடாதீர்கள். வெற்றி உங்களுக்கே\nமேலும் கருத்துகள் (206) கருத்தைப் பதிவு செய்ய\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல்\nகாங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ்\nபீகாரில் கண்ணையாவை கைவிட்ட கட்சிகள்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5972", "date_download": "2019-03-24T12:50:00Z", "digest": "sha1:PHUMPCOPVHJZZALIIXQ2ENT3XSP7ISSP", "length": 7114, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "J Vijya Lakshimi P . ஜெயலெட்சுமி இந்து-Hindu Nadar இந்து-நாடார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nகுல தெய்வம் : வாழவந்த அம்மன் சொத்துக்கள் : சொந்தவீடு எதிர்பார்ப்பு: Any degree,Good job,Good Family\nசனி கே சு செ ல பு சூ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-24T13:27:30Z", "digest": "sha1:RUSSTJGPKPK2APPKF2DRGPQTMGUPMLEU", "length": 3951, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மொட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மொட்டு யின் அர்த்தம்\nமலர்வதற்கு முன் இதழ் விரிக்காமல் இருக்கும் பூ; அரும்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/11/russia.html", "date_download": "2019-03-24T13:38:29Z", "digest": "sha1:7AAXKWLXVLFIPTPGFV6LE5Z5E7BL6HSA", "length": 13098, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Russia mints five-rupee coins worth $ 46 million for India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\njust now 2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\n39 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஇந்தியாவுக்கு 58.8 மில்லியன் 5 ரூபாய் நிாணயங்கள்: ரஷ்யா தயாப்பு\nமாஸ்கோ:இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 58.8 மில்லியன் ஐந்து ரூபாய் நிாணயங்களை ரஷ்யா தயாத்துள்ளது. இந்தப் பணியின் லம் நூற்றுக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது.\n400 மில்லியன் நிாணயங்களை உற்பத்தி செய்ய இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதற்காக 46 மில்லியன் டாலரை ரஷ்யாவுக்கு இந்தியா வழங்கியது. ஒவ்வொர நிாணயத்திலும் 75 சதவீதம் தாமிரம் 25 சதவீதம் நக்கலும் கலக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு நிாணயங்களை ரஷ்யா தயாப்பது இதுவே தன் றையாகும். கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள ரஷ்யா கடும் போட்டிக்குக் பின் இந்தியாவிடமிருந்து இந்த ஆர்டரை பெற்றது. ரஷ்யாவுடன் ஜெர்மனி, இங்கிலாந்து, தென் கொயா, தென் ஆப்பிக்கா. உக்ரைன் ஆகிய நிாடுகள் இந்த ஆர்டரைப் பெற போட்டியிட்டன.\nரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி ரூபிள் நிாணயம் தயாக்கும் தனது ஆர்டரைத் திரும்பப் பெற்றதையடுத்து ரஷ்ய நிாணய தொழிற்சாலையை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிழந்தனர். அந்த நலையில் தான் இந்திய நிாணய ஆர்டர் ரஷ்யாவுககுக் கிடைத்தது என நின்றியோடு நனைவு கூர்கிறார் ஒரு ரஷ்ய அதிகா.\n1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் துறைகத்திலிருந்து 69.9 மில்லியன் நிாணயங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியாயின.\nநிாணயத்தின் தரம் நின்றாக இருப்பதால் 2 ரூபாய் நிாணயங்களையும் தயாக்கும் ஆர்டரை ரஷ்யாவுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா ஆர்டர் வழங்கியதையடுத்து பல நிாடுகளும் ரஷ்யாவுக்கு நிாணயத் தயாப்பு ஆர்டர் வழங்க திட்டமிட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099073&Print=1", "date_download": "2019-03-24T14:07:21Z", "digest": "sha1:NHLRBUIVZTRYZONWUZLQOSHMRUSO7R35", "length": 11638, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ரோட்டரி 'இன்ட்ராக்ட்' நிர்வாகிகள் பதவியேற்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nரோட்டரி 'இன்ட்ராக்ட்' நிர்வாகிகள் பதவியேற்பு\nஅவிநாசி:பள்ளியில், ரோட்டரி இன்டராக்ட் கிளப் துவக்க விழாநடந்தது.\nஅவிநாசி, பழனியப்பா மெட்ரிக் பள்ளியில், அவிநாசி ரோட்டரி சார்பில், 'இன்டராக்ட் கிளப்' துவக்க விழா நடந்தது.\nதமிழக மண்டல, இன்டராக்ட் கிளப் மாவட்ட கவர்னர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். இன்ட்ராக்ட் கிளப் தலைவராக பள்ளி மாணவியர் திவ்யதர்ஷினி, செயலாளராக சிவநந்தினி, நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். விழாவில், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, ரோட்டரி உதவி கவர்னர் சின்னசாமி, திட்ட இயக்குநர் சரவணன், ரோட்டரி தலைவர் பாலசந்திரன், செயலாளர் அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.\nவெள்ளகோவில்:கார் மோதியதில், பைக்கில் சென்ற இளைஞர் பலியானார்.\nவெள்ளகோவில், பட்டத்திபாளையம், புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். 25. நேற்று முன்தினம் இரவு, புதுப்பை கடைவீதியிலிருந்து ஊருக்கு, தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுப்பை அமராவதி ஆற்றுப்பாலம் அருகில், எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. பலத்த காயம் ஏற்பட்டு அதேயிடத்திலேயே அவர் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த செல்வகுமாருக்கு கண்மணி என்ற மனைவியும், சம்யுக்தா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. இங்கேயே இருக்காங்க... பாஸ் 40 லட்சம் தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் .. வெளி மாநிலத்தவரை தேட வேண்டாம்\n1. பருத்தி உற்பத்தி பெருக்க திட்டங்கள் எதிர்பார்ப்பு\n2. 7 பேரை துரத்தி கடித்தது நாய் ஜி.எச்., வளாகத்தில் பரபரப்பு\n3. தேர்தல் விழிப்புணர்வு மாணவர் ஊர்வலம்\n4. வர்த்தக முகமைக்கு எச்சரிக்கை\n5. பள்ளி முன் மீன்கடை இடம் மாற்ற கோரிக்கை\n1. வெடிபொருள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை\n2. கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள்\n3. புரோக்கர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு\n5. கடை ஷட்டரை உடைத்து மொபைல் போன் திருட்டு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/182961?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-03-24T14:46:19Z", "digest": "sha1:MQPDL3JBXRZBLB25QVI3XBFI5OECXWO6", "length": 13028, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "கருணாநிதி, ஜெயலலிதா மரணத்தில் உள்ள ஆச்சரியம்! யாரும் நினைத்து பார்க்காத உண்மை? - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம��� என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகருணாநிதி, ஜெயலலிதா மரணத்தில் உள்ள ஆச்சரியம் யாரும் நினைத்து பார்க்காத உண்மை\nஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தனர். இருவரிடமும் சிறு சிறு மன வருத்தம் இருந்தாலும் மக்கள் திட்டங்களை செவ்வனே செய்தனர்.\nஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவருக்குள்ளும் ஆட்சி, அதிகாரம் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன.\nஇருவரும் பெரும்பாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்த வண்ணம் இருப்பர்.\nஇந்நிலையில் இரு வேறு துருவங்களாக அரசியலில் பயணித்த இருவரது இறப்பில் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது ஜெயலலிதா இறந்த தினம்- 05.12.2016- இவற்றை கூட்டினால் 2033 என்று வருகிறது.\nஅதுபோல் கருணாநிதி இறந்த தினம் - 07.08.2018- இவற்றை கூட்டினாலும் 2033 என்று வருகிறது.\nமற்றொன்று இந்த இரு திகதிகளையும் மொத்தமாக கூட்டினால் இரட்டை படை எண் 8 வருகிறது. இதுதான் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை ஆகும். இது போல் ஒரு கணக்கு வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16314/", "date_download": "2019-03-24T13:53:31Z", "digest": "sha1:RJ3RXL6I4ARSJRNHNMI3WD6RAFBDXTYE", "length": 26213, "nlines": 76, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஊடகத்தினரைச் சந்திக்க மோடி ஏன் அஞ்சுகிறார்? – Savukku", "raw_content": "\nஊடகத்தினரைச் சந்திக்க மோடி ஏன் அஞ்சுகிறார்\nஆட்சிக் காலம் முடியும் கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை மோடி ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி வரலாற்று ரீதியாகப் பல ‘முதல் சாதனை’களைத் தான் செய்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அவர் உண்மையாகவே தன்னுடைய முதல் சாதனையாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புகூட நடத்தாத முதல் பிரதமர் இவர்தான்.\nதன்னுடைய ஆட்சிக் காலம் முடிவதற்கு மிகச் சில மாதங்களே உள்ள நிலையில், தானோ தன் அரசாங்கமோ ஊடகத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லை. உண்மையான ஜனநாயகத்திற்கு இது எந்த அளவிற்கு அடிப்படையான தேவை என்றால், “பொய்யான செய்திகள்” என்று தொடர்ந்து குமுறிக்கொண்டும், முரட்டுத்தனமான ஊடகம் என்று எப்போதும் கூறிக்கொண்டும் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்கூடத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துகிறார். மேலும், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நடைமுறையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிருபர்களை அன்றாடம் சந்தித்துப் பேசும் வழக்கத்தை கையாண்டு வருகிறார்.\nபல்லாண்டு கால மரபை நிறுத்துதல்\nமோடி, தனக்கு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேலியாக “மௌன் மோகன் சிங்” எ���்றழைப்பார், ஆனால், ஊடகத் துறையிடம் அமைதி காப்பதில் சிங்கை விஞ்சிவிட்டார் மோடி.\nமோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். சிங் பரிந்துரைக்கப்பட்ட பிரதமர். ஆனாலும், சிங் பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலிருந்து விலகிச் செல்லவில்லவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு சந்திப்புகளை நிகழ்த்தியதோடு, வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்திலேயே பத்திரிக்கையாளர்களுடன் பேசவும் செய்திருக்கிறார்.\nவலதுசாரிகளின் பாராட்டுகளுடன், மோடி, தலை சுற்றவைக்கும் தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் – ஏறத்தாழ 40 – மூலம் ஊடகச் சந்திப்பை ஒழித்துக்கட்டிவிட்டார்.\nவெளிநாட்டுப் பயணங்களில் பிரதமருடன் செல்லும் ஊடகத்தினருக்காகச் செலவு செய்வது பற்றி மோடி விமர்சித்தார். அதெல்லாம் தன் அரசுக்குக் கட்டுப்படியாகாது என்றார். ஆனால், உண்மை நிலை சற்று வித்தியாசமானது. பிரதமருடன் செல்லும் பத்திரிக்கையாளர் ஏர் இந்தியா விமானத்தில் செலவில்லாமல் சென்றாலும், தங்கும் இடம், உணவு போன்ற செலவுகளைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும்.\nபிரதமருடன் செல்லும் இந்த நடைமுறையால் பத்திரிகையாளர்களுக்கு, உயர் அதிகாரிகளிடமும், மந்திரிகளிடமும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இது அரசின் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும். பல ஜனநாயக நாடுகளிலும் இதுதான் நிகழ்கிறது.\nஊடகத்தின் மீது தனக்கு மரியாதை இல்லை என்பதை மோடி ரகசியமாக வைக்கவில்லை. இரண்டு தொலைக்காட்சிகளுக்கு மட்டும், கவனமாக வடிவமைக்கப்பட்ட நேர்காணல்களை அளித்துள்ளார். ஒருமுறை, அந்தக் குழுமத்தின் நிறத்தில் உடைகளை அணிந்துகொண்டு, அவர்கள் தங்களுடைய தொலைத்தொடர்பு சம்பந்தமான முழுப்பக்க விளம்பரத்திற்கு பயன்படுத்தினர். அந்த நேர்காணல், எதிர்பார்க்காமலேயே நகைச்சுவையாக இருந்தது. மோடியைக் கண்டு வியப்பில் ஆழ்ந்த தொகுப்பாளாரும், மோடியே கேள்விகளையும் கேட்டு பதிலையும் சொன்னதும், சில இடங்களில் தனியாகப் பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு மெருகேற்றியது.\nஒருமுறைகூட, அந்த “ஊடகவியலாளர்” குறுக்கிடவோ, தொடர்ந்து ஒரு கேள்வியைக் கேட்கவோ செய்யவில்லை. செய்தி ஊடகத்தில் பதிக்கப்பட்டிருக்கும் ‘மோடி மெகாஃபோன்’களுக்கு இது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.\nதன்னுடைய அமைச்சர்களும் தன்னைப் பின்பற்றுவதை மோடி உறுதி���ெய்தார். சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளாவதையே தன் கடமையாகக் கொண்ட தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானியைப் போல அவர்கள் கோபமாக நடந்துகொண்டார்கள். அல்லது பத்திரிக்கையைச் சந்திக்கவே பயம் கொண்டனர். இதற்கு முன்பு பத்திரிக்கைத் துறையுடன் நல்ல உறவில் இருந்த உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கும் ஊடகங்களிடமிருந்து விலகியே இருக்கிறார். பிரதமர் அலுவலகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்கள் அவரைப் பம்ம வைத்துவிட்டன போலும்.\nபத்திரிகைத் தகவல் அமைப்பு (Press Information Bureau) முன்பெல்லாம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு (accredited corespondents) அரசுத் துறைகளில் பிரச்சனைகள் இல்லாமல் சென்று வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்கும். இதுவும் இப்போது நடப்பதில்லை. நம்மிடம் PIB அடையாள அட்டை இருந்தாலும், யாரைச் சந்திக்கப் போகிறோம் என்பதை நாம் சொல்லியாக வேண்டும். அந்த அதிகாரி அதன் பின்னர் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறார். ஊடகங்களுக்குச் செய்தி தரும் பல “வட்டாரங்களும்” தற்போது செய்தியற்று இருக்கின்றன. அன்றாடம் தகவல்களைப் பெறவே பத்திரிக்கையாளர்கள் இதற்கு முன்பு சந்தித்திராத பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்.\nஇதனால் அரசாங்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மக்கள் முக்கியமான பல தகவல்களைப் பெற வழியில்லாமல் இருக்கிறார்கள் காரணம், அரசு, தான் வெளியில் சொல்ல விரும்பாத தகவல்களை மறைக்க ஊடகத்தினரை அச்சுறுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிரதமர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரமும் மையப்படுத்தப்பட்ட நிலையில், மோடி ஆட்சிதான் RTI கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. காரணம் இல்லாமல் நிராகரிக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது.\nபிரதமர் ஊடகத்தின் அல்லது மக்களின், எந்தவிதக் கண்காணிப்பிற்கும் அப்பாற்பட்டவராகத் தன்னைக் கருதிக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவு.\nபிரதமர் ஒரு ஊடக ஆலோசகனை வைத்திருக்கும் பழக்கத்தையும் மோடி நிறுத்திவிட்டார். இந்த ஆலோசகர் பிரதமருக்கும் ஊடகத்திற்குமான இணைப்பாகச் செயல்படுவார். அடல் பிஹாரி வாஜ்பாய் உட்பட மோடிக்கு முந்தைய அனைத்துப் பிரதமர்களும், மூத்த பத்திரிக்கையாளரையோ அதிகாரியையோ ஆலோசகராக வைத்திருந்தனர். இப்போது பிரதமர் அலுவலகத்தில் யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும் என்பதே ஊடகத்திற்குத் தெரியவில்லை.\nஇதற்கு முன்பு மந்திரிகளுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நாடாளுமன்றத்தின் மத்திய அறையில் தொடர்புகொள்ள முடிந்த ஊடகவியலாளர்களால், இப்போது முடியவில்லை. அங்கும் நம்பகமான மோடி ஊழியர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அந்த குஜராத்திய அலுவலர், வாயிலில் நின்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பாஜக அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்கிறார்.\nபகிரங்கமாகக் கண்காணிக்கப்படும் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களும் பத்திரிக்கையாளர்களைத் தவிர்க்கிறார்கள். “மூத்த அச்சு ஊடக ஆசிரியர் ஒருவரைச் சந்தித்துச் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, மேலிடத்திலுள்ள கட்சித் தலைவரிடமிருந்து, நான் என்ன பேசினேன் என்ற கேள்வி எழுந்தது. என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது”, என்கிறார் ஒரு மூத்த அமைச்சர்.\nமோடியை முதலமைச்சராக சந்தித்த குஜராத்தி பத்திரிக்கையாளர்களுக்கு இது புதிதல்ல. மோடி காந்தி நகரிலும் இதையேதான் செய்ததாகச் சொல்கிறார்கள். மேலும், மோடியின் காலத்தில் சட்டசபை கூடுவதே அபூர்வம். அப்படியே கூடினாலும் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதிலும் மோடி கவனமாக இருப்பாராம்.\nநாடாளுமன்ற அறைக்குள் நுழைவதற்கு முன்பு தரையில் விழுந்து கும்பிட்டாலும் மோடி “குஜராத் மாதிரி”யைத்தான் டெல்லியில் நிறுவியிருக்கிறார். குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முந்தைய குளிர்கால கூட்டத் தொடர் இதற்குச் சான்று. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதில் மோடியும் அவர் சகாக்களும் மும்முரமாக இருந்ததால், இக்கூட்டத் தொடர் நிறுத்தப்பட்டது.\nமோடி தன்னுடைய ட்விட்டரிலும், நமோ செயலியிலும், மன் கி பாத் நிகழ்விலும், தான் மட்டுமே பேசுவதைத்தான் விரும்புகிறார். மோடி ஆடும் இந்த ஒரு வழிப் பாதை விளையாட்டில் கேள்விகள் அனுமதிக்கப்படுவதோ, பொறுத்துக்கொள்ளப்படுவதோ இல்லை.\nவெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள், மோடி அரசாங்கத்தைப் பற்றிப் புகழாமல் கட்டுரை எழுதினால் தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கருதுகிறார்கள். ஃபிரஞ்சு பத்திரிக்கை ஒன்றின் மூத்த ஆசிரியர் ஒருவர் இப்படிக் கேட்கிற��ர்: “எப்படி ‘லவ் ஜிஹாத்’தையும், மாட்டிறைச்சி உண்டதற்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் மோடியின் திறமையான அரசாங்கத்தின் எடுத்துக்காட்டாக எழுத முடியும் அல்லது பணமதிப்பிழப்பு போன்ற பேரழிவை எப்படிப் புகழ்ந்து எழுதுவது அல்லது பணமதிப்பிழப்பு போன்ற பேரழிவை எப்படிப் புகழ்ந்து எழுதுவது மகிழ்ச்சியற்ற அமைச்சர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வரும். அதைப் போடு என்று, அவ்வளவுதான். அதன் பிறகு, தொடர்பு கிடைக்காது”.\nசுவாரஸ்யமாக, மோடிக்கு சுதந்திரமான ஊடகத்தைத்தான் பிடிக்கவில்லை. முன்னாள் பாஜக அமைச்சர் அருண் ஷௌரி “வட கொரிய சேனல்கள்” என்று வர்ணிக்கும் சில சேனல்கள், எப்போதுமே எதிர்க்கட்சிகளைத் தாக்குவதிலும் குறை கூறுவதிலுமே நேரத்தைச் செலவழிக்கின்றன. இவையும், மோடியின் ஆட்சிக்குக் கீழ் வந்திருக்கும் சில பிரச்சார வலைத்தளங்களும் வளர்ந்துவருகின்றன. மறைமுகமாக பாஜக நிதியையும் பெறுகின்றன.\nஜனநாயகத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள, அமைப்புசார் பொறுப்பின் மீது மோடிக்கு இருக்கும் வெறுப்பு மிகவும் அச்சுறுத்தும் முன்னெச்சரிக்கையாகும். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றைக்கூட நிகழ்த்தாத மோடி, எல்லா ஊடகத்திற்கும் அப்பாற்பட்டு தான் இருப்பதாக நம்புகிறார். இந்தப் போக்கு சந்தேகத்திற்கு இடமின்றி மோடி இந்திய ஜனநாயகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியூட்டும் விளைவாகும்.\nTags: #PackUpModi seriesநரேந்திர மோடிபத்திரிக்கையாளர் சந்திப்புபிஜேபி\nNext story ரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்\nPrevious story பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்\nஇந்த பட்ஜெட் தேர்தல் வெற்றியைத் தருமா\nஒற்றுமைக்கான சிலையும் பாஜகவின் பகல் கனவும்\n2018ஆம் ஆண்டின் தீர்ப்பு சொல்லும் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33589", "date_download": "2019-03-24T13:00:01Z", "digest": "sha1:TBKEUJEZ4V3VA3KTVOPT4NR5YTTTJQMI", "length": 6517, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,023\nதிரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்\nகிளிநொச்சி வட்டக்கச்சி சி��்வா வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை பாஸ்கரன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சிபிள்ளை நடராசா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற புஸ்பராணி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும், சர்மிளா(லண்டன்), றோஜினி(லண்டன்), பாரதிராஜன்(லண்டன்), யசோதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயசங்கர்(லண்டன்), பிரிஜந்(லண்டன்), அசோக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஇராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கனகசிங்கம், சின்னராசா(இலங்கை), மனோகரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, கணேசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அன்னபாக்கியம், வரதாகிளி, மலர்மாலை, பரமேஸ்வரி, குஞ்சம்மா, விஜயராஜகுலேந்திரன், சிவதாஸ், சோமசுந்தரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தில்லைநாயகி, காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nலியானா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/03/blog-post.html", "date_download": "2019-03-24T14:20:40Z", "digest": "sha1:TD2PZHUE7VWMEVQCS4ZP4DTBZSGQ7VA3", "length": 8666, "nlines": 129, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: நான் ரசித்த சில சிறு கவிக்கள்….", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nநான் ரசித்த சில சிறு கவிக்கள்….\nஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு ரெயில் பயணத்திலும்\nஏமாந்து போகின்றன…. ஜன்னலோர இருக்கைகள்\nகுழந்தைகள் அமராமல் பெரியவர்கள் அமரும் போது…\nவைத்தது வைத்த படியே கலையாத பொம்மைகள்…\nஅழகாய் அடுக்கி வைக்கப்பட்ட கிழியாத புத்தகங்கள்…\nஅழங்கோலமாய் இருக்கிறது குழந்தையில்லாத வீடு\nஅம்மா வரும்வரை மரத்தை வெட்டாதீர்…\nபுரியாவிட்டாலும் வியந்து போனதாய் காட்டிக்கொள்கிறேன்…\nகுழந்தைகள் காதில் சொல்லும் ரகசியத்தை\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஓர் ஈழத்து இடிந்த வீடு…\nஒரு காதலியின் கல்யாணம்…- 3\nஒரு கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்…..\nநத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }\nநான் பிரசவித்த சில குறுங்கவிக்கள்….\nநான் ரசித்த சில சிறு கவிக்கள்….\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2121285", "date_download": "2019-03-24T13:09:00Z", "digest": "sha1:QFIY73LA5PPCYQYDIXNEZS2D2GX2IVHX", "length": 13039, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "குஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவச��ய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம்\nமாற்றம் செய்த நாள்: அக் 11,2018 11:16\nபுதுடில்லி: குஜராத்தில் இருந்து பீஹார், உ.பி., மற்றும் ம.பி., தொழிலாளர்கள் விரட்டி அடிக்கப்படுவதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர். கடந்த செப்., 28 ம் தேதி குஜராத்தில் ஹிமத்நகர் என்ற இடத்தில், 14 வயது சிறுமியை பீஹார் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇச்சம்பவத்திற்கு பிறகு, வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பல ஆயிரம் பேர் குஜராத்தை விட்டு பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களுக்கு ஓட துவங்கியுள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஷத்ரிய தாகூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர்; காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறார்.\nஇச்சூழ்நிலையில், கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக தனியார் 'டிவி' சேனல் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் தெரிய வந்த தகவல்:\nஷத்ரிய தாகூர் சேனா அமைப்பின் காந்திநகர் மாவட்ட தலைவர் கோவிந்த் தாகூருடன், போனில் பேசியது ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிந்த் தாகூர் கூறுகையில், '' கலவரம் தொடர்பாக, எம்.பி.தாகூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காங்., கட்சி உறுப்பினர் எனினும் ஷத்ரிய தாகூர் சேனா சார்பில் கூட்டம் நடக்கும் போதும் அதில் கலந்து கொள்வார். அவர், தான் சார்ந்த கிராமத்தின் சேனா உறுப்பினர். அத்துடன் காங்., கட்சியிலும் இருக்கிறார். இதுபோல் பலர் உள்ளனர்,'' என்றார்.\nஇதை ஷத்ரிய தாகூர் சேனா தலைவர் அல்பேஷ் தாகூரின் உதவியாளர் ஜெகத் தாகூரும் உறுதி செய்துள்ளார். காங்., தலைவர் எம்.வி.தாகூர் என்பவர், பிற மாநில தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும் என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ இந்த மாத துவக்கத்தில் வெளியானது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nநாட்டில் நடக்கும் எல்லா கொலை, கொள்ளை, கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்பு, சாலை மறியல் எல்லாம் கான்-க்ராஸ் காரர்கள் டுமீல் போராளிகள், தீமுக்காவிடம் பயின்ற பாடங்கள். எல்லோரும் சேர்ந்து நாட்டை சீரழிக்கிறார்கள்.\nவெ கெ பிசெபி டாண்டன் - அமித்சா தெரு, மோடி நகர் பாசிச மாவட்டம் , நரக நாடு ,இந்தியா\nகுசராத்துல மட்டும் இல்ல இந்தியாவுல என்ன நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் மோடி மற்றும் பிசெபி.எந்த கெட்டது நடந்தாலும் அதுக்கு காரணம் காங்கிரஸ்.\nஇளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்படீன்னு நெனச்ச ஒரு புது ரத்தம் உடம்புல பாயிரப்ப, இந்த செய்தியை படிக்கும்போது இளைஞர்களெல்லாம் ரோட்டுல உக்காறத்தான் லாயக்கு அப்டீன்னு தோணுது... அறிவு முதிர்ச்சியோ தொலைநோக்கு பார்வையோ பரந்த மனசோ இல்லாம அதுக்கெல்லாம் சரிபடமாட்டாங்க போல..வயசானதுங்கதான் இப்படின்னா சிறுசுங்களும் இப்படித்தானா ஒருவேளை அரசியலில் இதெல்லாம் சாதாரணமா\nஅல்பேஷ் தாக்கூர்... பேருக்கு ஏத்த மாதிரி அல்ப புத்தி உடையவரா இருக்காரு... அவரோட பதவியப் பறிச்சு தூக்கி உள்ளே வையுங்க..\nபதவி வெறிபிடித்து அலைகிறது காங்கிரஸ்\nமேலும் கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல்\nகாங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ்\nபீகாரில�� கண்ணையாவை கைவிட்ட கட்சிகள்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/03/blast.html", "date_download": "2019-03-24T12:56:10Z", "digest": "sha1:T2G6QWT7OCGGDV67F5NIX4FM2S7GHF4T", "length": 12302, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | 9 Killed in bomb blast in punjab - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n55 min ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n58 min ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2 hrs ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\nSports என்னா அடி.. வெளுத்த வார்னர்… முழி பிதுங்கிய கொல்கத்தா.. 181 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபஞ்சாப் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் பஸ்சில் குண்டு வெடித்தது. இக்கோரச் சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர். பஸ்சைச் சுற்றிலும் சடலங்களும், சதைத் துண்டுகளுமாய் கிடந்தன. பஸ் சின்னாபின்னமாய் சிதைந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு இந்த பஸ் தார்கன்மஜிரா என்ற இடத்தை அடைந்த போது இச்சம்பவம் நிடந்தது.\nஇக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்த நலையில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகி���்றனர். அவர்களது நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.\nஇவ்விபத்தில் இறந்தவர்களில் ன்று பேர்கள் பற்றிய விபரம் தெய வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் போலீஸ் கான்ஸ்டபிள் கார்தார் சிங், ஜம்வைச் சேர்ந்த அஜீஜ் அகமது, மற்றும் நிதீம் அகமது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த பஸ்சில் மொத்தம் 28 பயணிகள் பயணம் செய்தார்கள். திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெயவில்லை. பஸ் டெல்லி நிாேக்கிச் செல்லும் வழியில் இச்சம்பவம் நிடந்ததாகப் போலீசார் தெவித்தனர்.\nசம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாகள் நிேல் சென்று பார்வையிட்டனர். புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.யு.என்.ஐ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2019-03-24T13:27:18Z", "digest": "sha1:6GQSTYDU55F4A4AXNNNDTUILPIR4B55K", "length": 4348, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாபம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாபம் யின் அர்த்தம்\nஒருவர்மீது கோபம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் (பலிக்கும் என்று நம்பப்படும்) சொல்.\n‘கணவராகிய முனிவரின் சாபத்தால் கல்லான மனைவியின் கதை’\n‘யாருடைய சாபமோ, நம் குடும்பம் இப்படிக் கஷ்டப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:31:23Z", "digest": "sha1:CGN3EQKWO6KRLO4D7KQYPE34GVCL3UJ2", "length": 6018, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆவணக் காப்பகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆவணக் காப்பாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► எண்ணிம ஆவணகங்கள்‎ (1 பக்.)\n\"ஆவணக் காப்பகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nதேசிய ஆவணக் காப்பகங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2016, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arasan-soap-girl-latest-look-new-photo/", "date_download": "2019-03-24T13:29:23Z", "digest": "sha1:QDLOL2HTNBW5AYHYASSCACNIEYMTBRQ4", "length": 8156, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரசன் சோப் குட்டி பெண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.! புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅரசன் சோப் குட்டி பெண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஅரசன் சோப் குட்டி பெண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nஇப்பொழுது பிரபலம் ஆகவேண்டும் என்றால் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தால் போதும் பிரபலம் ஆகிவிடலாம் ஆனால் வெறும் விளம்பரங்களில் நடித்து பிரபலம் ஆவது கடினம், ஆனால் இந்த குட்டி பெண் பிரபலம் ஆனார் அப்பொழுதே.\nஆம் ரொம்ப வருடங்களுக்கு முன்பு அரசன் சோப் விளம்பரம் மிகவும் பிரபலமானது, அதைவிட பிரபலமானது அந்த விளம்பரத்தில் நடித்த குட்டி பெண், அந்த குட்டி பெண் இப்பொழுது வளர்ந்து ஒரு மாடலாக அதிக படங்களில் நடித்துவருகிறார்.\nஇவர் விஜய்யின் தெறி படத்திலும் நடித்துள்ளார், தற்பொழுது இவர் நடிப்பில் அடுத்து சாகா என்ற படம் வெளியாக இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் அரசன் சோப் குட்டி பெண் இதுவரை 300 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் இதோ அவரின் தற்போதைய புகைப்படம்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்���..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tomorrow-release-petta-teaser/", "date_download": "2019-03-24T12:49:38Z", "digest": "sha1:QSHXYKO2OA6VTJLMKJTS4MN5Q6TQOIHW", "length": 9085, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்ட படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஅதுமட்டுமில்லாமல் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரென்ட் ஆனது, அதுவும் மரண மாஸ் என்ற பாடல் மீண்டும் மீண்டும் அனைவரையும் கேட்கத் தூண்டுகிறது, இந்த நிலையில் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.\nபொங்கல் தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது, விஸ்வாசம் படத்திலிருந்து நேற்று பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி youtube- ல் பல சாதனைகளை படைத்து வருகிறது, இந்த நிலையில் பேட்ட படத்தின் டீசரை நாளை காலை 11 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள் சன் நிறுவனம். பேட்ட டீசர் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களும் வெளியாவதாள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40194-police-fear-minor-victim-in-mandsaur-rape-is-infected-with-hiv.html", "date_download": "2019-03-24T14:01:58Z", "digest": "sha1:LUNVXAOYFMS7IPVC4F7LMBRTUWHQKS4H", "length": 11115, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு ஹெச்ஐவி? | Police fear minor victim in Mandsaur rape is infected with HIV", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு ஹெச்ஐவி\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்குமோ என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 26ம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சார் நகரின் ஹபீஸ் காலனியில் 8 வயது சிறுமி ஒருவர் அவ��து பள்ளியிலிருந்து கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இர்பான் என்கிற பையூ மற்றும் ஆசிப் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த 8 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 2 பேருக்கு ஹெச்ஐவி சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக குற்றவாளி இர்பானின் தந்தை கூறுகையில், “ஆசிப் அவனது நண்பன். இர்பானுக்கு நட்பு வட்டாரங்கள் சரியில்லை. என் மகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவன் தவறு செய்து உறுதிப்படுத்தப்பட்டால் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்குகள். 5 பெண்களுடன் பிறந்து வளர்ந்த இர்பான் ஏன் இப்படி செய்தான் என தெரியவில்லை” கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஜனநாயகம் அல்ல... பணநாயகம்- அன்புமணி ராமதாஸ்\nமுன்னாள் பிரதமர் தேவே கவுடா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு\n#BiggBoss Day 14: போலித்தனம் தரும் பரிசு\nட்ரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை - இளம்பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு\nசேலம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nகாங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன்\nசென்னையில் 1019 தனி நபர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/14/engels-speech-at-marx-memorial-meeting/", "date_download": "2019-03-24T13:09:56Z", "digest": "sha1:Q57R5GD5FPGVVGOK733Y7RSMK6RE7S5R", "length": 32462, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "போராட்டமே அவருக்கு உயிர் - மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை ! | vinavu", "raw_content": "\nஅரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு \n நூல் அறிமுக விழா |…\nசம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை \nகாஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் \nகிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட தூக்க முடியாம மூப்படைஞ்சி நிக்கிறேன்…\nஇன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் \n��ுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்\nஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை\nமனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை \nநீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி எள்ளி நகையாடிய இணைய உலகம்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா \nஎன் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு \nபகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. \nபொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி\nநாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை \nபொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா \nபொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி\nஎங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி\nதமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு…\nபொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் \nஇலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் \nபொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்\nமார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் \nபோராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை \nபொருளாதாரத்தில் அரசு தலையி���ுவதை முதலாளிகள் விரும்புகிறார்களா | பொருளாதாரம் கற்போம் – 13\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nயானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் |…\nமீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை\nஇயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் \nசோறு, சப்பாத்தி, புரோட்டா, பூரி, தால் எல்லாத்துக்கும் ஒரே கரண்டிதான் | கும்ஹியா தொழிலாளிகள்…\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை \nபோராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை \nஇந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமார்ச் 14-ம் தேதியன்று (1883-ம் ஆண்டு) பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.\nஇந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நாம் சீக்கிரமாகவே உணருவோம்.\nஅங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்; மனிதன் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும், என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது; ஆகவே உடனடியான பொருளாயத வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வள��்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருதுகோள்கள், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளர்ச்சியடைகின்றன; ஆகவே அதன் ஒளியில்தான் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.\nஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள பூர்ஷ்வா சமூகத்தின் இயக்கத்தின் விசேஷ விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது; அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.\n♦ மார்க்ஸ் எனும் அரக்கன் \n♦ சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்\nஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால் கூட அந்த மனிதர் அதிர்ஷ்ட முடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் அவர் பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில்கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை – கணிதத்தில் கூட சுயேச்சையான கண்டுபிடிப்புகளைச் செய்தார்.\nஅத்தகைய விஞ்ஞான மனிதர் அவர். ஆனால் இது அவருடைய சாதனையில் அரைப் பங்கு கூட அல்ல. மார்க்ஸ் விஞ்ஞானத்தை இயக்காற்றலுடைய, புரட்சிகரமான சக்தியாகக் கண்டார். ஏதாவதொரு தத்துவார்த்த விஞ்ஞானத் துறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை – அதன் செய்முறைப் பிரயோகம் எப்படியிருக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத நிலையில் அவர் எத்துணை அதிகமான மகிழ்ச்சியுடன் வரவேற்ற போதிலும், அக்கண்டுபிடிப்பு தொழில்துறையில் மற்றும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியில் உடனடியான புரட்சிகர மாற்றங்களைத் தூண்டுமானால் முற்றிலும் வேறுவிதமாக மகிழ்ச்சி அடைந்தார். உதாரணமாக, மின்சாரத் துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை அவர் நுணுக்கமாகக் கவனித்தார். சமீப காலத்தில் மார்செல் டெப்ரேயின் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அப்படியே செய்தார்.\nபாட்டாளி வர்க்கத்���ின் இரு பெரும் மேதைகள்\nஏனென்றால் மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சிக்காரர். ஏதாவதொரு வழியில் முதலாளித்துவ சமூகத்தை மற்றும் அது உருவாக்கியிருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கு, நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் – அதன் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படிச் செய்த முதல் நபர் அவரே – விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர். அவரைப் போல உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது. முதல் Rheinische Zeitung (184 2), பாரிஸ் Vorwarts (1844), Deutsche-Brüsseler-Zeitung (1847), Neue Rheinische Zeitung (1848 – 1849), New-York Daily Tribune (1852 – 1861) இதழ்களிலும் போர்க் குணமிக்க பிரசுரங்களிலும், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஸ்தாபனங்களிலும் அவருடைய பணி; இறுதியாக, எல்லாவற்றுக்கும் சிகரமாக சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அவர் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்தச் சாதனையைப் பற்றி மட்டுமே நிச்சயமாகப் பெருமை அடைய முடியும்.”\nஆகவே மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத் தம்முடைய நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ – மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் அவர் ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளினார். அவற்றைப் புறக்கணித்தார்; இன்றியமையாத அவசியம் நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் பதிலளித்தார். சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர சகதொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அவர் மரணமடைந்த பொழுது அவர்கள் கண்ணீரைச் சொரிந்தார்கள். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.\nஅவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் \n– மார்ச் 17, 1883-ல் லண்டன், ஹைகேட் இடுகாட்டில் பி. எங்கெல்ஸ் ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை.\nநூல்: மார்க்ஸையும் ஏங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்\nவெளியீடு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் \nமார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்\nமார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி ₹30.00\nநாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை \nபொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா \nஎன் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு \nமறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்\nபகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. \nபொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி\nஅமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்\nடியூப் புராடக்ட்ஸ் : திமுக, சிபிஎம்மை தோற்கடித்த புஜதொமு\nபாங்காக் சமஸ்கிருத மாநாடு – குறுஞ்செய்திகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/25295/", "date_download": "2019-03-24T12:55:09Z", "digest": "sha1:6QFP5NGE34HMN4W3EUUEZ56EYOJHVQMS", "length": 5838, "nlines": 60, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "இரத்தம் கொதிக்கிறது : பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு!! -", "raw_content": "\nஇரத்தம் கொதிக்கிறது : பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல்.\nஅந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள் நிலையில் அவர்���ள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு, பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும். இந்த கொடூரத்தை செய்த யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது.\nரத்தம் கொதிக்கிறது, அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\nகுஷ்புவை போன்று திரையுலகை சேர்ந்த பல கலைஞர்கள் இந்த சம்பவம் குறித்து கொதித்து போய் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஉங்கள் கையில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா திருமண வாழ்கை இப்படி தான் இருக்குமாம்\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nநடிகையிடன் தவறாக நடந்து கொண்ட மர்ம கும்பல்\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்.. நேரில் கண்ட மகள் செய்த கொடூர செயல்\nசொந்த சித்தியை திருமணம் செய்து கொண்ட இளைஞர் : காதல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிரடி விளக்கம்\nசொந்த தந்தையால் கனேடிய சிறுமி : கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது\nவிமானத்தை சேர்ந்து இயக்கும் அழகான தாய் – மகள் : வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/to-protect-your-teeth/", "date_download": "2019-03-24T13:58:54Z", "digest": "sha1:KZJ7ZDE2DFBMDUV52ZLXW5IRCBKGHHNU", "length": 7249, "nlines": 102, "source_domain": "chidambaramonline.com", "title": "பற்களை வெண்மையுடன் அழகாக பாதுகாக்க!!! - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome ஹெல்த் பற்களை வெண்மையுடன் அழகாக பாதுகாக்க\nபற்களை வெண்மையுடன் அழகாக பாதுகாக்க\nஅனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினு��் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.\n• எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.\n• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.\n• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று தெரியும். இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.\n• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.\n• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.\n• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.\nமனைவியின் சடலத்தை சுமந்த மஜ்கி தேடும் பஹ்ரைன் அரசர்\nதில்லை காளியம்மன் கோயில் மகாபிஷேக அர்த்தசாம பூஜை\nஅழிந்த திசுக்களை புதுப்பிக்க உதவும் புதினா\n‘அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா…\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:51:18Z", "digest": "sha1:WJP3S476DKIU5ZMXFIP4BBTZ7KWEVSZW", "length": 3411, "nlines": 52, "source_domain": "muslimvoice.lk", "title": "தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது… | srilanka's no 1 news website", "raw_content": "\nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…\nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nதமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.\nதொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரண்டு வார காலப்பகுதியில் குறித்த கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக தபால் மா அதிபர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.\nகுறித்த இரண்டு வார காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉடற்பருமன் பிரச்சனை, துரித ஆலோசனை வழங்க 24 மணிநேர தொலைபேசி சேவை\nஇருசக்கர வாகனங்களும், முதுகு வலியும்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-24T12:50:36Z", "digest": "sha1:7TAG7CMDZDPMQZVAUF536V2ZAGC7LMPX", "length": 10723, "nlines": 164, "source_domain": "udagam360.com", "title": " முகப்பு Archives - ஊடகம் 360", "raw_content": "\nauthor=28 வரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nநட்பு என்றால் அதற்கு உதாரணமாக, சிலரின் நட்பை பற்றி கூறுவார்கள். கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு மற்றும் புராணத்தில் வரும் கண்ணன்\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்\n1987ம் ஆண்டின் கடைசி நாட்கள் மற்றும் 1988ம் ஆண்டின் தொடக்க நாட்கள். இன்று ஊடகங்கள் அலையாய் அலைகிறதே ‘பிரேக்கிங் நியூஸ்’, அந்த பிரேக்கிங் செய்திகளுக்கு, அன்றைய நாட்களின்\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\nமத்திய கிழக்கு நாடான கத்தாரின் மீது சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக விதித்துள்ள பொருளாதார மற்றும்\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள்\n■ 5ஜிபி வரை உங்கள் டேட்டாக்களை இலவசமாக “கிளவுட் ஸ்டோரேஜில்” சேமித்துக்கொள்ளலாம். ■ எங்கள் இணையதளத்தில் புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி. ■\nபோலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்\nஸ்பெயின்-மொராக்கோ நாடுகளின் எல்லையில் கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகமானது இந்தியாவின் எல்லைப் பகுதியில் தான் அமைத்த மின்விளக்குகளின் புகைப்படம் என்று\nபேஸ்புக்குக்கு போட்டியாக களமிறங்கியுள்ள “ஹலோ”\nசமூக இணையதள உலகின் முடிசூடா மன்னராக விளங்கும் பேஸ்புக்குக்கு போட்டியளிக்கும் விதமாக சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட “ஹலோ” என்னும் புதிய சமூக இணையதளம் சில வாரங்களுக்கு முன்பு\n16 வயதினிலே – சிகப்பு ரோஜாக்கள் கடந்த 1977ம் ஆண்டு வெளியாகி, தமிழ் திரைத்துறையின் போக்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய படம்தான் ’16 வயதினிலே’. பாரதிராஜா என்ற\niOS 11 இயங்குதளத்தின் டாப் 11 சிறப்பம்சங்கள்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (WWDC 2017), iOS, macOS, tvOS, watchOS போன்ற\nபுதிய macOS முதல் HomePod வரை – #WWDC17 முக்கிய அறிவிப்புகள்\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று தொடங்கிய ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் புதிய macOS, iOS, watchOS உள்ளிட்ட பல்வேறு புதிய சாப்ட்வேர் அப்டேட்களும், புதிய\nஇந்தியாவில் 13 பேரில் ஒருவர் மாட்டிறைச்சி உண்பவர் – சொல்கிறது மத்திய அரசின் புள்ளி விவரம்\nஇறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் சந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு மாணவ அமைப்புகளும்\n – ஆச்சர்யமளித்த கூகுள் I/O\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\nஅரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-03-24T13:32:25Z", "digest": "sha1:SQO4BXEVUIJ7RP3PQIM734A7SA3XICFP", "length": 5564, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "நாகராசா | Maraivu.com", "raw_content": "\nதிருமதி கனகம்மா நாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி கனகம்மா நாகராசா – மரண அறிவித்தல் மலர்வு 16 DEC 1931 ���திர்வு 16 MAR 2019 யாழ். ...\nதிருமதி தங்கேஸ்வரி நாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கேஸ்வரி நாகராசா – மரண அறிவித்தல் பிறப்பு 30 NOV 1930 இறப்பு 04 ...\nதிரு நாகராசா பாஸ்கர் – மரண அறிவித்தல்\nதிரு நாகராசா பாஸ்கர் – மரண அறிவித்தல் பிறப்பு 16 NOV 1968 இறப்பு 12 JAN 2019 யாழ். ...\nதிருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி – மரண அறிவித்தல்\nதிருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி – மரண அறிவித்தல் பிறப்பு 10 OCT 1965 இறப்பு ...\nதிருமதி. திவ்யசிரோன்மணி நாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி. திவ்யசிரோன்மணி நாகராசா – மரண அறிவித்தல் ஓய்வுநிலை அதிபர் ...\nதிருமதி நாகராசா கமலாம்பிகை – மரண அறிவித்தல்\nதிருமதி நாகராசா கமலாம்பிகை – மரண அறிவித்தல் தோற்றம் : 26 டிசெம்பர் 1935 ...\nதிரு முருகர் நாகராசா – மரண அறிவித்தல்\nதிரு முருகர் நாகராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 5 யூலை 1941 — இறப்பு : 1 ஒக்ரோபர் ...\nதிருமதி நாகராசா விமலேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி நாகராசா விமலேஸ்வரி – மரண அறிவித்தல் (ஓய்வுநிலை ஆசிரியை- யாழ். ...\nதிருமதி செல்வராணி நாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வராணி நாகராசா அன்னை மடியில் : 31 மார்ச் 1949 — ஆண்டவன் அடியில் ...\nதிரு நாகராசா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு நாகராசா சுப்பிரமணியம் பிறப்பு : 10 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 2 மே 2018 யாழ். சரவணையைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/01/blog-post_15.html", "date_download": "2019-03-24T13:00:56Z", "digest": "sha1:5GHVEUACGHSDITCZUKKDFTG26T4ADUMK", "length": 33325, "nlines": 270, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: யாருங்க அந்த பிளாக்கர்? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � கனவு , பதிவர்வட்டம் � யாருங்க அந்த பிளாக்கர்\nஎனக்கு மிக நெருக்கமான நண்பர் போல இருந்த ஒருவருடன் சிரித்தபடியே வந்தார் அவர். “என்ன எப்படியிருக்கீங்க...” என்று மிக சரளமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார். எனக்கு அவரை சுத்தமாகத் தெரியவில்லை. என் குழந்தைகள், அவர்களின் படிப்பு... என வரிசையாகக் கேட்டுக்கொண்டே இருந்தார். தயங்கித் தயங்கி சொல்லிக்கொண்டே வந்தேன்.\nகறுப்பாய், சுமாரான உயரத்தில் இருந்தார். கிருதாக்கள் நீண்டு அடர்த்தியாக இருந்தன. அந்த அளவுக்கு மீசை சிறப்பாக இல்லை. வழுக்கைத் தலையில் முன்னால் கொத்தாய் முடியிர��ந்தது. குரல் மட்டும் பழக்கமானதாய் இருந்தது.\nஒருக் கட்டத்தில் மெல்ல, “நீங்க... யாரு....” என கேட்டும் விட்டேன். “என்னைத் தெரியலையா” என்று ஹோவென்று சிரித்தார். அவரருகில் இருந்த என் நண்பர் () அவரும் சிரித்தார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. இதுபோல அடிக்கடி நிகழ்ந்தும் விடுகிறது. “தெரிந்த மாதிரியும் இருக்கிறது.... தெரியாத மாதிரியும் இருக்கிறது....” என எதோ உளற ஆரம்பித்தேன். திரும்பவும் அவர்கள் சிரித்தார்கள்.\nபோனில் பேசிய பிளாக்கர் யாரோவாக இருக்க வேண்டும் என புரிதல் வந்தது. ‘யாராக இருக்கும்.... ராகவனா.... கும்க்கியா.... இல்லை. கும்க்கியைப் பார்த்திருக்கிறேன்.... ஜம்மென்று இருப்பார். ராகவனையும் போட்டோவில் பார்த்திருக்கிறேன். சிரித்தமுகமாய் இருப்பார். வேறு யார்..... ஆனால் இந்தக் குரல் கேட்டு இருக்கிறேனே...’ என் தவிப்பை உணர்ந்த மாதிரி இருந்தது. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.\n“சமீபத்தில் நீங்கள் கடல் பற்றி எழுதியிருந்தீர்களே.... அதுபற்றி நாம் பேசினோமே.... இப்போது ஞாபகம் வருகிறதா..” என்றார். நானும் “ஆமாம், ஆமாம்...” என்று சொல்லிக்கொண்டே யோசித்துப் பார்த்தேன். யாரென்று மட்டும் தெரியவில்லை. சங்கடமாயிருந்தது. அவர்கள் சத்தம் போட்டு சிரித்தார்கள்.\nகண்களைத் திறந்து பார்த்த போது காணாமல் போய்விட்டார்கள்.\nதயவுசெய்து, வந்த பிளாக்கர் யாரென்று அவரேச் சொல்லி விட்டால் புண்ணியமாய் போகும்.\nTags: கனவு , பதிவர்வட்டம்\nஒருவேளை உங்க மனசாட்சியா இருக்குமோ.....\nவந்தது நானாகவும் இருக்கலாம் ஏனைய பிறராகவும் இருக்கலாம். அவர் ஒரு பிரதிநிதி இது போன்ற வலையில் அன்பு செலுத்தும், நேரில் பார்க்காத பிசிராந்தையார்கள், கோப்பெருன்சோழர்கள் போன்றவர்களுக்கு. உங்களை குழப்ப யாரோ செய்த விளையாட்டு என்று நினைக்கிறேன்.\nநான் பார்க்கவில்லை உங்களை, என் குரலில், அழைக்கும் விதத்தில் நீங்கள் என்னை பற்றி சொல்வீர்கள், அறிமுகப்படுத்திக்கொள்ள தேவை இருக்காது. ஆனாலும் அது நானாய் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அடையாளம் ஆளுக்காள்\nவேறுபடுகிறது, சிலருக்கு குரலில், வாசனையில், நடையில், சிரிப்பில் என்று எங்காவது இந்த அடையாளங்கள் தங்கி விடுகிறது மாதவராஜ். தோள் கண்டார் தோளே கண்டார் என்பது மாதிரி. பொங்கல் (புகைப்)படங்கள் நன்றாக இருந்தது... நாங்க��் இழந்ததை மீண்டும் பெற்றது போல இருந்தது...\nகாமராஜ் சொன்னது போல கான்க்ரீட் பொங்கல் ஆகி விட்டது எங்கள் பொங்கல்... குக்கர் குலவை இடுகிறது உள்ளே பொங்கும் பொங்கலின் உற்சாகத்தில்...\nநிச்சயமாக நான் இல்லை என்பதை உறுதி செய்கிறேன்.\nகடைசி வரைக்கும் சொல்லாமலேயே போயிட்டாரா\nஇதில் நேரடியான அர்த்தங்களுக்கு பொருந்திப்போவது ஆபத்தாக தெரிகின்றது....\nஉங்களின் நண்பருக்கு தெரிந்தவரெனில் உங்களுக்கும்..........\nஉள்குத்து ஏதேனும் இருக்கிறதா...அல்லது அந்த வார்த்தைகளுக்கே எங்களிடம் அர்த்தம் கேட்பீர்களா...\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nஇத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.\nபேசி பேசி, குரல்களும் கனவில் வர ஆரம்பித்துவிட்டன\nஅவர் நன்கு தெரிந்த நண்பராகவேத் தெரிந்தார். ஆனால் அவரையும் அடையாளம் காணமுடியவில்லையே\nஇது போல எங்களுக்கும் நேர்கிறது.\nயாரைப் பார்த்தாலும் இவர் ப்ளாக்கர் ஆக இருக்குமோ என்றும் தோன்றுகிறது:)\n''சார் யார் தெரியலையே'' அப்படீன்னு கேட்டுடலாம்\nஹா ஹா. வித்தியாசமான அனுபவம்தான். கடைசிவரை சொல்லாமலே போய்விட்டாரா அவரும்\n உளவியல் டாக்டர் யாரையும் கலந்தாலோசியுங்கள்.\nநான் தெளிவாக இருப்பதால்தான் இதனை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு இன்னும் புரியவில்லையா :))))\nநான் தெளிவாக இருப்பதால்தான் இதனை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு இன்னும் புரியவில்லையா :)))) //\n நான் நகைச் சுவையாக போட்ட கருத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களா நண்பரே\nநானும் நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டு இருந்தேன். ஸ்மைலி பார்க்கவில்லையா....\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிரா��ம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசம���ர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-75-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-03-24T13:28:39Z", "digest": "sha1:7H3FHBZWQJLTCPRWXZETTRQ5SPWDQSIG", "length": 8302, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி - Tamil France", "raw_content": "\n‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். திரு. கமலஹாசன் அவர்களும் வருவதாகக் கூறியிருக்கிறார்.\nRelated Items:YMCA, சங்கம், தமிழ், தயாரிப்பாளர்கள், திரைப்பட, தேதிகளில், நந்தனத்தில், பிப்ரவரி, மற்றும், வருகிற\nஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி\nகல்விக்காக நிதி திரட்ட, மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை.\nஇணையத்தில் புதிய தோற்றத்தில் திரிஷா\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் – காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:23:31Z", "digest": "sha1:6NQBKCIRTZ4JRO5FSGUOYEF73JEO6PNA", "length": 8923, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சிறிய எழுத்துப்பிழையால் ஆபாசமாக மாறிய தாய்- மகன் உரையாடல்! - Tamil France", "raw_content": "\nசிறிய எழுத்துப்பிழையால் ஆபாசமாக மாறிய தாய்- மகன் உரையாடல்\nபிரித்தானியாவில் மகன் அனுப்பிய குறுஞ்செய்தியில் எழுத்துப்பிழை இருந்ததால் அதனை புரிந்துகொள்ள முடியாமல் தாய் ஒருவர் பாலியல் ரீதியிலான அறிவுரை வழங்கியிருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.\nவட அயர்லாந்தை சேர்ந்த ப்ரோகன் என்கிற சிறுவனின் கண்னை சுற்றி சிகப்பு நிறத்திலான கட்டி ஒன்று வந்திருக்கிறது. அதனை சரி செய்வது குறித்து தன்னிடம் தாயிடம் இருந்து அறிவுரை கேட்டுள்ளார்.\nஇதற்காக அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில், கட்டி என்பதை குறிப்பிடும் ‘stye’ என்கிற வார்த்தைக்கு பதில், ‘I’ve got a sti என அனுப்பியிருக்கிறார்.\nஅதனை படித்த அவருடைய தாய், தன்னுடைய மகன் பாலியல் ரீதியிலான ஒரு தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.\n‘இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனிமேல் ஆணுறைகளை அணிந்துகொள்’ என அனுப்பியுள்ளார்.\nஇதை படித்ததும் அதிர்ச்சியடைந்து தன்னுடைய தவறை புரிந்துகொண்ட மகன், ‘நன்றி, ஆனால் நீங்கள் தவறாக படித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் கூற வந்தது… என தன்னுடைய பாதிக்கப்பட்ட கண் பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.\nஅதனை பார்த்த சிரித்த அந்த தாய், உடனே ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அந்த இடத்தில் தேய்த்துவிடு என அனுப்பியிருக்கிறார்.\nஇந்த உரையாடலை அப்படியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரோகன் பதிவிட்டதை தொடர்ந்து, 13,000 லைக்குகள் மற்றும் சுமார் 1,000 பேரால் பகிரப்பட்டுள்ளது.\nசாலையில் வசித்து வந்த நபருக்கு சிறுமியால் அடித்த அதிர்ஷ்டம்\n3 கணவன்கள்… 15 குழந்தைகளை கொலை செய்த பெண்…..\nபிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nதிடீர் ஓய்வை அறிவித்த டுமினி\nஉறுதி செய்தஅரண்மனை: இளவரசர்கள் எடுத்த முக்கிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/06/maran.html", "date_download": "2019-03-24T13:25:06Z", "digest": "sha1:6V2EH77IO2KWP2WECW77DYBNE2KNB2IW", "length": 14572, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயாநிதி இன்று அமெரிக்கா பயணம் | Dhayanidhi Maran to go America today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n25 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nதயாநிதி இன்று அமெரிக்கா பயணம்\nமத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் அரசு முறைப்பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.\nஅமெரிக்காவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், முக்கிய தொழில் அதிபர்களைச் சந்தித்து,இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.\nமேலும் இந்திய முதலீட்டு அமைப்ப���ன் சார்பில் நியூயார்க்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு,இந்தியாவில் முதலீடு செய்வதற்கான கோரிக்கைளையும் ஆலோசனைகளையும் தயாநிதி மாறன் வழங்குவார்.\nபிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் இப்போது அமெரிக்கப் பயணத்தில் உள்ளார்.அமெரிக்க நிதியமைச்சர் ஜான் ஸ்னோவுடனும் பல்வேறு அமெரிக்க நிறுவன அதிபர்களுடனும் பேச்சு நடத்திவரும் சிதம்பரம், இந்தியாவில் அந் நாட்டு முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nமக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2003/03/", "date_download": "2019-03-24T13:06:41Z", "digest": "sha1:SCQDLNS2FEDWXLBVDV2MEMSNWQXFTCW5", "length": 4252, "nlines": 167, "source_domain": "sudumanal.com", "title": "March | 2003 | சுடுமணல்", "raw_content": "\nபனிக்கால விடுமுறையில் உயிர்ப்பித்த��ின்றி மரங்கள் அமைதியாய் உறக்கமுற்றிருந்தன. கிராமத்தின் எளிமை பார்வைமீது இதமாக வீச…தேவாலயத்தை அண்மித்தேன். எந்த அசுமாத்தமும் இல்லை. அமைதி என்னை தொந்தரவு செய்ய மண்டப வாசல் தேடினேன். நேரம் பத்து மணியை தாண்டியிருந்தது. இருள் வேண்டப்பட்ட அந்த மண்டபத்துள் நுழைந்து ஒரு இருப்பிடம் தேடவும் ஆங்கில மொழியில் விவரணம் சூழ்ந்து என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது. நேதாஜி. நேதாஜி சுபாஸ் சநதிரபோஸ் பற்றியும் அவரின் ஐ.என்.ஏ (இந்திய தேசிய இராணுவம்) பற்றியுமான விவரணப் படம் போய்க் கொண்டிருந்தது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2012/12/", "date_download": "2019-03-24T13:15:38Z", "digest": "sha1:IQAABPMD3F3VT5QYFRNVMHJWAW3DY6YT", "length": 5030, "nlines": 178, "source_domain": "sudumanal.com", "title": "December | 2012 | சுடுமணல்", "raw_content": "\nமை கார்.. மை றோட்.. மை பெற்றோல் \nIn: டயரி | முகநூல் குறிப்பு\nமை கார்.. மை றோட்.. மை பெற்றோல். இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் எனது ஊர் இங்கிலீஷ் தங்கராசா. அவர் கள்ளுக் கோப்பரேசனுக்குப் போகும்போது தமிழில் பேசுவார். திரும்பிவரும்போது அதிகம் இங்கிலீஷ் பேசுவார். அவரே தனது இங்கிலீசை அப்பப்போ தமிழாக்கமும் செய்வார். எனக்கும் நண்பர்களுக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். தண்ணியடிச்சால் பறக்கும் தூசணவார்த்தைகளை வெறிக்குட்டிகளிடமிருந்து கேட்டுப் பழகிய எமக்கு, தங்கராசா அந்த றூட்டிலை வராத ஒருவர் என்றளவில் மனம்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையாளனாகத் தெரிந்தார்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-03-24T13:06:05Z", "digest": "sha1:4DNSQW54WX5UH6MD3NN732NX6QQXN7LD", "length": 7814, "nlines": 187, "source_domain": "sudumanal.com", "title": "உரை | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | உரை | பதிவு | விமர்சனம் | Uncategorized\n01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.\nநோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்���ிறது.\nTags: சோஃபியின் உலகம், தத்துவம், யொஸ்டைன் கார்டெர்\nIn: அறிமுகம் | உரை | பதிவு | விமர்சனம்\nஏ.ஜி.யோகராஜா அவர்களின் “புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்“ நூல் வெளியீட்டு விழா சுவிஸ் இல் 20.12.2014 அன்று நடைபெற்றது. அதில் மேலுள்ள தலைப்பில் நான் ஆற்றிய உரை இது – ரவி\nபுலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்ற இந் நூலின் அறிமுக ஒன்றுகூடலில் நாம் இருக்கிறோம்;. நாடக எழுத்துரு பற்றிய, அதாவது பிரதி பற்றியதுதான் எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. “நாடகப் பிரதியில் மரபும் நவீனத்துவமும்“ என்று தரப்பட்டிருக்கிறது.\nகலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன. மாற்றம் என்பதே மாறாதது என்பார்கள். இந்தக் கோட்பாடுகளின் உருவாக்கமும் அவ்வாறே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த மேற்குலகக் கோட்பாடுகள் கீழைத்தேயத்துக்கு நகர்ந்து வருகிறபோது அதை எமது சூழலுக்கு எப்படி எதிர்கொள்வது என்பது சவால்களாக ஆகிவிடுவது இயல்பு.\nசுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…\nIn: உரை | விமர்சனம்\nகடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று சூரிச் இல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,\n“இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்”\nஎன்ற தலைப்பில் சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/author/arun/", "date_download": "2019-03-24T12:51:10Z", "digest": "sha1:NU2FX34VH6XMFQLBZBVOWRDF5RAQPDZI", "length": 18020, "nlines": 165, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்வான், Author at Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகட்சிப் பணியில் கமலஹாசன்.. கவர்ச்சி உடையில் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..\nஸ்ருதிஹாசன்: சினிமா துறையில் பல திறமைகள் கொண்ட நடிகைகள் அமைவது கடினம், தனது தந்தை இவருக்கும் பல திறமைகள் உண்டு. தற்போது...\nநயன்தாராவுக்காக அண்ணனிடம் வாக்குவாதம்.. ராதிகா அதிரடி பதில்..\nவிக்னேஷ் சிவனுக்கு ஆதரவு தெரிவித்த ராதிகா சரத்குமார்.. நயன்தாராவை பற்றிய சர்ச்சை பேச்சு..\nஅம்மாடியோ ஜெயலலிதா கேரக��டரில் நடிப்பதற்கு இத்தனை கோடி சம்பளமா\nசென்னை : ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த வாய்ப்பு...\nநயன்தாராவை கொச்சையாக பேசிய ராதாரவி… கழுவி ஊத்திய விக்னேஷ் சிவன்…\nநயன்தாரா தனது முழு சினிமா வாழ்க்கைக்காக பல போராட்டங்களை சந்தித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். அவர் சினிமாவில் தனக்கென்று...\nசொன்னதை செய்த தல தோனி.. இதனால் தான் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களோ\nநேற்று CSK மற்றும் RCB இடையிலான முதல் ஐ.பி.எல் மேட்ச் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. இதன் முழு வருமானத்தை...\nநடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித்திரிந்த ஜான்வி கபூர்.. புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..\nபோனி கபூர் தல அஜித்தின் 59வது படத்தை தயாரித்து வருகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் ஆவார், இந்த வருடத்தில் மட்டும்...\nஆர்.சி.பி-யை தலை தெறிக்க ஓட விட்ட சி.எஸ்.கே… எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க..\nசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி இடையிலான முதல் ஐ.பி.எல் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற...\nபாக்கத்தானே போற சி.எஸ்.கே மரண ஆட்டத்தை…மைதானத்தில் சூப்பர் ஸ்டார்..\nஐ.பி.எல் மேட்ச் இன்று சென்னையில் தொடங்கியது அதில் சி.எஸ்.கே மட்டும் ஆர்.சி.பி மோதிக் கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ஆர்.சி.பி 70...\nஅட இப்படியெல்லமா டிரஸ் இருக்கு.. பரினீதி சோப்ராவின் கவர்ச்சி அலப்பறை..\nபரினீதி சோப்ரா பல இந்திப் படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக கேசரி என்ற படத்தில் நடித்து அப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது....\n45 வயதிலும் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் செம்ம அழகு… உலக அழகியின் வைரலாகும் புகைப்படங்கள்…\nவயதாக ஆக தனது அழகை மெருகேற்றும் ஐஸ்வர்யா ராய். மெய்சிலிர்க்க வைக்கும் அழகு, வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதல, தளபதியை தாண்டி ‘ஐ லவ் யூ’ சொன்ன தனுஷ் பட நடிகை.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க…\nதலான ஹண்ட்ஸமகா, தளபதினா நடனம் அதையும் தாண்டி 'ஐ லவ் யூ' சொன்ன அது நம்ம கிரிக்கெட் தல மட்டும் தான்.\nகுடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் புகைப்படம்\nசூப்ப���் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நடித்து வருகிறார். இந்த படம் அரசியலை மையப்படுத்தி கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....\nஐ.பி.எல் முதல் நாள் மொத்த வருமானத்தையும் அள்ளி கொடுக்கும் தல தோனி… எதற்கு தெரியுமா\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் கூட வெறித்தனமாக பார்க்கும் இந்த ஐ.பி.எல்...\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nவிஜய் டிவி பிரபலங்கள் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தங்களது கடின உழைப்பால் பெறுகின்றனர். இது போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு...\nகாவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ\nகாவல்துறையின் தவறுகளை தட்டி கேட்கும் பெண் வழக்கறிஞர்.\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nஅஜித் குமார் - தல 59,60,61,62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்.\nகவர்ச்சி உடையில் தியானம் செய்யும் பூனம் பஜ்வா… மிரண்டு போன ரசிகர்கள்…\nபூனம் பஜ்வா மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த இவர் மாடலிங் செய்து வந்த இவர் ‘சேவல்’ என்ற படத்தின் மூலம் தமிழ்...\nபொள்ளாச்சி – பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க போகிறேன் ஸ்ரீ ரெட்டி அதிரடி…\nசில நாட்களாக பாலியல் சர்ச்சையில் சினிமா பிரபலங்களை கைகாட்டி பல போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.\nதென்னிந்தியாவில் அதிக செல்வாக்கு உள்ள நடிகர் யார் தெரியுமா\nதென்னிந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய். இதனை பிரபல...\nதளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ…\nதளபதி 63 பட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற...\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1874219", "date_download": "2019-03-24T13:45:16Z", "digest": "sha1:3Z5I7GKEY5NP72TVZGU4VYCDI4YA4LVT", "length": 12443, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் நுழைந்ததால் சர்ச்சை Dinamalar", "raw_content": "\nகொசுவை ஒழிக்க துப்புரவு பணி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2017,23:54 IST\nகருத்துகள் (54) கருத்தை பதிவு செய்ய\nஉதய்பூர்: குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும், காங்., துணைத் தலைவர், ராகுல், பெண்களுக்கான கழிப்பறையில் நுழைவது போன்ற புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகுஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.\nஇங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, காங்., துணைத் தலைவர், ராகுல், சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இங்குள்ள, சோட்டா உதய்பூரில் நடந்த, பேரணியில் பேசிய ராகுல், நிகழ்ச்சி முடிந்ததும், அருகில் இருந்த கழிப்பறைக்கு சென்றார்.\nஅவருடன், பாதுகாவலர்களும் சென்றனர். அங்கு, ஆண்களுக்கான கழிப்பறைக்கு செல்வதற்கு பதில், பெண்கள் கழிப்பறையில்,ராகுல் நுழைந்து விட்டார். உள்ளே சென்ற ராகுல், வெளியில் வரும் வரை, பாதுகாவலர்கள் கழிப்பறைக்கு வெளியில் காவலுக்கு நின்றனர்.\nபெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் செல்வது போன்ற புகைப்படம், சமூக ஊடகங்களில் வெளியானது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கழிப்பறைக்கு வெளியில், ஆண், பெண்\nகழ��ப்பறைகளுக்கான அடையாளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், குஜராத்தி மொழியில், பெண்கள் கழிப்பறை என, ஒரு தாளில் எழுதப்பட்டு, சுவரில் ஒட்டப்பட்டு இருந்ததை, ராகுல் கவனிக்க வில்லை என்றும், கட்சியினர் சமாதானம் கூறினர்.\nRelated Tags பெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் நுழைந்ததால் சர்ச்சை\nராகுல் ஒரு கவன குருடன். அவசர குடுவை. குருடன். தண்ணீர் எடுக்க போனால் கூட எட்டு ஆள் போகவேண்டும். இந்த மாதிரி ஆட்கள் கையில் ஆட்சி போனால் நாடு அதோகதி ஆகும்.\nஇன்றும். சில அரசு அலுவலகங்களில் பொது கழிப்பறைகளை இருபாலரும் பயன்படுத்தி வருகின்றனர், வெட்டவெளியில் இயற்கை உபாதையை கழித்த பி ஜே பி அமைச்சரின் செயலை எண்ணிப்பாருங்கள்\nசூப்பர் பதிலடி கந்தன் சென்னை...\nபெண்கள் உரிமைக்காக இவ்வளவு போராட வேண்டியதில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2161660", "date_download": "2019-03-24T14:03:36Z", "digest": "sha1:IPPRTYD2HOSHJUQGOVOXXOIMADGCWK5U", "length": 17617, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகம், புதுவையில் இன்று மழை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி ...\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 20\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nதமிழகம், புதுவையில் இன்று மழை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை\nசென்னை: இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட, வட கிழக்கு மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான பகுதிகளில், இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்து உள்ளது.\nநேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சோழவரத்தில், 8 செ.மீ., மழை பதிவானது. தாமரைப்பாக்கம், 5; பழநி, 4; பூந்தமல்லி, திருநெல்வேலி - பாபநாசம், 3; போளூர், சென்னை விமான நிலையம், பொன்னேரி, கொடைக்கானல், பட்டுக்கோட்டை, குன்னுார், குமாரபாளையம், பெரியநாயக்கன் பாளையம், செங்குன்றம் ஆகிய இடங்களில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில், இன்று பரவலாக, மிதமான மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: கன்னியாகுமரி முதல், தெற்கு ஆந்திரா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கில் நகர்ந்து, கன்னியாகுமரி - வடக்கு கேரளா இடையே, நிலை கொண்டுஉள்ளது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பரவலாக மழை பெய்யும்.\nஇந்திய பெருங்கடலின், நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.எனவே, மன்னார் வளைகுடாவுக்கு இடைப்பட்ட, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்குள், நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.\nதுவக்கப் பள்ளியில் உணவு திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுவக்கப் பள்ளியில் உணவு திருவிழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/modi-feeling-sad-about-rafael-jet/", "date_download": "2019-03-24T13:50:25Z", "digest": "sha1:2TPQLZX3QT33CDWRHVSWLGHUBLBE5CNS", "length": 12372, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரஃபேல் விமான அரசியலால் இப்படி ஆகிவிட்டது - மோடி குற்றச்சாட்டு - Sathiyam TV", "raw_content": "\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெ���ியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nHome Tamil News India ரஃபேல் விமான அரசியலால் இப்படி ஆகிவிட்டது – மோடி குற்றச்சாட்டு\nரஃபேல் விமான அரசியலால் இப்படி ஆகிவிட்டது – மோடி குற்றச்சாட்டு\nரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையை, தற்போது எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டிருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடந்த ‘இந்தியா டூடே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் வசம் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன் மூன்று நாளில் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என கூறினார்.\nரஃபேல் போர் விமானம் நம்மிடம் இல்லாததால் ஏற்பட்ட நிலைமையையும் தற்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போதைய சூழலில் ரஃபேல் விமானம் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால், முடிவு வேறு மாதரியாக இருந்திருக்கும் என்றும், ரஃபேல் விமானத்தில் கட்சிகள் செய்த அரசியலால் தான் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் பின்னால், உலக நாடுகள் ஓரணியில் திரண்டிருந்த நிலையில், இங்கிருக்கும் அரசியல் கட்சிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.\nமுன்னதாக பயங்கரவாதிகள் 300 பேரை கொன்றதாக சொன்ன மத்திய அரசிடம் அதற்கு ஆதாரம் கேட்டிருந்தனர். இந்த தாக்குதல் அரசியல் இலாபத்திற்காக நடத்தப்படும் அப்பட்டமான நாடகம் என்றும், இராணுவ வீரர்களின் உயிரை பணயம் வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.\nஇதே போன்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபா.ஜ.க ஆதரவில் களமிறங��கும் நடிகை\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nடுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் ஹேஷ்டேக்\nபிரதமருக்கும், அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியவில்லை \nMP-யை திருமணம் செய்த எடியூரப்பா\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nஇதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்\nமோடி ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை.\nகட்சி தலைமையகத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nகேப்டனை சந்தித்த துணை தலைவர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/01/04231850/1020698/oru-viral-purachi-rk-nagar-by-election-issue.vpf", "date_download": "2019-03-24T12:49:53Z", "digest": "sha1:YSDF5SXUMSXXQMF326KTHSGQ5P6B47CA", "length": 9213, "nlines": 97, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி (04-01-2019) : திருவாரூரில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டி....", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி (04-01-2019) : திருவாரூரில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டி....\nஒரு விரல் புரட்சி (04-01-2019) : - திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பான மனுக்கள்\nஒரு விரல் புரட்சி (04-01-2019) :\n* ஆர்.கே. நகரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்...\n* திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பணிகளை தொடரலாம்...\n* 21ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\n* கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு தீர்மானம்...\n* ரபேல் விவகாரத்தில் உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக அமளியில் ஈடுபடுவதா\n* திருவாரூரில் அமமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.\n* திமுக, அதிமுக இரண்டுமே திருவாரூரில் டெபாசிட் இழக்கும் என்கிறார் காமராஜ்..\n* ஆர்.கே. நகரை விட அ���ிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்கிறார், தினகரன்\n* நாளை அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களை கைப்பற்றும்\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்...\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்... சிறப்பு விருந்தினராக - கரு.நாகராஜன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // கண்ணதாசன் , திமுக\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n(22.03.2019) ஒரு விரல் புரட்சி : தமிழக சட்டமன்றம் - தற்போதைய நிலவரம்\n(22.03.2019) ஒரு விரல் புரட்சி : தமிழக சட்டமன்றம் - தற்போதைய நிலவரம்\n(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்\n(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்\n(16.03.2019) ஒரு விரல் புரட்சி : இன்றைய தொகுதி - கரூர்\n(16.03.2019) ஒரு விரல் புரட்சி : இன்றைய தொகுதி - கரூர்\nஇன்றைய தொகுதி - ஈரோடு\nஇன்றைய தொகுதி - ஈரோடு\nஈரோடு நாடாளுமன்ற தொகுதி : என்ன செய்தார் எம்.பி. \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவ���பத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2017/07/boredom.html", "date_download": "2019-03-24T13:55:03Z", "digest": "sha1:24FR43YE54W3QDMY4VPFGJX3AP2UL3HF", "length": 73336, "nlines": 530, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nபுதன், 19 ஜூலை, 2017\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...\n அட என்னடா பொல்லாத வாழ்க்கை... யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா... யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா... அஹா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா... (படம் : தப்புதாளங்கள் / இசை : MSV / வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஅதான் பாட்டிலே சொல்லிட்டியே... இதுக்குப் போய் அலட்டிக்கலாமா...\nஅது சரி... இந்த உலகத்திலே மனிசனைத் தவிர வேறெந்த உயிரினமும் சலிப்பே அடையலே... பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியா வாழ்ந்து கொண்டிருக்கு... நமக்கு மட்டும் ஏம்ப்பா சலிப்பு வருது...\n எந்த வயதிலும் முதல்லே சோம்பேறித்தனம் தான்... ஒரு வேலையையும் உருப்படியா செய்றதில்லே... காரணம் ஆர்வமில்லாம செய்றது... தப்பித்தவறி ஆர்வமா செய்றப்போ சின்ன தடை வந்துருச்சின்னா, சோர்ந்து போய் அதை அப்படியே விட்டுறது... இப்படியே வாழ்க்கையை ஓட்டினா, தன்னம்பிக்கை குறைந்து கவனக்குறைப்பாடு அதிகமாகும்... இந்த கவனக்குறைப்பாடு தான் சலிப்பை உண்டாக்கும் விதை-ன்னு பல ஆராய்ச்சிகள் உண்மையை நிரூபிக்குது...\nஆமா, ரொம்ப சிந்திக்கிற அறிவாளிகளும், திறமைசாலிகளும் மட்டுமே அடிக்கடி அலுத்துப் போறாங்கன்னு கேள்விப்பட்டேன்...\n அடியேன் இந்த விளையாட்டிற்கு வரலே... ஆனா, முக்காவாசி வலைப்பதிவர்கள் \"வாட்ஸ்அப் பக்தர்களாக + முகநூலே சரணம்\" ஆவதை நினைச்சா அப்படித்தான் தோணுது...\nஎல்லாத்திலேயும் கலக்குற கில்லாடிகள் இருக்காங்க... சரி விசயத்திற்கு வா... யாருக்கு தான் இந்த அலுப்பு சலிப்பு எல்லாம் ஏற்படாது...\nபுதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகள் செய்பவர்களுக்கு தான்... உண்மையை சொல்லணும்ன்னா, சாதாரண பாமர மக்களுக்கு இந்த அலுப்பு சலிப்பு எல்��ாம் ஏற்படாது... ஏன்னா தன்னோட குடும்பத்தோட முன்னேற்றத்திற்கும், திருப்தியா வாழ்றதுக்கு ஏத்த மாதிரி சம்பாதிக்கிறதுக்கும் அவங்க மூளை செயல்படுது... அதைவிட முக்கியமா சின்ன சின்ன மகிழ்ச்சியிலே தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் திளைப்பவங்க..., அவங்களுக்கு எப்படி சலிப்பு வரும்... சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு... சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு... - அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு... பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு... - அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு... பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு... - அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு... - அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு... (படம் : இந்தியன் / இசை : A.R. ரஹ்மான் / வரிகள் : கவிஞர் வைரமுத்து)\nஒருவேளை நாம சலித்துப் போறோம்ன்னா வாழ்க்கையோட அர்த்தமற்ற நிலையை அல்லது பயனற்ற நிலையைப் புரிந்து கொண்டோம் என்று அர்த்தமா... அப்படின்னா வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது...\nஇரண்டே இரண்டு விதம் தான்... ஒன்னு அதிலிருந்து விலகி ஓடிப் போவது அல்லது தப்பித்துக் கொள்வது - காரணம் பயம்.. இரண்டாவது ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது-ன்னு எதையும் நேருக்குநேர் எதிர்க்கொள்வது - பயம் என்பதே என்னவென்று தெரியாதவர்கள்... துணிவு மட்டும் இருந்தா, எந்த வயதிலும் வாழ்க்கையிலே சுவாரசியம் வரும், ஆர்வம் வரும், உண்மையையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியும்... இரண்டாவது ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது-ன்னு எதையும் நேருக்குநேர் எதிர்க்கொள்வது - பயம் என்பதே என்னவென்று தெரியாதவர்கள்... துணிவு மட்டும் இருந்தா, எந்த வயதிலும் வாழ்க்கையிலே சுவாரசியம் வரும், ஆர்வம் வரும், உண்மையையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியும்... கவலை நம்மை சிலநேரம் கூறுப்போட்டு துண்டாக்கும்... தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்... கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும்... ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்... ஒரு வட்டம் போலே வாழ்வாகும் - வாசல்கள் இல்லா கனவாகும்... அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை - புரிந்தால் துயரம் இல்லை... வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்ட�� (2) (படம் : நான் மகான் அல்ல / இசை : யுவன் ஷங்கர் ராஜா / வரிகள் : நா.முத்துகுமார்)\n எனக்கென்னமோ சிலதை முழுசா புரிஞ்சிக்காம இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்... நினைக்கிறது உடனே நடக்கலேன்னாலும், நடுவிலே எதாவது இடைஞ்சல் வர்றதும் நம்மை எப்படி ஆட்டிப்படைக்கிறதுன்னு தெரியுமா...\nஅடேய் மனச்சாட்சி, நீ இப்போ பேசாதே... சலிப்படைய ஆரம்பிச்சிட்டே... என்னால் தொடர்ந்து எழுத முடியாது... சிறு சிறு தாமதங்களும், சிறு சிறு தடைகளும் கூட பெரும் சலிப்புகளாக மாறி, நம்மை எந்த காரியத்திலும் சரிவர ஈடுபட முடியாமல் செய்யும்... ஏன்னா, நமக்கு பொறுமை அப்படி... சிறு சிறு தாமதங்களும், சிறு சிறு தடைகளும் கூட பெரும் சலிப்புகளாக மாறி, நம்மை எந்த காரியத்திலும் சரிவர ஈடுபட முடியாமல் செய்யும்... ஏன்னா, நமக்கு பொறுமை அப்படி... சரி, இப்படி சேர்ந்து வரும் சலிப்புகளை துரத்தி சந்தோசங்களாக மாற்றுவது எப்படி... சரி, இப்படி சேர்ந்து வரும் சலிப்புகளை துரத்தி சந்தோசங்களாக மாற்றுவது எப்படி... உதாரணத்திற்கு கற்பனையாக நம்ம கில்லர்ஜியுடன் :-\nகடுமையான போக்குவரத்து உள்ள மும்பை நகரம்... சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் வண்டியை நிறுத்தி இருந்தார் கில்லர்ஜி... அவரை சாலை ஓரத்திலிருந்து பார்த்த DD (நானேதான்), விரைவாக ஓடி வந்து நலம் விசாரித்து விட்டு காரில் ஏறிக் கொண்டார்... சிக்னலில் பச்சை விழுந்தவுடன் காரை கிளப்பினார் கில்லர்ஜி...\nDD : என் நல்ல நேரம் உங்களை சிக்னலில் பார்த்ததால், காரில் ஏறிக் கொள்ள முடிந்தது... இன்னும் அரை மணி நேரத்தில், ஒரு முக்கிய வியாபாரியை சந்திக்க வேண்டும்... கொஞ்சம் சீக்கிரம் போங்க ஜி...\n( அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சிக்னல் வந்தது... வண்டி நின்றது... நம்ம ஜி கண்ணை மூடி காத்திருந்தார்... சிக்னலில் பச்சை வந்தவுடன் மறுபடியும் கார் கிளம்பியது... அடுத்த பத்து நிமிடத்தில் மற்றுமொரு சிக்னல்... வண்டி நின்றது... இதே போல் இரண்டு முறை ரீப்பீட்டு...\nDD : சே... ஊரா இது... ஐந்து நிமிடம், பத்து நிமிடத்துக்கு ஒரு சிக்னல், அதுவும் ரெண்டு நிமிடம் , ஐந்து நிமிடத்திற்கு மேலாக காத்திருப்பு... என்ன கொடுமை ஜி இது... சே... என்ன பொழப்புடா இது...\nஜி : சற்று முன் என்ன சொன்னீர்கள் DD, என் காதில் சரியாக விழவில்லை...\n( DD மீண்டும் தன் சலிப்பை வெளிப்படுத்தினார்... )\nஜி : தினமும் என் வீட்டிலிருந்து அல���வலகம் போவதற்குள் கிட்டத்தட்ட 20 சிக்னல்களை கடக்க வேண்டும்... ஒவ்வொரு சிக்னலிலும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டி வரும் என்பதும் மனப்பாடம்... ஆனால், ஒவ்வொரு முறை சிக்னலில் நிறுத்தும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், நான் சலிப்பு கொள்வதில்லை... அந்த ஒருசில நிமிடங்களில், நம் நண்பர்கள் யாராவது ஒருவருக்காக நான் பிராத்தனை செய்வேன்... அதனால் சலிப்பு நேரமானது பிரார்த்தனை நேரமாகி, என் மனத்தை உற்சாகமாக்கி சந்தோசத்தை நிரப்பும்...\n( மீண்டும் சிக்னல்... வண்டி நின்றது...)\nஜி : சில சிக்னலில், இன்று புதியதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று யோசிப்பேன் அல்லது என்னால் முடிந்தவரை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று உறுதி கொள்வேன்... ஒன்றுமில்லையா... உங்களைப்போல உற்சாகம் தரும் பாடல்களை கேட்பேன்... கனவில் கூட எனக்கு சலிப்பு வராது... இன்று கூட பாருங்க DD, நீங்கள் என்னைப் பார்த்ததும் காரில் ஏறியதும், நம் சந்திப்பிற்கும் ஒரு சிக்னலில் தானே... வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா... தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா... (2) வெற்றி கொடி கட்டு, மலைகளை முட்டும் வரை முட்டு, லட்சியம் எட்டும் வரை எட்டு - படையெடு DDயப்பா...\nDD : புரிகிறது ஜி... தடைகளையும் தாமதங்களையும் இனி சபிக்க மாட்டேன்... அதை பொறுமையுடன் கையாண்டு நம்மை மாற்றிக் கொண்டால், நிச்சயம் அது சந்தோசங்களை தரும்... ரொம்ப நன்றி ஜி... மீண்டும் சந்திப்போம்...\nஹலோ கில்லர்ஜி... ரொம்ப நாள் கழிச்சி ஒரு பதிவு எழுதிட்டேன்... பதிவுல நீங்களும் இருக்கீங்க ஜி...\nஅட... ம்... எப்படிப் போகுது வியாபாரம்... மாசத்திலே பாதி நாள் ஊருலே இருந்தாலும், பதிவு எழுதாட்டியும் சலிக்காம வலைத்தளங்களுக்கு வந்துடுங்க DD... நீங்களும் சில வலைப்பதிவர்கள் மாதிரி காணாம போயிடாதீங்க... ம்... ஒன்று அழிந்து போவதற்கு, அதை உருவாக்கினவர்களே காரணம்... சிவசம்போ... மாசத்திலே பாதி நாள் ஊருலே இருந்தாலும், பதிவு எழுதாட்டியும் சலிக்காம வலைத்தளங்களுக்கு வந்துடுங்க DD... நீங்களும் சில வலைப்பதிவர்கள் மாதிரி காணாம போயிடாதீங்க... ம்... ஒன்று அழிந்து போவதற்கு, அதை உருவாக்கினவர்களே காரணம்... சிவசம்போ... இதைப் பற்றி ரொம்ப சிந்தனை செஞ்சா, எனக்கும் சலிப்பு வந்துடும்... இதைப் பற்றி ரொம்ப சிந்தனை செஞ்சா, எனக்கும் சலிப்பு வந்துடும்... ஆமா, எதைப் பற்றிய சிந்தனை ப��ிவு... ஆமா, எதைப் பற்றிய சிந்தனை பதிவு...\nஉங்க பேச்சிலேயே பதிவைப் பற்றிய பதிலும் இருக்கு... அதுக்கேத்த மாதிரி குறளும் இருக்கு... குறள் தான் இப்பதிவின் அடிப்படை... நன்றி ஜி...\nசோம்பேறித்தனம், அதனாலே எதையும் தாமதமாக செஞ்சிக்கலாம்ன்னு நினைக்கிறது, அப்புறம் அதை அப்படியே மறந்து போறது, கடைசியிலே ஓஞ்சி போய் அளவுக்கு மீறி தூக்கம் போடுவது - இந்த நாலும் அழிவை நோக்கி ஒருத்தர், விரும்பி ஏறும் படகு-ன்னு நம்ம வள்ளுவர் வலைப்பதிவுலகத்திற்கும் சேர்த்து சொல்றார் :-\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nகெடுநீரார் காமக் கலன் (605)\nஉள்ளம் என்றும் எப்போதும் - உடைந்து போகக் கூடாது... என்ன இந்த வாழ்கையென்றே - எண்ணம் தோன்றக் கூடாது... எந்த மனிதன் நெஞ்சுக்குள் - காயம் இல்லை சொல்லுங்கள்... காலப்போக்கில் காயமெல்லாம் - மாறிப்போகும் மாயங்கள்... உளி தாங்கும் கற்கள் தானே - மண்மீது சிலையாகும்... வலி தாங்கும் உள்ளம் தானே - நிலையான சுகம் காணும்... யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் - அதை தினம் முயன்றால் - ஓரு நாளில் நிஜமாகும்... (படம் : ஆட்டோகிராப் / இசை- பரத்வாஜ் / வரிகள் : கவிஞர் பா.விஜய்)\n இப்போ சலிக்காம இப்பதிவைக் குறித்து தங்களின் கருத்து என்ன நண்பர்களே...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குணம், சிந்தனை\nமிக விரும்பிப் படித்து முடித்தேன்\nகில்லர்ஜி இணைந்தது அருமை குறள் பொருத்தம சிறப்பு\nஅன்பே சிவம் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:51\nடிடி என்றால் தி கட்டாத தி த்திப்பு தான்.\nஸ்ரீராம். 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:53\nஇதுக்குப் போயி அலட்டிக்கலாமான்னாலும் சொல்லிட்டேன்\n​மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு பேராசை இருப்பதில்லை. அதுவும் ஒரு காரணம்.​\nபச்சைக்கிளிகள் தோளோடு பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.\nகில்லர்ஜியுடனான கற்பனை உரையாடல் உற்சாகம் தருகிறது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. கில்லர்ஜிதான் தூண்டுகோலா\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:28\nஸ்ரீராம் சார் : சில பிழைகளை திருத்தி விட்டேன்...\nஇனிய நண்பர் கில்லர்ஜி அவர்கள��� பதிவின் சுவாரஸ்யத்திற்காக இணைத்து கொண்டேன்... ஆனால் தூண்டுகோல் எதுவென்று நினைத்துப் பார்க்கிறேன்... ஒரு பதிவில் சொன்னது போல் சிலரின் கருத்துரைகள், எத்தனை வருடம் என்றாலும் மறக்காது... எனக்கு அடுத்த சிந்தனை பதிவுக்கு வழிவகுக்கும்... யோசித்துப் பார்த்ததில் இந்தப் பதிவின் தூண்டுகோல் இருவரின் கருத்துரைகள் :\n1) 2013 வருட பதிவு : →அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ← என்கிற பதிவில் திரு. அப்பாதுரை அவர்களின் கருத்துரை :\nbetter late than never - இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n2) 2015 வருட பதிவு : →← ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...← என்கிற பதிவில் திரு. G.M. Balasubramaniam அவர்களின் கருத்துரை :\nசோம்பலும் சலிப்பும் தனியே விழாது... பிடித்துத் தள்ள வேண்டும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 10:23\nஸ்ரீராம் சார். ஒன்னு என்பதுதான் சரி என்று முத்து நிலவன் அவர்கள் கூறுவார் காரணம் ஒன்று என்பதின் திரிபுதான் ஒன்னு. கண்ணு என்பதன் எதுகையாக பயன் படுத்துவதால் ஒண்ணு என்று எழுதப் படுகிறது.\nகீத மஞ்சரி 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:55\nஆஹா... உளச்சலிப்பு ஏற்படும்போதெல்லாம் எடுத்துவைத்து வாசித்துக் கொள்ளலாம்.. அருமையான பதிவு தனபாலன். நடைமுறை வாழ்க்கையோடும் நாம் ரசிக்கும் பாடல்வரிகளோடும் தேன் குழைத்துத் தரும் மருந்துபோல வாழ்வின் அம்சங்களை அழகாக எடுத்துரைக்கிறீர்கள். மிக்க நன்றியும் பாராட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:00\nஜெயஸ்ரீ ஷங்கர் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:13\nவாழ்வியலைக் கலக்கும் வலை...DD ,நேற்றுத் தான் அதீத சலிப்புடன், நாம நினைத்தால் இந்த உலகத்தை விட்டு ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது.இன்னும் கர்மா கணக்கு\nஎவ்வளவு கழிந்திருக்கு என்கிற கணக்கு கூட போடத் தெரியாது. படித்த படிப்பறிவு எதுவும் இதற்கெல்லாம் உதவாது.இந்த சுதந்திரச் சிறையினில் ஆயுள் கைதி நான் எனத் தெரிந்தும், சுய ஜாமீனாக பல நல்ல விஷயங்கைச் செய்து கொண்டே முடிவு தெரியாத வாழ்வைக் கழிக்க வேண்டும்,\nஏதோ இந்தச் சிறையில் மாயையாக பல நாடகங்கள் நித்தம் அரங்கேற்றமாகிக் கொண்டே இருக்கிறது.பங்கெடுக்காமல் பார்த்து ரசிக்கும் மனப் பக்குவம் கிடைத்ததற்கு எனக்கு நானே நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், உங்களது உற்சாக மடல் கண்ணில் விரிய...��னத்துள் எழுந்த தடை கற்கள் தூசியாக உறுத்த ....இதோ.....வாழ்வின் சுழற்சியில் கடல்நீரில் கலந்த ஆறு கூட உப்பாக மாறி மீண்டும் மழையாகி முத்தாக மாறிய வித்தையை எழுத்தில் படித்த போது ....DD ...... ஒரு உப்புக் கல்லைக் கூட முத்தாக்கும் வாய்ப்பை நல்கிய இயற்கையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனையோ நட்சத்திரத்தில் இந்தப் பதிவு விடிவெள்ளியாகி ஒளி வீசுகிறது....இந்த இணைய வானத்திலிருந்து தங்களின் எந்தப் பதிவும் யாரிடமிருந்தும் பிடிபடாமால் தப்ப முடியாது. இந்தப் பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்,இன்றைய ஊக்க பானம் இந்தப் பதிவு எனலாம்....நன்றிகள்.\nமீரா செல்வக்குமார் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:51\nமிக அழகான வரிகள்,டிடி பாடல்கள் தேர்வு அற்புதம்...ரசித்துப் படித்தேன்..படி தேன்\nவெங்கட் நாகராஜ் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:55\nநல்லதோர் பகிர்வு டிடி..... கில்லர்ஜியையும் இங்கே இணைத்துக் கொண்டது சிறப்பு.\nபெரிய இடைவெளி விட்டு பதிவு பக்கம் வந்திருக்கிறேன்.. சோர்வுக்கு எத்தனையோ காரணங்கள்.. சோம்பேறித்தனம் மட்டும் அல்ல. ஏமாற்றம், துரோகம், அக்கிரமம், அஜாக்கிரதை இப்படி எத்தனையோ நம் உழைப்பை மறைத்துவிடும் போதும் சோர்வு வருகிறது. உங்கள் பதிவு நிச்சயம் புத்துணர்வு தான்.\nஅருமையான பாடல்களுடனும் பதிவு நகன்ற விதம் அழகு\nசிக்னலில் நிற்கும் பொழுது சலிப்பான நேரத்தை பிரார்த்தனை நேரமாக மாற்றலாம் என்ற (எனது வாயின் வழியாக வந்த) தங்களது கருத்தை ஆமோதிக்கிறேன் ஜி\nஅதேநேரம் நான் தற்பொழுது சிக்னலில் நிற்கும் நேரத்தில் மனம் வேதனைப்படுகிறேன் காரணம் அனாதைகளை வைத்து சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கும் இருள் கூட்டத்தை நினைத்து இவர்களை தடுத்து ஒடுக்க இன்னும் ஒரு மனிதன் கூடவா பிறக்கவில்லை என்று.... \nஇவர்களை இப்படி வாழ வைத்துவிட்டு ‘’இந்தியா ஒளிர்கிறது’’ என்று சொல்லும் பொழுது நெஞ்சில் பற்றி எரிகிறது.\nஅன்று சிக்னலில் சந்தித்ததை பதிவாக்கி விடுவீர்கள் என்று நினைக்கவே இல்லை வழக்கமாக சந்திப்புகளை நான்தான் பதிவாக்குவேன் தாங்கள் முந்தி விட்டீர்கள் வாழ்த்துகள் ஜி\nஎங்க ஊருசிக்னலில் காத்த்திருக்கும் போது..ஆஹா அருமையான ஐடியா.பிடிங்க பூங்கொத்தை💐\nசலிப்பினை சலிப்பாக்கிவிடும்படி நல்ல தன்னம்பிக்கைப் பதிவு. அனைவரும் எதிர்கொள்ளும் நிலையை அனாயாசமாக விவாதித்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறியனவற்றில் சிலவற்றைக் கடைபிடிக்க முயற்சிக்கிறேன், சலிப்பைக் குறைக்க. நன்றி.\nபுதிய முயற்சிகள், சிந்தனைகள், செயல்கள் யாரிடம் இல்லையோ, அவர்கள் மட்டுமே சலிப்பை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். கில்லர்ஜி, சிக்னல், மும்பை, கார் பயணம்... உதாரணங்களுடன் விளக்கம் கலக்கல்.\nஹிஷாலீ 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:59\nமடல் ஒன்று அனுப்பி இருக்கிறேன்\nமாற்றம்தான் ஏற்றத்திற்கு வழி வகுக்கும்\nமனோ சாமிநாதன் 19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:03\nமிகவும் சிறப்பான, நல்லதோர் பதிவு அதுவும் கில்லர்ஜி வழியே சலிப்பைப்போக்க வழிகள் சொன்னது மிக அருமை அதுவும் கில்லர்ஜி வழியே சலிப்பைப்போக்க வழிகள் சொன்னது மிக அருமை பாடல்கள் தேர்வு அதனினும் இனிமை\nடிடி பின்னிட்டீங்க....உற்சாகம் தரும் பதிவு. நம்ம கில்லர்ஜியுடன் உரையாடல் செம....ஆம் சலிப்பை புறம் தள்ளி....தாமதமானாலும் நினைத்ததை முடிக்க வேண்டும்....அருமை...\nகீதா: அருமை டிடி.... எனக்கும் சுணக்கம் வரும் இடையில்..வருகிறது சோம\nசோம்பேறித்தனத்தால்.அல்ல....பல காரணங்களால்...அதாவது..நான் நன்றாகத்தான் இருப்பேன்...தளர்வு வராது...ஆனால் எழுதுவதில் ஒரு சுணக்கம்..கருத்துகள் மனதில் இருந்தாலும்.புளோ வராமல் எழுதாமல்...இருப்பேன்...நல்லதை நினைத்து, என்னை நானே முடுக்கிக் கொண்டு உற்சாகப்படுத்திக் கொள்ள முனைவேன். நீங்கள் மிக நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். உற்சாகம் தரும் பதிவு....\nமிக மிக அருமையான பகிர்வு dd சார்...\nசலிப்படைந்தால் ஒன்றும் நடக்காது....சில நேரங்களில் அத்தகைய எண்ணம் தோன்றும் போது நம்மை நாமே ஊக்குவித்து கொள்ள வேண்டும்..\nகோமதி அரசு 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 12:31\nமனசோர்வு வரும் போதெல்லாம் எடுத்து படிக்க வேண்டும், உற்சாகம் தன்னால் வந்து விடும்.\nகில்லர்ஜி சொல்வது போல் பயனுள்ள விஷயம் , அருமை.\nபதிவுகளில் திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டம் இல்லை என்றால் ஏதோ இழந்தது போல் உணர்வு வரும். எத்தனையோ வேலைகளுக்கு இடையே வருகிறார் என்று மனம் சமாதானம் செய்து கொள்ளும்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:57\nசேட்டைக் காரன் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 2:12\nசலித்துக்கொண்டால் எதுவும் நடக்காது என்பது தத்துவார்த்தமாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆன���ல், சலிப்பு இயற்கையாய் மனிதனுக்கு வாய்த்த தற்காலிக ஓய்வு என்றே நான் கருதுகிறேன். எப்படி உழைப்புக்குப் பிறகு வருகிற களைப்பு எதிர்மறையானதில்லையோ, அதே போல அவ்வப்போது ஏற்படுகிற சலிப்பு, சற்று நிதானிக்க வைத்து. எங்கே எது தவறியது என்று யோசிக்கவும் வைக்கிறது. அளவுக்கு மீறினால் சலிப்பும் நஞ்சுதான். ஆனால், சலிப்பே இல்லாத வாழ்க்கையெல்லாம் சாமானியர்களுக்கு சாத்தியமானதல்ல. அப்படியொரு ஊடோப்பியா உருவானால், அடியெனுக்கும் ஒரு ரேஷன் கார்டு வாங்கித் தரவும். :-)\nசேட்டைக் காரன் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 2:13\nஅப்புறம், ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ படத்துக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி அல்ல; விஜயபாஸ்கர் ஆவார். கே.பாலசந்தருக்கு அப்போது மெல்லிசை மன்னர் மீது கொஞ்சம் ”சலிப்பு” தோன்றியிருந்தது. :-)\n'பசி'பரமசிவம் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 2:14\nகில்லர்ஜி > டி டி சந்திப்பும் உரையாடலும் வெகு சுவை\nசலிப்பை விரட்டியடிக்கச் சொன்ன வழிமுறைகள் பின்பற்றத்தக்கவை.\nவலிப்போக்கன் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:55\nசலிப்பும் ஒய்வும்..இந்த இரண்டும் தற்கொலைக்கு சமமுன்னு பெரியார் சொன்னதுதான் என் நிணைவுக்கு வருகிறது.. அருமை\nதனிமரம் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:18\nஇந்த சோம்பலும் சலிப்பும் நம்மை கீழே தள்ளிவிடும் மாயமான் போல. அழகான பாடல்கள் அருமையான குறள்.\nவே.நடனசபாபதி 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:36\nகாலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம் என அய்யன் திருவள்ளுவர் சொன்னதை அருமையாய் பதிவில் இணைத்து, வழக்கம்போல் தரும் அருமையான பாடல்களுடன், துணைக்கு கில்லர்ஜி அவர்களையும் சேர்த்துக்கொண்டு, தங்கள் பாணியில் ஜமாய்த்துவிட்டீர்கள். பாராட்டுகள்\nஎப்படா நாம போக வழி கிடைக்கும் என்று பச்சை விளக்கை அல்ல சைடு சிக்னலில் மஞ்சள் விளக்கை பார்க்கும் அவசர நேரத்தில் பிரார்த்தனையா இதெல்லாம் டூ மச் :)\nஇ.பு.ஞானப்பிரகாசன் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:35\nசலிப்பு கூடாது என்கிற உங்கள் கருத்துக்கும் சலிப்பு ஏற்படும் நேரங்களில் நாம் எப்படி அதைத் தவிர்க்கலாம் என்று கில்லர்ஜி வாயிலாகச் சொன்ன யோசனைகளுக்கும் நன்றி தனபாலன் ஐயா\nஆனால் ஒன்று. நீங்கள் பதிவில் கூறியுள்ளபடி விலங்குகளுக்கும் பறவைகளுக்க���ம் சலிப்பு வருவதில்லை; மனிதர்கள் மட்டும்தான் சலிப்புக் கொள்கிறார்கள். ஆனால், அதற்கான காரணம் நீங்கள் நினைப்பது போல் சோம்பேறித்தனம் இல்லை. இதன் உண்மையான காரணம் மனிதர்கள் மட்டுமே சிந்தனைத்திறன் உள்ளவர்கள் என்பதுதான் என அறிஞர்கள் கூறுகிறார்கள். எப்பொழுதோ படித்த ஒரு கட்டுரையால் அறிந்தது இது. அதில் கட்டுரையாளர் கூறுகிறார், \"நாய்க்கு நாம் நாள்தோறும் மாச்சில் (பிசுகோத்து) அளிக்கிறோம். அன்றாடம் ஒரே மாச்சில்லைத்தான் அளிக்கிறோம். ஆனாலும், ஒவ்வொரு முறை மாச்சில்லோடு நாம் வரும்பொழுதும் நாய் குதூகலமடைந்து வாலை ஆட்டுகிறது. ஒவ்வொரு முறையும் மிகுந்த ஆவலுடன் அதை உண்கிறது. இதையே திரும்பத் திரும்பச் சாப்பிடுகிறோமே என்கிற அலுப்பு அதற்குத் தோன்றுவதில்லை. இதற்குக் காரணம், ஒரே விதயத்தை எத்தனை முறை திரும்பத் திரும்பத் துய்த்தாலும்/செய்தாலும் நாய்க்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. காரணம், அதற்குப் புதுமை மீதான தேடலோ ஆர்வமோ இல்லை. ஆனால், நாம் அன்றாடம் ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிட மாட்டோம். எவ்வளவுதான் சுவையான உணவாக இருந்தாலும் ஒரே உணவைத் திரும்பத் திரும்பச் சாப்பிடக் கொடுத்தால் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் நம்மால் அதைச் சாப்பிட முடியாது. மிகவும் சலிப்பு ஏற்பட்டு விடும். காரணம், மனித மூளை சிந்தனைத்திறன் மிகுந்தது. புதுமைகளின் மீதான தேடலும் ஆர்வமும் நிரம்பியது. எனவேதான் மனிதர்களால் ஒரே விதயத்தை மீண்டும் மீண்டும் துய்க்க/செய்ய முடிவதில்லை\" என்கிறார்.\nஎனவே, சலிப்புகளை எதிர்கொள்ளப் பழகுவது தவறு. அது நன்றாயிருக்கும் நம் மூளையை நாமே மழுக்குவதற்குச் சமம். எப்பொழுதெல்லாம் சலிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் புதுமைகளை நாடுவோம். மூளைக்கு வேலை கொடுப்போம். வாழ்க்கையும் இனிதாகும். மூளையும் பழுதுபடாதிருக்கும்\nஜோதிஜி திருப்பூர் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:00\nஇப்போதைய சூழ்நிலையில் எனக்கு எழுதிய பதிவாக உள்ளது.\nராஜி 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:15\nநெடுநீர்...ல வரும் அந்த நாலும் என்னிடம் உண்டு...\nபி.பிரசாத் 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:55\nசிக்னலில் சிந்திப்பது - நல்ல சிந்தனை...செயல்படுத்த முயற்சிக்கலாம்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 10:29\nதலைப்பு அபாரம் . டிடி தான் எங்க பிக் பாஸ்\nநிலாமகள் 22 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:10\nவருண் 20 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 12:46\n இண்டியால படிக்கும்போது என் பாஸ் ஒரு உதவாக்கரை ஐடியா கொடுத்து இதை பண்ணு னு சொல்லுவார். என் அறிவுக்கு அது \"நேரவிரயம்\"னு தோனும். பண்ண இஷ்டமே இருக்காது. ஆனால் அந்தாளு \"பாஸ்\" பிரச்சினை என்னனா, அவர் சொன்னதை அவருக்காக செய்து அது சரியா வரலைனா, \"உனக்குப் பண்ணத் தெரியலை\" னு நம்மல கையைக் காட்டி விடுவார். இதுபோல் மற்றவர்களுக்காக ஒரு விசயத்தில் நம்பிக்கை இல்லாமல் எது செய்தாலும் (கடவுளை வணங்குவதும்தான்) சலிப்பு ஏற்படும் எனக்கு. அதனால், அடுத்த முறை இதுபோல் உப்புப் பெறாத ஐடியா என் பாஸ் கொடுக்கும்போது, \"என்னால பண்ண முடியாது பிரச்சினை என்னனா, அவர் சொன்னதை அவருக்காக செய்து அது சரியா வரலைனா, \"உனக்குப் பண்ணத் தெரியலை\" னு நம்மல கையைக் காட்டி விடுவார். இதுபோல் மற்றவர்களுக்காக ஒரு விசயத்தில் நம்பிக்கை இல்லாமல் எது செய்தாலும் (கடவுளை வணங்குவதும்தான்) சலிப்பு ஏற்படும் எனக்கு. அதனால், அடுத்த முறை இதுபோல் உப்புப் பெறாத ஐடியா என் பாஸ் கொடுக்கும்போது, \"என்னால பண்ண முடியாது\"னு சொல்ல வேண்டிவரும். அப்படிச் சொன்னதும் அந்தாளுக்கு அவமானம் தாங்க முடியாது, கோபம் வரும், பழி வாங்க காத்திருப்பான். இவனை எப்படி கவிழ்த்தலாம்னு. இப்போ எனக்கு சலிப்பு போயிடும். இவன் முன்னால இவனைவிட நம்ம நல்லா பண்ணனும்னு ஒரு மோட்டிவேஷன் வரும். இப்படித்தான் அந்தாளோட என் காலம் கடந்தது. சொல்ல வந்தது என்னவென்றால், சலிப்பு வருவது எதிலும் நம்பிக்கை இல்லாமையால். நமக்கு நம்பிக்கை உள்ள காரியம், நம்மால் முடிந்த காரியம் செய்தால் நேரமும் காலமும் ஓடும். சலிப்பு ஏற்படாது. அப்படித்தான் இப்போ என் வாழ்க்கை ஓடுது. என் பாஸ் மாதிரி மூதேவிகளை எல்லாம் கட்டி அழ வேண்டாம்னுதான் அமெரிக்காவிலேயே குப்பை கொட்டுவதுக்கு இன்னொரு முக்கியக் காரணம்.\nநல்ல ஆக்கபூர்வமான சிந்தனைகள் கொண்ட பதிவு. கில்லர்ஜியைச் சேர்த்துக் கொண்டதும் அதிலே தேவையான இடத்திலே தேவையான பொருளைச் சுட்டிச் சென்றதும் அருமையாக உள்ளது. நேர்மறைச் சிந்தனைகளோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதிவு. இப்போது எனக்கு இருக்கும் மனச்சோர்வில் இது போன்ற பதிவுகள் வரவேற்கத் தக்கவை.\nபுலவர் இராமாநுசம் 20 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 1:13\n���ிக பொருத்தமான இணைப்புகள் .\nசொ.ஞானசம்பந்தன் 21 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:31\nபயனுள்ள யோசனைகள் அடங்கிய , வழக்கம்போலப் பாடல்களுடன் கூடிய , திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரையை சுவைத்து வாசித்தேன் ; பின்னூட்டம் தந்தவர்களும் தங்கள் பங்குக்கு அரிய செய்திகளை வழங்கியுள்ளனர் . நன்று .\nநிலாமகள் 22 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:48\nதெம்பேற்றி இருக்கிறீர்கள் எனக்கும். துவண்டு கிடக்கும் போது தோள் கொடுத்துத் தாங்கும் பாசமிகு சகோதரராக எல்லாவற்றுக்குமான களஞ்சியமாக வள்ளுவம் இருப்பதும் அதில் தங்களின் பாண்டித்தியமும் அடங்கா வியப்பு.\n 23 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:59\nஉற்சாகமும் அலுப்பும், துறுதுறுப்பும் சோர்வும் எதிர்மறைதான் எனினும், ஒன்று விரும்பத்தக்கது, இன்னொன்று விரும்பத்தகாதது எனினும் அவை - two sides of the same coin தான். வாழ்வெனும் உன்னதத்தின் இருபக்கங்களில் இவை எங்கோ, எப்போதாவது நிகழ்ந்தே தீரும். மாறி மாறி வரக்கூடும்.\nஎல்லாவற்றையும் தாண்டி மனிதன் வாழ்வை, தன் வாழ்வை மட்டுமல்ல, இம்மண்ணில் மனித வாழ்வை - எப்படி அவதானிக்கிறான், புரிந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்து அமையும் அவனது தடம். இருந்தாலும், எல்லோருக்கும் உண்டு இங்கே இடம்\nதனபாலன் சார் நினைவு இருக்கா என்னை (நினைவு படுத்தி கொள்ளுங்கள் )ஹான் கொழுப்பு அப்படி நினைச்சீங்கனா\nஎன் பிளாக் இன்னும் சாகலை அப்ப அப்ப இருக்கானு பார்த்துக்குவேன்.... இந்த பதிவு சூப்பர் ஓடியோடி ஒளிஞ்சாலும் சில விஷயம் இழுத்துட்டு வந்துவிடும் அப்படித்தான் உங்க இந்த பதிவு என்னை போல் உள்ளவர்களுக்கு சொல்ல படைத்து போல் .....பாருங்க இப்பவும் சலிப்பை சல்லடை போட்டு சலிச்சாலும் நிக்குதே கொஞ்சம்....... உங்கள் கில்லர்ஜீயின் சாராம்சம் மிகவும் புதுமை சலிப்புக்கு..... பாடல்கள் மிக பொருத்தம்\nஉனக்கு மனகுரல் குறளின் உதவியோடு அருமை ....... இது ஒரு சோம்பேறியின் குரல்\nமாதேவி 3 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:07\nபாடல்களுடன் சிறந்த கருத்துக்களும் பகிர்வை சிறப்பிக்கின்றது.\nபெயரில்லா 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:57\nநல்லது டிடி நல்ல பதிவு..\nதாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.\nகோமதி அரசு 27 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:49\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஎன் பதிவுகளுக்கு வரவில்லை என்றவுடன் ஊருக்கு போய் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். நலம் தானே\nஉங்களுக்கும் வள்ளுவருக்கும் ஏதோ முற்பிறவி தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nகோமதி அரசு 18 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 12:34\nவணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஎன்னாச்சு பதிவே காணோம் சகோ\nNO NAME 25 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:45\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nதேசம் சுடுகாடு ஆவது நன்றோ...\nமக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...\nமனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E2%80%98%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%7C-heronews-online", "date_download": "2019-03-24T13:41:25Z", "digest": "sha1:FJL6FLC5KYHZZJQUAI6FCNYEQI6JFCTK", "length": 5906, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " ‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா! | Heronews online •et; Best tamil websites & blogs", "raw_content": "\n‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா\n‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திக்கிறார் ஆர்யா இரண்டாம் உலகம் - டம்மியாக்கப்பட்டாரா ஆர்யா இரண்டாம் உலகம் - டம்மியாக்கப்பட்டாரா ஆர்யா பரபரப்பை பற்ற வைத்த செல்வராகவன் பரபரப்பை பற்ற வைத்த செல்வராகவன் நான், செல்வராகவன் செலவு 40 கோடி; வரவு 20 கோடி - பேரிடி உலகத்திலிருந்து பட்ஜெட் உலகத்துக்கு திரும்பும் செல்வராகவன் நான், செல்வராகவன் செலவு 40 கோடி; வரவு 20 கோடி - பேரிடி உலகத்திலிருந்து பட்ஜெட் உலகத்துக்கு திரும்பும் செல்வராகவன் Meaghamann - Gallery - Screen4Screen திருமணத்திற்கு பொண்ணு பார்க்கும் ஆர்யா Meaghamann - Gallery - Screen4Screen திருமணத்திற்கு பொண்ணு பார்க்கும் ஆர்யா ஆர்யாவை காதலிக்க நான் என்ன பைத்தியமா ஆர்யாவை காதலிக்க நான் என்ன பைத்தியமா நயன்தாரா கண்ணில் தெரியுமா கடனில்லா உலகம் நயன்தாரா கண்ணில் தெரியுமா கடனில்லா உலகம் கவலையில் செல்வராகவன் பிரியாணி குடுத்து 'கரெக்ட்' பண்ணும் ஹீரோ : கலக்கத்தில் புதுமுக நடிகைகள்\nSEO report for '‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2140/", "date_download": "2019-03-24T13:59:36Z", "digest": "sha1:NN4IPM3K6X3QGVTT5K3XTQXGUHROWC4L", "length": 4833, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Scarso agnello ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Scarso agnello ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Scarso agnello\nScarso agnello ஆன்லைன் விளையாட\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 173\nScarso agnello ( வாக்குரிமை0, சராசரி மதிப்பீடு: 0/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி ��ூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/01/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-03-24T12:54:35Z", "digest": "sha1:3PAWCHWYCLJVI5V7G43BLLHYAR4IVCMQ", "length": 13707, "nlines": 99, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நிறைந்த பலன் தரும் எலி மிச்சை | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nநிறைந்த பலன் தரும் எலி மிச்சை\nஎலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடது. எலி மிச்சம் வைத்ததாதல்தான் என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்ததோ என்ன\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஇன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.\nஇருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை\nஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை\nஅமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.\nபொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.\nஎனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.\nதேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.\nஇந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.\nபெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.\nசிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்\nசிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nயூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.\nஇன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.\nஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.\nகற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.\nஇந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.\n“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.\nஅதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.\n« 6ம் ஆண்டு நினைவஞ்சலி யாழ். மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி அதிர்ச்சி தகவல் வெளியாகியது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi-series/page/3/", "date_download": "2019-03-24T12:49:39Z", "digest": "sha1:LAI67ZZFG242KTAC6O4HTGYLDHATL3AD", "length": 8593, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi series – Page 3 – Savukku", "raw_content": "\nமோடிக்கு ஜனநாயக அமைப்புகள் காட்டும் எதிர்ப்பு\n2014ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து வருவதாக கவலை இருந்தது, ஆனால் வலுவான எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் தனது முடிவுகளில் பின்வாங்கிய தருணங்களும் உள்ளன. 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்துவருவது குறித்த கவலை அதிகரித்துவருகிறது. 2017ஆம்...\nதூய்மை கங்கைத் திட்டத்தில் மோடியின் பம்மாத்து வேலை\nகவுன்சில் நெறிமுறைகளின்படி தேசிய கங்கை கவுன்சில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கூட்டப்பட வேண்டும். ஆனால், மோடி தலைமையில் ஒருமுறைகூட இந்தக் கூட்டம் நடக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுவரை ஒருமுறைகூட தேசிய கங்கை கவுன்சில் (NGC – National Ganga Council) கூட்டம் நடைபெறவில்லை என்பது...\nதிட்டமிட்டு உக்கிரமாக்கப்படும் இந்து தீவிரவாதம்\nஅரவிந்த் லிம்பாவலி பேசுவதைக் கேட்டபோது, அவர் எனக்கு ஒரு அர்த்தமுள்ள மனிதராகவே தோன்றினார். என்னுடைய இருளடைந்த நகரமான பெங்களூருவில் நகரமயமாக்கலைக் கொண்டுவருகையில் கட்சி பாகுபாடற்ற ஒரு பொறியாளராகவே எனக்குத் தெரிந்தார். கர���நாடகாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவரது ட்வீட்டுகள் அங்கன்வாடிகள் , ஏரிகள்,...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nரபேல் சீராய்வு ஏன் மோடி அரசைக் கவலையில் ஆழ்த்துகிறது\nமோடிக்கு ரஃபேல் தரும் தலைவலியின் 5 முக்கிய அம்சங்கள் மார்ச் 6 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ரபேல் சீராய்வு மனுக்கள் தொடர்பாகக் காரசார விவாதம் துவங்கியது. அன்றைய தினம் மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரபேல் ஒப்பந்தம்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nவெகுஜன ஊடகங்களின் மோடி ஜால்ரா\nசமீபத்தில் புதுடெல்லியில் நடந்த ‘தி வயர் உரையாடல்கள்‘ அமர்வில் பத்திரிகையாளர் ரவிஷ் குமார் நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்: பொதுவெளியில் எவையெல்லாம் ஏற்கத்தகாததாகவும், அறமற்றதாகவும் இருந்தனவோ, அவையெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதன்மைச் செய்தி ஊடகங்களில் முற்றிலும் ஏற்கத்தக்கதாகவும் அறமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஊடகப் போக்கு என்பது...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபிஜேபி : விவசாயிகள் வேண்டாம், புல்வாமா பாலகோட் போதும்\nமகா கூட்டணியை வெல்வதற்கான பிரம்மாஸ்திரத்தை மோடி கண்டுபிடித்துவிட்டாரா 2019 மக்களவைத் தேர்தல் முழுவதும் இனி புல்வாமா தாக்குதலைச் சுற்றியும், பாலகோட் தாக்குதலைச் சுற்றியுமே இயங்குமா 2019 மக்களவைத் தேர்தல் முழுவதும் இனி புல்வாமா தாக்குதலைச் சுற்றியும், பாலகோட் தாக்குதலைச் சுற்றியுமே இயங்குமா கடந்த வாரம் செவ்வாயன்று, ராஜஸ்தான் சுருவில் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டிருந்தால், நீங்கள் இப்படித் தான் எண்ணுவீர்கள். தற்போதைய மற்றும் முன்னாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/anima3/", "date_download": "2019-03-24T13:38:41Z", "digest": "sha1:LLHI7IQSGQA7DS75CJQRWWZKYJTKNPMO", "length": 32004, "nlines": 123, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ANIMA3 - SM Tamil Novels", "raw_content": "\nபொங்கல் பண்டிகையன்று திரையிடத் தயாராக… ஜெகதீஸ்வரன் நடித்த நான்கு படங்கள் வரிசையில் இருந்தன… அவன் வெவ்வேறு முன்னணி நாயகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தான்…\nஅத்துடன் அப்பொழுது வெளியிடப்பட்ட அந்தத் திரைப்படமும்… வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்ததுடன், ஈஸ்வருக்கு மக்கள் மத்தியி���் மிக நல்ல வரவேற்பையும் பெற்றுத் தந்திருந்தது…\nஅவை அனைத்தையும் தாண்டி… அன்றைய தினம்… பெயர் தெரியாத அந்தப் பெண்… அவனிடம் பேசிவிட்டுச் சென்ற விதம்…… அவனது மனதிற்கு ஒரு நிறைவைக் கொடுத்திருந்தது…\nஅன்று திரை அரங்கிலிருந்து… அவனை ‘ஹீரோ’ என்று அவள் சொல்லிச் சென்ற ஒரு வார்த்தை… அவனைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது… மேலும்… அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்து… அவன் வீடு திரும்பும் சமயம்… தமிழ் வேறு… அங்கே அவள் பேசிய அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்…\nஒரு வேளை இவள் அணிமா மலர்தானோ என்ற ஐயம் அவன் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது…\nஅடுத்து வந்த நாட்களில்… மேலும் அவளைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல்… அவனது வேலைகளில் மூழ்கிப்போனான் ஈஸ்வர்…\nதாம்பரம் புறவழிச் சாலையில்… போரூர் செல்லும் தடத்தில்… காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாய் பறந்துகொண்டிருந்தது… அணிமா மலரின்… சிவப்பு நிற யமஹா R16 பைக்… பைக் ஓட்டும் பொழுது அவள் வழக்கமாக அணியும் உடையில் அணிமா…\nவேகமாக வண்டியை ஓட்டி வந்தவள்… அவளுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த… பைக்கை தடுப்பது போல் நிறுத்த… அதை ஓட்டி வந்தவன் நிலை தடுமாறி… அப்படியே கீழே சரிந்தான்…\nஅதற்குள்… அவளது பைக்கை… பிரேக் போட்டு நிறுத்தியவள், தலைக் கவசத்தைக் கழற்றி அதன் மேல் வைத்துவிட்டு… ஒரே எட்டில் விழுந்து கிடந்தவனை நெருங்கி… அவனைத் தூக்கி நிறுத்தி… அவன் அடுத்து யோசிக்கத் தொடங்கும் முன்பாகவே… கை முஷ்டியை மடக்கி… அவனது முகத்தில் சரமாரியாக குத்தத் தொடங்கினாள்…\nஅவனது மூக்கிலிருந்து… ரத்தம் வழியத் தொடங்கியிருந்தது…\n பொம்பளைங்கன்னா… உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா… நாயே\n“நீ என்ன செஞ்சாலும்… வெளியில சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சு தான… கேவலமான வேலையெல்லாம் செஞ்சிட்டு இருக்க…”\nசொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளது கால் முட்டி… அவனுடைய அடி வயிற்றில்… நான்கு முறை இறங்கி இருந்தது…\nஅப்படியே சுருண்டு கீழே விழுந்தான் அவன்…\nஅடுத்த நொடி… அவனுடைய கைப்பேசியை… அவனிடமிருந்து பறித்தவள்… அவனை மறுபடியும் அடிக்கக் கையை ஓங்க…\nஅவளது கரங்களைப் பிடித்து… அவளைத் தடுத்து நிறுத்தினார்… அப்பொழுது அங்கே வந்து சேர்ந்த காவல் அதிகாரி ‘ஜெய் கிருஷ்ணா IPS\nஅவர் அந்தப் பகுதியின் காவல் துறை து���ை ஆணையராக சில தினங்களுக்கு முன்புதான் பதவியேற்றிருந்தார்…\n“ஓஹ்… ஸ்டாப் இட்… நீ பாட்டுக்கு அவனை அடிச்சிட்டு இருக்க… நீ நினைக்கற மாதிரி… அவன் அக்யூஸ்டா இல்லாமல் வேறு யாராவது… இன்னொசண்ட்டா இருந்தால்… உனக்குதான் பிரச்சினை…” என ஜெய் சொல்லவும்…\n ஒரு செகண்ட் இருங்க மிஸ்டர் ACP…” என்றவள்… அவனிடமிருந்து பறித்த கைப்பேசியை… உயிர்ப்பித்து… அதில் இருந்த காணொளி ஒன்றை ஓடவிட்டுப் பார்க்க… அருவருப்பில்… அவளது முகம் கறுத்துப் போனது… பட்டென்று அதை… நிறுத்தியவள்… அந்தக் கைப்பேசியை ஜெய்யிடம் கொடுத்து…\n“நீங்களே பாருங்க… இதுல மூணாவதா இருக்கும் வீடியோவை பாருங்க… அதில் இருக்கும் பெண்தான்… என்னோட வேலை செய்யறா…”\n“லாஸ்ட் வீக்… அவ தனியா இருக்கும்போது… அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு… அவளை நாசம் செய்து… போன்ல வீடியோ எடுத்துட்டு… வீட்டில் இருந்த நகை… பணம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு… வெளியில சொன்னா… வீடியோவை சோஷியல் மீடியாஸ்ல எல்லாம் அப்லோட் பண்ணிடுவேன்னு மிரட்டிட்டு போயிருக்கான் இந்த நல்லவன்…”\n“அவ தற்கொலைக்கு… ட்ரை பண்ணி… ஹாஸ்பிடல்ல இருக்கா…”\n“அவளோட ஹஸ்பண்ட்… இதைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண பயந்துட்டு… விட்டுட சொல்லிட்டாரு…”\n“அவளைப் பார்க்க போனப்ப… என்கிட்ட சொல்லி… ரொம்ப அழுதா…” என்றவள்…\nஅவன் வந்த பைக்கை சுட்டி காண்பித்து… “இந்த ஃப்ரன்ட் வைசர்ல… ஒட்டி வச்சிருக்கான் பாருங்க… கண்ணீரோட… கண்கள் இருப்பது மாதிரி ஸ்டிக்கர்… இதுவும்… இவன் கழுத்தில கருப்பு கயிறில் கோர்த்து போட்டிருக்கான் பாருங்க… இந்த மிளகாய் மாதிரி டாலர்… இதெல்லாம்தான்… அவள் அவனைப் பற்றி சொன்ன அடையாளம்…”\n“நான் ஆபீஸ் போய்ட்டு இருக்கும்போது… ஒரு கூல்பார்ல… இந்த பைக்கைப் பார்த்தேன்… இவன் அதை ஸ்டார்ட் செய்யவும்… நிச்சயமா இன்தான் அந்த பெருக்கின்னு… எனக்கு புரிஞ்சுது…”\n“உடனே உனக்கு…” என்றவள்… தொண்டையை செருமிக்கொண்டு… “உங்களுக்கு தகவல் கொடுத்துட்டு… இவனை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்” என்று முடித்தாள் அணிமா மலர்…\nஅவன் அந்த கைப்பேசியின் பதிவுகளை ஆராயவும்… கடந்த இரண்டு மாதங்களில்… ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொளிகள்… அதுபோன்றே அவனால் பதிவுசெய்யப்பட்டிருந்தது…\nஅதைப் பார்த்து திடுக்கிட்டுத்தான் போனான் ஜெய்…\nஅடுத்த சில நிமிடங்களிலேயே… அந்தப் பகுதியின்… கவல்துறை ஆய்வாளர்… அவர்களது பிரத்தியேக வாகனத்தில் அங்கே வந்துவிடவும்.\nஜெய் அவரிடம்… அடிபட்டுக் கிடந்தவனை… கைதுசெய்யச் சொல்லவும்… அவனைப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர்… அதிர்ந்துதான் போனார்…\nதுணிச்சலுடன் ஒரு பெண் புகார் அளித்திருக்க… அவன் இதே போன்ற ஒரு வழக்கில்… குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு… சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளி… மூன்று மதம் முன்புதான் ஜாமீனில்… வெளியில் வந்திருந்தான்…\n இவன்தான் சார்… அக்யூஸ்ட் மதி எழில்… இவன் ஜாமின்ல வெளிய வந்து சுத்திட்டு இருக்கான் சார்… அதுக்குள்ள வேலையை காட்ட அரபிச்சுட்டான் போல இருக்கே” என்று சொல்லி அவர் மற்ற இருவரையும் அதிர வைத்தார் அந்த காவல்துறை ஆய்வாளர்…\nதலையில் அடித்துக்கொண்டு… மலர் ஜெய்யை பார்த்த பார்வையில்… கடுப்பானாவன்… அவசரமாக அந்தக் குற்றவாளியை அந்த ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு…\n“ஏதோ… இவன் அக்யூஸ்டா இருந்ததால… நீங்க தப்பிச்சீங்க…”\n“இல்லனா அவனை அடிச்சிருக்கும் அடிக்கு… நீங்க ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லும் நிலைமை வந்திருக்கும்…”\n“இனிமேல் நான் பார்த்துக்கறேன்… நீங்க நேரத்தோட போய் உங்க வேலையை பாருங்க…” என்று கெத்தாக அவளிடம் சொன்னவன்…\nஅவளையும்… அவளது பைக்கையும்… ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு… கைப்பேசியை உயிர்ப்பித்து யாருடனோ பேசியவாறே… அங்கிருந்து கிளம்பினான் ஜெய்…\n“அடப்பாவி… நீ என்கிட்ட ஒரு நாள் மாட்டாமயா போவ… அன்னைக்கு இருக்குடா உனக்கு” என மனதிற்குள் கருவியவாறு… அங்கிருந்து பைக்கை கிளப்பிக்கொண்டு சென்றாள் மலர்…\nஅவள்… அந்த மதி எழில் என்பவனை… அடித்து நொறுக்கியதையும்… பின்பு அங்கே நடந்த அனைத்தையுமே… எதிர்த் திசையிலிருந்து… தனது டொயோட்டா ஃபார்ச்யூனரில் உட்கார்த்தவாறு பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஈஸ்வர்.\nஅதி வேகமாக வந்து… மலர் ஒருவனைக் கவிழ்த்ததை கண்டு முதலில் பதறியவன்… சில நொடிகளிலேயே அவள் அணிமா மலர்தான் என்பதை உணர்ந்துகொண்டான்…\nஅதுவும் அவள் அடித்த அடியில்… நிச்சயமாகச் சேதாரம் என்னவோ… எதிராளிக்குத்தான் என்பது புரியவும்… சிரிப்பே வந்துவிட்டது அவனுக்கு…\nநிச்சயம் எதோ அவளிடம் வாலாட்டி இருக்கிறான்… இல்லையென்றால்… அவள் அவ்வளவ�� சீற்றத்துடன் ஒரு ஆண்மகனை… அடித்து வெளுக்க வாய்ப்பே இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது…\nசினிமாவில்… அவன் செய்யும் சண்டைக் காட்சியை நேரில் காணவும்… அதுவும் ஒரு பெண்… இவ்வாறு ஒரு அடிதடி காட்சியை அரங்கேற்றவும்… வியப்பாக இருந்தது ஈஸ்வருக்கு…\nமொத்தத்தில் அவளது செய்கையை அவன் ரசித்துக்கொண்டு இருந்ததால்… அவளைத் தடுக்கும் மனநிலையிலெல்லாம் இல்லை அவன்… முந்தைய சந்திப்பில் விடுபட்டுப் போயிருந்த… ‘ரௌத்திரம்’ மற்றும் ‘அருவருப்பு’ இரண்டையும்… அவளது கண்கள் பிரதிபலித்தது அன்றைய தினம்…\nமேலும் ஒரு இளம் வயது அதிகாரி… அந்தக் காவல் துறையினருக்கே உண்டான மிடுக்குடன்… அங்கே வந்துவிட… இடை புக வேண்டிய அவசியமே இல்லாமல் போனது அவனுக்கு…\nஇதழ்க்கடையில் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் வண்டியைக் கிளப்பவும்… அருகில் உட்கார்ந்துகொண்டிருந்த அவனது செங்கமலம் பாட்டி… பேரனை நோக்கி… “அந்தப் பையனை பாரேன்… கொஞ்சம் கூட பயமே இல்லாம… எப்படி ஒருத்தனை போட்டு அடிச்சான்னு… போலீஸ்காரன் போல இருக்கு… ம்” என்கவும்… சிரிப்பே வந்துவிட்டது அவனுக்கு…\n“பாட்டி… அது… பையன் இல்ல பொண்ணு” என்று ஈஸ்வர் சொல்லவும்… கொஞ்சம் கூட நம்பவே இல்லை அவர்…\n“நீ புரியாம உளறாதே… அது பையன்தான்” என்று வீட்டிற்கு வந்துசேரும் வரையிலியுமே… சொல்லிக்கொண்டே இருந்தார் பாட்டி…\nஅடுத்த வாரத்திலேயே… அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சம்பந்தம் பேசவென… அவரே போய் நிற்கப்போகிறார் என்று யாராவது சொல்லியிருந்தால்… நம்பியிருப்பாரா செங்கமலம் பாட்டி\n“நரசிம்மரை… நன்றாகத் தரிசனம் செஞ்சிங்களா மாமி” என்றவாறே… சிங்கப்பெருமாள்கோவில் சென்று திரும்பியிருந்த… அவரது கையைப் பற்றி அவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்று… அவரை சோபாவில் உட்காரவைத்தார்… அவரது மருமகளும்… ஈஸ்வரின் அம்மாவுமான சாருமதி…\n கேழ்வரகுல உங்க டயட்காக… ஒரு புது டிஷ்… ட்ரை பண்ணியிருக்கேன்… சீக்கிரம் வந்து… சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்கு சொல்லுங்க…” என்றவாறே அவரது அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள்… ஜீவிதா… ஈஸ்வரின் தங்கை…\nகாரை… நிறுத்திவிட்டு… உள்ளே வந்த பேரனைக் கண்ட செங்கமலம் பாட்டி… “ஈஸ்வரா… இவளை டயடீஷியன் கோர்ஸ் படிக்க வச்சாலும் படிக்கச் வச்ச… இவ என்னைச் சோதனை ���லியா மாத்தி… அவ ஆராய்ச்சியை முடிச்சிக்கறா… இவ கிட்டயிருந்து தயவு செய்து என்னை காப்பாத்து…” எனக் கெஞ்சுவதுபோல் கேட்கவும்…\nஅவனது ஒட்டுமொத்த உலகமாகவும் மாறிப்போயிருக்கும் அந்த மூன்று பெண்களையும்… பார்த்து சிரித்துக்கொண்டே… மாடியிலிக்கும் அவனது அறை நோக்கிப் போனான் ஈஸ்வர்…\nகாலை முதலே… பேரனின் முகத்தில் பூத்திருக்கும் முறுவலைப் பார்த்து… அந்த மூதாட்டியின் கண்கள் பணித்தது…\nசூடாமணி… சூடாகக் கலந்து எடுத்துவந்த காபியை வாங்கிப் பருகியவாறே… எதோ யோசனையுடன் உட்கார்ந்திருந்த மலரிடம்… “கண்ணம்மா… பாட்டி போன் பண்ணியிருந்தாங்க… மாமாவுக்கு… ஆபீஸ்ல அதிக வேலையாம்… நாளைக்கு… உனக்கு டைம் இருந்தால்… தாத்தா பாட்டி ரெண்டுபேரையும்… இங்கே அழைச்சிட்டு வரியா” சூடாமணி… கேட்கவும்… அதில் துள்ளிக் குதித்தவள்…\n“ஆஹான்… நானே ராசாவையும்… ரோசாவையும் பார்க்கணும்னு நினைச்சேன்… நாளைக்குச் சாயங்காலமே… அவங்களை கூப்பிட்டுட்டு வந்துடறேன்… மா…” என்று சொல்லிவிட்டு… அவளது அறைக்குள் சென்று புகுந்துகொண்டாள் மலர்…\nசூடாமணியின் அப்பா… சுந்தராஜன்… அம்மா சரோஜா… மலருக்கு மட்டும் ராசா… ரோசா…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில்… செய்யார் தாலுகாவைச் சேர்ந்த… அளத்தரை… அவர்களது சொந்த ஊர்…\nசூடாமணியின் தம்பி… அச்சுதனுக்கு… பள்ளி கல்வித் துறையில் வேலைக் கிடைக்க… பல வருடங்களுக்கு முன்பே… மகனுக்காக… கிராமத்தில்… சொத்துக்களை விற்றுவிட்டு… சென்னையிலேயே குடியேறிவிட்டனர் சுந்தராஜன்… சரோஜா தம்பதியர்…\nஅரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கும் வெங்கடேசனின் சொந்த ஊர்… திருநீர்மலை…\nஅவர்களது பூர்விக வீடு மற்றும் நிலங்கள்… வழக்கில் இருந்ததால்… பிரபாகர் மற்றும் மலர் சிறுவர்களாக இருக்கும் பொழுதே… மாம்பலத்தில்… இரட்டைப் படுக்கை அரை கொண்ட பிளாட் ஒன்றைச் சொந்தமாக வாங்கி… அங்கேயே குடியிருந்தனர்…\nஅங்கே பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்தான் சுசீலா மாமி… கோபாலன் மாமா குடும்பம்…\nபிறகு நீதிமன்ற வழக்கில்… தீர்ப்பு வெங்கடேசனுக்கு சாதகமாய் வந்து… சொத்துக்கள் அனைத்தும் அவருக்கே கிடைத்துவிட… நிலத்தின் ஒரு பகுதியை விற்றுவிட்டு… வீட்டையும் பெரியதாக கட்டிக்கொண்டு… அங்கேயே குடி வந்துவிட்டனர் வெங்கடேசன் குடும்பம்.\nமாம்பலம் பிளாட்டை… IT கம்பெனியில் வேலை செய்யும் பெண்களுக்கு… வாடகைக்கு விட்டிருந்தனர்…\nபிரபாகர்… மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு… திருமுடிவாக்கத்தில்… இரு சக்கர வாகனங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி… திறம்பட நடத்திக்கொண்டிருக்கிறான்…\nமகன் தொழில் தொடங்கிய பிறகு… அவர்களது வாழ்க்கை நிலை… மேலும் மேம்பட்டிருந்தது…\nமலர்… கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து… மஹேந்திரா சிட்டியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள்…\nஇடையில்… ஆன்சைட் என ஒரு மூன்று மாதங்கள்… அமெரிக்கா சென்றுவந்திருந்தாள்…\nசூடாமணி மட்டுமே மலரைக் கண்டிக்க… வெங்கடேசன் மற்றும் பிரபாகர் இருவருமே அவளுக்கு முழுமையாக பரிந்துகொண்டு வருவார்கள்… அவளது எண்ணத்திற்கு மாறாக அங்கே எதுவுமே நடக்காது…\nமேலும் அச்சுதனுக்கும் இரண்டு மகன்கள்… ஆக அணிமாமலர்… அவர்களுடைய ஒரே பேத்தி என்பதினால்… சுந்தரராஜன் மற்றும் சரோஜாவிற்கு அவள் மிகவும்… செல்லம்…\nமகள்… பேத்தியை ஒரு வார்த்தை… திட்டினால் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் இருவரும்…\nஅனைத்தும் சேர்ந்து… அவளை… மிக மிகத் தன்னம்பிக்கையும்… தைரியமும் நிறைந்த பெண்ணாக… சுய சிந்தனை நிறைந்தவளாக… நினைத்ததை நடத்தி முடிக்கும் பிடிவாதக்காரியாக… வளர்த்திருந்தது…\nஅன்னையிடம் சொன்னதுபோல்… அடுத்த நாள் மாலை… அண்ணனுடைய ஐ20 காரை எடுத்துக்கொண்டு… அவளுடைய ராசாவையும் ரோசாவையும் அழைத்துக்கொண்டு செல்லவென… மாம்பலத்தில் அச்சுதன் குடியிருக்கும் பிளாட்டிற்கு வந்திருந்தாள் மலர்…\nநான்காவது தளத்திற்குச் செல்ல… மின்தூக்கியில் போய் அவள் ஏறவும்… அந்த லிப்ட் மூடிக்கொள்ளாமல் இருக்க… கையை நீட்டி… அதைத் தடுத்து… அணிமா மலரைப் பார்த்துக்கொண்டே… “ஹாய்” என்றவாறு அதனுள் நுழைந்தான் ஜெய் கிருஷ்ணா…\nஅடுத்த நொடியே… அவளது கையில் வைத்திருந்த அவளுடைய கைப்பையைக் கொண்டு… அவனைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கியிருந்தாள் அணிமா மலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gauthami-03-03-1515814.htm", "date_download": "2019-03-24T13:49:19Z", "digest": "sha1:RTABGHCGTJNAX26LGBCPROWU7LUGI2JA", "length": 8011, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கெளதமிக்கு விருது கிடைக்குமா? - Gauthami - கெளதமி | Tamilstar.com |", "raw_content": "\n2006-��் சாசனம் என்ற படத்தில் நடித்த பிறகு தற்போது கமல் நடிக்கும் பாபநாசம் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துக்கொண்டிருக்கிறார் கெளதமி. ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினார்.\nதான் நடித்த படங்களில் பெரும்பாலும் தனக்கான ஆடை வடிவமைப்புகளில் ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்தி வந்த கெளதமி, தசாவதாரம் படத்தில் காஸ்டியூம் டிசைனராக கமலினால் நியமிக்கப்பட்டார்.\nபத்து விதமான கெட்டப்புகளில் நடித்த கமலுக்காக அவர் வடிவமைத்த ஆடைகள் மிகச்சிறப்பாக இருந்தது. அதனால் அந்த படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விஜய் டிவி விருது கெளதமிக்கு கிடைத்தது.\nஅதனால் அதிக உற்சாகமடைந்த கெளதமி, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்திலும் காஸ்டியூம் டிசைனராக ஒர்க் பண்ணியிருக்கிறார். 8ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டு என இரண்டு காலகட்டத்து கேரக்டர்களில் கமல் நடிப்பதால் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் பயன்படுத்திய ஆடை வடிவமைப்புகளை அபபடியே கண்முன்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாராம் கெளதமி. அதனால் இந்த முறை கெளதமிக்கு அரசு விருதுகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.\n▪ கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்\n▪ என்னது பாலா படத்தில் என் மகளா அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.\n▪ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்\n▪ இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma\n▪ ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்\n▪ ‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை\n▪ ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி\n▪ கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-24T13:47:39Z", "digest": "sha1:ELOGTNJYVCPUEKYVGADFXRQJTXRJSFG6", "length": 10985, "nlines": 130, "source_domain": "chidambaramonline.com", "title": "உள்நாட்டுச் செய்திகள் Archives - Page 4 of 6 - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nரூ.5.75 கோடி ரெயில் கொள்ளையில் முக்கிய தடயம் சிக்கியதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் தகவல்\nசேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, அதில் இருந்த ரூ.5¾ கோடி கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படு...\tRead more\nஆகஸ்ட் 15: அஞ்சல் பின்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட தினம்\nஇன்று 70-வது சுதந்திர திரு நாளைக் கொண்டாடும் இதே நாளில் 1972-ம் ஆண்டு பின் கோடு எனப்படும் இந்திய அஞ்சல் துறையின் குறியீட்டு எண் அறி முகப்படுத்தப்பட்டது. பின்கோடு (PINCODE) முறையை அறிமுகப் பட...\tRead more\nகண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 4ஜி சேவைக்கான மார்க்கெட்டிங் உத்திகள். எந்த நிறுவனம், எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பங்கள் எல்லாம் இல்...\tRead more\nநிஜ புரோட்டா சூரி: 42 புரோட்டா சாப்பிட்ட வாலிபருக்கு ரூ.5001 பரிசு\nவெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி புரோட்டா சாப்பிடும் காட்சி எப்போதும் நம்மை ரசிக்க வைக்கும். அந்த ஒரு காட்சியால் சூரி என்ற நடிகர் புரோட்டா சூரியாக மாறி இன்று தமிழ் திரை உல...\tRead more\nசுற்றுலா மையங்களில் செல்ஃபிக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு\nசுற்றுலா மையங்களில் செல்லிடப்பேசிகளில் சுயபடம் (செல்ஃபி) எடுப்பதற்கு கட்டுப்���ாடுகள் விதிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுக்கு மத்திய சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குற...\tRead more\nசலுகை விலையில் குலோப்ஜாம். சென்னை ஆவின் நிறுவனம் முடிவு\nதனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவின் பால் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான பாலை, நியாயமான விலையில் வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் தற்போது சலுகை விலையில், ஆவ...\tRead more\nநம்மை எல்லாம் இணைக்கும் இணையதளத்துக்கு இன்று 25 வயது\nWWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்...\tRead more\nஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ1. கோடி பரிசு இந்திய ரெயில்வே அறிவிப்பு\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 ம...\tRead more\nசென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு, சிதம்பரம் வழியாக சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே\nகூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து 13-ந்தேதி பிற்பகல் 3.35 மணிக...\tRead more\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நீர்நிலைகளை மாசுபடுத்தாத களிமண் சிலைகள் தயாரிப்பு மும்முரம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தாத களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விந...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/02/blog-post_15.html", "date_download": "2019-03-24T14:06:56Z", "digest": "sha1:TZXNYXC2DSVEFRBLSL3UIEGWELBHAOKI", "length": 7789, "nlines": 252, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : வடகொரிய அதிபரின் சகோதரர் ப��ுகொலை!", "raw_content": "\nவடகொரிய அதிபரின் சகோதரர் படுகொலை\nகோலாலம்பூர்: வடகொரிய அதிபர், கிம் ஜாங் யுன்னின் சகோதரர், மலேஷியாவில், இரண்டு பெண் ஏஜென்டுகளால், விஷ ஊசி போட்டு, படுகொலை செய்யப்பட்டார்.\nகிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபராக, கிம் ஜாங் யுன் உள்ளார். அந்நாட்டின் சர்வாதிகாரியான இவர், அண்டை நாடுகளான, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அவ்வப்போது, எச்சரிக்கை விடுத்து, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். கிம் ஜாங் யுன்னின் சகோதரர், கிம் ஜாங் நாம்; இவர், தென் கிழக்காசிய நாடான மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையம் சென்றபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக, இரண்டு பெண் ஏஜென்டுகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.\nதாங்கள் வைத்திருந்த விஷ ஊசிகளை, கிம் ஜாங் மீது, மின்னல் வேகத்தில் செலுத்திய அந்த பெண்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், டாக்சியில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த பெண்கள், வடகொரியாவை சேர்ந்த ஏஜென்டுகளாக இருப்பர் என சந்தேகிக்கப்படுகிறது. விஷம் ரத்தத்தில் பரவியதால், சில நிமிடங்களில், கிம் ஜாங் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கிம் ஜாங்கை கொல்ல, 2011லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அப்போது, அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/02/12_24.html", "date_download": "2019-03-24T14:03:11Z", "digest": "sha1:YCFVC4X3WEFXPH47JRQAJVFGDPQ2VX2P", "length": 31480, "nlines": 404, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: எசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம்", "raw_content": "\nஎசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம்\nமலேசியக் கல்விச் சான்றிதழ் (எசு.பி.எம்) தேர்வுப் பாடங்கள் தொடர்பில் எழுந்த சிக்கல் என்ன ஆனது தீர்ந்ததா 12 பாடங்களுக்கு உறுதிப்பாடு (அங்கிகாரம்) கிடைத்ததா\nஇப்படிப்பட்ட கேள்விகள் இன்னமும் பலருடைய மண்டைக்கு மேலே வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் அவர்களுடைய பெற்றோருக்கும்தாம் பெரிய தலைவலி.\nஎது எப்படி இருப்பினும், மலேசியக் கல்வி அமைச்சு ஓர் உறுதியை எழுத்துப்படியாகத் தம்முடைய சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துவி��்டது. 13 சனவரி 2010 திகதியிட்ட அந்தச் சுற்றறிக்கை குறிப்பிடும் விவரங்கள் இவைதாம்:-\n1.மாணவர்கள் மொத்தமாகப் 12 பாடங்களை எடுக்க முடியும்.\n2.மொத்தம் 12 பாடங்களின் தேர்வு அடைவுநிலை சான்றிதழில் குறிக்கப்படும்.\nமேலே உள்ள இரண்டு விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆனால், பலருக்கு இன்னும் தெளிவில்லாத விவரங்கள் அல்லது தெளிவுபடுத்தப்படாத விவரங்கள் இரண்டு உள்ளன.\n1.உயர்க்கல்விக் கழகங்களுக்கான விண்ணப்பத்திற்குத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடத்தின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா\n2.அரசாங்கக் கல்விக் கடனுதவி விண்ணப்பத்திற்கு இவ்விரு பாடத்தில் பெறப்படும் புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇந்த இரண்டு ஐயங்களுக்குச் சரியான பதிலை அல்லது விளக்கத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இரண்டு தரப்புக்கு உள்ளது.\nஇதற்கிடையில், எசு.பி.எம் பாட விவகாரம் தொடர்பில் கோலாலம்பூரில் ஓர் விளக்கக்கூட்டம் நடைபெற இருக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்மொழி, இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதன் விவரம் பின்வருமாறு:-\nநேரம்:- மதியம் 2.00 மணிக்கு\nஇடம்:- தோட்ட மாளிகை, பெட்டாலிங் செயா\nமேல்விளக்கம் பெற:- திரு.ந.பச்சைபாலன் (012-6025450)\nமனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளார்.\nமேலே குறிப்பிட்டதுபோல, இன்னும் விடை கிடைக்காத இரண்டு வினாக்களுக்கு இந்தக் கூட்டத்தில் சரியான தெளிவு கிடைக்கும் எனப் பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். அதனை அறிவிக்கும் அதிகாரப்படியான பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அல்லர் எனினும், மக்களுக்குச் சரியான தெளிவை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஅதுமட்டுமல்லாமல், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் சங்கம் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதானது அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உள்ளது. ஏனெனில், இந்த நாட்டில் எசு.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடம் இன்றளவும் இருக்கிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணமே மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் சங்கம்தான்.\nஇன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு பெயரில் இ��க்கமாகப் பதிவுபெறும் காலத்திற்கு முன்பாகவே நாடு முழுவதும் உள்ள இடநிலைப்பள்ளி நல்லாசிரியர்கள் சிலர் தன்னார்வ அடிப்படையில் ஆற்றியிருக்கும் பங்கு என்பது காலத்தால் வரலாறாகப் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.\nபல்வேறு சிக்கல்கள், அழுத்தங்கள், இடையூறுகள், தடைகளுக்கு இடையிலும் கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் இலக்கியப் பாடத்தின் மீட்சிக்காகவும் எழுச்சிக்காவும் அயராது உழைத்தவர்கள் அவர்கள்.\nபத்தாண்டுக்கு முன்னர் முன்னூறு மாணவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை தேர்வுக்கு எடுக்கும் பரிதாப நிலைமை சூழ்ந்திருந்தது. எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படும் நெருக்கடியான காலக்கட்டம் அன்று இருந்தது.\nஆனால், அந்த நெருக்கடியிலிருந்து தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றி, பின்னர் படிப்படியாகப் பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கையின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்திய பெருமை இந்த நல்லாசிரியர்களையே சாரும். இங்குத் தரப்பட்டுள்ள பட்டியல் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்ததைக் காட்டுகிறது.\nஅத்தோடு நின்றுவிடாமல், நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மாணவர்கள் தடையின்றி பயிவதற்குத் தேவையான பாடநூல்கள், மேற்கோள் நூல்கள், பயிற்சி நூல்கள், சிப்பங்கள், கையேடுகள், வழிகாட்டிகள், தேர்வுகள் எனப் பல ஏந்துகளை (வசதிகள்) உருவாக்கி தமிழ் இலக்கியக் கல்வியை நிலைப்படுத்திவர்களும் இவர்களே.\nமலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நல்லாசிரியர் பெருமக்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்கள். மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு இவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது.\nஇப்படியெல்லாம் பாடாற்றியுள்ள அந்த நல்லாசிரியர்கள் இன்று மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் என்ற பெயரில் பதிவுபெற்ற இயக்கமாக உருவாகி முன்னெடுக்கும் இந்த அருமை கூட்ட நிகழ்ச்சி நற்பயன்மிக்கதாக அமையட்டும்.\nஎசுபிஎம் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் இரண்டையும் சூழ்ந்திருக்கும் கருமேகங்கள் இவர்களால் பட்டென அகலட்டும்.\nதமிழும் இலக்கியமும் நமது மாணவர் மனங்களில் மீண்டும் இடம்பெற்று செழித்தோங்கட்டும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:57 PM\nஇடுகை ���கை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ்க் கல்வி\n//மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளார்.//\nஉயர்க்கல்வி அமைச்சு (Kementerian Pengajian Tinggi),பொதுச் சேவைத் துறை (Jabatan Perkhidmatan Awam) பிர‌திநிதித்து யாராவ‌து வ‌ருகிறார்க‌ளா\nஏன் இன்னும் க‌ல்வி அமைச்சின் தெளிவான‌ அறிக்கை வெளியிட‌ப்ப‌ட‌வில்லை\nம‌னித‌ வ‌ள‌ அமைச்சுக்கும் எஸ்.பி.எம் தேர்வுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்\nதேர்வு எடுப்ப‌வ‌ர்க‌ள் ம‌லேசிய‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ள்,உரிமைமிகு ம‌லேசிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌லேசிய‌க் க‌ல்வி அமைச்ச‌ல்ல‌வா ப‌தில‌ளிக்க‌ வேண்டும் /விள‌க்க‌ம் அளிக்க‌ வேண்டும்\nமனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் க‌ல்வி அமைச்சின் முக‌வ‌ரா(ஏஜென்டா)\n//அதனை அறிவிக்கும் அதிகாரப்படியான பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அல்லர் எனினும், மக்களுக்குச் சரியான தெளிவை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.//\nத‌னி ஒரு ம‌னித‌ன்(சாமிவேலு) நினைத்தால் அடுத்த‌ நிமிட‌மே ப‌த‌வி இல்லாம‌ல் போகும் அமைச்ச‌ர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் வாக்குறுதியை / விள‌க்க‌த்தை க‌ல்வி அமைச்சு அங்கிக‌ரிக்கிற‌தா க‌ல்விக் கொள்கையாக‌ ஏற்றுக் கொள்ள‌ப்ப‌டுமா க‌ல்விக் கொள்கையாக‌ ஏற்றுக் கொள்ள‌ப்ப‌டுமா\nச‌ரியான‌ பொறுப்பில் இல்லாத‌வ‌ரிட‌ம் தெளிவான‌ ப‌திலை எதிர்பார்த்து இக்கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளும் ஆசிரிய‌ர்களை எவ்வாறு அழைப்ப‌து\nதின‌ச‌ரி ப‌த்திரிக்கை வ‌ழி, க‌ல்வி அமைச்சின் அறிக்கை வ‌ழி த‌ர‌ப்ப‌ட்ட‌ விள‌க்க‌ங்க‌ளை புரியாத‌ நிலையிலா ந‌ம‌து ஆசிரிய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர் அல்ல‌து இதுவ‌ரை தின‌ச‌ரி ப‌த்திரிக்கையிலும் க‌ல்வி அமைச்சின் அறிக்கையிலும் வெளியிட‌ப் படாத‌ த‌க‌வ‌லை மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ.டாக்டர்.சுப்பிரமணியம் த‌ர‌ப்போகிறாரா\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஎசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம...\nசெம்ம ஓட���டு செம்ம ஈட்டு\nகோயில் + கல்வி = நமதிரு கண்கள்\nகொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு\nசெம்ம ஓட்டு; செம்ம ஈட்டு\nஉங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்\nதமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t296-topic", "date_download": "2019-03-24T13:19:40Z", "digest": "sha1:GHRNPDVIGXAXJB7PMDKU7E5ZKAKT6WCV", "length": 15304, "nlines": 52, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "வீணாவது நமது வரிப்பணம்!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் தனித்துவமான அடையாள எண் (ஆதார்) அளிக்க வகை செய்யும் தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை அதன் தற்போதைய வடிவில் ஏற்க இயலாது என பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு நிராகரித்துவிட்டது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்தக் குழுவின் இந்த முடிவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தன்னிச்சையான செயல்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பின்னடைவு.\nதேசிய அளவிலான எந்தவொரு திட்டமானாலும் நாடாளுமன்றத்தில் அதுதொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்பூர்வ அதிகாரம் கிடைத்த பிறகே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆதார் அடையாள எண் விஷயத்தில் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல், நிர்வாக அதிகாரத்தின் மூலம் கடந்த ஆண்டு, செப்டம்பரிலேயே நந்தன் நிலகேணி தலைமையிலான இதற்கான தேசிய ஆணையம் தனது பணிகளைத் தொடங்கிவ���ட்டது.\nஇந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்துவமான அடையாள எண் வழங்குவதுதான் ஆதார் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இத்தகைய அடையாள எண் வழங்கப்படும். குடும்ப அட்டை, செல்போன் இணைப்பு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை ஓர் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.\nஆதார் தேசிய அடையாள எண் பெறுவதற்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிம அட்டை உள்ளிட்ட முகவரிச் சான்று ஆவணம் ஏதாவது ஒன்றைக் காண்பித்து, அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பதிவு மையத்தில் (அஞ்சல் நிலையம், வங்கி உள்ளிட்டவை) முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரரின் விரல் ரேகை, கருவிழி ஆகியவை கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு அவருக்கு தனித்துவமான தேசிய அடையாள எண் வழங்கப்படும்.\nஎந்தவொரு திட்டமானாலும் அது நடைமுறைச் சாத்தியமா என்பது குறித்து குழு அமைத்து தீவிரமாக கள ஆய்வு செய்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 120 கோடி பேருக்கும் இந்தத் தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, இத்தகைய கள ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது முதல் கோணல். இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் திட்ட மதிப்பீடு எதுவும் தயாரிக்கப்படவில்லை. இது இரண்டாவது சறுக்கல்.\nதொடக்கமே முறையாக இல்லாத இந்தத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் வழங்குவதற்காக ரூ. 3,170 கோடியை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. 120 கோடிப் பேருக்கும் அடையாள எண் வழங்குவதற்கு உத்தேசமாக ரூ. 72,000 கோடி தேவைப்படலாம் என சுயேச்சையான மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்கெனவே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இதே பாணியில் அடையாள எண் வழங்குவதற்காகத் தகவல்களைப் பதிவு செய்வதும், அதற்காக பெரும் தொகையைச் செலவிடுவதும் தேவைதானா என மத்திய நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல, தேசிய அடையாள எண் திட்டமானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகமும் தனது பங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இரு முக்கிய அமைச்சகங்களின் எதிர்ப்பையும் மீறி, அவசரகதியில் ஆதார் திட்டத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.\nதேசிய அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு முகவரிச் சான்று எதுவும் இல்லாவிட்டாலும், ஏற்கெனவே இதைப் பெற்றுள்ள மற்றொருவர் அறிமுகப்படுத்தினாலே போதும் என்ற விதியால், சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களும் இந்த எண்ணை எளிதாகப் பெற்றுவிட முடியும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பது உள்துறை அமைச்சகத்தின் நியாயமான வாதம்.\nமேலும், இந்த அடையாள எண்ணைப் பெறுவதற்காக பொதுமக்கள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்புச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை. இதுவும் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஅதோடு, இந்த அடையாள எண்ணுக்காக பொதுமக்களின் விரல் ரேகை, கருவிழி (பயோமெட்ரிக்) போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. விரல் ரேகை சேகரிப்பில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதையும் புறந்தள்ளிவிட முடியாது.\nவளர்ச்சியடைந்த நாடான பிரிட்டனில் இதேபோன்று தேசிய அடையாள எண் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டத்தை பிரிட்டன் பாதியிலேயே கைவிட்டுவிட்டது. மக்கள்தொகை குறைவாக உள்ள பிரிட்டனிலேயே இந்த நிலைமை என்றால், உலகிலேயே அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் இந்தத் திட்டத்தை எப்படி முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்பதை மத்திய அரசு ஏன் சிந்திக்கவில்லை\nதற்போது தேசிய அடையாள எண் ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவே நிராகரித்துவிட்டது. மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது அப்படியானால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, ஏற்கெனவே இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3,170 கோடி விழலுக்கு இறைத்த நீர்தானா அப்படியானால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, ஏற்கெனவே இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3,170 கோடி விழலுக்கு இறைத்த நீர்தானா இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_24.html", "date_download": "2019-03-24T14:09:25Z", "digest": "sha1:R3I76SARZM5GYYLNI7APYMANPQHALVOA", "length": 48096, "nlines": 173, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: உயிர்க்காற்றின் நுழைவாயிலில்... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � உடல்நலம் , சமூகம் , தீராத பக்கங்கள் � உயிர்க்காற்றின் நுழைவாயிலில்...\nஎனது மூக்கு தொடங்குகிற இடத்தில் முடிந்துவிடுகிறது உனது சுதந்திரம்.....என்று (யாரோ) ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு. அதனால் தான் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று சொல்கிறார்களோ தெரியவில்லை. ஏதாவது சங்கதி முன்கூட்டியே தெரிந்தால், உனக்கு மூக்கில் வேர்த்திடுமே என்று கிண்டலாகக் கேட்பதும் நடக்கிறது. இப்படி மூக்கும், முழியுமான ஒரு அம்சத்தைச் சற்று அருகில் சென்றுதான் பார்க்கலாமே..\nகேலிச் சித்திரக்காரர்களுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரியான அன்பர் தான் நமது ரசனைச் செம்மல் முனைவர் மூக்கர். சுவாசத்தின் நுழைவாயில் அவர். காற்றின் தட்பவெப்பத்தைத் தேவைக்கேற்பத் தகவமைத்து - அதாவது சூடென்றால் தணித்து, குளிர்ச்சி என்றால் சூடேற்றி ஒரு மாதிரி ஏர் கண்டிஷன் வேலையைச் செய்து உள்ளே அனுப்பி வைப்பவர். அடையாள அட்டை இல்லாத தூசு தும்புப் பேர்வழிகளை வெளியே நிறுத்தித் துரத்தி நுரையீரல் மாசுபடாது காப்பவர். அண்டை வீட்டுக்காரன் (திருவாளர் வாய் ) சாப்பிடும் உணவை வாசம் பிடித்துப் பார்த்து 'நல்லது .....நடக்கட்டும், நடக்கட்டும்' என்று பரிந்துரைக்கும் வேலை வேறு இவருக்கு.\nநூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் விதவிதமான வாசனையை நுகர்ந்து பார்க்கும் திறனுள்ளது நமது நாசி. நம்மைவிட நாய்கள் பத்து மடங்கு அதிகம் நுகரும் தன்மை கொண்டுள்ளதால்தான் காவல் துறையில் அதற்கு முன்னுரிமை. (வயதான பிறகு பென்ஷன் வேறு\nஅடிக்கடி சளி பிடித்தாலோ, பொட��� போடுவதாலோ இந்த நுகர்வுத் திறன் பாதிப்படைகிறது. பொடி வச்சுப் பேசறதா நினைத்தாலும் பரவாயில்லை, இந்தப் பொடி விஷயத்தைக் கைக்கொள்ளாமல் இருப்பது நல்லது. மூக்கின் உட்புறங்களை அத்தனை எரிச்சலுக்கு ஆட்படுத்துகிறது. புகை பிடிக்கிற அன்பர்களும், நுரையீரலை எட்டும் முன்பே மூக்கின் துவாரங்களில் இந்தப் புகை எவ்வளவு சேட்டை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nஅமிர்தாஞ்சன், விக்ஸ் போன்ற தவிர்க்கவேண்டிய தைலங்களை ஏதோ சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு போடுவது மாதிரி அன்றாடம் படுக்கப் போகுமுன் தடவிக் கொள்பவர்களுக்கு நுகரும் தன்மை பாதிப்பதோடு, வேறு பாதிப்புகளும் நேரும்.\nநுகர்தல் எத்தனை அவசியம் என்பது சமையல் வாயு கசிவு, கெட்டுப் போன உணவு, வீட்டில் எங்கோ மூலையில் எலி ஏதாவது செத்துக் கிடப்பது போன்ற தருணங்களில் தெரியும். உடலின் சுரப்பிகள் வெளிப்படுத்தும் வாசத்தை மூக்கு நுகர்ந்து அறிகிறது. தாய்க்கும், குழந்தைக்கும் அந்த வாசப் பிடிமானம் பரஸ்பரம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. (விதிவிலக்கு - அவ்வை ஷண்முகி :அப்பாவை வாசனை பிடித்துச் சொல்லிவிடும் குழந்தை). ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு வாசனை தனித்துவமாக இருப்பதாலேயே மோப்ப நாயால் திருடனைக் கவ்விப் பிடித்துவிட முடிகிறது.\nஇப்படியான வாசனை நுகரும் திறனை, பூக்கள் நிறைந்த நந்தவனத்திலும், பிறந்த பச்சைக் குழந்தையைக் கொஞ்சியும் இயற்கைக் கொண்டாடியாகப் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவையற்ற வாசனை ஸ்பிரே அடித்து மூக்கின் நோக்கத்தையே அழிக்க வேண்டாம். புத்துணர்ச்சி தருகிறது என்று உடலிலும், உடையிலும், அறையிலும் அதை ஏதோ மந்திர நீர் தெளிப்பது மாதிரி அடித்துக் கொள்வது நமது உடலின் மீதுள்ள கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது. நிறைய ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. துர்நாற்றத்திற்குக் காரணமானதை அகற்றாமல் செயற்கையாக நம்மைச் சுற்றி நறுமணம் () கமழ வைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வேலை. சுத்தமான தலைக் குளியல் போடாமல் தலையில் அழுக்கு சேர விட்டுவிட்டு, அப்புறம் தலையை வாரிய சீப்பை எடுத்து அதைச் சுத்தம் செய்கிற வேலை மாதிரி இது\nஉள்ளபடியே நல்ல வாசனை என்ற பொருள் படும் நாற்றம் என்ற சொல்லை மோசமான வாசனைக்���ானதாகப் புழக்கத்தில் மாற்றிவிட்டார்கள் (அது சரி, புரட்சி என்ற சொல் படும்பாடு கொஞ்சமா நஞ்சமா..). நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்திக் கொண்டு போகிறோம். நீண்ட நேரம் மூக்கை மூடி வைக்கவும் முடியாது. அதற்கான காரணத்தைத் தேடி சரி செய்யவேண்டும். மலக் குழிக்குள் நின்று (இந்த வரியை வாசிக்கும்போதே அருவருப்படைவோர் ஏராளம் இருப்பர்..) வேலை செய்வோரையும், பாதாள சாக்கடை அள்ளுவோரையும் காணும்போதே மூக்கைப் பொத்திக் கொள்வது மட்டுமல்ல, இதெல்லாம் அநியாயம், மனிதக் கழிவை ஏன் இன்னொரு மனிதர் சுமக்க வேண்டும், மனிதர் ஏன் இந்தச் சகதியில் இறங்க வேண்டும் என்று கேட்காமல் நமது வாய்களையும் அல்லவா பொத்திப் போகிறோம்\nபரவலாக அறியப்படும் போதைப் பொருள்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் குழந்தைகளது உடல் நலத்தை பாதிக்கும் செயற்கை வாசமூட்டிய அழிப்பான்கள் அல்லது சிலவகை கோந்து, பசை பொருள்கள் குறித்தும் எச்சரிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட வாசனையின்பால் ஈர்க்கப்பட்டு குழந்தைகள் அவற்றை திரும்பத் திரும்ப எடுத்து மோந்து பார்ப்பது, அந்தப் பொருள்கள் கிடைக்காத போது கவனம் சிதறவோ, படிப்பில் அல்லது உணவில் அக்கறை அற்று அலைபாயவோ காரணமாகக் கூடும் என்று சொல்லப் படுகிறது. விக்ஸ், அமிர்தாஞ்சனம் போன்ற பொருள்களின் தொடர் உபயோகம் கூட இந்த மாதிரி ஒரு போதை வடிவம் தான்.\nயார் யாருக்கு எப்படி மூக்கு அமைகிறது என்பது அவரவர் உடல்வாகு. அதைப் பெருமையாகக் கொண்டாடிக் கொள்ளலாம். தேவனின் 'துப்பறியும் சாம்பு'வை அந்த மூக்கில்லாமல் யோசித்துப் பார்க்க முடியுமா... மூக்கினுள் குருத்தெலும்பு சற்றே வளைந்திருந்தால் (SEPTAL DEVIATION), பெரிய பாதிப்பில்லை எனில் அதைக் குறித்த கவலை வேண்டாம். மூக்கின் மீதோ, அருகிலோ பருக்கள், சின்னஞ்சிறு கட்டிகள் தோன்றினால் அதைக் கிள்ளிப் போடவேண்டாம். தொற்றுக் கிருமி பரவ வாய்ப்புள்ள இடம் அது. மூளை வரை பிரச்சனை போகக் கூடும்.\nபொதுவாக பயன்பாடுள்ள பொருளில் அதிகம் சட்டென்று தூசி படியாது...ஆனால் மின்விசிறியின் கதை வேறு. அதிகம் சுழலாத மின்விசிறியை விட, சுழன்று கொண்டே இருக்கும் மின்விசிறியில் அதிகம் அழுக்கு படிந்திருப்பதைப் பார்க்கலாம். மின்விசிறியின் நேரே இருப்பது போல் கிழே படுக்கக் கூடாது. தூசும், மாசும் நேரே நமது மூக்கை இல��்கு வைக்கும். எதற்கும் அடிக்கடி மின்விசிறியைத் துடைத்து விடுவதும், ஒட்டடை அடிப்பதும் நல்லது...(இப்படி எழுதினால் தானே சிண்டு முடிய வசதியாக இருக்கும்\nதன்னைச் சுற்றியுள்ள இருவீட்டார் செவிகளைப் போலவே, மூக்கும் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரிந்திருப்பது. சிந்தனைக்கு அடையாளமாக மூக்கில் விரலை நுழைத்து நோகடிக்க வேண்டாம். அத்து மீறி நுழையும் வெளியாள் எவரையும் ஒரு துருத்தி மாதிரியாகச் செயல்பட்டு வேகக் காற்றாக வெளியேற்ற உடலுக்குத் தெரியும். வராமல் பாடுபடுத்தும் தும்மலை வரவேற்கிறேன் என்று சொல்லி துணி நுனியைத் திணித்து எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டாம்.\nவழி மாறி வேறு தெருவில் நுழைவது மாதிரி சிலநேரம் உணவுப் பொருள் மூச்சுக் குழலுக்குள் நுழைந்தால் புரையேறும்...ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை... ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்டுவிடும்..\nசளி, தும்மல் போக்க சாதாரண நீராவி பிடித்தால் போதும்.. மருத்துவர் ஆலோசனை இன்றியோ, அவர் சொல்லும் காலத்திற்கு அதிகமாகவோ சொட்டு மருந்தெல்லாம் தொடர்ச்சியாகப் போட்டுக் கொண்டே வந்தால், மூக்கினுள் இருக்கும் மெல்லிய சவ்வுப் படலம் பாதிப்புறும். குழந்தைகள் இரவில் வாயைத் திறந்து சுவாசித்துக் கொண்டிருந்தால் மூக்கில் எதோ அடைப்பு இருக்கிறது என்று பொருள். உரிய மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். வாய் வழியே தொடர்ந்து சுவாசித்தால் பல்வரிசை முன்னோக்கித் துருத்திக் கொள்ள நேரும்.\nமூக்கைச் சிந்துவோர் மற்றும் உறிந்து கொள்வோர் இயக்கத் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு: மூக்கின் ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டு இன்னொரு பக்கத்தின் வழியாக மட்டும் அந்தச் சேவையைச் செய்யவும்.... இல்லாவிடில் சளி போய் காது பாகத்தில் அடைத்துக் கொண்டுவிடவும், அதன் தொடர்விளைவுகள் மூலம் உங்களை வாட்டவும் நேரிடும்..\nபாருங்கள், உங்கள் மூக்கு தொடங்குகிற இடத்தில் கை வைத்து இத்தனை சுதந்திரமாக எழுதியாயிற்று...அடுத்த முறை, அரசியல் கார்ட்டூன் ஏதாவது பார்த்தால் அதில் வரையபட்டிருக்கும் பிரமுகரின் மூக்கைப் பாருங்கள்..ஓவியரை நினைத்து நீங்கள் மூக்கில் விரலை வைப்பீர்கள் - அடுத்தவருடையது அல்ல, உங்கள் மூக்கில்\n- எஸ்.வி.வேணுகோபாலன் (மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம் டி (ஓமியோபதி) அவர்க���து மருத்துவக் குறிப்புகளிலிருந்து)\nTags: உடல்நலம் , சமூகம் , தீராத பக்கங்கள்\nஎனக்கு ஒமியோபதி மேல் விருப்பம் கிடையாது. இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்றே நினைக்கிறேன்.\nசளி, தும்மல் போன்றவற்றுக்கு அலறி புடைத்துக்கொண்டு டாக்டரிடம் ஓட வேண்டாம் எனபது ஓகே. ஆனால் நுரையீரல் பழுது பட்டதற்கும், இருதயம் பழுதடைந்ததர்க்கும், அறுவை சிகிச்சை இல்லாமல் ஓமியோபதி மருந்தின் மூலம் குணப் படுத்தலாம் என்று மக்களின் மேல் திணிக்கும் இந்த ஏமாற்று வேலையை என்ன சொல்வது. ஹார்ட்-அட்டாக் வந்த ஆளை ஓமியோபதி டாக்டரிடம் காமிச்சு, 'ஹி இஸ் dead ' நு certificate வாங்கி வர நிலமையில தான் நம்மக்கள் (என் சொந்தங்களும்) இருக்கிறார்கள்.\nஇன்னும் பல வியாதிகளுக்கு முழு நிவாரணம் இல்லை. எந்த வகை வியாதிகளுக்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று எல்லா மக்களும் அறிந்திருப்பார்கள் என்று நம்ப முடியாது.\nஇந்த டாபிக்கில் இதற்கு முன்னர் நீங்க வெளியிட்ட பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் விடவில்லை. ஆனால் இந்தப் பதிவுகள் ஒமியோபதிக்கு ஆதரவாக இட்டுச் செல்வதாக நான் கருதுவதால், அதன் குறைபாடுகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஉடல் நலக் கட்டுரைகள் தொடர்ந்து உங்கள் வலைப்பூவில் இடம் பெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். மீண்டும் மீண்டும் நன்றி உங்களுக்கு.\nஅன்பர் சேது ஏதோ ஒரு வகையில் மாற்று மருத்துவங்கள் குறித்து, ஒரு வேளை, கசப்பான சொந்த அனுபவம் ஏதேனும் ஒன்றின் காரணமாக ஓமியோபதி பற்றிய கோபம் கொண்டிருக்கிறார். அது அவரது கருத்து. அதோடு முரண்படவேண்டும் என்று நிர்ப்பந்தமும் கிடையாது.\nமுதலாவது: நான் எழுதிவரும் கட்டுரைகள் எதிலும் ஓமியோபதியை உயர்வு நவிற்சியாகவும், ஆங்கில மருத்துவத்தைத் தாழ்த்தியும் வலிய எதுவும் சொல்லப்படுவதில்லை. சொல்லப் போனால், மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்...என்பதே நமது அறிவார்ந்த மரபு. அதை மீறி நாம் படும் அவஸ்தைகளுக்கு ஏற்ற மருத்துவங்கள் எத்தனையோ உண்டு. ஆனால், உண்மையான உடல் நல அக்கறை என்பது, உள்ளத்தின் நலத்தையும் சேர்த்துப் பேசக் கோருகிறது. வாழ்க்கை முறை இன்று பல சிதைவுகளுக்கு உள்ளாகியிருப்பதையும் சேர்த்துச் சுட்டிக் காட்டச் சொல்கிறது. Dr B M Hegde என்ற அற்புதமான இதய நோய் நிபுணர் அண்மைக் காலமாக ஹிந்து நாளேட்டில் ஞாயிற்றுக் கிழமை திறந்த பக்கம் பகுதியில் இதை மிக அருமையாக விவாதித்திருந்தார். சேது அவர்களைப் போலவே நிறைய வாசகர்கள் அவர் மீது பாய்ந்தனர். ஏதோ அவர் மருத்துவமனைக்கே போகக் கூடாது என்றும், மக்கள் மருந்தே உட்கொள்ளக் கூடாது என்றும் சொன்னதாகக் கொச்சைப் படுத்தினர். புதிய தாராளமய உலகில், மருத்துவம் எத்தனை பெரிய வர்த்தகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேபோல், நாம் வாழும் முறைகள் குறித்தும் தான் மருத்துவர் வெங்கட்ராமன் சொல்லும் குறிப்புகள் இந்த அம்சங்கள் மீது பாய்ச்சும் வெளிச்சமே என்னை ஒரு பரந்த வாசகர் பரப்புக்கு இந்த வகைக் கட்டுரைகளை எழுதத் தூண்டிக் கொண்டிருப்பது.\nஇரண்டாவது, ஓமியோபதி மருத்துவத்திற்கும் எல்லா நோய்களையும் மந்திரம் போட்டுக் குணப்படுத்திவிடும் ஆற்றல் இருப்பதாக பி வி வி என்றும் என்னிடம் சொன்னதும் இல்லை. இந்தக் கட்டுரைகளில் அப்படியான அடையாளம் ஒரு போதும் தென்படாது. அறுவை சிகிச்சை ஏதோ ஆங்கில மருத்துவத்தின் பகுதி என்று நினைத்து விடவும் வேண்டியதில்லை. தேவைப்படும் போது அதைத் தடுப்பவர் உண்மையான மருத்துவர் இல்லை.\nமூன்றாவது, யாராவது ஒமியோபதியின் மீது சத்தியம் செய்து போலி விளம்பரங்கள் செய்வது அந்த மருத்துவத்தின் தவறு ஆகாது. நெறி பிறழ்பவர்கள் எந்தத் துறையிலும் முளைக்க முடியும். இன்றைய அவசர உலகம் அப்படியான ஆட்களை உரம் போட்டு வளர்க்கிறது..\nஇந்த இடுகைக்கு வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் புத்தாண்டு உடல் நலமிக்க, உள நலமிக்க ஆண்டாக அமைய வாழ்த்துக்களுடன்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக ��டுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமி��்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/231/articles/22-%E0%AE%89%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:21:16Z", "digest": "sha1:VWIGIZGJVT54BJ5DFZ32DVVPKDUIFOOK", "length": 6227, "nlines": 74, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | உவேசா எதிர்கொண்ட உள்ளூர் பௌத்தம்", "raw_content": "\nஜார்ஜ் பெர்ணான்டஸ் (1930-2018) - அரசியல் துயரம்\nசித்தலிங்கையா (1954- 2018) - இழப்பின் துயரம்\nடு லெட் எளிமையின் கலையழகு\nவிரிவும் ஆழமும் - ஆ.இரா. வேங்கடாசலபதி பங்களிப்புகள் - இருநாள் கருத்தரங்கம்\nவிசாரணையின் கீழ் ரஃபேல் தீர்ப்பு\nகடலோரப் பகுதிகளில் புதிய கட்டுமானங்கள்\nசிற்பி தனபால் நூற்றாண்டு - 1919 – 2019\nசிற்பி தனபால் நூற்றாண்டு - கலைவெளிப் பயணி\nசிற்பி தனபால் நூற்றாண்டு - தாவரங்களின் மொழியறிந்த சிற்பி\nசிற்பி தனபால் நூற்றாண்டு - கலையிலிருந்து கலைக்கு...\nசிற்பி தனபால் நூற்றாண்டு - ஆலைத் தாங்கும் விழுதுகள்\nவாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும்\nஆங்கில அகராதிகள்: மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பெண்பங்களிப்புகள்\nஉவேசா எதிர்கொண்ட உள்ளூர் பௌத்தம்\nநவீனம் கட்டுடைக்கும் சாஸ்திரத்தின் புருஷ உடல்\nகாலச்சுவடு மார்ச் 2019 கட்டுரை உவேசா எதிர்கொண்ட உள்ளூர் பௌத்தம்\nஉவேசா எதிர்கொண்ட உள்ளூர் பௌத்தம்\nதமிழ்ச் சமூக வரலாற்றுக்கு உவேசாவின் சித்திரிப்புகளை ஆதாரமாகக் கொள்வது பற்றிச் சில விமர்சனங்கள் அண்மையில் எழுந்துள்ளன. உவேசாவின் சித்திரிப்புகளை மெய்ம்மையின் நேர்ப் பிரதிபலிப்பாகக் கொண்டால் சிக்கல்தான். எந்தவோர் ஆதாரத்தையும் அதன் சூழலில் பொருத்தி, அதன் சொல்லாடலின் இலக்கணத்துக்கேற்பவே பயன்படுத்த வேண்டும். உவேசா\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/10/17/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-03-24T13:23:22Z", "digest": "sha1:QC6LBIX432FCNQJQZYNSNXIVCBGVVT4V", "length": 11301, "nlines": 131, "source_domain": "seithupaarungal.com", "title": "இட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅசைவ சமையல், கிராமத்து சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல்\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு\nஒக்ரோபர் 17, 2013 த டைம்ஸ் தமிழ்\nபண்டிகை நேரங்கள்லதான் கிராமங்கள்ல இட்லி, தோசை மாதிரியான டிபன் ஐட்டங்களைச் செய்வாங்க. கூடவே கோழிக்கறி குழம்பு கட்டாயமா இருக்கும். பண்டிகை நாள்ல காலை நேரத்துல கிராமத்து தெருவுல நடந்துபோனா ஒவ்வொரு வீட்டிலே இருந்தும் வர்ற கறிக் குழம்பு வாசனை ஆளைத் தூக்கும். சுடச்சுட இட்லியோட, சுவையான நாட்டுக் கோழிக்குழம்பு சேர்த்து சாப்பிட சுவைக்கு நிகரே இல்லே போங்க.அந்த கோழிக் குழம்போட சீக்ரெட் ரெசிபியைத்தான் இன்னக்கி சொல்லித்தரப்போறேன். நாட்டுக்கோழிக் குழம்பு எப்படி செய்றதுங்கிறதை யூடியூப்ல சொல்லித்தந்திருக்கேன். அங்கேயும் பார்த்து கத்துக்கலாம். சரி… செய்முறைக்குப்போவோமா\nகோழி – 400 கிராம்\nபொ¢ய வெங்காயம் – 2\nதேங்காய் – 2 நீளமான துண்டுகள்\nகாய்ந்த மிளகாய் – 4\nகொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி – ஒரு சிறு துண்டு\nபூண்டு – 8 பல்\nமிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nகோழிக்கறியை சின்னச் சின்ன துண்டுகளா கட் பண்ணி, அலசி வெச்சிக்கோங்க. ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, 2 தக்காளி, 1 வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், பட்டை, கொத்தமல்லி சேர்த்து லேசான தீயில் 2 நிமிடங்கள் வதக்குங்க. வறுத்த இந்த கலவையோட தேங்காய் சேர்த்து மைய அரைச்சுக்கோங்க.\nஇப்போ, மீதமிருக்க ஒரு வெங்காயத்தைப் பொடியா வெட்டிக்கோங்க. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மீதமிருக்க எண்ணெயை விட்டு, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகிற வரைக்கும் வதங்குங்க. பிறகு, இதுல அலசி வெச்சிருக்கிற கறித்துண்டுகளைப் போட்டு லேசா வதக்குங்க. அப்புறம் இதுல அரைச்சு வெச்சிருக்கிற மசாலா கலவையைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்க. வதக்கினதுக்கு அப்புறம் 1 தம்ளர் தண்ணீர் விட்டு கறியை நல்லா வேக வையுங்க. கறி வெந்ததும் குழம்பு சாப்பிடத் தயாராகிவிடும். குழம்பை அடுப்பை விட்டு இறக்கும்��ோது ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொத்தைப் போட்டு இறக்குங்க கமகமன்னு இருக்கும்.\nஇட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த நாட்டுக்கோழி குழம்பு சரியான ஜோடி\nகுறிச்சொல்லிடப்பட்டது கிராமத்து சமையல், சமையல், நாட்டுக்கோழிக் குழம்பு, ருசியான ரெசிபி, விருந்து சமையல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசிம்லி உருண்டை வெள்ளை எள்ளில்\nNext postசர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் தங்கமீன்கள்\n“இட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு” இல் 2 கருத்துகள் உள்ளன\n12:20 பிப இல் ஒக்ரோபர் 17, 2013\n5:58 முப இல் ஒக்ரோபர் 18, 2013\nஅப்படியே ஒரு 5 கிலோ நாட்டுக்கோழிய குழம்பு வைச்சு நல்ல விதமா மறுமொழி எழுதரவங்க வீட்டுக்கு பார்சல் பண்ணா நல்லாருக்கும்..கொவப்படாதீங்க…டிப்ஸ்க்கு நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-03-24T13:23:29Z", "digest": "sha1:BR7XZHUYSNFHHNDB6LI46EBKWQSPXH6Q", "length": 4210, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செய்திகள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செய்திகள் யின் அர்த்தம்\n(வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் படிக்கப்படும்) செய்தித் த���குப்பு.\n‘வீட்டினுள் நுழையும்போது ‘இத்துடன் செய்திகள் முடிவடைந்தன’ என்று வானொலியில் கேட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/amp/", "date_download": "2019-03-24T12:52:11Z", "digest": "sha1:XFST4WX4WKFN25B3MTKYDWR7X76W73LM", "length": 6272, "nlines": 40, "source_domain": "universaltamil.com", "title": "ஆபாசம் வேண்டாம் கண்டித்த கமல் - Universal Tamil", "raw_content": "முகப்பு Cinema ஆபாசம் வேண்டாம் கண்டித்த கமல்\nஆபாசம் வேண்டாம் கண்டித்த கமல்\nஆபாசம் வேண்டாம் கண்டித்த கமல்\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.\nஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரவுவேளை அனைவரும் தூங்கும் வேளையில் மகத் பெண்களின் படுக்கை அறையில் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இதற்கு பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பியுள்ளார்.\nஅதாவது அவர் தெரிவித்தது இங்கு எல்லை மீறிய சில வி‌ஷயங்கள் நடக்கின்றன. அதுபோன்ற விஷயங்கள் தொடரக் கூடாது. தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் எனவும் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள். அது தப்பாகிவிடக்கூடாது என்றார்.\n“நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார் அனந்த் வைத்தியநாதன்.\nஇந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.\nபொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-\n“பொன்னம்பலம் – அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில வி‌ஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.\nநீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.\nஅஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் சுசிந்திரன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்தை தொடர்ந்து மீண்டும் 18+ கதையில் யாஷிக்கா- டைட்டில் என்ன தெரியுமா.\nமனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது- பாலாஜி மனைவி மீது குற்றச்சாட்டு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/horoscope/page/8/?filter_by=random_posts", "date_download": "2019-03-24T13:50:53Z", "digest": "sha1:D3TDAGHARUDJZDVPMWRLF5YQWIEVOTF6", "length": 9303, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Horoscope Archives – Page 8 of 22 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Horoscope பக்கம் 8\nமீன ராசி அன்பர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nதொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன்\n12 ராசிக்காரர்களின் முக்கிய குணாதிசயங்கள் -உங்க ராசிக்கு எப்படி இருக்குனு நீங்களும் கொஞ்சம் பாருங்க\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்….\nஇந்த 4 மாதத்துக்குள்ள பிறந்தவங்க ரொம்ப டேஞ்சர் ஆனாவங்களாம்- நீங்க எந்த மாதம்\nகன்னி ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம்பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்…\nகைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்தாய்\nஉங்களின் ராசியின் குணாதிசயங்களை வைத்து உங்களுக்கு எந்த ராசியுடன் கூட்டணி வைக்கலாம் என பார்க்கலாம்…\nஇந்த மார்ச் உங்களுக்கு எப்படி\nமகர ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும் – 12 ராசிகளுக்குமான...\nமேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும்-...\nதொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் – அங்கஜன்\nஇந்த வருடம் ஏற்பட உள்ள சூரிய கிரகனத்தில் பாதிக்கப்படும் ராசிகள் இவைதா���் – உங்க...\nநீங்கள் பிறந்த திகதி என்ன இந்த பொருளை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டமாம்\nமிகவும் துல்லியமான ஆபிரிக்க ஜோதிடம் – 12 ராசிக்காரர்களின் எதிர்காலம் பற்றி என்ன சொல்லுதுனு...\nயாழ்போதனா வைத்தியசாலையின் வேண்டுகோள் – உதவவிரும்புவோர் முன்வரவேண்டும்\nஆண்களின் விரலை வைத்து அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என அறியமுடியுமாம்\nமிதுன ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் கவனமா இருங்க- இன்றைய ராசிப்பலன்கள்\nமீன ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது….\nஉங்க ராசிக்கு ஒத்துவராத ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- மீன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nபிறந்த திகதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறியலாம்…\nஉங்கள் பிறப்பு எண் இதுவா முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி என தெரிந்துக்கொள்ளலாம்\nஏழாம் பொருத்தம் ஏன் அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivek-tweet-about-sterlite-protest/", "date_download": "2019-03-24T12:49:43Z", "digest": "sha1:ML7KTKYZVCJ7O5HIIQRLQHKLGOAIOI6X", "length": 10940, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல !\" ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுங்கள்.அரசை மன்றாடும் விவேக் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n“அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல ” ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுங்கள்.அரசை மன்றாடும் விவேக் \n“அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல ” ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுங்கள்.அரசை மன்றாடும் விவேக் \nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது. இதன் கிளை நிறுவனம் தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் உள்ளது.\nஇது திடீர் போராட்டம் எல்லாம் இல்லை. அந்த ந���றுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் போராடி வருகிறோம். அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அந்நிறுவனத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்.\nகுடியிருப்பு பகுதியில் தாமிர உருக்காலை இருப்பதைதான் எதிர்க்கிறோம். அந்நிறுவனத்தின் சூழலியல் தவறுகளை சரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காத, மக்கள் பாதுகாப்பின் மீது அக்கறை கொள்ளாத அரசைதான் எதிர்க்கிறோம் என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள் இப்பகுதி போராளிகள்.\nஇந்நிலையில் நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு வேண்டுகோள் விடும் விதமாக பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.\nSterlite பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன்.அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன்.அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல\nRelated Topics:சினிமா கிசுகிசு, நடிகர்கள், விவேக்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95408/", "date_download": "2019-03-24T13:48:05Z", "digest": "sha1:K7BEDOZU2GVKJEBTJ2XRUHNW3P3CQNZ7", "length": 16211, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்தர் இல்லாத இடத்தில் புத்த விகாரை – மாயக்கல்லி மலையும் நல்லாட்சியும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்தர் இல்லாத இடத்தில் புத்த விகாரை – மாயக்கல்லி மலையும் நல்லாட்சியும்…\nஇலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.\nஅம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ம் திகதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சம���தானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.\nஅதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இது தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.\n“விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது” என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nTagsஅம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளி புத்தர் சிலை மாயக்கல்லி மலை முஸ்லிம்களும் தமிழர்களும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமை��்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஅவன்கார்ட் விவகாரம் – 7 சந்தர்ப்பங்களில் இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டுள்ளது….\n2015ன் தோல்வியும், 2020ன் வெற்றி நோக்கிய, இராஜதந்திர அரசியல் நகர்வும்….\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-03-24T13:45:15Z", "digest": "sha1:CX6QYPIHXG4BMBD5G6YVF3P6N4ALW6D5", "length": 6453, "nlines": 54, "source_domain": "muslimvoice.lk", "title": "முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு; பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசிம் | srilanka's no 1 news website", "raw_content": "\nமுஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு; பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசிம்\n(முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு; பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசிம்)\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர்கூடத்தில் நடைபெறும்.\nபோரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர்ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்ஜா ஓஸ்சுஹதார்ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்றஉறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால்மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.\nமாநாட்டின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவுஇடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாகமீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.\nஇதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 30 பேர் வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக்ஷிஹான் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்\n“அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு” – வை எல் எஸ் ஹமீட்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-03-24T13:00:34Z", "digest": "sha1:D4M6AZGK7FZKKWDMF3OIJ2AGCZKO4Z5G", "length": 6221, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பொது செயலாளர் பிரகாஷ் கராத் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபொது செயலாளர் பிரகாஷ் கராத்\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத்\nஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .கோவையில் நடைபெற்ற ......[Read More…]\nApril,6,11, —\t—\tஇருக்கும், ஊழலில், என்று, கட்சியின், கம்யூ, காங்கிரஸ், கூட்டணியை, கைகோர்த்து, திமுக, திளைத்து, துரத்தியடிபார்கள், பொது செயலாளர் பிரகாஷ் கராத், மக்கள், மற்றும், மார்க்சிஸ்ட்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலு ...\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nபிரதமராகும் கனவில் இருக்கும் சிறுவன்\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்� ...\nஏழைகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், � ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்த���ப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/05/blog-post_26.html", "date_download": "2019-03-24T13:10:47Z", "digest": "sha1:RIMRSW4EYL66GSQW5WFSW3FGOT5IWICC", "length": 29590, "nlines": 193, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: டூப்பு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் � டூப்பு\nஅவனால் முடியாதவற்றை செய்வதற்கென்று அவனைப் போலவே ஒருவன் அவனுக்கு இருந்தான். எகிறி அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு, அப்படியே சுழன்று பின்னங்காலால் வில்லனின் நெற்றிப் பொட்டில் அடித்தான். நாயகியின் கற்பைக் காப்பாற்ற அதிவேக ரெயிலுக்கு இணையாக ஓடி, சட்டென்று பெட்டிக்குள் பாய்ந்து, ஒரே அடியில் நாற்பத்து ஏழு பேரை சிதற வைத்தான். இசைக்கேற்ப இடதுகாலை லேசாய் பின்னுக்கு வைத்து சட்டென்று இடுப்பை வெட்டி உடலை முன்னுக்கு ஊர்வது போல நகர்த்தி, மீண்டும் இடதுகாலை பின்னுக்கு வைத்து நளினமாக ஆடினான். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nஅவனுக்கு முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவனைப் போலவே இருந்தவனால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் இப்போது பிரார்த்தனை செய்தனர்.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள்\nஇந்த டூப்புக்களுக்கெல்லாம் என்ன எதிர்காலம்\nசிந்திக்க வேண்டிய ஒன்று. மிக அருமை.\nதன்னால் செய்யமுடியாத அசாதாரண சண்டை மற்றும் சாகசக்காட்சிகளில் தனது குழுவினர் யாரையுமே ஈடுபடுத்தமாட்டாராம் ஜாக்கி சான் என்னும் கலைஞன். இங்கே 'டூப்பு'கள் சாகசம் செய்வதையே தனதாக்கிக்கொண்ட கதாநாயகன்கள்(\nஅதை நம்பும் மக்கள் அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வேறு. ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல் என்ற பாரதியின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.\nதானே நினைக்காத, முயற்சிக்காத, ஒரு எதிர்பார்க்காத ஸ்தானத்திற்கு தன்னை இட்டுச் சென்றுள்ள, இன்னும் மண்சோறு தின்று தான் நல்வாழ்வு பெற வேண்டும் என நேர்த்திக்கடன் செய்யும் மக்களிடம் தன உடல் நிலையைக் கூட வெளிப்படித்திக்கொள்ள முடியா�� மனிதரை இவ்வாறு கூறுவது முறையன்று. காஷ்யபன் அய்யாவை வழி மொழிகிறேன். வயதில் பத்து வயது மூத்தவரை ஏக வசனத்தில் அழைப்பது நமது பண்பாடல்ல.\nLakshmi, I .Felix, திலிப் நாராயணன், anto அனைவரின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.\nகாஸ்யபன் தோழருக்கும், ஓலை அவர்களுக்கும்....\nநான் சொல்ல வந்த விஷயத்தை, ஏன் ஒருத்தருக்கு/ஒரு நிகழ்வுக்கு அப்படியேப் பொருத்திப் பார்க்கிறீர்கள் ஒரு நிகழ்விலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. அதை பொதுவாக முன்வைக்க முயற்சிக்கிறேன். அதிலிருக்கும் பொதுத்தன்மையை அறிய முற்படுவதை விடுத்து, குறிப்பிட்ட நிகழ்வோடு மாத்திரம் அதை சம்பந்தப்படுத்தி யோசிப்பது சரியான பார்வையாக இருக்குமா\nஇது ரஜினிக்கு மாத்திரமா பொருந்தும். சினிமா உலகு தரும் பிம்பங்கள், மாயைகள் குறித்த விமர்சனம் இல்லையா இங்கு அவன் என்றால் என்ன, அவர் என்றால் என்ன இங்கு அவன் என்றால் என்ன, அவர் என்றால் என்ன பெல்ட்டுக்கு கீழே மேலே என்று ஆராய என்ன இருக்கிறது\n பதிவைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் //இது ரஜினிக்கு மாத்திரமா பொருந்தும். சினிமா உலகு தரும் பிம்பங்கள், மாயைகள் குறித்த விமர்சனம் இல்லையா இங்கு அவன் என்றால் என்ன, அவர் என்றால் என்ன இங்கு அவன் என்றால் என்ன, அவர் என்றால் என்ன பெல்ட்டுக்கு கீழே மேலே என்று ஆராய என்ன இருக்கிறது பெல்ட்டுக்கு கீழே மேலே என்று ஆராய என்ன இருக்கிறது// என்னும் கருத்தையும் சேர்த்துப் படிப்பார்களேயானால் இன்னும் தெளிவு பெறுவார்கள். காலத்திற்குத் தேவையான கருத்துள்ள பதிவு// என்னும் கருத்தையும் சேர்த்துப் படிப்பார்களேயானால் இன்னும் தெளிவு பெறுவார்கள். காலத்திற்குத் தேவையான கருத்துள்ள பதிவு //குத்துங்க எசமான்....குத்துங்க// என்னும் அன்றோவை வழிமொழிகிறேன்...\nடூப்பு போடுவதென்பது வேறு விஷயம், அதே சமயம் வேறு ஆளை வைத்து அதே கேரக்டரில் நடிக்க வைத்து அவனுக்கும் அதே டூப்பு போட்டு படத்தை எடுத்தால் படம் அதே வெற்றியைப் பெறுமா, தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை தருமா நடிகரின் பங்களிப்பு இங்குதான் இருக்கிறது. வெறுமனே நடிகனைக் கிண்டல் செய்வதில் அர்த்தமில்லை.\n///அவனுக்கு முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவனைப் போலவே இருந்தவனால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் இப்போது பிரார்த்தனை செய்தனர்.///\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ���ாஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜ��க்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=72512", "date_download": "2019-03-24T13:42:59Z", "digest": "sha1:FWWKT47B3V3RHZV5E5FKD4D4V4RIB4XR", "length": 7231, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "'இதிகாசா 2-க்காக பெண்ணாக மாறுகிறார் இந்திரஜித் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'இதிகாசா 2-க்காக பெண்ணாக மாறுகிறார் இந்திரஜித்\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 14:55\nகடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மிகப்பெரிய அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் பினு இயக்கிய இந்தப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் இந்தப்படத்தின் வித்தியாசமான கதை தான்.\nபுராண காலத்தில் இருந்த இரண்டு மாய மோதிரங்கள் நிகழ்காலத்தில் ஒரே நேரத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் விரல்களுக்கு வந்து சேர்கிறது. மோதிரத்தின் சக்தியால், இருவருக்குமான ஆண், பெண் தன்மை மட்டும் இடம் மாறிவிடுகிறது. அதன்பின் நிகழும் குழப்பங்களை சுவாரஸ்யமாக படமாக்கி இருந்தார்கள்.\nஇந்தப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பினு. முதல் பாகத்தில் அறிமுக நடிகர் டாம் சாக்கோ நடித்திருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார். இவர் அடுத்து தமிழில் வெளியாக உள்ள நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரிமியர் லீக் போட்டியை காண வந்த ரஜினிகாந்த்\nநயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ரைசா\nசமந்தா படம் குறித்து பரவிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2121289", "date_download": "2019-03-24T13:09:09Z", "digest": "sha1:DLPVJ3HZRDVKKQWW5JM4PSPSA2QDGHSS", "length": 13157, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "பாதிரியாருக்கு எதிராக போராட்டம்: கன்னியாஸ்திரிகளுக்கு மிரட்டல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக��கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபாதிரியாருக்கு எதிராக போராட்டம்: கன்னியாஸ்திரிகளுக்கு மிரட்டல்\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 12:27\nதிருவனந்தபுரம்: பலாத்கார பாதிரியார் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு, குருவிலாங்காடு சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற தவறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.\nபாதிரியாரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், குருவிலாங்காடு சர்ச் நிர்வாக கட்டடத்தில் தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், செங்கணச்சேரியில் இருந்து செயல்படும், இந்திய கத்தோலிக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: சர்ச் கட்டடத்தில் தங்கி கொண்டு, சர்ச் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் கன்னியாஸ்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும். தவறினால், கூட்டமைப்பு சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். அவர்கள் அங்கிருந்து வெளியேறக்கோரி போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபாதர் , பாதர் னு சொல்லிட்டு அந்த பெயரை காப்பாத்துவதற்கு ஏதும் குடுக்கவிட்டால் , அவர் என்ன செய்வார் பாவம்.. அதான் அவரே தேடிக்கிட்டார்... அதுவும் தப்புன்னா என்னய்யா பண்றது....\nஅதானே சேவை செய்ய மறுத்தால் , சவ்கரியங்களை துறக்கவேண்டியது அவசியம்\nசர்ச்சில் எல்லா தீய செயல்களும் நடக்கிறது . அதனால் தான் கோயில்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் . குடித்து விட்டு கும்மாளம் அடித்தல் , பாலியல் விளையாட்டுகள் , சீட்டாட்டம் ,மற்றும் ஒழுக்கக்கேடான அணைத்து செயல்களும் நடக்கிறது . பணம் இங்க முக்கியமாக விளையாடுகின்ற்து . அன்பு ,கருணை ,இரக்கம் ,ஏழை, எளியர்களுக்கு உதவி புரிதல் ,எளிமையாக வாழ்வது ,இறைப்பற்று , ஏசுவின் போதனைகளை கற்பித்தல் போன்ற நல்ல செயல்கள் இங்கு பெரும்பாலான சர்ச்சுகளில் நடைபெறுவதில்லை . கிருஸ்த்துவ மக்களும் காணிக்கை என்ற பெயரில் பாதிரியாருக்கு பணத்தை கொடுத்து அவர்களின் ஏமாற்று வேலைகளில் மயங்கி அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு விட்டுவிடுகின்றனர் .கோவிலுக்கு செல்வதை விட உங்கள் உள்ளத்தில் இறைவனை நினைத்து செபம் செய்ங்கள். பசித்தோர்க்கு உணவளியுங்கள் ,ஏழை ,எளியவர்களுக்கு உதவுங்கள்,நல்லஒழுக்கங்களை முடிந்தவரை பின் பற்றுங்கள் பாதிரியார் ,சிஸ்டர் கலை நோக்கி போகாதீர்கள் , ஏனெனில் ஏசு பாதிரியர்களை பற்றி அக்காலத்தில் கூறிஉள்ளார் . பார்வைக்கோ நீண்ட அங்கியை போர்த்தியிருப்பார்கள் ஆனால் நல்லதை ஏதையும் அவர்கள் செய்யமாட்டார்கள் .மக்கள் மேல் அவற்றினை சுமத்துவார்கள் ஆனால் இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார் . எனவே இவர்களை போன்றவர்களை நாம் புறம் தள்ளினால் இப்படி பட்டோர் யாரும் இனிமேல் உருவாக மாட்டர்கள் .உண்மை என்றுமே கசக்கும் .\nபாதர்களுக்கு 'சேவை' செய்யத்தான் கன்னியாஸ்திரிகள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. கயவர்களை கழுவேற்ற வேண்டும்...\nபெண்கள் சக்தியின் வடிவம். மகாலெட்சுமியின் அம்சம். அவங்களையே துரத்துவிங்களா கர்ம பலனை விரைவில் அனுபவிப்பீங்க...\nமேலும் கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல்\nகாங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ்\nபீகாரில் கண்ணையாவை கைவிட்ட கட்சிகள்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-03-24T13:22:07Z", "digest": "sha1:PSCLYT2C5CC57YBXCXTIML7Y7FHSDRSL", "length": 4140, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நனவிலி மனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நனவிலி மனம்\nதமிழ் நனவிலி மனம் யின் அர்த்தம்\nநடைமுறைப் பிரக்ஞைக்கு வராத எண்ணங்களையும் உணர்வுகளையும் அடியோட்டமாகக் கொண்டிருக்கும் மனத்தின் ஒரு பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D1-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2534", "date_download": "2019-03-24T12:51:12Z", "digest": "sha1:Z3NIUUUOAO5OVPXOVRFNPN554SPYBNGO", "length": 8389, "nlines": 78, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்\nபட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்\nஅசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்\n- அட்ரினோ 509 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nஇந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி முதல் புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விறப்னை செய்யப்பட இருக்கிறது.\n- ரூ.3200 மதிப்புடைய வோடபோன் சலுகை\n- ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.\n- வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.\n- வோடபோன் ரெட் ரூ.499 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ரெட் ஷீல்ட் டிவைஸ் செக்யூரிட்டி திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.\n- பிளிப்கார்ட் மொபைல் ப்ரோடெக்ஷன் சலுகை ஸ்மார்ட்போனின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய ஒரு வருடத்திற்கு ரூ.49 என்ற விசேஷ கட்டணத்தில் பெற முடியும்.\n- பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அனைத்து கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோர் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெற முடியும்.\n- பிளிப்கார்ட் சார்பில் ரூ.1000 வரை கூடுதல் எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டும...\nபற்கள் பளபளக்க இந்த முறையை செய்திடுங்கள�...\nதித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல்...\nபட்ஜெட் விலையில் புதிய ஐபேட் - இதெல்லாம் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-9/", "date_download": "2019-03-24T14:08:52Z", "digest": "sha1:ZL645NDSORVW5T4DI7TFGVZP3UDT2UAZ", "length": 7104, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "சந்தேகம் சாமிக்கண்ணு – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சந்தேகம் சாமிக்கண்ணு\nஉரிமம் ரத்து செய்யப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங் கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் – மத்திய அமைச்சர் கபில் சிபல். ச.சா – இந்த ஆறுதல் ஆ.ராசாவுக்கும் பொருந்துமா… * * * அசாமில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரிப்பு – மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ச.சா – மத்த மாநிலங்களா இருந்தா மத்திய, மாநில அரசு களுக்குப் பொறுப்புன்னு சொல்றீங்க.. இங்க ரெண்டுமே நீங்கதானே… * * * தேர்தல் விதிமுறையைக் காங்கிரஸ் மதிக்கவில்லை – பாஜக தலைவர் அத்வானி ச.சா – ராமர் கோவில்னு சொல்லி மதவெறியக் கிளப்புறது தேர்தல் விதிமுறைய மதிக்குறதா… * * * அசாமில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரிப்பு – மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ச.சா – மத்த மாநிலங்களா இருந்தா மத்திய, மாநில அரசு களுக்குப் பொறுப்புன்னு சொல்றீங்க.. இங்க ரெண்டுமே நீங்கதானே… * * * தேர்தல் விதிமுறையைக் காங்கிரஸ் மதிக்கவில்லை – பாஜக தலைவர் அத்வானி ச.சா – ராமர் கோவில்னு சொல்லி மதவெறியக் கிளப்புறது தேர்தல் விதிமுறைய மதிக்குறதா… * * * கல்விக்கடன் விதிமுறைகளைக் கடுமையாக்க வங்கிகள் முடிவு – செய்தி. ச.சா – ஏற்கெனவே கிடைக்குறதுல நெருக்கடிதான்…\nபோராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதுருக்கி சென்ற மாணவர்கள் பாதுகாப்பு: மாநில அரசு விளக்கம்\nமாநிலங்களவையில் அமளி அரசு மழுப்பல்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139143", "date_download": "2019-03-24T14:18:01Z", "digest": "sha1:BSEOBMWT4TY27A7TF6DMI6H6VX7A25OM", "length": 42230, "nlines": 128, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்! -பி.மாணிக்கவாசகம் – குறியீடு", "raw_content": "\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nஉள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன.\nஅரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு, விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற செயற்பாடுகளும் முனைப்பு பெற்றிருப்பதையும் காண முடிகின்றது.\nஅரசாங்கத்தின் அமைச்சர், கூட்டு அரசாங்கத்தின் அங்கத்துவ கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வில அவர்; வெளியிட்ட கருத்துக்கள் விசேடமாக நோக்கப்படுகின்றன. அந்த வகையில் அவை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிதவாத அரசியல் சக்திகள் மட்டுமல்லாமல் இனவாதம் கொண்ட தீவிரவாதப் போக்கைக் கொண்ட அரசியல் சக்திகளும் இந்த வகையில் விஜயகலா விவகாரத்தை அணுகி, அதனைக் கையாள முயற்சித்திருக்கின்றன.\nஅரசாங்கத்திற்கு விரோதமான கருத்து என்பதிலும் பார்க்க, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதுகின்ற அரசியல் கொள்கை நிலைப்பாட்டிலேயே அரச தரப்பினராலும், சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் தரப்பினராலும் அவருடைய விவகாரம் கையாளப்படுகின்றது. அந்த அரச நிகழ்வில் அமைச்சர் என்ற அந்தஸ்தில் அவர் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்ற தோரணையிலேயே இது அமைந்துள்ளது. இந்த வகையிலேயே விஜயகலா விவகாரம் விவாதிக்கப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே அவர் சட்டத்தை எந்தெந்த வகைகளில் மீறியுள்ளார் என்பது தொடர்பான சட்ட விளக்கங்கள் சட்டமா அதிபரிடம் கோரப்பட்டிருக்கின்றது. மறுபக்கத்தில் ஏதோ ஒரு குற்றவாளியைப் போன்று, அவரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நடவ���ிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\nநாடு பொருளாதார ரீதியாக மோசமாகப் பின்னடைந்துள்ளது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து அது இன்னும் மீளவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், யுத்தம் காரணமாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு நாடு அல்லாடிக் கொண்டிருக்கின்றது.\nஅளவுக்கு மிஞ்சிய கடன் தொல்லைக்கு ஆளாகி, கடன்காரர்களின் அழுத்தங்களுக்குத் தொடர்ச்சியாக முகம் கொடுக்க வேண்டிய அவல நிலைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்குப் பதிலாக வீழ்;ச்சி அடைந்த நிலையிலும் தேசிய பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களில் ஊழலும் மோசடிகளும் தாரளாமாகவே இடம்பெற்றிருந்தன. அவற்றுக்கு முடிவுகண்டு நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் இன்னுமே முடியாமல் இருக்கின்றது.\nயுத்தம் முடிந்த பின்னரும்கூட, உள்நாட்டில் யுத்தமோதல்கள் உருவாகுவதற்கு அடிப்படையான இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இதயசுத்தியுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் ஏகப்பட்ட அரசியல் பிரச்சினைகள் தீர்வு காணப்படுவதற்காகக் குவிந்து கிடக்கின்றன. மறுபக்கத்தில் யுத்தமோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டிய சர்வதேச கடப்பாடுகளும் அரசாங்கத்தை அழுத்திக் கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய ஒரு பின்னணியில்தான், வடக்கில் சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சிறுமிகள் முதல் பெரியோர் வரையிலான பெண்கள் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள் என்பதை அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்த விஜயகலா, யாழ் வீரசிங்கம் மண்டப அரச நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அமைச்சர்களின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருந்தார்.\nநாட்டு மக்களுடைய ஏகோபித்த ஆதரவையும், எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிறைந்த தமிழ் மக்களின் பேராதரவையும் பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் மோசமான குற்றவாளிகளிடமிருந்தும், கொடூரமான சமூகவிரோதிகளிடமிருந்தும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறியிருக்கின்றது என்று இடித்துரைத்திருந்தார். அத்துடன் யுத்தமோதல்களின் மத்தியில் உயிரச்சுறுத்தல் மிகுந்த சூழலிலும்கூட, விடுதலைப்புலிகள் பொதுப் பாதுகாப்பையும், பெண்களின் பாதுகாப்பையும் நேர்த்தியாகப் பேணியிருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமையை சீர்செய்வதற்கு விடுதலைப்புலிகள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.\nஅது மட்டுமல்லாமல், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேர்தலில் ஆதரவு வழங்கிய தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அக்கறையுடன் செயற்படவில்லை. அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும், விடுதலைப்புலிகளின் காலத்தில் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. சிறப்பாக இருந்தது என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார். அந்த நிகழ்வில் சமூகமளித்திருந்தவர்கள் கூடியிருந்தவர்கள் கைதட்டி, அவருடைய கருத்துக்களுக்கு வரவேற்பு அளித்திருந்தார்கள். அந்த வரவேற்பு அவருடைய கூற்றுக்கு அங்கீகாரமளிப்பதைப் போ அமைந்திருந்தது.\nஆனால், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்கின்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கி;ன்றது. பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை வடக்கிலும் கிழக்கிலும் செயற்படத் தூண்டும் வகையில் அவர் உரையாற்றியிருந்தார். எனவே தடைசெய்யப்பட்டதும், ஒழிக்கப்பட்டதுமான விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் செயற்பட்டிருந்தார் என குறிப்பிட்டு, அதற்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் எழுந்திருக்கின்றது. அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.\nயாழ் வீரசிங்க மண்டப நிகழ்வையடுத்து, அவசரமாகக் கொழும்புக்குச் சென்ற அவர், ஐக்;கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, அவரை தற்காலிகமக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் அவரே தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்திருந்தார். அவர் தனது அமைச்சர் பதவியைத் துறந்த போதிலும், பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார் என்ற அவர் மீதான குற்றச்சாட்டின் வேகம் தணியவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அவரை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தளர்வேற்படவில்லை.\nநாடாளுமன்றத்திலும், விஜயகலா விவகாரம் சூடுபிடித்து, உள்நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்ற சூழலில், சர்வதேச அளவில் இந்த விடயம் இராஜதந்திரிகள் மட்டத்திலும், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட நாடுகளின் உயர் மட்டங்களிலும் பரபரப்பையும் இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து, பல்வேறு தரப்பினரும் பல்வேறு வழிகளில் சர்வதேச நாடுகளுக்கும், இலங்கை விடயத்தில் ஆர்வமுள்ள சர்வதேச அரசுகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.\nஅதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் அவர்களுடைய பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பின் தலைவரும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், குறிப்பாக கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களைக் கையாள்பவரும், கூட்டமைப்பின் பேச்சரளருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் வடமாகாண முதலசை;சர் சி.வி.விக்னேஸ்வரனும் தங்கள் பங்கிற்கு நிலைமைகள் குறித்தும், தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்\nஅரசாங்கத்திற்கு நிபந்த��ையற்ற ஆதரவை வழங்கி, ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களோ பிரச்ச்னைகளோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று அரசியல் ரீதியாகச் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் கள நிலைமைகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் கூட்டமைப்பின் ஊடாகவும் நிலைமைகள் குறித்த தகவல்களை சர்வதேசம் பெற்றிருந்தது என்பதில் சந்தேகமில்லை.\nஇத்தகைய ஒரு பின்னணியில் அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், அமைச்சருமாகிய விஜயகலா அரச நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்த கருத்துக்கள் சர்வதேசத்தை ஒருவகையில் அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகவே இராஜதந்திரிகள் கூறுகின்றார்கள். பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்களும், அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்ற கருத்துக்களில் உண்மை நிலைமையை அறிந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஒருவர் உணர்வுபூர்வமாக, அரசியல் நிலைப்பாட்டைக் கடந்த நிலையில் தெரிவி;த்துள்ள கருத்துக்கள் சர்வதேசத்தின் கவனத்தைத் தீவிரமாக ஈர்த்திருக்கின்றன.\nஒரு சாதாரண அரசியல்வாதி அல்லது அரசாங்கத்தின் பங்காளர் என்ற நிலையைக் கடந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய கருத்துக்களில் மறைந்துள்ள உண்மையான நிலைமைகளை சர்வதேசம் கூர்ந்து கவனித்துள்ளது. அமைச்சர் ஒருவரே மோசமடைந்துள்ள நிலைமைகளின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் கொட்டித்தீர்த்திருக்கின்றார் என்றே சர்வதேசம் கருதுகின்றது. அந்த வகையில் தாங்கள் ஏற்கனவே கள நிலைமைகள் குறித்து அறிந்துள்ளதிலும்பார்க்க நிலைமை மோசமாக இருப்பதை சர்வதேச நாடுகள் உணர்ந்திருக்கின்றன. சர்வதேச இராஜதந்திரிகளும் உணர்ந்துள்ளார்கள்.\nவடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களும் பொறிமுறைகளும் வலுவிழந்திருக்கின்றன. அல்லது வேண்டும் என்றே வலுவிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டிருக்கின்றன. மலைபோல குவிந்துள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறையற்ற ஆட்சிப் போக்கு காணப்படுகின்றது என பலவகைப்பட்ட நிலைகளில் அங்குள்ள நிலைமைகளை ஆழமாக அமைச்சர் விஜயகலா வெளிப்படுத்தியிருப்பதாகவே ��ர்வதேச மட்டத்தில் கருதப்படுகின்றது.\nமனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுவதை அரசு தட்டிக்கழித்து வருவதை ஏற்கனவே தெளிவாக உணர்ந்தள்ள சர்வதேசம், உள்ளுரில் ஆட்சி நிர்வாகத்திலும் தனது பொறுப்புக்களை, சரியான முறையில் நிறைவேற்றத் தவறியிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டுள்வதற்கு விஜயகலா விவகாரம் வழிவகுத்துள்ளது.\nஜனநாயகம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\nயுத்தத்தில் வெற்றியடைந்ததன் பின்னர் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊறு ஏற்பட்டு, எதேச்சதிகாரம் தலையெடுத்திருந்ததன் காரணமாகவே, 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குத் துணையாக சர்வதேசம் திரைமறைவில் இருந்து செயற்பட்டிருந்தது. ஆனால் நல்லாட்சி அரசு என்று கருதப்பட்ட புதிய அரசாங்கம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், மனித உரிமைகளைப் பேணுவதிலும் அக்கறையோடு செயற்படவில்லை என்ற சர்வதேசத்தின் அதிருப்தி உணர்வை மேலும் அதிகப்படுத்தவதற்கே விஜயகலா விவகாரம் வழிவகுத்துள்ளது.\nசட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்ற யதார்த்தமான கள நிலைமையையும் எடுத்துரைத்த விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே அரசும், ஏனைய அரசியல் சக்கதிகளும் துணிந்திருந்தன. ஆனால் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான உயர் மட்ட நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்தவில்லை என்பதை சர்வதேசம் கவனத்திற் கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்;டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.\nகுறைபாடுகளைக் கொண்ட ஆட்சி நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்கள் எவரும் தமது திறமையின்மை குறித்து கவலை தெரிவிக்கவோ தமது பதவி விலகவோ முற்படவில்லை. ஆனால், நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன என்று பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த அமைச்சர் பதவி விலகியிருப்பதைக் கண்டு இராஜதந்திரிகளும் சர்வதேச அளவில் ஜனாநாயகத்திற்காகக் குரல் கொடுத்துச் செயற்படுகின்ற சக்திகளும் திகைப்படைந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.\nகுறைகள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பிய அமைச்சர் பதவியைத் துறந்த பின்னரும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், அரசியல் ரீதியாக அவரைப் பழிவாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும்கூட சர்தேசத்தை முகம் சுழிக்கச் செய்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.\nவிஜயகலா அமைச்சுப் பொறுப்பில் இருந்து பதவி விலகிய பின்னரும், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் துணிந்திருப்பதை ஜனநாயகத்திற்காகச் செயற்பட்டு வருகின்ற சர்வதேச சக்திகள் ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடாகவே நோக்கியிருக்கின்றன. அதேவேளை, பொதுமக்கள் அனுபவித்து வருகின்ற கஸ்டங்களையும், பொது பாதுகாப்புக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுக்காகக் குரல் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதானது, அமைச்சர் என்ற ரீதியில் அதிகாரமுள்ள ஒருவருடைய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் கைவைத்த நடவடிககையாகவே சர்வதேச மட்டத்திலான ஜனநாயக சக்திகளின் மத்தியில் கருதப்படுகின்றது.\nமொத்தத்தில் விஜயகலா விவகாரம் என்பது உள்நாட்டு அரசியலில் பலதரப்பினரையும் அரசியல் ரீதியாகப் புரட்டிப் போட்டது மட்டுமல்லாமல், ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சுச்சுதந்திரம் என்ற மக்கள் ஆட்சிக்குரிய பண்புகளில் இருந்து அரசு விலகிச் செல்கின்றது என்ற மனப்பதிவையே சர்வதேச அளவில் ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇது, முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வழியொட்டி, நல்லாட்சி அரசாங்கமும், சீனாவுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள முயற்சித்துள்ள பி;னனணியில் அரசு மீது சர்வதேசம் தனது பிடியை வேறு வேறு தளங்களில் இறுக்குவதற்கு வழி சமைத்திருப்பதையே காண முடிகின்றது.\nஇப்போதைக்குக் கூத்து முடிவுக்கு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கிறார். பிப்ரவரி 18ம் தேதியை அவர் தன்னுடைய வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவரால் மட்டுமல்ல ஸ்டாலினாலும்…\nதந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்\nவடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால்…\nவில்பத்து விவகாரம��� பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்\nமுஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே,\nவித்தியா – மரணம் முதல் இன்றுவரை\n13.05.2015. -காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள்.\nஇனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ்\nதமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக இருந்தது. இது ஒன்றும் அரசாங்க ரகசியமில்லை.…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-03-24T14:35:36Z", "digest": "sha1:5MTLDUGYCSYXCSUWP7EB4PWS7HSLJNST", "length": 8441, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "கனடாவின் வடக்கு போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த 400 மில்லியன் நிதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர��� பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nகனடாவின் வடக்கு போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த 400 மில்லியன் நிதி\nகனடாவின் வடக்கு போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த 400 மில்லியன் நிதி\nகனடாவின் வடக்கு பகுதியிலுள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி பிராந்தியங்களின் போக்குவரத்து சவால்களை சமாளிப்பதற்கான நிதியுதவிக்கான பரிந்துரைகளை போக்குவரத்து கனடா அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கோரவுள்ளது.\nஅதன்படி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கமாக தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.\nவடக்கு போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக பல்வகைமை மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், வடப் பகுதிகளுக்கான இணைப்பையும் உறுதிபடுத்தும் என போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் அல்பேர்டா பகுதியில் ந\nகனடாவில் வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய புள்ளி விபரவிய\nஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணி உயிரிழப்பு\nகனடாவின் குபெக் நகர் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி சுற்றுலாப்பயணியொருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதான சு\nபடுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nகனடாவில் படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள\nஅமெரிக்க – கனடா எல்லையில் மூவர் கைது\nகனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்���ும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/15-sikh-baby-boy-names-letter-z", "date_download": "2019-03-24T13:04:23Z", "digest": "sha1:VOFCRDWDEJAJ773LVQIAJLXYG2EUSBYP", "length": 11776, "nlines": 198, "source_domain": "babynames.tamilgod.org", "title": " 15 Sikh baby boy names with letter Z | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்���த்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-03-24T13:13:33Z", "digest": "sha1:AMC4SWWX7NSTCGIYKAQLQL2HQ47MU4IB", "length": 6189, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.மாநகர – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் – பிரதமர் அங்கீகாரம்\nயாழ். செம்மணி பகுதியில் நவீன...\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெட��ச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2010/09/blog-post_15.html", "date_download": "2019-03-24T14:16:34Z", "digest": "sha1:A7R5RTWKJ2PAMULF6WDBOZ6Y2565TUT4", "length": 10024, "nlines": 169, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: நடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல்வன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், செப்டம்பர் 15, 2010\nநடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல்வன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்\nநமது கிராமத்தை சேர்ந்த திரு. இரா. கலைச்செல்வன், மேலவீடு, நடுத்தெரு அவர்கள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்.\nதினகரனில் வெளிவந்த செய்தியின் பிரதி இங்கே.\nதென்னை விவசாயிகள் நலவாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஏ.கிருஷ்ணசாமி மற்றும�� உறுப்பினர்கள், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினர். அருகில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன்.\nதகவல் உதவி: திரு. அன்பழகன் வெங்கிடாசலம், கருப்பூர்\nPosted by காசாங்காடு செய்திகள் at 9/15/2010 06:43:00 முற்பகல்\nLabels: உறுப்பினர், தினகரன், தென்னை விவசாய்கள் நலவாரியம், தேங்காய்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\n70 இலட்சம் ரூபாயில் சாலை 3.8 கி.மி விரிவு படுத்துத...\nசிங்கப்பூர் தமிழ் முரசில் - தலைவர்களுக்கு நன்றி\nமேலத்தெரு அவையாம் வீடு ராஜேஸ்வரி அன்பழகன் புதிய மள...\nநடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல்வன் தமிழ்நாட...\nகிராமத்திற்கு காவிரி பாசன நீர் - 2010\nஇணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து 61929 பக்கங்க...\nவடக்குதெரு வீரப்பன் பாப்பா இல்ல திருமணம்\nநடுத்தெரு வேலிவீடு வெங்கடாசலம் தனரோஜா இல்ல திருமணம...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/02/14/only-those-who-give-an-assurance-that-they-will-not-accept-office-till-a-solution-is-found-should-join-our-partyhould/", "date_download": "2019-03-24T12:50:38Z", "digest": "sha1:KQUCYQBDGJAGQSPVA3LNTPHZJMGUT53E", "length": 20863, "nlines": 88, "source_domain": "nakkeran.com", "title": "“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் – Nakkeran", "raw_content": "\n“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில்\n“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும்\nதமிழ்த் தேசியக் கூட��டமைப்பு சொல்வதையும் செய்வதையும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் கட்சிகள் பலமாக விமர்ச்சித்து வருகின்றன. குறிப்பாக நா.உ சுமந்திரன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். எது போல என்றால் வேண்டாப் பெண்ணுக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்ற தோரணையில். காரணம் தெரிந்ததுதான்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தமிழ்மக்களது நன்மை அல்லது தீமை இரண்டையும் வைத்தே அரசியல் செய்கிறது.\nநாடாளுமன்றம் சனாதிபதி சிறிசேனாவினால் கலைக்கப்பட்ட போது அதனை எதிர்த்து நீதிமன்றம் போனது ததேகூ. அதனை வைத்து “இது சனநாயகத்தைக் காப்பாற்ற அல்ல விக்கிரமசிங்கவைக் காப்பாற்ற சுமந்திரன் நீதிமன்றம் சென்றார் என” எமது எதிரிகள் ஊர் உலகம் எல்லாம் சென்று பறையடித்தன.\nஇதில் சோகம் என்னவென்றால் சட்டத்தரணிக்குப் படித்து விட்டு, நீதிமன்றங்களில் வாதாட அனுமதி பெற்றுவிட்டு நீதிமன்றப் பக்கம் தலைவைத்துப் படுக்காதவரும் அதில் சேர்ந்து கொண்டார்.\nஆனால் நிலாவை மேகங்கள் அவ்வப்போது மறைத்தாலும் நீண்ட நேரம் மறைக்க முடியாது.\nஅது போல உண்மை ஒரு நாள் வெளிவரும்.\nததேகூ, குறிப்பாக சுமந்திரனை குறிவைத்துத் தாக்குவதில் முன் வரிசையில் நிற்கும் காலைக்கதிர் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் அவ்வப்போது உண்மையை எழுத நிர்ப்பந்திக்கப் படுகிறார்.\nஐதேமு அமைச்சரவையின் எண்ணிக்கையை 18 ஆலும் துணை அமைச்சர் பதவிகளை 15 ஆலும் அதிகரிக்க எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ததேகூ துணைபோகும் அல்லது ஆதரிக்கும் என்பது ஒருபோதும் நடவாத காரியம். கண்டிப்பாக தமிழ் அரசுக் கட்சி துணை போகாது.\nதமிழ் அரசுக் கட்சி தந்தை செல்வநாயகத்தால் தோற்றுவித்து வளர்கப்பட்ட கட்சி. கட்சியை கட்டிக் காத்து வளர்த்து எடுப்பதில் தனது குன்றனைய பொருளைத் தொலைத்தவர். உடல் நலம் கெட்டவர்.\n1949 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 அன்று கொழும்பில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் தொடக்க மாநாட்டில் தந்தை செல்வநாயகம் ஆற்றிய தலைமையுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\n“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சி்ல் ஒரு நோக்கமும் இருத்தலாகாது.\nசெல்வத்தில் குறைந்த எங்களுக்கு வலிமை பொருந்திய நண்பர்களும் இல்லை. நேர்மையையும் – மன உறுதியையும் – இலட்சியத் தூய்மையையுமே நாங்கன் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டும். (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர்)\nதமிழ் அரசுக் கட்சியில் சிலர் பதவி சுகத்துக்காகச் சேர்கிறார்கள். பதவி கிடைக்கவில்லை என்றவுடன் அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவைகள் போல் வேறு இடத்துக்குப் பறந்துவிடுகிறார்கள். பறந்துவிடுபவர்கள் சும்மா இருப்பதில்லை. இன்னொரு கட்சி தொடங்கி விடுகிறார்கள். தூற்றவும் செய்கிறார்கள்.\nஇப்போது பின்வரும் பந்தியைப் படித்துப் பாருங்கள். மொழித் தூய்மையைக் காக்க அயன்மொழிச் சொற்கள் சிலவற்றை மட்டும் நீக்கியுள்ளேன்.\nஇனி இது இரகசியம் அல்ல\n“செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மீது‘ என்ற முதுமொழி நம்மத்தியில் உள்ளது.\nபிழைகள் எல்லாவற்றையும் யாரோ ஒருவர் மீது சுமத்திவிடும் பண்பு பற்றிய பேச்சு அது.\nஅண்மைக் காலமாக தமிழர் அரசியலில் பிழைகள் எல்லாவற்றையும் தமிழ்க் கூட்டமைப்பு மீது போட்டுத் தாக்குவது என்ற நிலைப்பாடு பல தரப்புகளினாலும் கடைப்பிடிக்கப் படுவது நோக்கத்தக்கது. நாங்களும் அதற்கு விதிவிலக்கு அல்லர்.\nஎனினும் நல்லது செய்யும் போது அதனையும் பாராட்ட வேண்டும் அல்லவா\nதென்னிலங்கை அரசியல் சர்ச்சைக்குள் தேவையில்லாமல் அதிகம் ஊடுருவும் கூட்டமைப்பு, எதற்கு எடுத்தாலும் ஐ.தே.கட்சிக்கு தூக்குக் காவடி எடுக்கின்றது என்பது நம்மில் பலரின் குற்றச்சாட்டு. இது அதற்குப் புறநடையான ஒரு சம்பவம்.\nஇப்போது ஆட்சியில் இருக்கும் ஐ.தே.முன்னணி அரசு, நாடாளுமன்றத்தில் ஒரேயொரு நா.உ யை உத்தியோகபூர்வமாகக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்கப் போகின்றது எனச் செய்திகள் வெளியாகியிருந்தன அல்லவா\nஇதற்கான சிறப்புத் தீர்மானம் நேற்று முன்னாள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் திட்டமிட்டிருந்த ஆளும் தரப்பு கடைசி நேரத்தில் அதிலிருந்து பின் வாங்கிக் கொண்டது. என்ன பின்னணி என்று சத்தம் சந்தடியின்றி உசாவினால், ஐ.தே.முன்னணி அரசின் ஆட்டத்துக்கு இசைந்து ஆடுவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு மறுத்து விட்டமையே முக்கிய காரணம் என்பது தெரிய வந்தது.\nமுக்கிய கட்சிகள் இணைந்து தேசிய அரசு அமைத்தால் அதன் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 இலிருந்து 48 ஆக உயர்த்தலாம் என்ற அரசமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்துத் தமிழ்க் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. ஆனால் தேசிய அரசுக்காக அப்போது ஐக்கியப்பட்டிருந்த ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் சேர்ந்து அந்த அரசமைப்புத் திருத்தத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி விட்டன.\nஇப்போது இரண்டு கட்சிகளுக் கும் இடையில் முரண்பாடு. அவை எதிரெதிர்த் திசையில். அதனால் சு.கவை விட்டுவிட்டு, முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து அரசு அமைப்பதாகக் கூறி, அதனைத் தேசிய அரசாகக் காட்டி, அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் 18 ஆல் உயர்த்துவது ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் திட்டம்.\nஆனால் அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சாதாரண பெரும்பான்மை மூலம் அதை நிறைவேற்றுவதற்குத் தமிழ் கூட்டப்மைப்பின் ஆதரவு, ஐ.தே.க. தரப்பு அரசுக்கு அவசியம். ஆனால் “நோ‘ சொல்லிவிட்டது கூட்டமைப்பு.\nஅதனால் இறுதி நேரத்தில் அந்தத் தீர்மானத்தை முன்வைப்பதிலிருந்து பின்வாங்கியது ஐ.தே.க.தலைமை.\n“நீங்கள் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் தேசிய அரசு என்பது இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய அரசமைப்புத் திருத்தத்தையும் நிறைவு செய்வதற்கான முயற்சியின் ஓர் அம்சமாக இருக்க வேண்டுமே தவிர, தனி ஒரு கட்சிக்கு அதிக அமைச்சர்களை ஈட்டுவதற்கான வாய்ப்பாக அமையக் கூடாது. அத்தகைய திட்டம் எதற்கும் நாம் ஒத்துழைக்க மாட்டோம்” என்று கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் சுமந்திரன், திட்டவட்டமாகவும், தெளிவாகவும் ஐ.தே.கட்சித் தலைமைக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தி விட்டார் என அறிய வந்தது.\nகூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் இந்த விடயத்தில் ஓர் “இஞ்ச்‘ கூட முன்நகர முடியாது என்ற உண்மையை உணர்ந்துள்ள ஐ.தே.க. தலைமை, கூட்டமைப்பைத் திருப்தி பண்ணத் தலைகீழாக நிற்பதாகக் கேள்வி. ஆனால் சுமந்திரன் அசைபவராக இல்லை என்கிறது ஆளும் கட்சி வட்டாரங்கள்.\nசுமந்திரனை ஆளும் கட்சியினதும் பிரதமரினதும் ஆள் என்று விமர்சித்த சில தரப்புகள் இதனை அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கின்றன என்றும் கேள்வி. (Kalaikkathir – 09-02-2019)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்த விக்னேஸ்���ரன்தான் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/02/blog-post_25.html", "date_download": "2019-03-24T14:08:50Z", "digest": "sha1:H25T5M4H4UNL3OA7XBGJIKLT4ER7B4TA", "length": 7298, "nlines": 256, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nசீ.எஸ்.என் தொலைக்காட்சியின் பணிப்பாளரான நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட,\nஅஷான் ரவிநாத் பெர்ணான்டோ மற்றும் கவிஷான் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியலே\nசீ.எஸ்.என. தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ம���ற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இதன் போது கடுவலை நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459391", "date_download": "2019-03-24T14:10:45Z", "digest": "sha1:ZPMDULOADMQGAXTOASEUVQ6P3ZH6ROPS", "length": 6712, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பொன்.மாணிக்கவேல் மீதான புகார் பரிசீலிக்கப்படும்: டிஜிபி அலுவலகம் தகவல் | The complaint will be reviewed by the DGP office - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொன்.மாணிக்கவேல் மீதான புகார் பரிசீலிக்கப்படும்: டிஜிபி அலுவலகம் தகவல்\nசென்னை: சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என தமிழக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிலைத்தடுப்புப் பிரிவில் இருந்த காவலர்கள் பொன்.மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14826", "date_download": "2019-03-24T12:51:21Z", "digest": "sha1:DH4ZPLEH62T6EVWOVD5KIWZA6AEKG3GI", "length": 4158, "nlines": 110, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு சபாரட்ணம் அம்பிகாபதி | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 11 யூலை 1947 — மறைவு : 30 செப்ரெம்பர் 2017\nயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் அம்பிகாபதி அவரகள் 30-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,\nதவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nசுரேக்கா பாலகுமார், சுமித்தா ஈஸ்வரன், காலஞ்சென்ற சுஜித்தா கணேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநாகேஸ்வரி கந்தசாமி, கணகசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வத்தளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:51:56Z", "digest": "sha1:6ZVGCIV5H3ZX7SIBLGV25RUSOWC6SOWA", "length": 8308, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தொண்டையில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சங்கு முத்திரை - Tamil France", "raw_content": "\nதொண்டையில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சங்கு முத்திரை\nஅலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது. இன்று இந்த முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.\nஇம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.\nதிக்கிப் பேசுவது குணமடைகிறது. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது.\nஇந்த முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.\nநல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி அதிகமாகிறது. உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது.\nஅலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.\nRelated Items:அலர்ஜி, இன்று, ஏற்படும், குணமடைகிறது, தொண்டையில், தோல், நோய், நோய்கள், மற்றும்\nஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nவயிற்று புண்கள் குணமடைய உதவும் காமதேனு முத்திரை\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=72513", "date_download": "2019-03-24T13:42:51Z", "digest": "sha1:SAY5T6OEKCFZIPZP7OSLKFPMTSX2UFC4", "length": 7015, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "ரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்��ை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 15:00\nமோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் நான்கைந்து படங்களுக்கு மேல் வெளியாகிவிட்டாலும், புலி முருகன் தந்த அனுபவம் அவரது மற்ற படங்களில் ரசிகர்களுக்கு இன்னும் கிடைக்கவே இல்லை. அப்படி ஒரு அனுபவத்தை தரும் விதமாகத்தான் அவர் தற்போது நடித்து வரும் ஒடியன் படம் உருவாகி வருகிறது.\nநேற்று வெளியான ஒடியன் படத்தின் மிரட்டலான டிரைலர் அதை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது.. இளமை, மற்றும் வயதான கெட்டப்புகளில் மோகன்லாலின் ஆக்சன் காட்சிகளின் சாம்பிளாக இந்த டிரைலர் உருவாகியுள்ளது.\nகுறிப்பாக 2.O படத்தின் டிரைலர் இறுதியில் ரஜினி குக்கூ என பறவை போல வினோத சப்தம் கொடுப்பாரே, அப்படி இந்த டிரைலரில் மோகன்லாலும் அதேபோல ஒரு சப்தம் கொடுத்துள்ளது ஆச்சர்யமான ஒன்று.\nஅறிமுக இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரிமியர் லீக் போட���டியை காண வந்த ரஜினிகாந்த்\nநயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ரைசா\nசமந்தா படம் குறித்து பரவிய வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:45:12Z", "digest": "sha1:V74MG7PGJTLQMDZ6QK74V6MTHROUNTZ3", "length": 5195, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வானளாவிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\n1 உலக வர்த்தக மையம்\n7 உலக வர்த்தக மையம்\nஉலக வர்த்தக மையம் (1973–2001)\nபேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2018, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-03-24T13:25:46Z", "digest": "sha1:PS3DXRBGJ3DAK6O2JBWO6CST7CLDULAY", "length": 8734, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலம்புழா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலம்புழா கல்பாத்திப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாய்கிறது. இதன் குறுக்கே மலம்புழா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1949-இல் துவங்கப்பட்டு 1955-இல் கட்டி முடிக்கப்பட்டது. இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு அடுத்து மலம்புழா நீர்த்தேக்கமே கேரளத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும். இதன் பரப்பு 23.13 சதுர கிலோமீட்டர்கள்.\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2017, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012619.html", "date_download": "2019-03-24T13:03:45Z", "digest": "sha1:A5CCGLHQXFUMNKBNE26KD22IF4IYWSEM", "length": 5555, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?", "raw_content": "Home :: கட்டுரைகள் :: எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதத்தில் இயேசுநாதர் சூஃபி வழி கருப்பு வெள்ளை வானம்\nசரவணன் முகலாயர்கள் தி.க.சி. திரைவிமர்சனங்கள்\nமனம் ஒரு குரங்கு தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன் கலித்தொகையும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16176/", "date_download": "2019-03-24T12:48:48Z", "digest": "sha1:EEUPEIJ4DH4ONBWQ474FCPFPO6PUVFI2", "length": 21764, "nlines": 76, "source_domain": "www.savukkuonline.com", "title": "யோகியின் எழுச்சி, பாஜகவின் வீழ்ச்சி! – Savukku", "raw_content": "\nயோகியின் எழுச்சி, பாஜகவின் வீழ்ச்சி\n2017 மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 403 தொகுதிகளில் 325இல் வென்ற பாஜக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. பலநாள் யோசித்த கட்சித் தலைமை தீவிர இந்துத்துவத் தலைவர் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கி எல்லாரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உ.பி. தலைவரான ரமேஷ் தீட்சித் அப்போதெல்லாம் ஆதித்யநாத் மற்றும் மோடியைப் பற்றி பொதுக்கூட்டத்தில் விமர்சித்தால் ஆர்வமான எதிர்க்கருத்து தொலை தூரத்தில் இருக்கும் தொகுதிகளில்கூட வருமென்று கூறியிருந்தார். “பேசும்போது ஆதித்யநாத்தையும் மோடியையும் கொலைகாரர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். அப்போதேல்லாம் என்னை பார்த்து கூக்குரலிடும் ஆண்கள் ‘நீ எப்படி அவ்வாறு கூறலாம்’ எனக் கேட்பார்கள். இப்போது, அவர்கள் எனக்காகக் கைதட்டுகின்றனர்” என்றார்.\nசெவ்வாய்க்கிழமை வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக கவலை கொண்டுள்ள காரணம் உள்ளது நன்கு தெரிகிறது; ஏனெ��ில் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க இன்னும் 4-5 மாதங்களே உள்ளன. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற கட்சியின் கோட்டைகளில் – 2013ஆம் ஆண்டு பெருவெற்றி பெற்ற இடங்களில் – பாஜக வென்ற தொகுதிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. மற்ற கட்சிகளைவிட விரைவாகத் தேர்தல் பிரச்சாரம், வியூகத்தைக் கடைப்பிடித்தபோதும், ஆதித்யநாத்தையும் உ.பி. அரசையும் ‘பரிசுக் கோப்பை’களாகக் காட்டுவது நல்லதே கிடையாது என்று தீட்சித் ‘ஹஃப்போஸ்ட் இந்தியா’விடம் கூறினார்.\nமென்மையான இந்துத்துவம் Vs தீவிர இந்துத்துவம்\n76 வயதாகும் காங்கிரஸ் தலைவர் ஆதித்யநாத்தைப் பற்றிப் பேசும்போது எதையும் விடாமல் தீவிரமாகப் பேசுகிறார்; நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தை ஆள ஒரு ரவுடியைத் தேர்ந்தெடுத்தது பாஜக மிகவும் யோசித்து வியூகத்துடன் மேற்கொண்ட முடிவு என்றும், அதனால்தான் இப்போது அக்கட்சி கஷ்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.\nசத்தீஸ்கரில் விரிவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஆதித்யநாத், குறைந்தபட்சம் 8 பேரணிகளிலும், மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் 11 பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசினார். ‘மென் இந்துத்துவத்தை’ சில வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டாலும், கடந்த 2 ஆண்டுகளில் உ.பி.யில் நடந்த வன்முறைச் சம்பவங்களை பார்த்து கட்சியில் சேர பலர் ஆசைப்பட மாட்டார்கள் என்பது சமூக அறிவியல் அறிஞர் நதீம் ஹஸ்னைனின் கருத்து.\n“உதாரணத்துக்கு புலந்த்சஹர் சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். அதில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். வன்முறை பற்றி மக்கள் தம் மனதுக்குள் வைத்திருக்கும் எல்லைக்கோட்டை ஆதித்தியநாத் தலைமையில் இந்துத்துவ சக்திகள் தாண்டிவிட்டன” என்று ஹஃப்போஸ்ட் இந்தியாவிடம் கூறினார் ஹஸ்னைன்.\nபசுக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து புலந்த்சஹரில் வெறிகொண்ட கும்பல் போலீஸ் சாவடியைக் கடந்த வாரம் தாக்கியபோது காவல்துறை ஆய்வாளரும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். கொலை நடந்த பின் பசுவதை பற்றிய விசாரணைக்கு ஆணையிட்ட ஆதித்யநாத்தின் செயல் மக்களிடையே கோபத்தை வரவழைத்தது; ஆய்வாளரின் கொலையை ஒரு ‘விபத்து என அவர் வர்ணித்தார்.\nதலித்துக்களையும் சிறுபான்மையினரையும் இலக்காக்கும் நோக்குடன் பசுநலத்தைக் கையில் எடுத்துள்ள ஆதித்யநாத்துக்கு உழைக்கும் மக்களின�� ஆதரவு கிடைக்காது என்கிறார், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் தலித் போராளியுமான எஸ்.ஆர். தாராபுரி.\nஇறைச்சிக் கடைகளை மூடுவது, ‘உரிமம்’ பெறாமல் தொழில் புரிந்தவர்களை கடையடைக்க வைப்பது போன்றவையே ஆட்சிக்கு வந்தவுடனே ஆதித்யநாத் அரசு மேற்கொண்ட பணிகளில் முதன்மையானவை.\n“முதலில் இது மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையே கிடையாது. அவர் அதை செய்ய ஆரம்பித்ததே முஸ்லிம்கள், தலித்துக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்க முனைந்துவிட்டார் என்று அர்த்தமாகும்” என்கிறார் தாராபுரி.\nஆதித்யநாத் அரசு எவ்வித வளர்ச்சிப் பணியையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கவில்லை எனக்கூறும் இம்முன்னாள் காவல்துறை அதிகாரி, முஸ்லிம் பெயர்கள் கொண்ட நகரங்களைப் பெயர் மாற்றம் செய்வதும் நாட்டிலேயே மிக உயரமான ராமர் சிலையை எழுப்பப்போவது பற்றிய அறிவிப்பும்தான் இவ்வரசின் முக்கியமான ‘சாதனைகள்’ என்கிறார். மேலும் முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரைக் காரணமின்றி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததையும் பலர் கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுகிறார்.\n“ஆதித்யநாத் ஒரு பெரும் சொத்து என ஆர்.எஸ்.எஸ். நினைத்திருக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல,” என்கிறார் ஹஸ்னைன்.\nஆதித்யநாத்தைத் தனது ‘நட்சத்திர பிரசாரகராக’ ஆக்கியதற்கான விலையை பாஜக தற்போது கொடுத்துள்ளது என்பது தாராபுரியின் கருத்து.\nஆதித்யநாத்தின் தீவிர இந்துத்துவ அணுகுமுறையால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சிக்கு பெருமளவு ஆதாயங்கள் கிடைக்கும் என நினைத்து முயற்சி மேற்கொண்ட பாஜக பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஆதித்யநாத்தையும் அதிதீவிரப் பிரசாரம் மேற்கொள்ள களமிறக்கியது.\n“இதனால் எதிர்மறையான, தவறான செய்திதான் சென்றடைந்தது,” என்கிறார் தாராபுரி. “பசுப் பாதுகாப்பு, இந்துத்துவம், ‘கோவில் அங்கேயே கட்டப்படும்’ என அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்; அவரைப் பொறுத்தவரை மனிதனைவிடப் பசுதான் முக்கியம் என்பது போலத் தெரிகிறது,” தாராபுரி சொல்கிறார்.\nஇந்துத்துவத்தின்பால் ஈர்க்கப்படும் கற்கும் ஒரு வாக்காளருக்கும் அதோடு நெருக்கம் கொள்வதற்கு ஒரு எல்லை இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறார் ஹஸ்னைன்.\n“பெரும்பான்மையினருக்கு இந்துத்துவம் பிடித்திருந்தாலும் வன்மு��ை, ரத்தம் சிந்துதலை அவர்கள் விரும்பவில்லை. ஆதித்யநாத் கூறும் இந்துத்துவமானது நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், தொடர்ந்து நடக்கும் அடித்துக் கொல்லப்படும் வன்முறை சம்பவங்கள், ரத்தம் சிந்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. மேலும், இந்துத்துவமானது மக்களது வயிறை நிரப்பாது. இந்துத்துவத்தின் பின்னணியில் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, கல்வி ஆகியவற்றை அதிக காலத்துக்கு மறைத்து வைக்க முடியாது,” என்கிறார் ஹஸ்னைன்.\nஇது தவிர, மாநிலத்தின் பெரும்பாலான அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் இதுவரை வலதுசாரி அரசு விரும்பும் வண்ணம் இந்துத்துவ போதனையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஹஸ்னைன் சொல்கிறார்.\nஆதித்யநாத்தின் செயல்கள் கட்சிக்கே ஆபத்தாக முடியும் என்பதைத்தான் உ.பி.யின் பூல்பூர், கைரானா மற்றும் முதல்வரின் சொந்த ஊரான கோரக்பூரில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்பதை அரசியல் நோக்கர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். ஆனாலும், பாஜக தன் பாடங்களைக் கற்றுக் கொள்வதாக இல்லை.\nஆதித்யநாத்தை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்தது பாஜவுக்கு பாதகமாக முடிந்தபோதிலும், பாஜகவின் பிரசாரத்திலிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்வது அவசியம் என்கிறார் தீட்சித்.\n“தன் வசமிருந்த அனைத்தையும் பாஜக செய்தது. இந்துத்துவ சக்திகளை ஓரணியில் கொண்டுவந்து சமூக அமைதியை நிலைகுலையவைப்பதற்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்தனர். காங்கிரஸ், பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாத் தொகுதிகளுக்கும் சென்றார்களா மேலும், காங்கிரஸின் அராஜகப் போக்கின் காரணமாகப் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைவதும் கடினமாகிவருகிறது,” என்கிறார்.\nபியாஸ்ரீ தாஸ் குப்தா (எடிட்டர், ஹஃப்போஸ்ட் இண்டியா)\nTags: #PackUpModi seriesசட்டப்பேரவை தேர்தலநரேந்திர மோடிபிஜேபியோகி ஆதித்யநாத்\nNext story மோடியின் காலத்தில் ராணுவத்திலும் மதச் சிந்தனையா\nPrevious story ஹெலிகாப்டர் பேரம்: மோடியின் பொய்களும் மறைமுகத் தாக்குதல்களும்\nராமர் கோவிலா நாட்டின் லட்சியம் \nஒற்றுமைக்கான சிலையும் பாஜகவின் பகல் கனவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/konjam-vanjam-kondenadi-30/", "date_download": "2019-03-24T13:33:01Z", "digest": "sha1:LQNAAG76ZAAZHUB4RHFM55DNGEQ46GR5", "length": 40785, "nlines": 207, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Konjam vanjam kondenadi - 30 - SM Tamil Novels", "raw_content": "\nசபரி உறக்கம் வராமல் படுக்கையின் மீது புரண்டு புரண்டு படுத்து கொண்டிருக்க, வேதாவின் தூக்க நிலை களைந்தது.\n” அறைகுறை தூக்கத்திலேயே அவர் கேட்க,\n“உனக்கு நல்லா தூக்கம் வருது போல” மனைவியிடம் குத்தலாய் வினவினார் சபரி,\nவேதா கண்களை கசக்கி கொண்டு விழிக்க, சபரி அப்போது எழுந்துஅமர்ந்தார்.\n” சற்று சலிப்போடே வேதாவும் எழுந்து அமர,\n” என்றபடி மனைவியை உஷ்ணமாய் ஒரு பார்வை பார்த்தார்.\n“ப்ச்… இப்ப உங்க பிரச்சனைதான் என்ன\n“வாணிம்மா நைட்டு சாப்பிட கூட இல்ல” என்றவர் மனம் தாங்காமல் பொறுமி கொண்டிருக்க\n“இப்ப இதான் உங்க பிரச்சனையா” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டார்.\n“என்னடி ரொம்ப அசால்ட்டா சொல்ற வாணிம்மா பசி தாங்க மாட்டான்னு உனக்கு தெரியாது வாணிம்மா பசி தாங்க மாட்டான்னு உனக்கு தெரியாது\n நல்லா தெரியுமே… பசிச்சா உங்க பொண்ணு வீட்டையே இரண்டாக்கிடுவாளே” என்று சொல்லி இடைவெளிவிட்டவர்,\n“அப்படி பட்டவ இராத்திரி சாப்பிட வரலன்னா என்ன அர்த்தம்னு உங்களுக்கு புரியலயா” வேதா நமட்டு சிரிப்போடு உரைக்க, மேலும் கோபமானார் சபரி.\n“எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோணல… உன் தம்பி வீட்டுக்கு வரும் போதே முறைச்சுக்கிட்டே வந்தான்… அதுவுமில்லாம அவன் வாணிம்மாகிட்ட கோபமா பேசிட்டிருந்ததை நான் பார்த்தேன்… அவன் ஷிவானிகிட்ட சண்டை கிண்டை போட்டு… அவ பாவம் அப்படியே அழுதிட்டு தூங்கிட்டிருப்பாளோன்னு எனக்கு கவலையா இருக்கு” என்றவர் தவிப்போடு சொல்ல வேதாவிற்கும் ஒருநிலையில் அப்படி கூட இருக்குமோ என்று யோசிக்க தோன்றியது.\nஅதே நேரம் குரு அவளை அப்படியெல்லாம் அழ விட மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளுக்குள் எழ,\n“அப்படி எல்லாம் இருக்காது… நீங்க மனசை போட்டு குழப்பிக்காம படுங்க… எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்றார் வேதா₹\nசபரியின் மனம் இந்த வார்த்தைகளில் எல்லாம் ஆறுதல் ஆறுதல் அடையுமா என்ன\nமகளின் முகத்தை பார்த்தால்தான் அவர் மனம் நிம்மதியடையும். ஆதலால் அவர் அப்படியே யோசனையாய் அமர்ந்திருக்க\nகணவனை பார்த்த வேதா மூச்சை இழுத்துவிட்டு கொண்டு,\n‘இந்த மனுஷனுக்கெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது… நம்ம படுப்போம்… எப்படியோ போகட்டும்’ என்று எண்ணிகொண்டு மீண்டும் அவர் படுக்கையில் சரிந்தார்.\nஆனால் சபரிக்கு உறக்கம் வரவில்லை. படுப்பதற்கும் மனம் இல்லை.\nமகளை குறித்த சபரியின் கவலை முற்றிலும் உண்மை. கிட்டதட்ட அப்பாவை போலவே மகளுக்கும் அங்கே உறக்கம் வரவில்லை.\nபசியால் அவள் வயிற்றில் இரண்டு மூன்று பெரிச்சாலிகள் ஓடி கொண்டிருக்க, இந்நிலையில் அவளுக்கு எப்படி தூக்கம் வரும்.\nபடுக்கையில் உழன்று கொண்டிருந்தவளுக்கு அப்போதைய பெரிய பிரச்சனை உலக்கை\n அவள் தேகத்தை உலக்கை போல அழுந்த பற்றியிருந்த அவள் கணவனின் கை\nஅதனை எடுக்க படாதபாடுபட்டு கொண்டிருந்தவளுக்கு ஒரு நிலைக்கு மேல் பொறுமையில்லை.\nஅவளுக்கு அப்போது ஓர் விபரீத யோசனை உதிக்க, கணவனின் கன்னத்தை எம்பி கடித்து வைத்துவிட்டாள். அவளுக்கு இருந்த கோர பசிக்கு அவள் எப்படி கடித்திருப்பாள் என்று சொல்லவா வேண்டும்.\nகுரு பதறி துடித்து அலறி எழுந்து அமர்ந்தவன் கன்னத்தை தேய்த்து கொண்டே ஷிவானியின் முகத்தை திரும்பி பார்க்க,\nஅவள் தப்பிக்கும் உபாயமாக தலையணையை எடுத்து முகத்தை மறைத்து கொண்டாள்.\nஅவன் படுகோபமாக அந்த தலையணையை வீசியெறிந்தவன், “ஏம்ல கடிச்ச… இன்னுமால உன் கோபம் தீரல” என்றவன் எகிறி கொண்டு வர,\n“சாரி மாம்ஸ் சாரி மாம்ஸ்… பயங்கரமா பசிச்சிது… உங்களை எழுப்பலாம்னு… அதுவும் இல்லாம உங்க கையை வேற எடுக்க முடியல… அதான்” என்றவள் அச்சப்பட்டு கொண்டு சொல்ல குருவின் கோபமெல்லாம் இறங்கியது.\n ஆசையா மாமனுக்கு ஒரு முத்தம் கொடுத்திருந்தா எழுந்திரிச்சிக்க போறனாக்கும்” என்றவன் முறுவலித்து சொல்ல,\n நீங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கவா அந்த விளையாட்டுக்கு நான் வரல” என்று முகத்தை சுருக்க குரு கலீரென்று சிரித்துவிட்டான்.\n“சிரிக்காதீங்க மாம்ஸ்… என் கஷ்டம் உங்களுக்கு காமெடியா இருக்கா” என்றவள் வயிற்றை இழுத்து பிடித்து கொண்டு,\n“பசிக்குது மாம்ஸ்” என்றாள் பரிதாபமாக\n“ஏன்டி… மொத்த அல்வாவையும் எனக்கு கூட கொடுக்காம நீதான்மல மொக்கன “\n“அதெல்லாம் ஸைட் டிஷ்… நான் மெயின்\nடிஷ் எதுவும் சாப்பிடவே இல்லையே” என்றவள் இறங்கலாய் சொல்ல அவன் தலையிலடித்து கொண்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.\n“போல… போய் அடுக்கைளையில ஏதாச்சும் இருக்கும்… கொட்டிக்கிட்டு வந்து சேரும்” என்றவன் சொல்லிவிட்டு போர்வையை போர்த்தி கொண்டு படுத்து கொண்டான்.\nஅவள் ���கத்தை கடித்து கொண்டு மெதுவாய் அவன் முகத்திலிருந்த போர்வையை விலக்க,\n” என்றவன் பல்லை கடித்தான்.\n“சாக்லேட் தோசை செஞ்சி கொடுங்களேன்” என்றவள் கெஞ்சலாய் கேட்க,\n இப்பவே மணி மூணாக்கும்… நான் விடிஞ்சதும் மெஸ்ஸுக்கு வேற புறப்படனும்… நிறைய சோலி கிடக்கு… மனுஷனை தூங்க விடுறி” என்றவன் சொல்லிவிட்டு மீண்டும் போர்வையை போர்த்தி கொள்ள அவளுக்கு கோபம் கனலாய் ஏறியது.\nஅவள் போர்வையை அவசரமாய் விலக்கிவிட்டவள்,\n“என்னவோ நான்தான் உங்க தூக்கத்தை கெடுக்கிற மாறி பேசிட்டிருக்கீங்க… நீங்கதான் என்னை தூங்கிவிட மாட்டிறீங்க… சாப்பிட விடமாட்டிறீங்க… தனியா குளிக்க கூட விடமாட்டிறீங்க” அவள் அடுக்கடுக்காய் அவன் மீது குற்றங்களை சாட்ட குருவால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.\n“போங்க… எனக்கு எதுவும் வேண்டாம்… நான் தூங்கிறேன்” என்று படபடவென பொறிந்துவிட்டு அவள் கோபமாய் படுத்து கொள்ள,\nஅவளை மெல்ல நெருங்கி அணைத்தவன்,\n“சரி… மாமன் சாக்லேட் தோசை செஞ்சி தர்றேன்… பதிலுக்கு நீயும் மாமனுக்கு ஏதாச்சும் தரனும்” என்றவன் அவள் காதோரம் கிசுகிசுக்க அவசரமாய் திரும்பியவள்,\n“நானும் பதிலுக்கு ஏதாச்சும் சமைச்சி தர்றட்டா” என்று கேட்டு வைத்தாள்.\n“அதுக்கு பதிலா என் தலையில பெரிய கல்லா தூக்கி போடுல” என்று சொல்லி கோபமாய் முகத்தை திருப்பி கொண்டான் குரு.\n“மனுஷன் என்ன கேட்கிறேன்னு கூட தெரியாம” என்றவன் புலம்பியபடி படுத்து கொண்டிருக்க\nஅவள் அவன் காதோரம் நெருங்கி,\n“இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தரவா” என்றவள் சொன்னதுதான் தாமதம்.\nஅவன் முகம் பிரகாசிக்க அவள் புறம் திரும்பியவன் அவளை அணைக்க யத்தனிக்கவும் பட்டென விலகி கொண்டவள்,\n“சாக்லேட் தோசை சாப்பிட்ட பிறகு” என்றாள்.\n“இப்ப சொன்னியல… இது நியாயம்” என்றவன் போர்வையை விலக்கி எழுந்து கொண்டவன் ,\n“இங்கனயே இரு… நான் போய் சுட்டு எடுத்துட்டுவர்றேன்” என்றான்.\nகதவருகே சென்றவனிடம், “மாம்ஸ் நானும் ஹெல்ப் பண்ண வர்றட்டா” என்றவள் கேட்க,\n“ஆணியே புடுங்க வேணாம்… நீ இங்கனயே படுத்துகிட” என்று சொல்லி விறுவிறுவென கதவை திறந்து கொண்டு சென்றான்.\nகுரு அடுக்களைக்கு விரைந்து தேவையான பொருட்களை எடுத்து சாக்லேட் தோசை மாவை தயார் செய்து அவன் தோசையை கல்லில் ஊற்றிய சமயம்,\nதூக்கம் வராமல் தவித்திருந்த சபரி தண்ணீர் குடிக்க வந்து அங்கே குருவின் செய்கையை பார்த்து ஆச்சர்யத்தில் சிலையாய் நின்றுவிட்டார்.\n‘இந்த நேரத்தில இவன் என்னத்த பண்ணிட்டிருக்கான்’ அவர் இவ்விதம் எண்ணமிட்டு கொண்டிருக்க,\nகுரு எதேச்சையாக திரும்பியவனௌ அவரை பார்த்ததும் அதிர்ந்து நின்றான்.\n“இந்த நேரத்தில என்ன பண்ணிட்டிருக்க குரு” என்று சபரி யோசனைகுறியோடு வினவ,\nஎன்ன சொல்லி இவரை சமாளிப்பதென்றே எண்ணத்தோடு ஏறிட்டவன்,\n“பசிக்குது… சாப்பிடலாம்னு” என்று பதிலளித்தான்.\nசபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன் மகள் அங்கே சாப்பிடாமல் இருக்க, இவனுக்கு மட்டும் சாப்பிட வேண்டுமா என்று தவறாய் புரிந்து கொண்டவர் பதிலேதும் பேசாமல் தண்ணீரை பருகிவிட்டு திரும்ப ஷிவானி வந்து முன்னே நின்றாள்.\nஷிவானியை பார்த்ததும் அவர் முகம் அத்தனை பிராகாசமாக மாற அவள் தலையை தடவியவர்,\n“ரொம்ப பசிச்சிது… அதான் எழுந்திட்டேன்… மாம்ஸ் எனக்காக சாக்லேட் தோசை பீரிப்பேர் பண்ணி தர்றாரு” என்றவள் பெருமிதத்தோடு உரைக்க,\nஉடனடியாய் சபரி குருவின் புறம் திரும்ப அவன் அப்படியே எதிர்புறம் திருப்பி கொண்டான்.\n ஏற்கனவே இந்த மனுஷனுக்கு நம்ம மேல மரியாதையே இல்ல… இதுல இவ வேற’ என்றவன் எண்ணி கொண்டிருக்க, சபரியோ அதற்கு நேர்மாறாய் எண்ணி கொண்டிருந்தார்.\nஅவருக்கு இந்த நொடிதான் அவன் மீது இன்னும் மரியாதை பெருகியிருந்தது.\nஷிவானி தன் தந்தையை பார்த்து,\n“டேட்… நீங்களும் சாப்பிடுங்க… செம டேஸ்ட்டா இருக்கும்” என்று உரைக்க அவர் முகம் மலர,\n“இருக்கட்டும் வாணிம்மா… நீ சாப்பிடு” என்று மகளின் தலையை தடவிவிட்டு அவர் சென்ற மறுகணம் ஷிவானியின் தலையில் நங்கென்று ஒரு அடி விழுந்தது கரண்டியில்\nஅதிர்ச்சியாய் திரும்பியவள், “இப்ப எதுக்கு அடிச்சீங்க” என்று குருவை கேட்க,\n“உன்னைய உள்ளேதானே இருக்க சொன்னேன்… ஏம்ல வெளியே வந்த” என்று கேட்டு முறைத்தான்.\n“நீங்க ரெடி பண்ணிட்டீங்களான்னு பார்க்கலாம்னு வந்தேன்”\n“அவசர குடுக்கை… சுட்டு எடுத்துட்டு வரமாட்டேன்” என்று சொல்லி திரும்பியவன் தோசையை பார்த்தபடி,\n“வந்ததில்லாம மாமா தோசை சுடிறாரு அது இதுன்னு சொல்லி என் மானத்தை வாங்கிட்டிருக்க” என்றவன் தொடர்ச்சியாய் திட்டினான்.\nஅவளோ அவன் கோபத்தையோ திட்டையோ சற்றும் பொருட்படுத்தவில்லை அவனை அப்படியே பின்னிர��ந்து அணைத்து கொண்டு,\n“என் மாம்ஸ் எனக்காக தோசை சுடிறாருன்னு சொன்னேன்… இதுல என்ன குறைஞ்சி போச்சு” என்று சொல்ல\n“ஐ லவ் யூ மாம்ஸ்… ஐ லவ் யூ ஸோ மச்” என்று அவள் இன்னும் அவளின் கரத்தை அவன் மேல் இறுக்கியபடி உரைக்க,\n“இப்படியெல்லாம் நீ பண்ணா… தோசை வருதோ இல்லயோ மூடு வருது” என்க,\n“சீ போங்க” என்று வெட்கத்தோடு விலகியவளை குரு இழுத்து தன் ஒற்றை கரத்தால் அணைத்து கொண்டபடியே தோசையை வார்த்தான்.\nஇருவரும் பின்னர் ஜோடியாய் முற்றத்தில் வந்தமர்ந்து கொண்டு மாறி மாறி ஊட்டி கொள்ள இந்த காட்சியை தன் அறைக்குள் இருந்தபடி பார்த்து ரசித்தார் சபரி.\nஅவர்களின் கொஞ்சல்களையும் சீண்டல்களையும் பார்க்க சற்றே சங்கடமாய் இருந்தாலும் மகள் சந்தோஷமாய் இருப்பதை பார்த்து உள்ளமெல்லாம் பூரிக்க,\nவிழியோரம் கண்ணீர் துளிர்த்து விழுந்தது.\nஅதே நேரம் படுக்கையிலிருந்தபடியே கணவனை கண்காணித்த வேதா அப்படியென்ன அவர் ஆவலாய் பார்க்கிறார் என்று எட்டி பார்த்தவளுக்கும் சொல்லவொண்ணா ஆனந்தம் \nஅவர் தன் கணவனின் தோளை தட்ட, அப்போது திரும்பிய சபரி மனைவியை பார்த்து அசடுவழிய,\n“உங்க மனசு இப்போ நிம்மதியாயிடுச்சா” என்று கேட்டார் வேதா.\n“ஹ்ம்ம்ம்” என்று இறுக்கமான முகபாவத்தோடு தலையசைத்துவிட்டு அறைக்குள் வர,\nஅவரே மறைக்க எண்ணினாலும் அவர் முகத்தில் தேங்கியிருந்த பூரிப்பும் விழியோரம் கசிந்து நின்ற கண்ணீரும் அவர் மனநிலையை காட்டி கொடுத்துவிட்டது.\nஷிவானியும் குருவும் செய்து கொண்டிருந்த அலப்பறையை இவர்கள் மட்டுமா பார்த்தார்கள்.\nஅந்த நொடி மற்றொரு ஜோடியும் ஓரமாய் நின்று பார்த்து கொண்டிருந்ததே\n“ஏதோ புள்ளைங்க இரண்டும் சண்டை போட்டுக்குச்சோன்னு பயந்துகிட்டு கிடந்தவ… அங்கன பாரு” என்று அந்த கண்கொள்ளா காட்சியை முருகவேல் தங்கத்திடம் காண்பிக்க,\n இதென்னங்க கூத்தா இருக்கு… இரண்டு பேரும் மூஞ்சியை தெக்கையும் வடக்கையும்ல தூக்கி வைச்சிட்டிருந்தாங்க” என்று ஆச்சர்யமானார் அவர்.\n“சின்ன சிறுசுங்கல… அப்படிதான் சண்டை போடுவாயிங்க… சமாதானம் ஆவாய்ங்க… அதெல்லாம் நாம கண்டுக்கிட கூடாது” என்றார் முருகவேல்.\n“என் கண்ணே பட்டிரும் போல” என்று தங்கம் ஆனந்த களிப்போடு தூரத்தில் இருந்தபடியே அவர்களுக்கு திருஷ்டி கழித்தவர் ,\n“என் ராசா… என்னம்மா தோசை வார்த்து பெண்ஜா���ிக்கு ஊட்டிவிட்டிட்ருக்கான் பார்த்தீங்களா” என்றவர் சொல்லிவிட்டு கணவனின் புறம் திரும்பி பெருமூச்செறிந்து,\n“ம்க்கும்… எல்லோருக்குமா அந்த கொடுப்பனை வாய்க்கும்… என் பேத்திக்கு வாய்ச்சிருக்கு… ராசிக்காரி” என்று சொல்லி கொண்டே அறைக்குள் சென்றார்.\n“உன் மவன் ஒரு தோசையை சுட்டு கொடுத்ததுக்கா இந்த சலம்பு சலம்புற” முருகவேல் மனைவியின் பின்னோடு சென்று கேட்க,\n“என்ன அம்புட்டு சுலவா சொல்லிப்புட்டீக…எங்க என் மவன் சுட்ட மாதிரி நீங்க ஒண்ணே ஒண்ணு சுட்டு காட்டுங்களே பார்ப்போம்” என்றவர் எகத்தளமாய் நீட்டி முழக்க,\n“ஆமா ஆமா… தோசை சுடிறதெல்லாம் ஒரு பெரிய இந்த வேலையாக்கும்… அதை போய் பெரிசா பேசிக்கிட்டு”\n“ம்க்கும்… ஆட தெரியாதவனுக்கு கூடம் பத்தலயாம்” என்று சொல்லி கோணி கொண்டு அவர் படுத்து கொள்ள,\n நான் தோசையை சுட்டு உம்ம வாயில ஊட்டி விடனும்கிறியோ” முருகவேல் முறைத்து கொண்டே கேட்டார்.\n“அய்யோ சாமி… நான் எப்போ அப்படி சொன்னேன்” என்று தங்கம் பதட்டப்பட,\n“பிறவு என்னத்துக்கு புலம்பிட்டு கிடக்க” என்றார் முருகவேல் உதட்டோரம் லேசாய் இழையோடிய புன்னகையோடு\nதங்கம் படுக்கையில் படுத்து கொண்டு, “வயசானலும் இந்த குசும்பு மட்டும் குறையலயே” என்று முனக,\n” என்று குரலை உயர்த்தினார் முருகவேல்.\n“எனக்குதேன்… நீங்கெல்லாம் அப்படியே பதினெட்டு வயசு குமரனாவே இருக்கீகல” என்க,\n“நீ சொன்னாலும் சொல்லனாலும் நான் குமரன்தேன்” என்று தன் அருவா மீசையை அவர் நீவிவிட்டு கொள்ள,\n“கர்மம் கர்மம்” என்று தன் கணவனின் கண்ணில் படாமல் தலையில் அடித்து கொண்டார் தங்கம்.\nஇவர்களின் சம்பாஷணைகள் இப்படி நடந்து கொண்டிருக்க விழித்து கொண்டே மௌன நிலையில் இருந்தனர் வேதாவும் சபரியும்.\nஓர் ஆழ்ந்த கனத்த மௌனம் \nஇருவரும் ஏதோ பேசி கொள்ள நினைக்க, வார்த்தைகள்தான் பிடிபடவில்லை. மூச்சை இழுத்துவிட்டு கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டே வேதா அந்த\n“நாம எப்போ மலேசியா போறோம்” வேதா தன் மனதை அரித்து கொண்டிருந்த கேள்வியை சபரியிடம் கேட்டுவிட,\nமறுபடியும் ஓர் கனத்த மௌனம்.\n” என்று வேதா மீண்டும் கேட்க அவரிடம் இருந்து பதிலில்லை.\n” திரும்பி படுத்திருக்கும் கணவனின் கரத்தின் மீது அவர் கை வைக்க,\n“உம்ஹும்” சபரியின் குரல் மெலிதாய் வெளிவந்தது.\nஇருளில் அவரின் முகபாவத்தை வேதா���ால் பார்க்க முடியாமல் போக,\n” என்றவள் கேட்ட நொடி விசும்பலும் அழுகை ஒலியும் கேட்டது.\nவேதா பதறி துடித்து விளக்கை போட சபரி அழுத நிலையில்தான் இருந்தார். அவர் விழி குளமாய் மாறியிருக்க கன்னமெல்லாம் கண்ணீர் தடம்.\nவிளக்கு வெளிச்சத்தை பார்த்ததும் சபரி எழுந்தமர்ந்து தன் கண்ணீரை வேகவேகமாய் துடைத்து கொண்டுவிட,\n” என்று வேதா தவிப்போடு வினவ\nஅவர் முகத்தில் சொல்லிலடங்கா வேதனை குடிகொண்டிருந்ததை பார்த்து வேதாவின் மனமும் வேதனையில் அழ்ந்தது.\n“மலேசியாவுக்கு நாம வாணிம்மாவை கூட்டிட்டு போகவே முடியாதுல வேதா”\nஏக்கமாய் தவிப்பாய் அவஸ்த்தையாய் வந்தது அந்த கேள்வி அவரிடமிருந்து\nவேதா தலையைகவிழ்ந்தபடி, “அதெப்படிங்க அவளை” என்று சொல்லும் போதே தடுமாறியது அவர் குரலும்\n“முடியல வேதா… என்னால இந்த உண்மையை ஏத்துக்க முடியல… ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்று உடைந்து அவர் பேச,\n“எனக்கு உங்க நிலைமை புரியுதுங்க… ஆனா நாம இதை ஏத்துக்கிட்டுதான் ஆகனும்” என்று சொல்லி கணவனின் கரத்தை அழுந்த பற்றினார் வேதா.\n“எப்படி ஏத்துக்க சொல்ற… அவ இல்லாம… அவ கூட பேசாம சிரிக்காம… ஹ்ம்ம்…. அவ சூப்பை குடிக்காம” என்று சொல்லும் போதே வலி நிறைந்த புன்னகையை அவர் உதிர்க்க,\nஅந்த வார்த்தைகளை கேட்ட வேதாவின் விழிகளிலும் இப்போது நீர் ஏகபோகமாய் வழிந்தோடியது. அவர் இத்தனை நாளாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் கணவனின் வார்த்தைகள் கட்டவிழ்த்துவிட்டன.\nஅப்படியே கணவனின் தோள் மீது சாய்ந்து அவர் அழ,\n“நம்ம வீடு முழுக்க குழந்தை மாதிரி சுத்தி வந்துட்டிருப்பாலே… இப்போ அவ இல்லாம அந்த வீடு வெறிச்சோடி போயிடுமே வேதா” என்று சபரி மேலும் புலம்ப,\nவேதாவிற்கு கணவனின் நிலையை பார்த்து அச்சம் தொற்றி கொண்டது.\n“நீங்க ரொம்ப டென்ஷனாகிறீங்க… கொஞ்சம் ரீலேக்ஸ்டா” என்றவர் சொல்ல சபரி அவர் வார்த்தையை கவனியாமல்,\n“என் பொண்ணுக்கு என்னடி வயசாயிடுச்சு… எதுக்குடி இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சீங்க… இன்னும் கொஞ்ச நாள் அவ என் கூட இருந்திருப்பால… உங்க அப்பத்தா சாககிடக்கிறாங்கன்னு சொல்லி என் உயிரை என்கிட்ட இருந்து பிரிச்சி என்னைய நட பிணமாக்கிட்டீங்களே” அவர் உணர்ச்சிவசப்பட்டு வெடித்தழ வேதா அவசரமாய் எழுந்து தண்ணீர் பாட்டிலை அவர் முன்னே நீட்டி,\n“நீங்க முதல்ல தண்ணி குடிங்க.. அப்புறம் பேசிக்கலாம்” என்று அவரை சமாதானப்படுத்த முயல அந்த முயற்சி தோல்விலேயே முடிந்தது.\nகொஞ்ச நேரம் அழுது தீர்த்துவிட்டு மெல்ல தன் அழுகையை தானே அடக்கி கொண்டு நிமிர்ந்தவர் மௌனநிலையில் ஆழ்ந்திட கணவனின் தோளில் பரிவாய் சாய்ந்து கொண்டு பெருமூச்செறிந்தார் வேதா.\n“வேதா” சபரி மெலிதாய் அழைக்க,\n“என்னங்க” தலைதூக்கி அவரை நிமிர்ந்து பார்த்தார் வேதா.\n“எனக்கு என்னம்மோ பண்ணுதுடி” முகமெல்லாம் சுருங்க வலியோடு அவர் சொல்ல,\n“தோள்பட்டையெல்லாம் வலிக்குதுடி… முடியல…” சபரி அவஸ்த்தை பட வேதா படபடப்போடு,\n“வேண்டாம்… கொஞ்சம் தண்ணி மட்டும்” என்று கேட்க வேதா தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க அதனை வாங்கிய அவர் கரம் நிலைகொள்ளாமல் நடுங்கியது. முகமெல்லாம் வியர்த்து கொட்டியிருந்தது.\nவேதா என்னவோ ஏதோ என்று விதிர்விதிர்த்து போனவர்,\n“இருங்க நான் போய் தம்பியை கூப்பிடிறேன்” என்று எழுந்து கொண்ட சமயம்\nசபரி அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு தண்ணீர் பாட்டிலை தவறவிட்டுவிட்டு பின்னோடு சாய்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-03-24T13:51:56Z", "digest": "sha1:VOGXLLVQSSBT4RZBOLCGOJEFIRIU6FIJ", "length": 6116, "nlines": 87, "source_domain": "pathavi.com", "title": " மழலையின் பசி •et; Best tamil websites & blogs", "raw_content": "\nபார்க்கும் பார்வையில் ஒரு பசி\nமாலை வேகத்தில் ஒரு பசி\nதகப்பன் வாங்கி வரும் பண்டத்தின் மீது பசி\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n எனது பயணம் என் உயிர் தாயே தங்கையின் வலி அண்ணனின் மனதில் இதென்ன இப்படிக் கனக்கிறது மின்சாரம் அம்மா... ‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார் அந்த சிறுவனின் கண்கள் வலைக்காடு\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vijaymilton-256-valai-pechu-video/", "date_download": "2019-03-24T14:13:29Z", "digest": "sha1:SQU3EAWCNQAZD6UKD5CJ354JHK5ZUFRB", "length": 5061, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "பொண்டாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு… – Tamilscreen", "raw_content": "\nபொண்டாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு…\nஎன்னை ஈர்த்தது தலைப்பு - பத்து செகண்ட் முத்தம்\nஎல்லா ஹீரோக்களையும் ரசிக்கிற ஆளு நான்...\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nAAA இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்\nநக்கீரன் கோபால் அப்பவே அப்படி\nரஜினியை வளைத்த அஜித் இயக்குநர்\nஅஜீத்தும் விஜய்யும் ‘அந்த விஷயத்தில்’ அமைதி ஏன்\nஎல்லா ஹீரோக்களையும் ரசிக்கிற ஆளு நான்...\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/who-more-reason-for-pregnant/", "date_download": "2019-03-24T14:09:50Z", "digest": "sha1:237LEXXMESHIEPPYBJPIKMRPLYSECYX5", "length": 7472, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்? |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவத��்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் பெண்களை மட்டும் குறை கூறுவது தவறு. கரு கூடவில்லை என்றால் அவசியம் இருவரும் மருத்துவரை அணுக வேண்டும்.\nகாலம் காலமாக கரு கூடாமல் போவதற்கு பெண்களையே காரணமாகக் கூறி வருகிறார்கள் – உண்மையா பெண்களை மட்டும் பரிசோதித்தால் போதுமா\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம்…\nதமிழ் திரை நடிகர்கள் அரசியல் பேச , அடுத்தவனை குற்றம்…\nசுதந்திரம் அகிம்சையால் மட்டும் சாத்தியமானதா\nநல்லமுடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு…\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஜவஹர்லால் நேரு நாடினார்\nயாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம்…\nஉண்மையா, கரு, காரணமாகக், காலமாக, காலம், கூடாமல், கூறி வருகிறார்கள், பரிசோதித்தால், பெண்களை, பெண்களையே, போதுமா, போவதற்கு, மட்டும்\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை � ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் � ...\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின� ...\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/12/blog-post.html", "date_download": "2019-03-24T14:07:51Z", "digest": "sha1:VV7DB6DD34KLHO2HLTKFFEY3DOOGOG4F", "length": 21289, "nlines": 254, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈழத்தில் தீபாவளி என்றால் புதுச்சட்டை போட்டுக் கொண்டு கொண்டாடுவதைத் தாண்டி, வீடுகளில் தீபம் ஏற்றும் மரபு இருந்ததில்லை. ஆனால் கார்த்திகைத் தீபம் என்ற விளக்கீடு வருகுதென்றால் ஒரு சில வாரங்களுக்கு முன்பே உள்ளூர்க் கடைக்காரர் தம் வாசல் படியைத் தாண்டிக் கடகங்களில் மண் தீபச் சுட்டிகளைக் குவித்து விடுவர். விளக்கீடு வரப் போகுதென்று கட்டியம் கூறும் அது.\nவீடுகளின் முகப்பு வீதியில் இருக்கும் கல், புல் பூண்டு எல்லாம் அகற்றப்படும் உழவாரப் பணியை ஒவ்வொரு வீட்டாரும் தொடங்கி விடுவர். அதுவரை குடிகொண்டிருந்த முள் பற்றைகள் எல்லாம் காலியாகிப் பளிச்சென்று மின்னும். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின் வளவில் வாழைத் தோட்டமும் முற்றத்தில் பப்பாளி மரமும் இருக்கும். வாழைக் குலையை ஈன்ற பெரும் வாழை இந்த விளக்கீட்டுக்காகக் குறி வைக்கப்படும். ஒரு வாழை மரத்தைத் தறித்து அதன் தலைப் பகுதியை நறுக்கிக் கிடத்தி விட்டு இரண்டாக்கினால் இரண்டு வாழைக் குற்றிகள், இரண்டு வீட்டுக்கு உதவும். இரண்டாக்கிய வாழையின் மேலே கத்தியால் குவியமாகக் கோதி விட்டிருக்கும்.\nபாதி வெட்டப்பட்ட வாழைக் குட்டியைக் கொண்டு போய் வீட்டுக்கு நேர் வெளியே உள்ள வீதியில் பறித்த குழியில் நட்டு அதனுள் பப்பாளிக்காயை வைத்து எள் எண்ணெய் எரிப்பது போலவும் விளக்கேற்றுவார்கள். இன்னுஞ் சிலர் கொப்பரைத் தேங்காயை வாழைக் குற்றிக்கு மேல் நட்டும் எரிப்பர். அந்த வீதியின் இரு மருங்கும் வாழைக் குற்றிகளின் தலையில் தீச் சட்டி பவனி போலக் காட்சி தரும். வாழைக் குற்றியைச் சூழவும் சோடனை போல மரத் துண்டுகளைச் செருகி அதன் மேல் சுட்டி விளக்கையும் வைப்பர்.\nகிழுவந்தடிகளை அளவாக வெட்டி, தோய்த்துலர்ந்த\nபழைய வேட்டியைக் கிழித்து தேங்காய் எண்ணெய் தோய்த்து ஒவ்வொரு தடிகளிலும் பந்தம் கட்டி வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின் வளவின் ஒவ்வொரு திக்கிலும், தோட்டத்திலும் இந்தத் தீப்பந்தங்களை நடுவதும் மரபு.\nவீட்டில் இருக்கும் ஆம்பிளைகள் வாழைக் குட்டித் தீபத்துக்குப் பொறுப்பு என்றால், பெண்கள் இந்தக் கிழுவந்தடிப் பந்த வேலையைப் பங்கிட்டுச் செய்வர். என்னுடைய அம்மாவுக்குப் பின் வளவில் இவற்றை நட்டு வைக்காவிட்டால் பொச்சம் தீராது. கடுமையான போர்க்காலங்களில் கூட வெளிச்சத்தைக் கண்டு ஹெலியில் வந்து குண்டு போடுவார்கள் என்ற பயமில்லாது சனம் தம் சடங்கைச் செய்தது.\nதாவடிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை விளக்குப் பூசை எங்கள் அப்பாவின் பரம்பரைப் பூசை. அப்பாவின் தங்கையின் கணவர் பூபாலசிங்கம் மாமா இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியில் இருந்து வெள்ளணவே மாட்டு வண்டி கட்டி வீட்டுக்கு வந்து பொருள், பண்டங்கள், பொங்கல் பானை, இளநீர்க் குலைகள் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு, சின்னப் பெடியள் எங்களையும் வண்டியின் ஒரு கரையில் இருத்தி “ஏ இந்தா இந்தா” என்று மாட்டை வழி நடத்திப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு போவார்.\nகோயிலின் முன் பக்கம் பாழ் பட்ட பனைக் குற்றி ஒன்று நிமிர்த்தி வைக்கப்பட்டு அதன் மேல் தென்னோலை,\nபனையோலை எல்லாம் செருகி ஒரு சூரனைப் போல நிற்கும். நவராத்திரிக்கு வாழையை நட்டு மகிடாசுரன் என்று அதை உருவகப்படுத்தி வாழை வெட்டு நடத்துவது போல இந்தக் கார்த்திகை விளக்கீடு அன்று சுவாமி வெளி வீதி வருகையில் ஓலை கட்டிய பனையைக் கொளுத்தியதும் சொக்கப்பனை கொழுந்து விட்டெரியும். சுவாமி பின் வீதிப் பக்கம் போனதும். எரிந்து தணிந்த அந்த மரத் துண்டையும், ஓலைத் துண்டையும் இழுத்துக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் போடுவது சிறுவருக்கு ஒரு கொண்டாட்டம் போல.\nசாமம் தொட வீடு திரும்பும் போது கொண்டு போன பொருட்கள் எல்லாம் சர்க்கரைப் பொங்கலாகவும், வடை, மோதகங்களாகவும் மாறி மாட்டு வண்டியில் திரும்ப வீடு வரும். வீட்டுக்கு வந்து எல்லோரும் பரிமாறி உண்டு மகிழ்வோம்.\nவிளக்கீட்டுக்கு வீடு வீடாக எரிந்து கொண்டிருக்கும் வாழைக் குற்றிகளைப் பார்க்கிறேன் பேர்வழி என்று படலைப் பக்கம் நிற்கும் தன்னுடைய ஆளைப் பார்ப்பதற்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு வாலிபக் குருத்துகள் கிளம்பி விடுவர். சாமத்தில் சைக்கிளில் வரும் விடலைப் பெடியள் கூட்டம் வாழைக் குற்றியைக் காலால் தள்ளி விழுத்தி விட்டுப் போகும் சேட்டையும் நடக்கும். கார்த்திகைத் தீபம் கோயிலில் ஒரு நாள், வீட்டில் ஒரு நாள் என்று பங்கிட்டுக் கொண்டாடி முடிந்ததும் விற்பனை ஆகாத தீபச் சுட்டிக் கடகங்களைக் களஞ்சிய அறைக்குள் கொண்டு போய் வைத்து விடுவர் கடைக்காரர், அடுத்த விளக்கீடு வரும் வரைக்கும்.\nபடங்கள் நன்றி : கடகம் & தமிழ் வின் இணையத் தளங்கள்\nவிளக்கீட்டிற்கு ஒரு வாரம் முன்பே\nகூம்பாய் கட்டி நிறுத்தி அதில்\nசெருகுவதும் எரிந்த பின் கரிக்கட்டைகளை எடுத்துச் சென்று பூச்செடிகளில் போடுவதும் (சொக்கப்பனை கரியை பூச்செடிகளிலிட்டால் நன்றாக பூக்குமென்பது எம்மவரின் நம்பிக்கை\nநினவலை மீட்டலில் வைபவங்கள்தானே பெரும்பங்கு வகிக்கிறது\nபால்யத்தை மீண்டும் கரம்சேர்த்து தலைக் கோதியபடி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஎங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில��� இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/15/sjsurya.html", "date_download": "2019-03-24T13:24:30Z", "digest": "sha1:U66PBXPLTRECW7RUX4Z3PZVBQEBSUE3V", "length": 16495, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நியூ\" சூர்யா மீது போலீஸில் வழக்கு! | Case filed against S.J.Surya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n25 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n\"நியூ\" சூர்யா மீது போலீஸில் வழக்கு\nதணிக்கை வாரிய அதிகாரி மீது செல்போனை வீசி ரகளை செய்ததாக நியூ பட இயக்குநர்-நடிகர் சூர்யா மீதுசென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nநியூ படத்தை எடுத்து இயக்கி, நடித்து வெளியிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா அந்தப் படத்தில் கிரணின் நடனம் ஒன்றைசமீபத்தில் சேர்த்தார். இந்தப் பாடலுக்கு அனுமதி வாங்குவதற்கா�� அதை சென்னையில் உள்ள தனிக்கைவாரியத்திற்கு அனுப்பி வைத்தார்.\nஆனால் பாடலுக்கு அனுமதி வழங்க சென்னை தணிக்கை வாரியம் மறுத்து விட்டது. இதையடுத்து மும்பையில்உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு தனது பாடலை கொண்டு சென்ற சூர்யாவுக்கு பாடலில் சில வெட்டுக்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nவெட்டுக்கள் செய்த பின்பு பாடலை மீண்டும் சென்னை வாரியத்தில் கொடுத்தபோது மேலும் சில வரிகளை நீக்கக்கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தணிக்கை வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டதாகவும், செல்போனை தூக்கி அதிகாரிகள் மீது வீசி ரகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதன் பேரில் சூர்யா மீது போலீஸார்,செல்போனை வீசி ரகளை செய்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தரக்குறைவாக பேசுதல்ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் புகார் குறித்து சூர்யா கருத்து தெரிவிக்கையில், நான் ரகளை எதையும் செய்யவில்லை. அவர்களிடம்வாதாட மட்டுமே செய்தேன். மிகுந்த சிரமப்பட்டு அந்தப் பாடலை நான் எடுத்துள்ளேன். ரூ. 25 லட்சம் செலவுசெய்துள்ளேன்.\nபோலீஸாரிடம் உண்மைகளைச் சொல்லியுள்ளேன். அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர். எனக்கு அந்தப்பாடலுக்கு அனுமதி வேண்டும். இதற்காக தணிக்கை வாரிய மேசை, நாற்காலிகளை துடைக்கச் சொன்னாலும்துடைக்கிறேன் என்றார் சூர்யா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nமக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012629.html", "date_download": "2019-03-24T13:14:33Z", "digest": "sha1:AE4XJFFPECHVUZW56HZUNLLVB5C3V3VH", "length": 5445, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்", "raw_content": "Home :: அரசியல் :: ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுட்டப்பர்த்தியின் புனிதர் சிரிக்கும் வகுப்பறை இமையாக நான்..விழியாக நீ\nஉடல் ஆயுதம் நிறங்கள் முரசுப் பறையர்\nமானுடம் வெல்லும் முத்துக்கள் பத்து - கல்கி குற்றமும் தண்டனையும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/01/blog-post_19.html", "date_download": "2019-03-24T12:52:26Z", "digest": "sha1:PUVZCVNQQHVAAWZSVXSDMDPBUHUSANF4", "length": 31891, "nlines": 264, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் எழுத்து- திலகபாமா", "raw_content": "\nபெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில் வெளிச்சப் பொறியைத் தூவி விதைக்கும் உரசல்களாக முளைக்கின்றன. சில உரசியே உடைந்து போகின்றன சில உரசல்களில் பற்றிக் கொள்கின்றன.பற்றிக் கொண்டவை தொடர்ந்து உயிர்த்திருக்க போராடிப் ப���ர்க்கின்றன. அதன் பற்றிக் கொள்ளும் வேகமும் பயணப்படு திசையும் தலைமுறை தலைமுறைக்கும் போராட்டத்தை விட்டுச் செல்வதாகவே இருக்கின்றன ஏன் பற்றிக் கொண்ட பொறி நிரந்தர சூரியனாய் ஒளிர முடியாது போகின்றது. ஒன்று நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஊற வைக்கப் பட்ட மனித வாழ்வில் பெண் வாழ்வில் எது எரிதல் எது வெளிச்சம் என உணர்ந்து கொள்ள முடியா அளவுக்கு சிதைவுகள் உணர்வுகளில் இரண்டு உடலைக் காரணமிட்டு பத்திரப் படுத்தப் பட்ட பெண் வாழ்வு எப்பவும் கவனங்கள் உடலோடவே நின்று போக உணர்வுச் சிதைவுகள் மறக்கடிக்கப் படுகின்றன.\nஉண்மையில் உணர்வுச் சிதைவுகள்தான் உள்ளிருந்தே அரித்து பார்க்கப் படுகின்ற உடல் சிதைவுகளை காட்டிலும் வன் கொடுமைகளாக , சமூக பிரச்சனையாகவும் வெளியில் வேறொரு ரூபம் காட்டித் திரிவதாய் மாறிப் போகின்றன விடுதலையாக உணர்த்தப் படுவதும் வாழ்வு வாசிக்கப் படுவதும் எப்பவும் ஆணாலேயும் ஆண் வழிச் சிந்தனையாலும், ஆணை நிராகரிப்பதாக சொல்லப் படும் போதும் அவனை மையப் படுத்தி விலகிச் செல்வதுமாய் இருக்க உணர்ந்து விட முடியா உண்மை உணர்வுகள் கரிகளாகவே உணர்த்தப் பட்டு பூமியின் அடித்தட்டுகளில் ஒளிராத வைரங்களாக புதைந்து கிடக்கின்றன வாழ்வு மாறுகின்றது கல்வி கை வந்தது அன்றாடப் பணி அடுக்களை தாண்டி அலுவலகமாகின்றது. இதுவரை அம்மாவிடமிருந்து பழகிய வாழ்க்கை அப்படியே படி எடுக்க முடியாச் சூழலில் பெண் புதிதாய் தன்னைச் சந்திக்கிறாள், இதுவரை சமூகம் அறிமுகப் படுத்தியிராத அவளாக.\nஇதுவரை போயிருந்த பாதையென்றால் நடந்து நடந்து தேய்ந்த அடிச்சுவட்டில் தொடர்ந்திருப்பாள். புதிதாய் முள் வெட்டி காடுதிருத்தி பாதை தேடி புதிய கற்பனை இலக்குகள் புதிய அவளது இயல்புகளை வடிவமைக்க ஒப்பாரியாகவும் தாலாட்டாகவும் மட்டுமிருந்த உணர்விலக்கியம் வேறு பலவற்றையும் தன் கச்சாப் பொருளாக்குகின்றது ஒருவருக்கிருந்த வாழ்வு மற்றவருக்கில்லை. பெண் வாழ்வும் கௌரவமும் அடுத்தவரிடம் பேசி விட முடியா அழுத்தம் இவற்றிலிருந்து பெண் எழுத்து கிளைக்கின்றது. அவை பெரும் பாலும் பாடு பொருளைத் தேடித் திரிவதில்லை. சிதைபட்ட அவளது உணர்விலிருந்தே வேர் கொள்கின்றது.\nஅவளது எழுத்தில் வார்த்தைகள் வாய்ஜாலாமிடுவதில்லை. அதன் வாய்மைகள் புதிய வார்த்தைகளாகிப் போகின்றன. அழகியலை வடிவமைப்பதில்லை . குழந்தையை நேசிக்கும் மனநிலையிலிருந்து யாருக்குமில்லாத புதிய அழகியல்கள் குழந்தை விளையாட்டாய் கையகப் படுத்துகிறாள்.\nஉண்மைகளை உணர்வுகளை நினைவு மனம் உள்வாங்கி தர்க்கித்துக் கொண்டதை விவாதித்ததை , தீர்வுகண்டதை தான் கண்ட தீர்வு அடுத்தவருக்குப் பொய்த்துப் போனதை மௌன மனத்தின் உரத்த ஒப்பாரிகளாய் தாலாட்டாய் பரணியாய் உணர்த்தி விடப் பார்க்கின்றன.அவளது எழுத்து இதற்கு முந்தைய வடிவாக்கங்களை முறைமைகளை கோட்பாடுகளை கையிலெடுப்பதில்லை உண்மையில் அதற்கு நேரமோ அவகாசமோ இருப்பதில்லை.\nஅது புதிய இயல்புகளை கட்டமைக்கப் பார்க்க அது இதுவரை பார்த்திராத ஒன்றாக இருப்பதாலேயே மிரண்டு போகின்ற எழுத்துலகம் அதை நிராகரிப்பதுமாய் இருக்கின்றது.\nஎந்த எதிர் துருவம் சென்றாலும் வெற்றியாய் உணர விடாப் பக்கமிருப்பதால் அவளுள்ளும் இயலாமையும் நம்பிக்கையின்மையும் கூடுதலாகவே இருக்கின்றன. இயலாமையை பேசுகின்ற படைப்புகள் இயற்கையியலுக்குள் தன்னை தள்ளி தானே அடுத்த அடி எடுக்க விடாது செய்து விடுகின்றனஅதைத் தாண்டி தட்டி காலடி எடுத்து வைப்பவர்கள் மிக அரிதே அப்படி அரிதாய் வந்தவர்கள் இளமை வேகத்தில் வேகமாய் வந்து வேகமாய் வாழ்வின் ஓட்டத்தில் ஆணின் வாழ்க்கை நிறம் தாங்கி தாண்டிப் போய் விடுகின்றார்கள் அடையாளமற்று\nஅடையாள மற்றுப் போகின்றவர்களை வெற்றியாக மட்டுமல்லாது கடந்து வந்த போராட்ட வலியின் , மறக்கப் பட்டு விட்ட வலியையும் பேசுவதும் பெண் எழுத்தாகும்\nதன்னை உணர்த்த உரத்துச் சொல்லி தன் கலப்படமில்லா உலகத்தை பார்க்கத் தந்து ஆதிக்க மனோபாவனங்களற்று பொதுமைக்குள் வந்து விடப் பேசும் தன்னுலகம் பெண் எழுத்தாகும் அப்படி சுயம்புவாய் எழும்பும் பெண் எழுத்துக்களை ஏற்கனவே உள்ள எழுத்துலகம் எப்படி பார்க்கின்றன வலியை சொல்லும் உலகை புலம்பும் உலகமிது என சொல்லிப் போகின்றது புதிதாய் படைக்கின்ற எழுத்துலகை தங்கள் கை பட்டியலுக்குள் இல்லாததால் செல்லாது என அறிவித்துப் போகின்றது.\nஉணர்வுச் சிதைவுகளை உணர்த்தி விடும் படைப்புகளையும் ஆதிக்க சிந்தனையிலிருந்து , நிஜ விடுதலையை நோக்கி நகர்த்தி விடும் படைப்புகளையும் சில நேரம் திட்டமிட்டு நிராகரித்தும் சிலநேரம் இதுவரை இல்லாத பார்வைகளை முன் வைப்பதால் புரி���்து கொள்ள இயலாமலும் , சொல்லப் பட்டதுவை அதுவாகவே வாசிக்காதும் தன் இயலாமையை மறைக்க குற்றஞ் சாட்டியும் போகின்றது.\nஇன்னும் சில நேரம் இன்றைய தகவலும் தொழில் நுட்பமும் வாசிக்கக் கிடைக்க கூடிய மேற்கத்திய ஐரோப்பிய பெண்ணியத்தை , இதுவரை இங்கு யாரும் சொல்லப் படாதது எனும் தளத்தில் முன் வைத்தும் அதே போல் மொட்டைப் புரிதலோடு படி எடுத்தும் கொண்டிருக்கின்றன.அவற்றை வாசிக்கும் போது அதன் சூழல் அதற்குப் பிண்ணிருந்த தேவை , இவையும் வாசிக்கப் பட்டிருக்கிறதா அதை விவாதித்து அதை இந்த களத்திற்கு கொண்டு வந்திருக்கிறோமா\nஉலக இலக்கியத்தை எழுத்தாக வாசிப்பது இருக்கட்டும், உள்ளூர் சனத்தின் உணர்வுகளை செத்துப் போகாத படைப்பாளிகளாய் படைத்து தந்திருக்கிறோமா\nகோட்பாடு ரீதியாக உண்டான வரைவிலக்கணத்துல் நாளைய வாழ்க்கை ஏன் இன்றைய வாழ்க்கை யாவது சிக்குமா கோட்பாடுகளை அச்சாக்கி அதில் பிரதிமை செய்து தரும் எழுத்துக்கள் , தன்னோடவே இருக்கும் தமிழ் சமூகத்தின் மண் சார்ந்த உணருதல்களை உள் வாங்குவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறோமா\nஇன்னுமொரு முக்கிய விடயம் கோட்பாடுகளை வாசித்து மொழி பெயர்த்து தருபவர்கள் அவர்களுக்கே நேர்மையாக அதன் நியாய அநியாயங்களையும், சாதக பாதகங்களையும் எங்கள் முன் வைக்கின்றதா\nபொதுவான போக்குகளையே வைக்கத் தவறுகின்ற இலக்கிய உலகு ஆணாதிக்க வாசிப்பிலேயே அவற்றை வாசித்து தருகின்றது.\nபெண்ணை அவள் உடல் கடந்து அவளே வந்து விட முடியா தன்மையை நிறுவிப் போகச் செய்கின்றது இன்றைய புதிய புதிய தேவைகளுக்கேற்ப உண்மைகளை பேசையில் தான் புதிய கருப் பொருட்கள் கவிதையின் பாடுபொருளாகியும் புதிய வடிவாக்கங்களும் பிறக்குமே அல்லாது புதிதாய் எதைப் பேச எனத் தேடித் திரிவது போலிகளின் உற்பத்திக்கும் செயப் படு பொருளாக எழுத்து மாறுவதற்கும் வழி வகுக்கும்.\nஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலை நோக்கில் ரேகை சட்டத்திற்கெதிராக “ கட்டை விரலை வெட்டு” என்பதற்கும் பெண் ஒடுக்கப் படுதலுக்கெதிராக “ கர்ப்பப் பையை எடுத்துப் போடு” என்பதிலும் பெரும் வேறு பாடு இருக்கின்றது இரண்டாவதில் பெண்ணின் இயல்பான பெண்மையை காலியாக்கப் பட்டு விடுகின்றது விடுதலை வேண்டுமெனில் பெண் பெண்மையை இழக்கத்தான் வேண்டுமா\nபெண் விடுதலை கண்டிப்பாக எந்த நிபந்தனைகளுமின்றி அமைய வேண்டும். இன்று மண் சார்ந்து பேசுகின்ற கோட்பாடுகள் கூட விடுதலை கிடைக்க கிடைக்க உதிர்ந்து விடும் என்பதுவே நிஜம் அந்த இழப்பை சந்திக்க கோட்பாடுகளை புதிய சிந்தனைகள் மூலம் வடிவமைப்பவர்களும் தயாராக வேண்டும்.\nபெண் வேண்டுவது பாலியல் சுதந்திரம் மட்டுமன்று பாலியல் தெரிவுக்கான சுதந்திரம், அதுவும் கூட பெண்ணின் ஒட்டு மொத்த விடுதலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல் கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது.\nஇன்றைய ஊடகங்களினால் பெரிதாக்கப் பட்டு விட்ட தோற்றம் தரும் பெண் எழுத்து.பாலியல் சுதந்திரம் எனும் மாய வலைக்குள் சிக்க வைக்கப் பட்டு ஒட்டு மொத்த விடுதலையை விட்டு வெறும் படுக்கையறைக்குள் முடக்கப் படும் முயற்சிகள் தானே அறியாமலும் அன்பின் பேராலும் தான் நிகழ்த்தப் படுக்கின்றன. அந்த நிகழ்த்தப் படுதல்களைத் தாண்டி உண்மையான உணருதல்களாய் எழுதப் படுகின்ற பெண் எழுத்து ஏற்கனவே நிறுவப் பட்டிருக்கிற அளவு கோள்களுக்குள் சிக்கவில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கின்றன.\nஎன்னைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பது என் முன்னால் இருக்கும் சமூகமோ அல்லது ஆணோ நான் எதுவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற போது நான் அதுவாக இல்லாது போதல் ஆகும்.\nஇலக்கிய உலகில் நிறுவப் படாவிட்டாலும் எழுத்தும் சிந்தனையும் எழுதுகின்ற அப்பெண்ணின் தொடர் இயக்கத்தில் வெளிப்பட்டு சூழ இருந்தவர்களை மெல்ல மெல்ல நிறம் மாற்றிப் போகும் . அந்த நிற மாற்றுதலே உண்மையில் அதன் வெற்றி.\nஅப்படியான எழுத்தில் பெண் மொழி மட்டுமல்ல, அப்படி பார்க்கப் புகுவது கூட ஆணாதிக்க சிந்தனையே அன்றி வேறல்ல அவளது குழநந்தைகளுக்கான பாடலில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே இருக்கின்றனர்.அவளது வாழ்வுக்கான பாடலில் விரிகின்ற உலகம் ஆணின் வெளியையும் அரசியல் பார்வைகளையும் நவீன யுகத்தில் கணிணி தொடுதல்களும், யுகாந்திர யுகாந்திர தொன்ம நுண்ணரசியிலை புதிதாய் சமைக்கின்ற காட்சிகளையும் உள்ளடக்கியதே. பெண் எழுதுவதாலேயே எப்பவும் பெண்ணிய எழுத்தென்று முத்திரை குத்தப்படுவதும் ஆபத்தானதே , அந்த ஆபத்தையும் கடந்து வாசிக்கும் போதும் வாசிக்கப் ���டும் போதும் தான் பெண் எழுத்து பிரபஞ்ச எழுத்தாக பார்க்கப் படும் அப்படி பார்க்கப்படும் அன்றைக்குத்தான் பெண் எழுத்து சரியாக பார்க்கப் பட்டும் எழுதப் பட்டும் இருக்கிறதென்பதைச் சொல்ல முடியும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற...\nதமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல்- அ.மங்கை\nகற்பு - அரசியல்- சைதை ஜெ\nபெண் உடலும் ஆளூமையும் - ஈரோடு தி. தங்கவேலு\nசவூதியில் இலங்கைப் பணிப்பெண்கள் தடை\nபெண் கவிஞர்களின் உறவுப்பதிவுகள்- இரா. தமிழரசி\nபெண் கவிதை அரசியலும் அடையாளமும் - முனைவர் அரங்கமல்...\nமூன்றாம் உலகில் பெண்- அ.பொன்னி\n'அபராதி' எனும் குற்றமிழைத்தவன் - நூல் விமர்சனம்\nநாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேளாளப் பெண்\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.\nஹிட்லரின் ஜெர்மனியில் பெண்களின் நிலை- கேட் மில்லட்...\nபெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும் - கலையசரன்\nபெயல் மணக்கும் பொழுதும் அயல் நிலத்துக் கவிதையும்-ச...\nஅமி லோவல் கவிதை உருவாக்கும் முறை- தமிழில் பிரம்மரா...\nபொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் ...\nகடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்....\nஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை - லக்ஷ்மி\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல் - நூல...\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் - கலையர...\n“பன்முகவெளி” - கூட்ட அறிவித்தல்\nஇப்பொழுது நான் வளர்ந்த பெண் - (மொழிபெயர்ப்பு கவிதை...\nஊடக பெண்களின��� வாழ்க்கை. பேசுவதற்கு உங்களுக்கு தகு...\nஹைபேசா வரலாற்றில் மறைக்கப்பட்ட அறிவுச்சுடர்-பிரபு\nஇரண்டு கவிதைகள்- லீனா மணிமேகலை\nசைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் - கலையரசன்\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்-ராஜினி\nகனவுகளால் விரியும் உடலுக்கான மொழி -தில்லை\nநேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல் -நிவேத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/10/blog-post_7.html", "date_download": "2019-03-24T13:50:39Z", "digest": "sha1:N7USZBK53BXIPFDRAFINE73BBKUKL7BY", "length": 39542, "nlines": 285, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நான்குநூல்கள் வெளியீட்டு விழா - எனது பார்வையில்", "raw_content": "\nவவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நான்குநூல்கள் வெளியீட்டு விழா - எனது பார்வையில்\nவவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் 4.10.2015 அன்று திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.\n01.தவறுகள் தொடர்கின்றன - கைக்கூ வடிவம்\n02.சீதைக்கோர் இராமன் - கவிதை\n03.அனாதை எனப்படுவோன் - நாவல்\n04.வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம் - கட்டுரை\nதிருமதி மைதிலி தயாபரன் அவர்கள் பிரபல சட்டத்தரணி தயாபரனின் மனைவியும், வவுனியா மாவட்டத்திலிருந்து பேராதெனியா பல்கலைக்கழகத்திற்கு முதலாவதாக தெரிவுசெய்யப்பட்ட மின்னியல் பொறியியல் பட்டதாரியுமாவார். தற்பொழுது வவு/மின்சார சபையின் சிரேஸ்ட பொறியியலாளராகப் பணிபுரிகிறார். இவர் ஏற்கனவே.. 01. சொந்தங்களை வாழ்த்தி 02.வாழும் காலம் யாவிலும் அகிய நாவல்களையும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் எனும் கவிதை நூலினையும் வெளியிட்டிருந்தார்.\nதற்பொழுது வெளியிட்ட மேற்படி விழாவிற்கான தலைமையினை பிரதம பொறியியலாளர் செர்வராசா பிரபாகரன் அவர்கள் ஏற்றிருந்தார். பிரதம விருந்தினராக வவு/தெற்கு பிரதேச செயலர் காளிராஜா உதயராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக வவு/தேசிய கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி சிதம்பரநாதன் அவர்களும், கௌரவ விருந்தினராக வவு/ தெற்கு கல்விவலய தமிழ் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் உதயகுமார் அவர்கள் மற்றும் வவு/மாவட்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வுகளாக.. அறிவிப்பாளர் நாகராஜா நிகழ்வினைத் தொகுத்து வழங்க.. மங்கல விழக்கேற்றலைத் தொடர்ந்து வரவேற்புரையினை சட்டத்தரணியும் நூலாசிரியரின் கணவருமாகிய தயாபரன் அவர்கள் வழங்கினார். பின்னர் தலைமையுரையைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை வவு/கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள் வழங்க அறிமுகவுரையினை வன்னியுர் செந்தூரன் வழங்கினார். தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது. இந்நிகழ்வில் வவு/தமிழ்ச்சங்கத் தலைவர் நாதன் ஐயா அவர்கள்,பிரபல சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்கள், தமிழ் விருட்சம் நிறுவுனர் கண்ணன் அவர்கள், வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரை அவர்கள், ஓய்வுநிலை உதவிஅரச அதிபர் ஐயம்பிள்ளை அவர்கள், பண்டிதர் பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nநூல்களின் விமர்சன உரைகளாக.. வீடுகளில் மின்சக்தி விரையமாதலைக் குறைப்போம் நூலினை பிரதம பொறியியலாளர் பிரபாகரன் வழங்க, அனாதை எனப்படுவோன் நாவலினை எழுத்தாளர் மேழிக்குமரன் அவர்கள் வழங்க, சீதைக்கோர் இராமன் நூலினை வவு/ சீ.சீ.ரி.எம்.எஸ் தமிழாசிரியர் கதிர்காமசேகரன் வழங்க தவறுகள் தொடர்கின்றன நூலினை வவு/பாவற்குளம் தமிழாசிரியர் வரதராஜன் வழங்கினார். சிறப்புரையினை கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வழங்கினார். மேற்படி உரைகளுக்கிடையில் சிறப்புக் கவியுரையை குரும்பையயூர் ஐங்கரன் அவர்கள் வழங்கியிருந்தார். இடையிடையே விருந்தினர்கள் உரையும் நடைபெற்றது. இறுதியாக ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையாக நூலாசிரியரின் உரை அமைந்திருந்தது.\nஒரு நூல்வெளியீட்டின் மூலம் படைப்பாளி பின்வரும் விடையங்களையே எதிர்பார்க்கிறார் என்பது எனது கருத்து.\n01.வெளியீட்டினால் படைப்பாளிக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி,\n02.தனக்கானதும் தனது படைப்புக்கானதுமான ஓர் அங்கீகாரம்\n03. பல் தளத்திலிருந்து வரும் தர்க்கமான விமர்சனங்கள்.\nமேற்படியான இவை, இவ்விழாவின் மூலம் ஆசிரியருக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் தத்தமக்கு ஏற்றாப்போலான விருப்பு வெறுப்புக்களையும் விமர்சனங்களையும் கொண்டியங்கும் இலக்கியத்துறையின் பல போக்குடைய வித்தகர்கள் பலரும் ஒருங்கே வந்தமர்ந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தமையினை.. அடுத்த இளவல்களுக்கான நல்ல திறவுகோலாகக் கருதலாம். பல அரங்குகளில் நீண்ட உரைகளால் நித்திரை கொள்ள வைக்கும் ���ேச்சாளர்களைப் பார்த்திருக்கிறோம். மாறாக தமக்குரிய வற்றுடன் நின்று இங்கு நேரம் கவனிக்கப்பட்டிருந்தமையும் கண்டேன். மொழியியல்.. சமூகவியல் போன்றனவே அதிகம் உரையாடப்பட்டிருந்தது. அரசியலைக் காணவே இல்லை. இது நல்ல ஒரு தடம் எனவே எண்ணத் தோன்றுகிறது.\nதலைமையுரையாகவும், ''வீடுகளில் மின் சக்தி விரயமாதலைக் குறைப்போம்'' நூலுக்கான விமர்சன உரையாகவும் நிகழ்த்திய பொறியியலாளர் பிரபாகரன் அவர்கள்.. தனது பணிசார் பொறியியலாளரை வாழ்த்தியதுடன்.. முழுமையாக மின்சாரப் பாவனை தொடர்பாகவே தனது கருவினைக் கொண்டிருந்தார். அதனை அவருக்கேயுரிய பாணியில் ஓர் உரையாடல்ப் போக்கினைக் கெயாண்டு விபரித்திருந்தார். இந் நூலிலுள்ள பல சொற்களுக்கான சிறு சிறு விளக்கங்களையும் கொடுத்துச் சென்றார். அத்துடன் மின் கட்டணங்கள் உயர்வதற்கான காரணங்களையும், இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளையும் கூறியதுடன், எமது நாட்டின் அடிப்படைத் தேவையான மின் சக்தியினை சேமிக்கப்பழக வேண்டுமென்பதையும் கேட்டுக்கொண்டார். சந்தர்ப்பம் ஒன்றைசரியாகப் பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன். .இதற்கான பின்னட்டைக் குறிப்பு இலங்கை மின்சார சபை (வடக்கு), மின் பொறியியலாளர் ( விநியோகப் பராமரிப்பு), திரு ஜேசுதாசன் அமலேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.\nவெளியீட்டுரையில் வவு/கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள்.. இன்று தனது முதல் வெளியீடாக கிருஸ்னிகா வெளியீட்டகம் மைதிலி தயாபரனின் நான்கு நூல்களை வெளியிட்டுவைக்கிறது என்றார். கொள்கைகளை இழந்த அனாதைகளை நினைவுபடுத்தியுமிருந்தார். தனித்து ஒரு நூலென நிற்காது நான்கு நூல்களின் ஆழமான உட்பொருளை சுருக்கமாக தந்துமிருந்தார். கைக்கூ கவிதை வடிவத்தில் சிந்தியல்த் தன்மை காணப்படுவதாகவும் அதன் தன்மைகள் ஆங்காங்கே தென்படுகிறது என்பதுடன்.. சீதைக்கொரு இராமன் நூவின் சமர்ப்பணத்தையும் எடுத்துக்காட்டியிருந்தார்..\nஇவ்வாறே அந்த சமர்ப்பணம் அமைந்திருந்தது. ஆக.. வெளியீட்டுரையே தொடர்ந்து புத்தகங்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டது எனலாம்.வெளியீட்டுரையைத் தொடர்ந்து நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nசிறப்பு விருந்தினர் உரையில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள்: பொதுவாகவே அகளங்கன் அவர்கள் ஒரு கர��விற்காக பல பொருள் தருவித்தே தனதுரையை வழங்குவார். இதில் ஒருவகை வித்துவச் செருக்குடன் கூடிய இலகு தமிழ் இருக்கும். எடுத்துக்காட்டுக்கள் தேவையானளவு தென்படும். அவ்வப்பொழுது வந்த விழும் நகைச்சுவைக்கும் குறைவிருக்காது. அதனடிப்படையில் பொதுவான இலக்கியத் தன்மைகள் மற்றும் அண்மைக்காலப் போக்குகளின் தாக்கம் என்பவற்றை கோடிட்டுக்காட்டியிருந்தார்.\nசாலமோனின் கதையினை கூறி அனாதைக்கு ஒரு விளக்கமும் தந்திருந்தார். சீதைக்கு ஓர் இராமன் என்பதை மிகவும் நேர்த்தியாக தலைப்பிட்டிருக்கிறார். உயிரெழுத்துச் சொல்லுக்கு முன்னால் ஓர் என்றேவரும். ஒரு என்று வராது. அதைவிட ஓர் என்பது சிறப்பானது, மேன்மையானது, உயர்வானது எனும் பொருள் படும். (சீதைக்கு உயர்வானவன் இராமன்) ஆகவே நல்ல தலைப்பென்றார். சாதாரண தரத்தில் மட்டுமே தமிழை ஒரு பாடமாகக் கற்ற இவ் மின்னியல் பொறியியலாளர் எம் தமிழ் கலைமானிகள் மற்றும் முதுகலைமானிகளுக்கொரு முன்மாதிரி எனப் பொருள் படவும் சிலதைக் கூறியிருந்ததுடன் தமிழ் எழுத தமிழ் பட்டதாரியாகத்தான் இருக்க வேண்டியதில்லை எனக் காட்டமாகவும் உரைத்திருந்தார்.\n''அனாதை எனப்படுவோன்'' நாவலுக்கான விமர்சன உரையில், தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள்.. நாவலின் தோற்றம் தன்மை பற்றிக் கூறியதுடன் முற்றிலும் இவ் நவலுக்குள் நின்றதனையே அவதானித்தேன். பெற்றோரை இழந்தவன் மட்டமல்ல.. கொள்கைகளை இழந்தவனும் அனாதையே என்பதையும் வெளிப்படையாக அனாதை என்பதை பாவிக்கும் போது பல மனங்கள் உடைவதாகவும் கூறிய நூலாசிரியரின் கருத்தினை ஆமோதித்திருந்தார். கிராமப்புற இயற்கை அமைவுகள் அதிகமுள்ளதாகவும், அனாதைகளுக்காக ஆசிரியர் கடவுளிடம் நோவதாகவும் இனங்கண்டார். மேலும், கிராமப்புற பொது மண்டபத்தில் மாடு கட்டப்படல், நூல்நிலையங்களில் சீட்டாடப்படல் என்பவற்றுடன் சிறுவர் துஸ்பிரயோகங்களினூடாக ஆசிரியர் ஓர்பாதுகாப்புணர்வுகளை எடுத்துக்காட்டியிருப்பதும், மரபணுப்பரிசோதனை தொடர்பாக விபரித்திருப்பதும் இந்நூலினை மேலும் கனதியாக்கியிருப்பதாகக் கூறினார். மேலும் இந் நாவலுக்கு அப்பாற்பட்ட கருத்தொன்றையும் வெளிப்படுத்தினார். நாவல்களில் தன்சார் கருத்துக்களை அதிகமுள்ளடக்குவதைத் தவிர்த்து பாத்திரங்களினூடாக உணர்வுகள் வெளிப்படக் கூடியவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டுமென்றார்..இதற்கான பின்னட்டைக் குறிப்பு வெளியீட்டகத்தினரால் வழங்கப்பட்டிருக்கிறது.\n''சீதைக்கொரு இராமன்'' கவிதை நூலுக்கான விமர்சன உரையில் தமிழாசிரியர் ஐ.கதிர்காமசேகரன் அவர்கள்.. கம்பன் தளத்தில் நின்று பா முழக்கமிட்டார். இவரது ஏற்ற இறக்கமுடைய சந்தத்தொனி பல இடங்களில் என்னைக் கட்டிப் போட்டதுண்டு. சில இடங்களில் விளங்காமல் விட்டதுமுண்டு. இந்நூலில் சீதையை இராமன் தீக்குளிக்க செய்தமையை நூலாசிரியர் விமர்சனத்திற்குட்படுத்துகின்ற இடத்தில், கதிர்காம சேகரன் அவர்களால் அது வலிந்து நியாயப்படுத்தப்பட்டதோ எனவும் எண்ணத்தோன்றியது.ஆனால் ஆட்சியதிகாரத்திலிருப்பதனாலும்.. மக்களால் போற்றப்படுகின்றதனாலும்.. அவ்விடத்தில் ராமனுக்கு அந்தக் கடமை (அதாவது தெளிவுபடுத்தல்) இருந்தது எனப் பொருள் கொள்ளலாம் கதிர் ஆசிரியரின் உரையினை..இதற்கான பின்னட்டைக் குறிப்பு நாடகப்படைப்பாளி கஜரதி பாண்டித்துரை அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.\n''தவறுகள் தொடர்கின்றன'' எனும் கைக்கூ வடிவிலான கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்தினை தமிழாசிரியர் வரதராஜன் அவர்கள் வழங்கும் போது.. ஓரே தலைப்பில் மூன்று வரிகளினூடாக ஒவ்வொரு கவிதைகளையும் ஆசிரியர் நகர்த்திச் செல்லும் பாங்கினைத் தொட்டுக்காட்டியிருந்தார். இது முழுமையான கைக்கூ அமைப்பு இல்லையைன்றும், ஆனால் கைக்கூ பண்புகளை அதிகம் தாங்கியுள்ளதென்றும் கருத்தரைத்தவர், இது ஒரு புதுப்புனைவு முறையென்றும், அதன் மூன்றடி வடிவத்தின் சிறப்பினையும் கோடிட்டுக் காட்டியதுடன். . பல நெருக்கங்களை இறுக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவகை இலக்கிய வடிவம் எனவும் கூறினார். ஆனால் இது தொடர்பாக இன்னும் வரதன் ஆசிரியர் கூறியிருக்கலாம். அதற்கு நேர முகாமைத்தவம் இடங்கொடுக்காதிருந்திருக்கலாம்.இதற்கான பின்னட்டைக் குறிப்பு என்னால்வழங்கப்பட்டிருக்கிறது. (முல்லைத்தீபன்)\nசிறப்புக் கவி யுரை: சந்தங் கொண்டு கவிநயத்து அதையொரு உரையாகவே வாசிக்கும் கனதியான தன்மை எப்பவும் குரும்பையூர் ஐங்கரன் அவர்களிடமுண்டு. நூலாசிரியருக்கான வாழ்த்துக்களை தாராளமாக அள்ளிவழங்கியவர் அவ்வப்பொழுது நூலாய்வுகளையும் கவிதையினால் நிகழ்த்தியது போலிருந்தது. அதைவிட ''கடி''யுரைகளினூடாக பல பேரின் சங்கதிகத���களை சந்தத்தினால் சந்திப் பக்கம் கொண்டுவந்தது போலும் இருந்தது. அவரிடமிருந்து என்னில் பட்டதில் நான் தொட்டவை..\nஅதுதான் இப்போ அதிகம் பேர்\nஇவ்வாறு தர்க்கரீதியாக சுவாரசியமாக முடித்திருந்தார். அவரது சொல்லாடல்களை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.\nவிருந்தினர் உரைகள்: பொதுவாக விருந்தினர் உரைகள் வாழ்த்துரைகளாகவோ, அன்றி சமூக ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் சமூக மேம்பாடு கருதியதாகவேதான் காணப்படும். இவ்விழாவிலும் அதற்கென்றொரு வதிவிலக்கல்ல. இருப்பினும் சில விடயங்கள் என்னைத் தொட்டிருக்கிறது. வவு/கல்வியற் கல்லூரி பீடாதிபதி சிதம்பரநாதன் அவர்களின் உரை சுவாரசியமாக இருந்தது. சில தர்க்கப்பாடுகளை நகைச்சுவையாகத் தந்தார். இவரது உரைகளில் பெரும்பாலும் உணர்வுநிலை மேலோங்கியிருக்கும்.சில இடங்களில் மனங்களைக் கரைக்கும் ஆற்றலும் இவருக்குண்டு. மேலும் வவு/தெற்கு பிரதேச செயலர் தனதுரையில் பிரதேச நலன் சார் முக்கியத்தவத்தினையும் செயற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தார். தொடர்ந்து தமிழ் பாட உதவி கல்விப்பணிப்பாளர் உதயகுமார் தனதுரையில்.. மைதிலி சற்று ஆண்களை சாடுவதாகவும், பெண்ணியம், பெண்ணிலை வாதம், பெண்ணிலை சமத்தவம் என்பவற்றை வெளிக்காட்ட முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார். இடையில் பாவம் ஆண்கள் எனக்கூறிவிட்டு ஒரு பெரு மூச்சொன்று விட்டது போலவும் எனக்குத் தென்பட்டது.\nஏற்புரை: நூலாசிரியர் தனது ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையை வழங்கியதைத் தொடர்ந்து விழா இனிதே நிறைவு பெற்றது. உண்மையில் சம கால பொருளாதார நெருக்கடி, துரிதமாக அதிகரித்துவரும் வேலைப்பளு மற்றும் பல்கிப் பெருகும் சேவைகள், தேவைகள் என்பவற்றுக்குள் ஓரு புத்தகம் வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான விடையமே. அதிலும் கனதியான படைப்பக்களை கனக்க (அதிக) வெளியிடுவதும் சிரமமே. உதுக்குள்ள (மண்டபத்துக்குள்ள) என்ன நடக்கென்றே பார்க்க வாறதுக்கே ஆக்கள் இல்ல. இது இப்படியிருக்க.. இலக்கிய மும்முனைகள் ஒன்றாக அருகருகே இருந்தமையும்.. மாறி மாறி உரை நிகழ்த்தி முடிந்தவுடன் கைலாகு கொடுத்து கருத்துப்பரிமாறிக் கொண்டதையும் அவதானித்தேன். அனால் யாருடைய ''உரைகளிலும்'' குத்துக்களையும் சீண்டல்களையும் அவதானிக்க முடியவில்லை.\nசரி.. சரி.. இலக்கிய அரசியல்ல இதல்லாம் சகயமப்பா....\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nநேபாளில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவு\n30 வருட யுத்தத்தில் 85 ஆயிரம் விதவைகள்: 35 ஆயிரம் ...\nஉன் ஆண்மையையும், கவற்சியையும், மீதமிருக்கும் வாழ்ந...\nசவூதியில் தமிழகப் பெண் கை துண்டிப்பு விவகாரம்:\nதமிழினி பற்றிய ஓர் பார்வை\n\" அவள்-ஆடை-ரத்தம் \" என்கிற கட்டுரையின் சுருக்கிய ப...\nநாமும் விருதைத் திரும்ப அளிக்கலாமா\nபாலியல் ரீதியாக சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட ...\nபெண், கல்வி, கடவுள், கோயில், மனோரமா........\nபண்டிட்குயின் : சாதிய வன்முறையின் எதிர் அழகியல் - ...\nபெண்விடுதலையும் மானுட விடுதலையின் ஓர் அம்சமே\nவவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நான்...\nலெக்கின்ஸ்' கவர்ச்சியா - தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16384/", "date_download": "2019-03-24T13:12:46Z", "digest": "sha1:FNSBSDYVA7OGO5Z7PWS4WJNYOKVTA3YE", "length": 33985, "nlines": 71, "source_domain": "www.savukkuonline.com", "title": "உத்தேச சட்டத் திருத்தம் ஆர்டிஐ சட்டத்தைக் காலிசெய்துவிடும் – Savukku", "raw_content": "\nஉத்தேச சட்டத் திருத்தம் ஆர்டிஐ சட்டத்தைக் காலிசெய்துவிடும்\nமுன்னாள் தகவல் ஆணையர் ஆச்சார்யுலு\n(மக்களின் தகவலறியும் உரிமைக்கும் ஒளிவுமறைவின்மைக்கும் தீவிரமாகப் பாடுபவர்களுள் முதன்மையானவர் மத்தியத் தகவல் ஆணையராக சமீபத்தில் பணிஓய்வு பெற்ற மதபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யுலு. 2013 நவம்பரில் மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்படும் முன்னர் ஹைதராபாதில் நேஷனல் அகாடம��� ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் யுனிவர்சிடியில் சட்டப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் 65 வயதாகும் ஆச்சார்யுலு அவர்கள். தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின்போது உயர்மட்ட வழக்குகளின் மீது முக்கிய ஆர்.டி.ஐ. ஆணைகளை அவர் வெளியிட்டார்: பொலாவரம் அணை பற்றிய அரசு ஆவணங்களை வெளிக்கொணர்வது, எம்.பி.-க்களின் நிதி செலவாகும் விவரம், தொழிலாளர் வைப்புநிதி அமைப்பு, பிரதமர் உட்பட உயர்பதவி வகிப்போரின் கல்வித் தகுதிகள் மற்றும் அண்மைக் காலத்தின் பெருங்கடன் திருப்பிச் செலுத்ததவர் பற்றிய ரிசர்வ் வங்கியின் பட்டியல் போன்றவை சில. இச்சட்டத்தைத் திருத்த முயலும் அரசின் முயற்சியை வெளிப்படையாகவே எதிர்த்து வரும் ஆச்சார்யுலு இது சட்டத்தையே ‘அழித்துவிடும்’ என்றும் மத்திய தகவல் ஆணையத்தின் பணிகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் என்றும் கூறுகிறார். ‘இண்டியாஸ்பெண்ட்’ தளத்துடனான தன் நேர்காணலில் தற்போது முடிந்த தன் பதவிக்காலம், இந்திய ஒளிவுமறைவற்ற இயக்கத்தின் முன் இருக்கும் சவால்கள் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். நேர்காணலிலிருந்துJ\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தைக் கண்காணிக்கும்படி அமைந்துள்ள மத்திய தகவல் ஆணையத்தில் ஐந்தாண்டு காலம் பதவி வகித்த நீங்கள் தகவல் பெறுவது பற்றிய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n10க்கு 9 மதிப்பெண் தருவேன். தகவல் தரப்படாத வழக்குகள்தாம் நினைவுக்கு முதலில் வருகிறது. என் பதவிக்காலத்தில் 20,000 வழக்குகளைப் பார்த்தேன். பெரும்பாலானவற்றில் தகவல் தரும்படி நான் பணித்த ஆணை ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. என் முன் வந்த அதிகாரிகளிடம் தகவலைத் தந்தாக வேண்டுமென்ற அணுகுமுறையை விதைக்க நான் முயன்றேன்; நெறிப்படுத்தும் அமைப்புகளான பார் கவுன்சில், மருத்துவ கவுன்சில், மத்திய சட்ட/சுற்றுப்புறசூழல் அமைச்சகம், தில்லி அரசு போன்றவற்றில் கடந்த சில ஆண்டுகளாக மாற்றங்களை கண்டேன். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் ஆர்டிஐ கேள்விகள் கேட்கப்படுகின்றன. சட்டத்தின் பரவலான பயன்பாடு இதிலிருந்து தெரிகிறது. 60% முதல் 70% ஆர்டிஐ கேள்விகள் ஊழியர்களின் துயரம் (அ) கிடைக்க வேண்டியது கிடைக்காதது பற்றியவை. பதவி உயர்வு, பென்ஷன் பற்றியும் ஆர்டிஐ கேள்விகள் வருகின்றன. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் அரசு ஆணை ஒன்றின் நகல் கேட்டும�� கேள்விகள் வரும். நிர்வாகச் சீர்கேட்டின் அளவையே இது காட்டுகிறது.\nபல ஆர்டிஐ ஆர்வலர்களும் ஒளிவுமறைவின்மைக்கு போராடுபவர்களும் உங்களது ‘9’ மதிப்பீட்டை ஒத்துக்கொள்ளாமல் தகவலறியும் உரிமையை வலுவிழக்கை வைக்க அரசு நினைப்பதாகக் கூறலாம். உதாரணத்துக்கு, பெருங்கடன் திரும்பச் செலுத்தாதவர்கள் பற்றிய விஷயம் மற்றும் தகவல் ஆணையத்தில் சரியான அளவு ஆணையர்களை நியமிக்காதது பற்றி.\nஆர்டிஐ ஆர்வலர்கள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்புகின்றனர், இதை நான் ஒத்துக்கொள்கிறேன். 10.12.2018 அன்று குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தலைமைத் தகவல் ஆணையர் உள்ளிட்ட 8 பதவிகளை உடனே நிரப்பும்படி கோரியுள்ளேன். தகவல் ஆணையத்தின் ஆணைகளின் தரமானது நியமனங்களின் தரத்தைப் பிரதிபலிக்கும். இதனால் ஆணையத்தில் பதவிக்கு பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியது அவசியம். சட்டம், ஊடகம், அறிவியல் & தொழில்நுட்பம், சமூகசேவை, நிர்வாகம், பத்திரிகைத்துறை மற்றும் அரசாளும் துறைகளிலிருந்து நியமனங்கள் செய்யப்பட வேண்டுமென்று தகவலறியும் உரிமைச்சட்டம் சொல்கிறது. ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை மட்டும் அரசு நியமிப்பது ஏன் தலைமைத் தகவல் ஆணையர் அரசுத்துறை அதிகாரியாகத்தான் இருக்க வேண்டுமென இச்சட்டம் சொல்லவில்லை. இனி வரும் நியமனங்கள் எல்லாத் துறைகளிலிருந்தும் செய்யப்பட வேண்டும். தன் பணிக்காலத்தில் ஒளிவுமறைவற்ற தன்மை நிலவ ஓய்வுபெற்ற அதிகாரி என்ன செய்தார் என்று பார்த்தே அவரை நியமிக்க வேண்டும். மத்திய, மாநில தகவல் ஆணையங்கள் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளின் கூடாரம்தான் என்ற நிலைமை மாறவேண்டும். இதை அரசுதான் மாற்ற வேண்டும். (டிசம்பர் 13 அன்று தகவல் ஆணையத்தில் காலிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜின் மனு மீது உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது).\nபொதுத்தகவல் அலுவலர் பதவியை நீர்க்கச் செய்து தகவலறியும் உரிமை சட்டத்தை அரசு பலவீனமாக்குகிறது. பிரிவு அதிகாரி உள்ளிட்ட அனுபவம் இல்லாத அதிகாரிகள்தான் ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்; அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலையிலிருந்து தாங்களாகவே விலகிவிட்டனர்.\nஆம், இது உண்மைதான். தகவலை மறுக்கும் முடிவை உயரதிகார��கள்தான் எடுபபார்கள்; ஆனால், பொதுத்தகவல் அலுவலர்தான் உங்களது கேள்விக்குப் பதிலளிப்பவ்ர். என்முன் வரும் பொதுத்தகவல் அலுவலரிடம் “தகவல் எங்கு தேங்கியுள்ளது சொல்லவும், இல்லையானால் ரூ.25000 அபராதம் கட்டுங்கள்,” என்று நான் சொல்லுவேன். “இது என் கையில் இல்லை,” என்பார்கள் “பிறகு யார் கையில் உள்ளது சொல்லவும், இல்லையானால் ரூ.25000 அபராதம் கட்டுங்கள்,” என்று நான் சொல்லுவேன். “இது என் கையில் இல்லை,” என்பார்கள் “பிறகு யார் கையில் உள்ளது” எனக்கேட்டு அவரை பொதுத்தகவல் அதிகாரியாகக் கருதுவேன். இதன்படி ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளருக்கும், ஒரு ஆணையத்தின் தலைவருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். கடைசியாகச் சொன்னது பெரிய செய்தியாகி விட்டது. நான் பணிபுரிந்த துறைகள் அனைத்திலும் தேவை ஏற்படும்போதெல்லாம் இதைச் செய்திருக்கிறேன்.\nநீங்கள் விசாரித்த கடைசியான, முக்கியமான வழக்கான ரிசர்வ் வங்கி வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஆர்டிஐ சட்டப்படி நடக்காததற்காக நவம்பரில் நோட்டீஸ் அனுப்பி ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதை வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தருமாறு ஆணையிட்டீர்கள். பாம்பே உயர்நீதிமன்றத்தில் உங்களது ஆணைக்கு பதில் மனு தாக்கல் செய்த ரிஅர்வ் வங்கி அவ்வாறு செய்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அதன்மீது ஒரு தடையுத்தரவை 14.12.2018இல் பெற்றுவிட்டது.\nரிசர்வ் வங்கி செய்தது துரதிருஷ்டவசமானது. பெருங்கடன் செலுத்தாதவர்கள் பற்றித தகவல் அந்தரங்கமானது என்றும் சொன்னால் தேசப்பாதுகாப்புக்கு அபாயம் என்றும் சொல்வது அர்த்தமற்றது. அரசியலமைப்புக்கு விரோதமான, பொறுப்பற்ற பேச்சு இது. கடனைத் திரும்பத் தராதவர்கள் பற்றிய தகவலைத் தராமல் இதில் வங்கி அதிகாரிகளின் பங்கை மறைக்கிறீர்கள்: என் சந்தேகம் இதுதான்; வாராக்கடனை வேண்டுமென்றே ஆதரிக்கிறீர்கள். பொதுப்பணம் ஆயிரக்கணக்கான கோடி கடனாகத் தரப்பட்டுள்ளது. தராதவர்கள் வலிமை மிக்கவர்கள். இத்தகவலை மக்களிடம் கூறாமல் ரகசியமான ஏன் வைத்தாக வேண்டும் இது சட்டத்தை மீறிய, சட்டவிரோதமான ஒரு செயலாகும்.\nசொல்லப்போனால், இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒளிவுமறைவின்மை உதவும். அவ்வாறு இல்லாமல் இருந்தால், நீங்கள் உருவாக்கும் இருளால் மோசடி, திருட்டுத்தனம், குற்ற அலட்சியம், நெறிமுறைத்தவறுகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாதது ஆகியவை நிகழ்கின்றன. துரதிருஷ்டவசமாக, கடன்சுமை தாங்க முடியாததாக ஆகிவிட்டது. இதை நீங்கள் ‘செயலிழந்த சொத்துக்கள்’ என்கிறீர்கள். இது வங்கிகளின் தொழில் ரகசியம் இல்லை, தொழில் குளறுபடி.\nஆர்டிஐயின் ஒரு நோக்கம் இத்தகைய மோசமான நிர்வாகம் பற்றி கேள்வி கேட்பதுதான். ரிசர் வங்கி தகவல் தரவேண்டும் என்று சொன்ன முன்னாள் ஆணையர் ஷைலேஷ் காந்தியின் பல்வேறு ஆணைகள் செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய ஆணையை ரிசர்வ் வங்கி மீறிவிட்டது. ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி மேல் இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும். தகவல் தரக்கூடாது என்ற கொள்கை முடிவை அவர்கள் எடுத்து விட்டனர். எத்தகவல் தரப்படமாட்டாது என்று தம் இணைய தளத்தில் கூறி, ஆர்டிஐ சட்டத்தின் ‘விதிவிலக்கு’ பிரிவை மேற்கோள் காட்டி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. கடன் திருப்பிச் செலுத்தாதவர் பட்டியலை வெளியிடச் சொன்ன தலைமை தகவல் ஆணையரின் ஆணைக்கு எதிராக இப்போது அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒரு குடிகமன் ரூ.10 செலவில் ஆர்டிஐ விண்ணப்பம் அனுப்பலாம். ஆனால் ரிசர்வ் வங்கி போல ஒரு வலுவான அமைப்பை உச்சநீதிமன்றத்தில் எதிர்க்க அவனுக்கு எப்படி சக்தி இருக்கும் இது மிரட்டல் இல்லையா இவ்விஷயத்தில் அவனுக்கு தலைமைத் தகவல் ஆணையரால் மட்டும்தான் உதவி செய்ய முடியும்.\nபாம்பே உயர் நீதிமன்றத்தில் உங்களது நோட்டீசுக்கு எதிராக வழக்கு தொடுத்த ரிசர்வ் வங்கியின் செயலானது தகவல் தராமல் இருப்பதற்காக அதிகாரிகள் தகவல் ஆணையத்தின் ஆணைக்கெதிராக நீதிமன்றங்களின் உதவியை நாடும் பல செயல்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிட்டது.\nஇறுதி மேல்முறையிட்டை கவனிக்க வேண்டியது தகவல் ஆணையர்கள்தாம். தகவல் தருவதை தவிர்க்க அரசுகள் மூன்றாவது மேல்முறையீடு களமாக நீதிமன்றத்தை மாற்றிவிட்டன. ஒரு மனு மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை குடிமக்கள் கேள்வி கேட்க முடிகிறது. மாறாக அரசுகள் தகவல் ஆணையர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து தகவல் தராமல் இருக்கக் கோருகின்றனர். என்ன கொடுமை பார்த்தீர்களா ஊடகச் செ��்திகளின்படி, பல்வேறு அரசுளால் இன்றுவரை நீதிமன்றங்களில் தகவல் ஆணையத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 1700. இம்மாதிரி வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் மக்களுக்கு தாம் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்பதை அரசுகள் விளக்க வேண்டும். தகவல் ஆணையத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறீர்கள். சிலரோ தகவல் ஆணையர்களுக்கெதிரகத் தனிநபர் வழக்கும் தாக்கல் செய்கின்றனர். ஆணையம் சொன்னது போல் பிரதமர் மோடியில் முதுகலைப்படிப்பு பற்றிய தகவல் தந்து பின்னர் தடையுத்தரவு கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகிய குஜராத் பல்கலைக்கழகத்தால் முதல், 2வது, 3வது பிரதிவாதியாக நான் ஆக்கப்பட்டுள்ளேன்\nஆர்டிஐ சட்டத்தைத் திருத்த முனையும் அரசின் மசோதா தகவல் ஆணையத்தின் பல்லைப் பிடுங்கும் ஒரு செயலாகக் கருதப்படுகிறது.\nசட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளித்தபின் இது தகவல் ஆணையத்தையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தையும் பலவீனமாக்குவது மட்டுமின்றி அழித்தும் விடும். தற்போது ஆணையரின் பதவிக்காலமானது இச்சட்டத்தின்கீழ் நிலையானது. தகவல் ஆணையத்தின் சுதந்திரமான நிலை ஆணையர்களை நீக்குவதைக் கடினமாக வைத்துள்ளது. திருத்தம் வந்தால் ஆணையர்களின் சுதந்திரம் பறிபோய் ‘மதிப்புமிக்க’ குமாஸ்தாக்களாகத்தான் அவர்கள் ஆகிவிடுவர். அரசு விரும்பும் விதமாக அவர்களது பதவிக்காலம் முடிவு செய்யப்படும். இத்திருத்தங்களைப் பொதுமக்கள் வலுவாக எதிர்த்தாக வேண்டும். உத்தேச அந்தரங்கத் தகவல் பாதுகாப்பு மசோதா, 2018 பற்றிய ஸ்ரீகிருஷ்ணா குழுவின் ஆறிக்கையும் இச்சட்டத்திருத்தத்தை ஆதரிப்பதால் அதுவும் ஒரு பெரிய அச்சுறுத்தல்தான். ஆணையராக என் பதவிக்காலத்தில் சட்டத்தின் பிரிவு 8.1Jவை (அந்தரங்கத் தகவல் தராமல் மறுப்பது) பொதுத் தகவல் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதைப் பார்த்துள்ளேன். இப்போது அந்தரங்கம் என்ற பெயரில் ஸ்ரீகிருஷ்ணா குழுவின் உத்தேச திருத்தங்கள் பொது அதிகாரியின் கைகளை மேலும் கட்டிவிடும்; இதனால் எத்தகவலுமே வெளியே வராது. இது மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.\nமேற்சொன்ன சவால்களை மீறி ஆர்டிஐ சட்டத்தை வலுப்படுத்த நம்மால் என்ன செய்ய முடியும்\nஇன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல்கள் வருவதால் ஆர்டிஐ பற்றிய கட���சிகளின் நிலையை பொதுமக்கள் கேட்டறிந்து, ஒளிவுமறைவின்மை பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பின்வரும் விஷயங்களை ஆதரித்து தேர்தல் அறிக்கைகளில் இதுபற்றிச் சொல்வோமென அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதியளிக்க வேண்டும்: ஆர்டிஐ சட்டத்தைத் திருத்த மாட்டோம், பிரிவு 4ஐ (சட்டத்தின் தானாகவே தகவல் தரும் பிரிவு) அப்படியே அமல்படுத்துவோம், தகவல் ஆணையர்களை உடனுக்குடன் நியமித்து 90% ஆணையர்களை அரசுத்துறை அற்ற வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுப்போம், தங்களையும் ஆர்டிஐ வட்டத்துக்குள் கொண்டு வருவோம் போன்றவை. இக்காரணிகளின் அடிப்படையில்தான் அரசியல் கட்சிகளை மக்கள் மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும். ஆர்டிஐ சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எச்செயலையும் அவர்கள் வலிமையாக எதிர்க்க வேண்டும், ஆர்டிஐ கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும், இச்சட்டத்தைப் பொது நோக்கத்துக்காகப் பயன்படுத்த வேண்டும்.\nமுன்னாள் மத்தியத் தகவல் ஆணையர் மதபூஷி ஸ்ரீதர் ஆச்சார்யுலு நேர்காணல்\n(சித்ரகாந்தா சௌத்ரி சுயேச்சையான நிருபர் மற்றும் ஆய்வாளர்; கிராமப்புற சமூகத்தார், நிலம், காட்டு உரிமைகள், ஆதார நீதி பற்றி ஆராய்ச்சி செய்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார். அவரது ட்விட்டர் முகவரி: Twitter @ChitrangadaC\nTags: #PackUpModi seriesஆச்சார்யுலுசட்டத் திருத்தம்சவுக்குசிறப்பு செய்திகள்தகவல் அறியும் உரிமை சட்டம்பிஜேபி\nPrevious story நரேந்திர மோடி என்ற பிராண்டின் இப்போதைய மதிப்பு என்ன \nமாமா ஜி ஆமா ஜி – 18\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்\n2018ஆம் ஆண்டின் தீர்ப்பு சொல்லும் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/account/", "date_download": "2019-03-24T12:52:49Z", "digest": "sha1:JWTKYUV2DFJCRAALFX4FHJSIZ24DHKJ5", "length": 2749, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "account – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jan 12, 2012\nபுதிதாக நிறுவனம் ஆரம்பித்ததும் எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து accounting மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி accounting மென்பொருளை ஒரு இணைய தளம் தருகின்றது.…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/petrol-diasel-price-changed-not.html", "date_download": "2019-03-24T13:52:51Z", "digest": "sha1:5IB7UUVSECKSFAJCKPVTKABQQAFH37IV", "length": 7864, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\n3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nகடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nகடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.\nஇதைத்தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இருவாரங்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. 14 நாட்களாக தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று (ஜூன் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nசென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்\nவக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/12/blog-post_6.html", "date_download": "2019-03-24T14:13:27Z", "digest": "sha1:XUYGRENUGF3OPBK5DLMK2HEJZZQ5TI5S", "length": 7717, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்!", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார். புதிய முதல்வராக பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார���. அவருடன் 15 அமைச்சர்க\nஇதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமுன்னதாக சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளார். முன்னதாக ஏற்கனவே பன்னீர் செல்வம் இரண்டு முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2016/04/page/2", "date_download": "2019-03-24T14:02:38Z", "digest": "sha1:P5NGPQCV56662OZHGV5NDMEAWVZNU3V4", "length": 6974, "nlines": 181, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "April 2016 — Page 2 of 7 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதெர்ர்ர்றி - கதற கதற\nமரம் - புவி - ஈர்ப்பு\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஉமி கொட்டிய சிறு அடுப்பு\nஅவர் தம் செய்த நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/12/real-story.html", "date_download": "2019-03-24T14:17:17Z", "digest": "sha1:VVC5XLDZO3JG4KVFEYMJLI3OXXYTBG4H", "length": 4521, "nlines": 72, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: மாறுகை மாறுகால் வாங்கப்பட்ட மதுரை வீரனின் உண்மை கதை! | The Real Story ...", "raw_content": "\nமாறுகை மாறுகால் வாங்கப்பட்ட மதுரை வீரனின் உண்மை கதை\nமதுரைவீரன் ஒரு தெலுங்கன்.சக்கிலிய இனத்தவர்தான்.காசி மன்னன் மகளின் கள்ளக்காதல் குழந்தையாய் ஆற்றில் விடப்பட்டதான இட்டுக்கட்டல் கதை பொய்.குந்தியின் முதல்மகன் தேரோட்டிக்கு பிறந்தவன் என்பது உண்மை..\nஇப்படியும் ஒரு ஆண் வாழமுடியுமா\nமாறுகை மாறுகால் வாங்கப்பட்ட மதுரை வீரனின் உண்மை ...\nசித்தர் போகர் உருவாக்கிய 2வது நவபாஷாண முருகன் சி...\nஒரு ஏழை பெண்ணால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவல...\nகறிவேப்பிலைக்காக கோபித்து கொண்டு மலையில் அமர்ந்த ப...\nஅளவிற்கு அதிகமாக பயமுறுத்தும் அற்புத அம்மன்\n300 ஆண்டுகளாக வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் அதிசய ம...\nஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில...\nபாபர் மசூதியை இடித்தது யார்\nகுடம் குடமாக எண்ணெய்யை குடிக்கும் அதிசய சிவலிங்கம...\nசங்க கால தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரிட்டா...\nராஜேந்திர சோழன் வென்ற கடாரக் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457160", "date_download": "2019-03-24T14:03:59Z", "digest": "sha1:EQSG7DQBOR6EBEX6KRCNCE7ZXWS6RYCX", "length": 7240, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதி மகிழேந்தி | Tough action will be taken on those who are abortions in Tiruvannamalai district: Justice Mahalandhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதி மகிழேந்தி\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேட்டியளித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு செயலில் ஈடுபட்ட 6 ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என ஆரணியில் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் மாவட்ட நீதிபதி மகிழேந்தி தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை கருக்கலைப்பில் நடவடிக்கை நீதிபதி மகிழேந்தி\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆ���ுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/feb/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-25%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3101608.html", "date_download": "2019-03-24T12:58:55Z", "digest": "sha1:ZJ4XIJ4Y4D4NG3QQYAMLG66DEMREQZ7Z", "length": 5919, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "மக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: திமுக அறிவிப்பு - Dinamani", "raw_content": "\nமக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: திமுக அறிவிப்பு\nசென்னை: திமுக சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநில கட்சிகளுடனான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளையும், போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் விரும்பும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளை தேசிய கட்சிகள் தொடங்கி நடத்தி வருகின்றன. சில மாநிலங்களில் கூட்டணிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வரும் 25 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும். போட்டியிட விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1 முதல் மார்ச் 7 ஆம் தேதிக்குள் தலைமை கழகத்தில் சேர்க்க வேண்டும்.\nமேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், 21 பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெற்று மேற்சொன்ன காலகட்டத்திலே தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி\nவேட்பாளருக்கு எதிர்ப்பு: சத்தியமூர்த்தி பவனில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்\nகோவையில் கமல் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம்\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பதவி என்பதால் சிவகங்கை வேட்பாளர் தேர்வில் தாமதம்: கே.எஸ்.அழகிரி\nஉதயநிதி வருகை: திமுக-வினருக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/uzhaar-movie-news/", "date_download": "2019-03-24T14:12:40Z", "digest": "sha1:FN36JGPEPA5X4S4F56ZL6DWDJ5LFP5GU", "length": 7939, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "தமிழில் ரீமேக் ஆகும் ‘உஷாரு’ தெலுங்கு படம் – Tamilscreen", "raw_content": "\nதமிழில் ரீமேக் ஆகும் ‘உஷாரு’ தெலுங்கு படம்\nதெலுங்கில் ஹிட் ஆன ‘உஷாரு’ தமிழில் ரீமேக் ஆகிறது. வி.வி.கதிர் இயக்குகிறார்.\nதிரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிசனாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களே.\nஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா.\nஅந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘உஷாரு’.\nஉஷாரு என்றால் தமிழில் புத்துண���்வு என்று பொருள்படும்.\nசமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் கொண்டாடப்படும் படமாக கருதப்படுகிறது.\nசுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.\nஇந்த படத்தை ஜீவா நடித்து வெற்றி பெற்ற தெனாவட்டு படத்தை இயக்கிய வி.வி.கதிர் 14 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.\nபலத்த போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் ஜெ.பணீந்திரகுமார் தயாரிக்கிறார்.\nஇவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் லாடம் என்ற படத்தை தயாரித்தவர்.\nபுதுமுகங்களும் பிரபலங்களும் இணைய உள்ள இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளவர் ராதன்.\nவிரைவில் படப்பிடிபை துவங்க உள்ளனர்.\nராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத்\nவிஷால் வெளியிட்ட 'அகோரி' படத்தின் டீஸர்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகிய படம்\nநயன்தாரா நடித்த ‘ஐரா‘ மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ்\nஇதுதான் ஐரா படத்தின் கதை\nவிஷால் வெளியிட்ட 'அகோரி' படத்தின் டீஸர்\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40350-what-special-about-mukesh-ambani-s-son-akash-s-engagement.html", "date_download": "2019-03-24T14:04:23Z", "digest": "sha1:UIZUQ5K2ADV3CML26EMXANT72EFT7AHH", "length": 12800, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அசரவைத்த அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்: என்னதான் ஸ்பெஷல்? | What special about Mukesh Ambani's son Akash's Engagement", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nஅசரவைத்த அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்: என்னதான் ஸ்பெஷல்\nகல்யாணம் என்று சொன்னவுடன் கல்யாணப் பெண்ணை விட பலருக்கும் சட்டென நினைவுக்கு வரும் விஷயம் பொன்னும் பட்டாடைகளுமே. அதுவும் அம்பானி வீட்டு கல்யாணம் என்றால், அது ஒரு படி மேலே வேற லெவல் தான் என்றே சொல்ல வேண்டும்.\nஜூன் 30 அன்று பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானி - நீத்து அம்பானியின் மும்பை வீட்டில், இவர்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைப்பெற்றது.\nஇரு மாதங்கள் முன்பு தனது பள்ளித் தோழி ஷ்லோகா மெஹ்தாவுடன் ஏற்பட்ட காதலை அறிவித்தார் ஆகாஷ் அம்பானி. அதற்குப் பிறகு இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் இறங்க, முதல் நிகழ்ச்சியாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியே மெஹந்தி, சங்கீத், நிச்சயம் என்று மூன்று நாள் கொண்டாட்டமாக நடந்தேறியது.\nஅது திருமண நிச்சயதார்த்த விழாவா அல்லது ஏதாவது பாலிவுட் நட்சத்திர விழாவா என்று சந்தேகப்படும் அளவிற்கு அத்தனை பாலிவுட் நட்சத்திரங்களும் பளப்பள பட்டாடைகளில் காட்சி தந்தனர். நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அவர்களின் ஃபோட்டோஸ் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும்.\nபாலிவுட் உலகம் மட்டுமல்லாமல் நட்சத்திர கிரிக்கெட்டர்ஸ் சச்சின், ஹர்பஜன் மற்றும் சாஹீர் கான் போன்றோர் தன் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். பிசினஸ் புயல் வீட்டு நிகழ்ச்சிக்க��� நமது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆஜர்.\nஅபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் தனது மகளுடன் இந்த நிகழ்ச்சியில் கிளிக்கிட்ட பிக்ச்சர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடியின் மகள் ஆராத்யாவுக்கு நீத்து அம்பானி விசேஷ அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.\nமகனின் நிச்சயதார்த்த விழாவில் அம்மா நீத்து அம்பானி ஆடிய கிளாசிக்கல் ஸ்டைல் நடனம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. சச்சின், ஷாருக்கானுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் எடுத்த செலஃபீ இன்ஸ்டாகிராமில் லட்ச லட்சமாக லைக்குகளை அள்ளுகிறது.\nஇப்பேர்பட்ட கோலாகல நிகழ்ச்சிக்கு முன்னர் தங்கக் கற்கள் மற்றும் பிள்ளையார் சிலையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு லட்ச ருபாய் மதிப்புள்ள நிச்சயதார்த்த விழா அழைப்பிதழ் வாட்சப்பில் வைரலாக பரவி எல்லோரையும் வாய்ப் பிளக்க வைத்தது.\nநிச்சயதார்த்த விழா அழைப்பிதழுக்கே ஒரு லட்சம் என்றால் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கும் என்று இப்போதே மக்கள் கணக்கு போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அம்பானிகளோ இன்னும் திருமண தேதி கூட முடிவு செய்யவில்லை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\nகோலாகலமாக நடந்த அம்பானி மகன் திருமணம்\nசர்வதேச டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழையும் முதல் இந்தியன் அம்பானி\nமு.க.ஸ்டாலினை சந்தித்தார் முகேஷ் அம்பானி\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக�� கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/135582-kerala-minister-will-travel-to-various-countries-to-source-funds-for-rebuilding-the-state.html", "date_download": "2019-03-24T13:45:40Z", "digest": "sha1:XZYDUDDUDDYVUTRUN3FT3AVPP42FLKDA", "length": 5374, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Kerala minister will travel to various countries to source funds for rebuilding the state | வெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்ட உள்ள கேரளா! | Tamil News | Vikatan", "raw_content": "\nவெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்ட உள்ள கேரளா\nகேரளாவில் அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று நிதி திரட்ட முயற்சி செய்ய இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மொத்தமாக 483 பேர் இறந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மொத்தமாக 22,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2,000 கோடி ரூபாய் தேவை என மத்திய அரசிடம் கேரளா கேட்டிருந்தது. ஆனால், 600 கோடி ரூபாய் மட்டுமே முதல்கட்ட நிதியாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கேரள உயர்மட்டக் குழுவினர் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் நிதி திரட்ட உள்ளனர். இந்தப் பயணம் செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் சென்று நிதி திரட்ட உள்ளனர். வெள்ளத்தால் சபரிமலைப் பகுதிகளும் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. வரும் நவம்பர் 7-ம் தேதி முதல் அங்கு பூஜைகள் தொடங்க இருப்பதால், முதலில் அந்தப் பகுதியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த வேலைகள் டாடா ப்ராஜெக்ட் லிமிடெட்ஸிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/125114-check-these-offers-before-you-buy-a-mobile.html", "date_download": "2019-03-24T12:59:57Z", "digest": "sha1:XBLPUUUGGNJ6Q32C2Z6CNOYEF255E27Y", "length": 6863, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "Check these offers before you buy a mobile | மொபைல் வாங்க போறீங்களா? இந்த மாடல்களுக்கு செம ஆஃபர்..! #OnlineSale | Tamil News | Vikatan", "raw_content": "\n இந்த மாடல்களுக்கு செம ஆஃபர்..\nஅமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் கடந்த இரண்டு நாள்களாக போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடி விலையில் பொருள்களை விற்பனை செய்து வருகின்றன. நாளை வரை நடக்கும் இந்த விற்பனையில் மொபைல்களுக்குத்தான் அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு மொபைல் வாங்கும் திட்டம் இருந்தால், எந்த மொபைல்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கின்றன என்ற இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும்.\n73000க்கு விற்கப்பட்டு வந்த இந்த ஹை-எண்ட் மொபைல் இப்போது அமேசானில் வெறும் 53999க்கே கிடைக்கிறது.\nப்ராசஸர்: குவால்காம் ஸ்னாப் டிராகன் 835\nமெமரி: 4 ஜிபி ரேம்\nஸ்டோரேஜ்: 64 ஜிபி அல்லது 128 ஜிபி\nபின்புற கேமரா: 12.2 MP, முன்புற கேமரா: 8 MP\nசாம்ஸங் கேலக்ஸி நோட் 8:\n51,900 மதிப்பிலான இந்த மொபைலுக்கு அமேசானில் 16000 ரூபாய் தள்ளுபடி தருகிறார்கள். இது தவிர 11,205 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.\nஃபிளிப்கார்ட், அமேசான் என இரண்டிலும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 20,999. தள்ளுபடி 9000.\nஅமேசானில் 18,100 ரூபாய் தள்ளுபடி போக 27,000 ரூபாய்க்குத் தருகிறார்கள்/ 11000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. ஃப்ளிப்கார்ட்டிலும் இதே மொபைல் கிடைக்கிறது. விலை 27999\nஹானர் 9 லைட் :\n10,999 மதிப்பிலான இந்த மொபைல் 8,999 ரூபாய்க்குத் கிடைக்கிறது. இந்த ஆஃபர் விலை HDFC பேங்க் கார்டுகளுக்கான தள்ளுபடியும் சேர்ந்தது.\nஆப்பிள் ஐபோன் எஸ்.இ ( SE)\nஆப்பிள் மொபைல்களுக்கும் நிறைய தள்ளுபடி கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட். ஆப்பிளின் குறைந்த விலை மாடலான இந்த மொபைலின் விலை 27000. இப்போது ஆஃபரில் 17,999க்கு தருகிறது ஃப்ளிப்கார்ட்.\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/102537-human-risk-their-life-to-take-birds-nest.html?artfrm=read_please", "date_download": "2019-03-24T12:56:27Z", "digest": "sha1:FEM2LMMFJWBT5YYU2MYGA62B6SEDCCMB", "length": 27404, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "ஆழ்குகையில் பறவைக்கூடுகள்... உயிரைப் பணயம் வைத்து அதை எடுக்கும் மனிதர்கள்... ஏன்? | Human risk their life to take bird's nest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:46 (18/09/2017)\nஆழ்குகையில் பறவைக்கூடுகள்... உயிரைப் பணயம் வைத்து அதை எடுக்கும் மனிதர்கள்... ஏன்\nகூடு திரும்புதல் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. நாம் வீடு திரும்புதல் போலத்தான் பறவைகளுக்கு கூடு திரும்புதல். தூக்கணாங்குருவி கூட்டிலிருந்து இருவாச்சி பறவைகளின் கூடுகள் வரை எல்லா கூடுகளுமே ஆச்சர்யங்கள் நிறைந்தவை. உலகின் மிகச்சிறந்த பொறியாளர்கள் எல்லாம் பறவை இனத்தின் கூடுகளில் இருந்துதான் தங்களை அப்டேட் செய்திருக்கிறார்கள்.\nகற்பனை செய்துகொள்ளுங்கள். கடல்மட்டத்தில் இருந்து 2800 அடி உயரத்தில் இருக்கிற மிகப் பெரிய காடு அது. அங்கே இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக தண்ணீர் பாய்கிற உயரமான இடத்தில் இயற்கையாகவே ஒரு குகை உருவாகிறது. எல்லாக் காலங்களிலும் ஈரப்பதத்தோடு இருக்கிற மிகப் பெரிய குகை. இருள் சூழ்ந்து வெளிச்சம் போகாத வண்ணம் அதன் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட ஒரு வகையான பறவைகளின் கீச்கீச் சத்தங்கள் மட்டுமே அந்தக் குகைக்குள் நிரம்பி இருக்கிறது. இருளில் பறவைகளின் சத்தங்கள்தான் அவற்றுக்கான தகவல் தொடர்பு மொழி. அப்பறவைகள் இனப்பெருக்கத்துக்கு முந்தையக் காலக்கட்டத்தில் கூடு கட்ட அக்குகையின் உயரமான ஓர் இடத்தை தேர்ந்தெடுக்கின்றன.\nஆண் பறவை பெண் பறவை என இரண்டு இணைப்பறவைகளும் கூடு கட்டுவதற்கான செயலில் ஈடுபடுகின்றன. கூடு கட���டுவதற்கான எந்த பொருள்களும் அவற்றிடம் இல்லை. எந்த மூலப் பொருள்களும் இல்லாமல் வெறுமனே கூட்டை கட்டத் தொடங்குகின்றன. எச்சிலில் இருக்கிற ஒரு வகையான திரவத்தை மூலதனமாக்கி கூட்டை கட்டுகின்றன. இரண்டு பறவைகளும் விடா முயற்சியில் இரண்டு மாதங்களில் கூட்டை கட்டி முடித்து விடுகின்றன. குடுவை வடிவில் வெண்மையான நிறத்தில் கூடு இருக்கிறது. காற்றுப் பட்டதும் ஈரம் காய்ந்து கூடு பாறையைப் போல இறுகி விடுகிறது.\nகூடு கட்டி முடித்த பிறகே ஆண் பறவையும் பெண் பறவையும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. (கழிப்பறை இருந்தால்தான் திருமணத்துக்கு சம்மதிப்பேன் என்கிற 'ஜோக்கர்' படத்தின் அடிப்படை விதியேதான் இங்கேயும்) முட்டையைக் கூட்டில் பத்திரப்படுத்தி அடைக்காக்கின்றன. அடைகாத்து முட்டையிலிருந்து குஞ்சு வெளி வருகிற காலம் வரை அந்த கூட்டுக்கு இரண்டு பறவைகளும் காவலுக்கு இருக்கின்றன. எதிரிகள் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பாக அவை வளர்க்கப்படுகின்றன. இப்படி அந்தக் குகை முழுமைக்கும் நூற்றுக்கணக்கான பறவைகளும் பல நூறு கூடுகளும் இருக்கின்றன. எச்சிலில் கூடு கட்டுகிற அப்பறவையின் பெயர் எடிபில் நெஸ்ட் ஸ்விப்ட்லெட்.\nஸ்விப்ட்லெட் பறவை இனங்களில் ஒருவகையாகிய இப்பறவைகள் தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவுகளிலும் சுமத்ரா தீவுகளிலும் மலேசியாவின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளிலுள்ள உள்ள உயரமான குகைகளில் வசிக்கிறன. ஆண் பெண் என இணைந்து வாழக்கூடிய இப்பறவைகள் பகல் நேரங்களில் இரைதேடி சென்று இரவு கூடு திரும்புகின்றன. இந்தப் பறவைகள் இருண்ட குகைகளில் தங்கள் இணையை கண்டுபிடிப்பதற்கு எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இனப்பெருக்க காலத்தில் ஒன்றிலிருந்து இரண்டு முட்டைகள் வரை இடும் இப்பறவைகள் இனப்பெருக்க காலம் முடிந்ததும் கூட்டை அப்படியே விட்டுவிடுகின்றன. பல நூறு ஆண்டுகளாக, கணக்கில்லாத ஸ்விப்ட்லெட்டுகள் இங்கே இனப்பெருக்கம் செய்கின்றன.\nகூடுகள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஸ்விப்ட்லெட் பறவையின் கூடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நுரையீரலை வலுப்படுத்தவும், இருமலைத் தடுக்கவும் உதவுவதாக பல நாடுகளிலும் நம்பப்படுகிறது. சீனாவில் ஆரம்பித்து மலேசியா, வியட்நாம் என உலகெங்கிலும் கூட்டின் விலை பல ஆயிரங்கள். பல ஆயிரங்களில் விலை இருக்கும் கூடுகளை சும்மா விடுவார்களா மனிதர்கள் அக்கூடுகளை எடுக்க குகைகளின் ஆழமான பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.\nகடற்கரை மற்றும் மலை குகைகளுக்குள்ளே ஆழமாக காணப்படும் கூடுகளை அடைய ஆபத்தான கட்டமைப்புகள், கிரேன்கள், ஏணிகள், கயிறுகள் என குகை வாசலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பார்வைக்கு ஒரு பதற்றமான இடமாகவே காட்சியளிக்கிறது. எந்த பிடிமானமும் இல்லாத உயரமான குகைக்குள் சென்றுவருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பாசிப் படர்ந்த பாறைகளில் கயிறுகள் மூலம் பயணிப்பது, உயிரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர்களால் மட்டுமே செய்ய முடிகிற காரியம். குகைக்குள் மரத்தாலான ஒரு நடைபாதை இருக்கிறது. ஒவ்வொரு படியும் மிகவும் கவனமாக வைக்க வேண்டும். பாறைகளில் இருந்து கொட்டுகிற நீர் பலகைகளில் வழிந்து வழுக்கும் தன்மையுடன் இருக்கும். பதினெட்டு வயதிலிருந்து ஐம்பது வயதான முதியவர்கள் வரை கூட்டை எடுப்பதற்கு இரவு பகலென வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் இனப்பெருக்க காலத்தின் கடைசி காலம் என்பதால் அங்கேயே தங்கி கூடுகளை எடுக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் ஸ்விப்ட்லெட் பறவையும் இருக்கிறது. கூடுகளை எடுப்பதை அரசு தடை செய்திருந்தாலும் கூடு வேட்டை இப்போதும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.\nஉலகின் உள்ள எல்லா உயிருக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இயற்கையிடம் இருக்கிறது. அவற்றின் சில முடிவுகள் மட்டும்தான் மனிதனிடம் இருக்கிறது.\nகூடுnest bird பறவை எச்சில்\nசர்வதேச சந்தையில் டாலர்களில் வியாபாரம்... நாடு கடத்தப்படும் தேவாங்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாத��ுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி\nஎவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்... என்ன காரணம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2128/", "date_download": "2019-03-24T13:59:49Z", "digest": "sha1:GCSG34YG7FDC5HZXZHIQJHSV3ZDRO75K", "length": 4635, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Birra Party ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Birra Party ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Birra Party\nBirra Party ஆன்லைன் விளையாட\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 448\nBirra Party ( வாக்குரிமை5, சராசரி மதிப்பீடு: 5/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilagaasiriyarkoottaniuthangarai.blogspot.com/2019/03/attendance-app.html", "date_download": "2019-03-24T13:10:22Z", "digest": "sha1:D32ZMSYMFNTAREILPVCUAX36PZJ5OHAN", "length": 8891, "nlines": 133, "source_domain": "tamilagaasiriyarkoottaniuthangarai.blogspot.com", "title": "தமிழக ஆசிரியர் கூட்டணி - ஊத்தங்கரை: ATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் - கல்வித்துறை எச்சரிக்கை!", "raw_content": "தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.\nATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் - கல்வித்துறை எச்சரிக்கை\nதொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தினசரி பள்ளி வருகையை அப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் Attendance App-ன் மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது...\nPosted by கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் at 9:01 AM\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்\n7வது ஊதியக்குழு அறிக்கை அறிக்கை விபரம் மற்றும் ஊதிய விகித கணக்கீடு.......\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக ..............\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ...\n7 - வது ஊதியக்குழு ஒரு மேலோட்டமான பார்வை....\n2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி /கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல்\nவட்டாரத் தேர்தல் - சிறப்புக்கூட்டம்.......\nதமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும், தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று (09.07.2016)...\nபொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு - TRANSFER G.O.PUBLUSHED (2016- 2017)\n* மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ...\nஒரே நோடியில் ஆதார் எண்ணை அனைத்திலும் இணைக்கலாம்...\nஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ...\n2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிர���யர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 16.06.2016\nமத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல் படுத்தியுள்ள தர ஊதியத்தின் விகிதம் - ஒப்பீடு\nதமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுவால் மாதந்தோறும் இழப்பு ரூ27000...\nமாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு.....\nதமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட...\nATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவ...\nதொடக்கக் கல்விதுறைக்கு 2018-19 ஆம் கல்வி ஆண்டின் க...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒருங்கிணைந்த பள்ளிக் ...\nபள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457161", "date_download": "2019-03-24T14:06:37Z", "digest": "sha1:BGZCRGQXDRHDUBPILBPVHDFIQTF3CINR", "length": 6629, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சபரிமலையில் அமைதியான சூழல் நிலவுவதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து | The Kerala High Court concludes that there is a peaceful environment in Sabarimala - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசபரிமலையில் அமைதியான சூழல் நிலவுவதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் அமைதியான சூழல் நிலவுவதாக கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கை விசாரித்த போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவான நிலையே சபரிமலையில் உள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nசபரிமலை கேரள உயர்நீதிமன்றம் அமைதியான சூழல்\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் த���ர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/10/blog-post_15.html", "date_download": "2019-03-24T14:29:43Z", "digest": "sha1:WJ7N2AFRLT6JKNH4I7G3JZ7Y7ECA5BRK", "length": 19715, "nlines": 244, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nசற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.\nஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.\nஎண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் ���ொண்டிருந்தார்.\nபத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.\n“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது\n“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.\nவெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.\nசிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.\nஇவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னி��ம் இப்போது.\nயாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.\nஇணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.\nயாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.\nஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்\nசிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் ப...\nஉமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு 📖\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்ப��ிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/32470", "date_download": "2019-03-24T13:35:07Z", "digest": "sha1:2467QRW5R2EYWON3FOECSXVHCWMXP7ZF", "length": 6629, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இத்தாலி திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல்\nதிரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல்\n5 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,070\nதிரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் (யோகன்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 21 ஓகஸ்ட் 1964 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018\nயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், மண்டைதீவு றோ. க. த. க. பாடசாலை முன்னாள் அதிபரான ம. பாக்கியநாதர் திரேஸ் அந்தோணியாப்பிள்ளை(தவமணி- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரிறோசலின்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமேரிலுமினா(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,\nகிறிஸ்ரினா, மைக்கல் ஆகியோரின் பாசமிகு தந்���ையும்,\nறெஜிஸ்(இலங்கை), காலஞ்சென்ற டியூக், அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nலீலா, றஜினி, பொனிப்பாஸ், பியதாஸ், மெல்சி, சுகந்தினி, சுவக்கீன், காலஞ்சென்ற யோகன், ஜெனிவி, காலஞ்சென்ற றஜனி, றாஜன், கிறிஸ்ரி, ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 31-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் பலர்மோ இத்தாலியில் சன்நிக்கோலா தேவாலயத்தில் இறுதி அஞ்சலி திருப்பலி நடைபெற்று பின்னர் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நல்லடக்கத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். மேலும் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, கிளாரன்ஸ், பாக்கியநாதர், யோகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%89%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2019-03-24T13:13:11Z", "digest": "sha1:WVLDC6GXJQXIMDD3Y75JQTLWLCMWIG4M", "length": 5300, "nlines": 171, "source_domain": "www.wecanshopping.com", "title": "உனை நீங்கியே உயிர் கரைகிறேனே", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஅந்தி நேரத்து உதயம் Rs.280.00\nஅருணோதயம் - வெற்றிவேலன் Rs.280.00\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nநல்ல கரு,விறுவிறுப்பான கதையோட்டம், எங்கும் நில்லாமல் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை தூண்டு வகையில் நகர்கிறது. எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்க வைக்கும் வகையில் செல்கிறது.\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே Rs.160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:29:59Z", "digest": "sha1:UIJZ6KHJNFQEDHGCORCIUODL4RZLFZXS", "length": 13066, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூலி விண்டர் கான்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1940)\nயூலி மேரி விண்டர் கான்சன் (Julie Marie Vinter Hansen) (20 ஜூலை 1890 – 27 ஜூலை 1960) ஒரு டென்மார்க் வானியலாளர் ஆவார்.\n2.1 நோர்திக் வானியல் மீள்பார்வை இதழின் பதிப்பாசிரியர்\n2.2 பன்னாட்டு வானியல் ஒன்றியம்\n2.3 கோப்பனெகன் பல்கலைக்கழக வானியலாளர் பணி\n2.4 தகேயா பிரேண்டித் ரெய்செலெகாத் விருது\n2.5 கலிபோர்னியா பல்கலைக்கழகப் பணி\nவிண்டர் கான்சன் டென்மார்க்கில் உள்ல கோப்பனேகனில் பிறந்தார்.\nஇவர் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே பலகலைக்கழகத்தின் வான்காணகத்தில் கணிப்பாளராகப் பணிக்கு அமர்த்தப்பட்டார். மின்னணு ஊழிக்கு முன்பு கணினியின் பணிகளை வானியலாளர்களின் வழிகாட்டுதலின்கீழ் மாந்தக் கணிப்பாளர்களே செய்தனர். பகலைக்கழகத்தில் இப்பணி அமர்த்தத்தை முதலில் பெற்றவர் இவரே ஆவார். பின்னர் இவர் 1922 இல் வான்காணக உதவியாளராக, அதாவது நோக்கீட்டாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.\nநோர்திக் வானியல் மீள்பார்வை இதழின் பதிப்பாசிரியர்[தொகு]\nஇவர் ஆற்றல் மிக்க பணியாளர் ஆவார். இயல்பான நோக்கிடுகள், நோக்கிடுகள் சார்ந்த பணிகளை மட்டுமல்லாமல் Nordisk Astronomisk Tidsskrift (நோர்திக் வானியல் மீள்பார்வை) இதழின் பதிப்புப் பணிகளையும் ஏற்று செய்தார்.\nஇவர் பின்னர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தொலைவரிக் குழுமத்தின் இயக்குநரும் அதன் சுற்ற்றிக்கைகளின் பதிப்பாசிரியரும் ஆனார்.\nகோப்பனெகன் பல்கலைக்கழக வானியலாளர் பணி[தொகு]\nஇவர் 1939 அளவில் கோப்பனேகன் பல்கலைக்கழக வான்கானகத்தின் முதல்வானியலாளர் ஆனார். இவர் சிறுகோல்கள், வால்வெள்ளிகளின் துல்லியமான வட்டணைக் கணிப்பீடுகளுக்குப் பெயர்போனவர் ஆவார்.\nதகேயா பிரேண்டித் ரெய்செலெகாத் விருது[தொகு]\nஇவர் 1939 இல் தகேயா பிரேண்டித் இரெய்செலெகாத் விருதைப் பெற்றார். இவ்விருது கலை, அறிவியலில் பேரலவு பங்களிப்புகளை வழங்கிய பெண்மணிகளுக்கு வழங்கப்படுவதாகும்மிவர் இந்த விருது பணத்தில் (160, 000 அமெரிக்க டாலர்- 1ஒ,000 DKK) அமெரிக்காவில் இருந்து யப்பான் வரை சென்று மீண்டார். இவர் திரும்பும்போது 1940 இல் இரண்டாம் உலகப்போர் வெடித்ததால் இவரது வீடுநோக்கிய பயணம் கட்டுபாட்டுக்கு உள்ளானது.\nஇவருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மார்ட்டின் கெலோகு ஆய்வுநல்கையை வழங்கியது. இது சிலகாலம் இவர் அமெரிக்காவில் பணிசெய்ய உதவியது. மேலும் இவருக்கு 1940 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது வழங்��ப்பட்டது.\nஇவர் 1956 இல் தானிபுரோகு ஆணை நைட் பட்டம் பெற்றார்.[1] பிறகு இவர் 1960 வரை கோபானேகன் பல்கலைக்கழகத்தில் தன்பணியைத் தொடர்ந்தார்.\nஇவர் இயல்பான ஓய்வு பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன் தான் விரும்பி ஓய்வெடுக்கும் விடுமுறை இடமாகிய சுவிசு மலைச்சாரல் ஊரான மூரெனில் 1960 இல் மாரடைப்பால் இறந்தார். இவரது உடல் கோப்பனேகனில் அடக்கம் செய்யப்பட்டார். பீன்னிசு வானியலாளர் இலீசி ஒத்தெர்மா 1940 களில் கண்டறிந்த சிறுகோள் 1544 விண்டர் கான்சென்சியா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.\nதகேயா பிரேண்டித் ரெய்செலெகாத் விருது.\nதானிபுரோகு ஆணை நைட் பட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2018, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2099583&Print=1", "date_download": "2019-03-24T13:58:13Z", "digest": "sha1:WAG2VWXTLOLGDD75MUYBCGH3JW4LASE6", "length": 7106, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "டீசல் வாங்கினால், 'லேப் - டாப்' இலவசம்| Dinamalar\nடீசல் வாங்கினால், 'லேப் - டாப்' இலவசம்\nபர்வானி : 'மத்திய பிரதேச மாநிலத்தில், பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு, 'பைக், லேப் - டாப்' உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்' என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில், பெட்ரோலுக்கு, 27 சதவீதமும்; டீசலுக்கு, 22 சதவீதமும், 'வாட்' வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் இங்கு, பெட்ரோல் லிட்டர், 86.60 ரூபாய்க்கும் டீசல், 76.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது, நேற்றைய விலை நிலவரம். இதன் காரணமாக, இங்குள்ள பெட்ரோல் பங்க்குகளில், லாரி மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள், பெட்ரோல், டீசல் போடுவதை தவிர்க்கின்றனர்.\nஇந்நிலையில், தங்களிடம் தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாங்கும், உள்ளூர் மற்றும் வெளிமாநில லாரி டிரைவர்களுக்கு, இலவச பரிசுகளை வழங்க, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: புதிய அறிவிப்பின்படி, 100 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கும் டிரைவருக்கு, காலை உணவும், டீயும் இலவசமாக வழங்கப்படும். 200 லிட்டர் வாங்கினால், டிரைவர் மற்றும் கிளீனருக்கு, காலை உணவு வழங்கப்படும்.\nமேலும், 5,000 லிட்டர் வாங்கினால், மொபைல் போனுடன், சைக்கிள் அல்லது கை கடிகாரம் வழங்கப்படும். 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் வாங்கினால், பீரோ, சோபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் தரப்படும்.\nஇதுதவிர, 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் வாங்கினால், வாஷிங் மிஷினும், 50,000 லிட்டர் வாங்கினால், 'ஏசி' அல்லது லேப் - டாப் வழங்குவோம். ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் வாங்கினால், ஒரு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். ஒரு முறை இலவச பரிசு பெற்றவர்கள், அடுத்த இலக்குக்கு செல்ல முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஅமலுக்கு வந்தது 'எய்ட்ஸ்' சட்டம்\n'கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/37544-what-does-the-woodpecker-say.html", "date_download": "2019-03-24T14:03:10Z", "digest": "sha1:NZVIFLGUG522ADJA6B6WYENJK4HTHKR3", "length": 11204, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மரங்கொத்தி பறவை சொல்வது என்ன? | what does the woodpecker say ?", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nமரங்கொத்தி பறவை சொல்வது என்ன\nவறுமையில் வாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் , ஞானி ஒருவரை சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அடிப்படையில் எந்த விதமான வேலைக்கும் செல்லாமல்,சோம்பேறியாக திரிபவன் அந்த இளைஞன் என்பதை புரிந்து கொண்ட ஞானி , அவனுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.\n“ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், \"மூட்டாள்ப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய் இது வீண் வேலையல்லவா\nஅதற்கு பதிலளித்த பறவை, \"\"மனிதனே நான் என் உணவைத்\nதேடுகிறேன். தேடினால் கிடைக்கும்..'' என்றது.\nஅந்த மனிதன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தின் பல இடங்களை கொத்தியதில் , மரத்தின் ஒரு இடத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது. தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, \"\"மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.\nஇந்தக் கதையைச் சொல்லிய ஞானி , \" உனது வறுமை ஒழிய ஏராளமான வழிகள் உள்ளது. நீயும் இந்தப் பரந்த உலகத்தில் வேலையை , பொருள் சம்பாதிக்கும் வழியை தேடு. உனக்கும் பொருளும் நல்ல வேலையும் கிடைக்கும். அதை விட்டு விட்டு சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.\nஇது ஏதோ அந்த ஒரு இளைஞனுக்கு மட்டுமான கதையா நிச்சயம் இல்லை. எனது தகுதிக்கு உரிய வேலை இல்லை , சரியான அங்கீகாரம் இல்லை , சம்பளம் இல்லை . இப்படி பல ‘இல்லை’களை காரணங்களாக சொல்லிக் கொண்டு இல்லாமல் கண்ணில் படும் கதவுகளை , வாய்ப்புகளை தட்டுவோம் . வாழ்க்கை வளமாகும். இந்த நாளும் இனிய நாளே.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோத்ரா வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஆயுள்\nதினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: மதுரைக்கிளை உத்தரவு\nஜெ. வாழ்க்கை படம்: விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்\n' - ஜெயலலிதா பிறந்ததின சிறப்பு பகிர்வு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் வி���ும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/reserve-bank-ban-2000", "date_download": "2019-03-24T13:10:42Z", "digest": "sha1:MCLFL3GAVWA4HTLQ5SFECZ5JZADN3MIO", "length": 4032, "nlines": 67, "source_domain": "youturn.in", "title": "reserve bank ban 2000 Archives - You Turn", "raw_content": "\n2000 ரூபாய் நோட்டுக்கு ஜனவரி முதல் தடையா \n ஜனவரி 1-ம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதனை முன்னிட்டு 2000 ரூபாய் நோட்டை திரும்ப…\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9824", "date_download": "2019-03-24T14:08:23Z", "digest": "sha1:BTMXEJ4LDWJQPFMM4NUTSKGIJ2UZJOE7", "length": 9298, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Finnish: Southeastern Finnish மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9824\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Finnish: Southeastern Finnish\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10120).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFinnish: Southeastern Finnish க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Finnish: Southeastern Finnish\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நி���ுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:10:33Z", "digest": "sha1:T2CSE6TA37IA2IOFBEQLHJSE5FOHUTGI", "length": 4990, "nlines": 53, "source_domain": "muslimvoice.lk", "title": "ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல் | srilanka's no 1 news website", "raw_content": "\nஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்\n(ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்)\nஇன்று (24.07.2018) ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்று கூடல் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் பிரேமசிறியின் தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள சிலோன் சிட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களான மத்திய மாகாணசபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலை��ருமான அல்-ஹாஜ் உவைஸ், வத்தளை, மபோலை நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினரும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவருமான ஏ.எச்.எம்.நௌசாத், பேருவல நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய களுத்துறை மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவருமான மில்பர் கபூர், குருணாகல் மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவர் அப்துல் சத்தார், மாத்தளை மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவர் மகீன், கொழும்பு மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள், ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் ஊடகப்பிரிவு மற்றும் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சஹாப்தீன் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇவ்வாரான 100 ஒன்றுகூடல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுத்தளம் தள வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் தடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் சதி” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்\nஅர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_28.html", "date_download": "2019-03-24T14:18:27Z", "digest": "sha1:WRVRYUQT7MYRX7NWZ636S74TIBLD4JZ4", "length": 12714, "nlines": 258, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் மக்­க­ளுக்கு தெளி­வாக தெரி­விக்க வேண்டும்: சுசில்!", "raw_content": "\nதமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் மக்­க­ளுக்கு தெளி­வாக தெரி­விக்க வேண்டும்: சுசில்\nஐக்­கிய தேசியக் கட்­சியின் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான ஆட்சித்திட்­டத்தில் தேசிய அர­சாங்கம் எனும் தெரிவு மட்­டுமே உள்­ளது. அவ்­வா­றாயின் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் தெளி­வாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.\nரணில் விக்­கி­ர­ம­சிங்க, அனு­ர­கு­மார திஸா­ நா­யக்க ஆகியோர் மூடிமறைத்த வதை முகாம் உண்­மை­களை ��ாம் தொடர்ந்தும் கிளறிக்­கொண்டே இருப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,\nஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தேசிய அர­சாங்கம் என்ற ஒரு நிலைப்­பாட்டில் தான் செயற்­பட்டு வரு­கின்­றனர். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சித்திட்­டத்தில் தேசிய அர­சாங்கம் எனும் தெரிவு மட்­டுமே உள்­ளது.\nஅவ்­வா­றான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை இந்த அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா என்­பதை ரணில் தெளி­வாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும். பிரி­வி­னை­வாத சக்­தி­களை எவ்­வாறு இணைத்­துக்­கொண்டு நாட்டை முன்­னெ­டுக்­க­வேண்டும் என்­பதை சம்­பிக்க ரண­வக்க, மாது­லு­வாவே சோபித தேரர் ஆகியோர் தெரி­விக்க வேண்டும்.\nமேலும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு இரண்டு நாட்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய உறுப்­பினர் ஒருவர் லண்டன் பய­ண­மா­கி­யுள்ளார். சென்று இரண்டே நாட்­களில் மீண்டும் இலங்­கைக்கு வந்­துள்ளார். இந்த விஜயம் தொடர்பில் எமக்கு சந்­தேகம் உள்­ளது. இவர்கள் புலம்­பெயர் புலி­க­ளுடன் ஏதேனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­னரா என்­பதில் சந்­தேகம் உள்­ளது.\nமேலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் இன்று நல்­லாட்சி தொடர்பில் பேசு­கின்­றனர். அவ்­வாறு நல்­லாட்­சியை பேசும் இவர்­களின் கடந்த காலம் எவ்­வாறு இருந்­தது என்­பது எமக்கு மட்­டுமே தெரியும். வதை முகாம்­களில் இளை­ஞர்­க­ளுக்கு நடந்த கொடு­மைகள், இளம் பெண்­க­ளுக்கு நடந்த அநி­யா­யங்கள் மற்றும் கொலைகள் என்­பன இப்­போது இருக்கும் இளம் சமு­தா­யத்­துக்கு தெரி­யாமல் இருக்­கலாம். ஆனால் இந்த நாட்டில் வாழும் பெரி­ய­வர்கள், வய­தான அனை­வ­ருக்கும் உண்மை என்­ன­வென்­பது நன்­றா­கவே தெரியும்.\nரணில் விக்­கி­ர­ம­சிங்க, அனு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகியோர் இந்த உண்­மை­களை மூடிமறைக்­கின்­றனர். இவர்கள் இந்த உண்­மை­களை மூடி­ம­றைக்­கலாம். ஆனால் நாம் தொடர்ந்தும் பழைய குப்­பை­களை கிள­றிக்­கொண்டே இருப் போம். இந்த குற்­ற���்­செ­யல்­களின் உண் மையான குற்றவாளியை தண்டிக்க நாம் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம். அதேபோல் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்து குற் றச்சாட்டுக்களையும் எமது அரசாங்கத்தில் காலதாமதமின்றி விசாரித்து முடிவு காணு வோம் என்றார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-03-24T14:06:29Z", "digest": "sha1:I7J67AMTWYJMQQZ7FQQVKJYDMSBRO2J4", "length": 8024, "nlines": 252, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : மஹிந்த அணி எச்சரிக்கை!", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : மஹிந்த அணி எச்சரிக்கை\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - இலங்கை அரசின் இணை அனுசரணையுடனேயே கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக இருந்தால் தற்போது அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடங்களை அரசு நிராகரிக்காது செயற்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். இந்த விடயத்தில் அரசு விளையாட்டுத்தனமானக் கருத்துகளைக் கூறி நாட்டு மக்களை மடையர்களாக்கி சாதிக்க நினைக்கின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இதில் அரசு தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும்\" - என்றார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457162", "date_download": "2019-03-24T14:10:29Z", "digest": "sha1:DRGLTWX42NP76FKOIU3GVVBEUONHCEB5", "length": 9352, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வண்டல் மண் எடுக்கும் விவகாரம்: அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | Shedding: The High Court orders the Tamil Nadu government to file a report - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவண்டல் மண் எடுக்கும் விவகாரம்: அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் விவகாரத்தில் வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை அறிக்கயைாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக கூடுதல் அவகாசம் கோரிய தமிழக அரசை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மணலை எடுப்பதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்ட விரோதமாக அதிகளவில் வண்டல் மண் அள்ளப்படுவதாக திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட விரோதமாக வண்டல் மண் எடுக்கப்படுவதால் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கபடும் என அரசுக்கு உயர்நீதிமன்ற எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து.\nஉயர்நீதிமன்றம் தமிழக அரசு அறிக்கை வண்டல் மண்\nதமிழகம், புதுச்சேயில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை : பறிமுதலாகும் பணம், நகைகள்\nகலப்பட உணவு விற்பனை விவகாரம் பிரபல ஓட்டல் செயல்பட தடை\nதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி சாவு : உறவினரிடம் இன்று உடல் ஒப்படைப்பு\nதண்டையார்பேட்டை, ஆலந்தூரில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.5 கோடி பறிமுதல்\nபெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றாத விவகாரம்.... அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/09/blog-post_11.html", "date_download": "2019-03-24T14:21:30Z", "digest": "sha1:SJT4S2FQ36XWI7MQWFFZZZRDI2V5TVMP", "length": 18211, "nlines": 273, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: இதுதான் இரவுக்கவிதையா?...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nசென்றவாரம் தென்றல் சசிகலா அவர்களின் தளத்தில் இரவின் மடியில் என்ற தலைப்பில் ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது... (அதற்கு நான் எழுதிய விமர்சனம்கூட இதுதான்... கவிதை எழுதும் எல்லாருக்குமே இரவு என்பது மிக நீண்டது... அதன் நிசப்தம் கவிஞர்களின் மனதோடு பேசுவது... அதை வ��ர்த்தையில் வடிப்பது அவ்வளவு எளிதல்ல... இருந்தும் அப்படியொரு உணர்வை அழகாய் கவிதையில் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்புதான்...\nநானும் ஒரு இரவுக்கவிதையை எனது பதின்ம வயதிலேயே எழுதியது ஞாபகத்துக்கு வந்தது... எனது பழைய டைரியை தேடிப்பிடித்து கண்டுபிடித்தேன் அந்தக்கவிதையை...\nதூக்கம் வராத ஒரு இரவுப்பொழுதில் இதை நான் எழுதியபோது எனக்கு வயது 15...\nபல வருடங்களாக எனது டைரியில் சிறைபட்டிருந்த இந்தக்கவிதைக்கு இந்தப்பதிவின் வாயிலாக விடுதலை கிடைத்திருக்கிறது...\nபாவமதன் ஒரு நாள் வாழ்வை\nஇன்று வரை யோசித்ததில்லை –\nஇரு மடங்காய் இதயம் கனக்கும்;\nநித்தம் நித்தம் இரவு வரும்,\nஇன்று வரை யோசித்ததில்லை –\nயோசிக்காமலே அது நம்முள்ளே ரசாயன மாற்றம் நிகழ்த்தியிருக்கும்..\nஇக்கவிதை எழுதிய வயதுடன் ஒப்பிடுகையில்\nஉங்கள் படைப்புகள் முழுவதையும் படிக்கவேண்டும் எனும்\nநிச்சயம் இந்த வாரத்தில் படித்து முடித்துவிடுவேன்\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி ஐயா... தங்களின் காக்கை உறவு கவிதையோடு ஒப்பிடும்போது நானெல்லாம் ஒன்றுமேயில்லை ஐயா...\nகனவுகளை சேமித்து வையுங்கள். அப்ப தான் வாழ்க்கையில் உத்வேகமிருக்கும் கூடவே மிக ருசியாகவும் இருக்கும்\nஆமாம் அக்கா... நீங்கள் சொல்வது மிகச்சரிதான்... ஆனாலும் அளவுக்கு மீறி சேமிக்கப்படும் கனவுகள் பாரமாக மாறுவதும் நடக்கிறதே\nஅது பொய்யல்ல... நிஜம்... நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்துவிட்டேன்...\nகவிதை அருமை... வாழ்த்துக்கள் எனதன்பு நண்பருக்கு...\nவாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தலைவா...\nஅனைத்து சுமைகளையும் இறக்கிவைக்கப்படுவது இரவில் தான்...\nமிக அற்புதமான இரவுக்கவிதை...அதுவும் தாங்கள் எழுதிய அந்தவயதில் அப்படியொரு சிந்தனை..மிகவும் பாராட்டுக்குறியது.. // தூக்கமில்லா இரவுகளில்\nஇன்று வரை புரிந்ததில்லை...//ம்ம் உண்மைதான். அருமை..படத்தேர்வுகளும் சிறப்பு..:)\nபாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி தோழி...\nசிறுவயது வரிகளை படிக்கும் போது எப்போதுமே\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வர��\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஊழலுக்கு எதிராய் ராகுல்காந்தி ஆவேசம்... காங்கிரசின...\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூ...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு....\nஅம்மாவின் அடுத்த கூட்டணி யாருடன்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013...\nபல்சுவை கதம்பம் - 5...\nதலைவரும், தொலைக்காட்சியும் பின்னே கொஞ்சம் தமிழினமு...\nமோடியை எதிர்ப்பவர்கள் ஊழலுக்கு கொடிபிடிக்க ரெடியா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-24T13:10:57Z", "digest": "sha1:M7RBGXMMFVHL73NEUIQQ755L5B76DF4A", "length": 8402, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய மாணவர்கள்…. - Tamil France", "raw_content": "\nபூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய மாணவர்கள்….\nபருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என 16 வயதாகும் பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க் ஒரு மாநாட்டில் பேசியுள்ளார்.\nஉலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.\nஇந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட 80 நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.\nசுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம் தோறும் இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறார்.\nகடந்த வியாழன்று, இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\n2017இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைவிட இரண்டு டிகிரி செல்ஸியஸ் (2.0C) வெப்பத்துக்கு மிகாமல், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த 200க்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.\nஇந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nஇல்-து-பிரான்சுக்குள் காவல்துறையினருக்கு இலவச நவிகோ அட்டை\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/3-4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4/", "date_download": "2019-03-24T13:34:53Z", "digest": "sha1:AMXQJV2MLD7QIBR3V2QMXVNANNAJNYFT", "length": 7620, "nlines": 145, "source_domain": "www.tamilfrance.fr", "title": "3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது!! - Tamil France", "raw_content": "\n3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது\nபரிசில் திங்கட்கிழமை காலை பண பட்டுவாடா ஒன்றின் போது 3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.\nAdrien Derbez எனும் பெயருடைய 27 வயதுடைய ச���ரதியே இவ்வாறு பணத்துடன் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளான். சில நிமிடங்களில் வாகனம் பிறிதொரு வீதியில் தரித்து நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் எவ்வித பணமும் இருந்திருக்கவில்லை. சாரதி பணத்துடன் தப்பிச் சென்றுள்ளான்.\nஇந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 17:00 மணி அளவில் Adrien Derbez, Amiens நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். தனியார் குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த அவன், வீட்டில் இருந்து வெளியேறும் போது சுற்றி வளைத்த BRI படையினர், அவனை கைது செய்தனர். அவனுடன் பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவனிடம் இருந்து பணத்தாள்கள் அடங்கி சில பொதிகளும் மீட்கப்பட்டிருந்தது. இருவரும் தற்போது Amiens நகர காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பரிசுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் பொபினி நகர அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nபரிஸ் – மண்டையோட்டு குகைக்குள் தவறி விழுந்த பெண் – மூன்று மணிநேர போராட்டம்\n – மூன்றாவது நாளாக இன்றும் போகுவரத்து தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25374/", "date_download": "2019-03-24T12:48:54Z", "digest": "sha1:QPG2EA3ILQ6MXJHY3BC2IE7TR33U2FVR", "length": 9306, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளை முதல் காலநிலையில் மாற்றம் – GTN", "raw_content": "\nநாளை முதல் காலநிலையில் மாற்றம்\nஇலங்கையில் நாளைய தினம் முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் அநேக பகுதிகளுக்கு நாளை முதல் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாளை பிற்பகல் அல்லது மாலை வேளை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் ��ூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பு முதல் காலி வரையிலான கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nநீர்ப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – அனுர பிரியதர்சன யாபா\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு ���ைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/gallery", "date_download": "2019-03-24T12:56:41Z", "digest": "sha1:6LBIIRKMUNHQYI4L63ER7IZX22NJWXEV", "length": 2238, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "search", "raw_content": "\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் 17-மார்ச்-2019\nஆர்யா - சாயிஷா திருமண ஆல்பம் 11-மார்ச்-2019\nஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமண ஆல்பம் 10-மார்ச்-2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II 20-பிப்ரவரி-2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம் 18-பிப்ரவரி-2019\nரஜினி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 10-பிப்ரவரி-2019\nரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம் 10-ஜனவரி-2019\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு 21-டிசம்பர்-2018\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் 05-டிசம்பர்-2018\nரமேஷ் கண்ணா மகன் திருமணம் 03-டிசம்பர்-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/02/28/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2019-03-24T12:54:53Z", "digest": "sha1:3KKLEUNNYD7P6OJNMV6HXDCIIWZ6EJGL", "length": 9333, "nlines": 98, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திருமதி இராசம்மா சுப்பிரமணியம். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமரண அறிவித்தல் திருமதி இராசம்மா சுப்பிரமணியம்.\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யோகபுரம் மேற்கு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா சுப்பிரமணியம் நேற்று திங்கட்கிழமை (27.02.2012) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்வ நாதர் மாரிமுத்து தம்பதியரின் மருமகளும், சதாசிவதேவி, தையல்நாயகி, குணமணி (லண்டன்), தங்கமலர், நேசமலர், கிருஷ்ண லீலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலஞ்சென்ற முத்துராசா மற்றும் பாராஜசிங்கம், குமாரகுலசிங்கம் (லண்டன்), மகாராஜா, அமிர்தலிங்கம், இரத்தினசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமிய��ரும், காலஞ் சென்றவர்களான இராமலிங்கம், தம்பிஐயா, சிவக்கொழுந்து, சின்னத்தங்கச்சி, தெய்வானை, தங்கம்மா, நாகம்மா, துரைசிங்கம் மற்றும் கனகம்மா, செல்லத்துரை (சாஸ்திரியார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் மாலினி, பாஸ்கரன், அமுதா, மைதிலி, குமுதா, முகுந்தன், கவிதா, குகன் (அமரர்), ஜஸ்மிதா, சுகிர்தா, விகிர்தா, ரஜிதா, கார்த்திகா, சகிதா, அஜந்தன், பிருந்தா, கஜிந்தன், அனோஜன், அனோமிகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (28.02.2012) அவரின் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு நடை பெற்று பூதவுடல் மல்லாவி பாலியாறு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஇல. 511, யோகபுரம், மல்லாவி.\nதகவல்:- அமிர்தலிங்கம் (இராசா) (மருமகன்)\n« மண்டைதீவில் படைமுகாம் அமைக்கும் பணிகளுக்கு மணல் அகழ்ந்தெடுக்கப்படுவதால் குடிநீர் உவராகும் அபாயம்- மக்கள் விசனம் திடீரெனச் சிலர் ஏன் மயங்கி விழுகிறார்கள்- மக்கள் விசனம் திடீரெனச் சிலர் ஏன் மயங்கி விழுகிறார்கள்\nஎங்கள் சீனியம்மா சுப்ரமணியம் ராசம்மா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.\nதிருமதி இராசம்மா சுப்பிரமணியம் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது\nஅஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்\n♥♥எங்கள் அம்மம்மா (சுப்ரமணியம் ராசம்மா) அவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.\nஎப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள். ♥♥\nபேரன் அனோஜன் மற்றும் பேர்த்தி அனாமிக்கா (Germany,)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7088", "date_download": "2019-03-24T13:59:36Z", "digest": "sha1:3O7ZISPDVQPD3M27KORCHJCUWS74F2OH", "length": 6904, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "R.Satheeswari r இந்து-Hindu Boyar Not Available Female Bride Tiruppur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசந் பு சூ சுக் செவ் கே\nபுத லக் சனி செ கே\nசு ரா சூ மா வி சந்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-03-24T13:25:30Z", "digest": "sha1:C7GEFP34ZOAKG2JNER2B6JLXFSZYAAU6", "length": 4044, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சோன்பப்படி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சோன்பப்படி யின் அர்த்தம்\nபஞ்சுபோல திரிதிரியாக இருப்பதும் வாயில் போட்டால் உடனே கரைந்துவிடுவதுமான ஒரு இனிப்பு வகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E2%80%99&id=1079", "date_download": "2019-03-24T13:02:13Z", "digest": "sha1:LRHQZCLUZ65O2V56OKHB5FATQJ4FJBQZ", "length": 4929, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nதுபாயில் போலீஸ்காரர் ஆக பணிபுரியும் ‘ரோபோ’\nதுபாயில் போலீஸ்காரர் ஆக பணிபுரியும் ‘ரோபோ’\n‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பரவிவருகிறது. முன்பு மருத்துவம், மற்றும் ஓட்டல் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டது.\nதற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையில் துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஅந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது.\nதெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது. தற்போது சோதனை முறையில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் திருப்தி அடைந்தால் போலீஸ் பணியில் 25 சதவீதம் ரோபோக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஅந்த ரோபோக்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எதுவும் இன்றி வருகிற 2030-ம் ஆண்டில் பயன்படுத்தப்படும் என போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் காலித் நாசர் அல் ரஷூகி தெரிவித்தார்.\nஇத்தகைய ரோபோக்கள் நாள் முழுவதும் பணிபுரியும். அது விடுமுறை எடுக்காது. உடல் நலக் குறைவு காரணமாகவோ, பிரசவ கால விடுமுறையோ கேட்காது. 24 மணி நேரமும் வேலை பார்க்கும், என்று அவர் கூறினார்.\nசிக்கன், வெங்காயம், முந்திரி பக்கோடா... அள�...\nசத்து நிறைந்த முளைக்கீரை தயிர்க்கூட்டு...\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஆர்காம் அதிரடி:...\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457163", "date_download": "2019-03-24T14:02:31Z", "digest": "sha1:HQWEDLA3U3XPDYNDXLVMFNOE24XMUZSB", "length": 6593, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளவில் பாஜக சார்பில் நாளை முழு கடை அடைப்பு போராட்டம் | The whole shop blocking on the behalf of the BJP in Kerala - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளவில் பாஜக சார்பில் நாளை முழு கடை அடைப்பு போராட்டம்\nகேரள: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் நாளை முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டதை கண்டித்து நாளை முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரம் பாஜக சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nவிருதுநகர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-vip-marriage/2019/feb/18/actor-manobala-son-reception-held-in-chennai-11778.html", "date_download": "2019-03-24T13:29:41Z", "digest": "sha1:R2JVQTCHPL4Y3UKT67434FDR4MUFXVA5", "length": 2758, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ���ல்பம் - பகுதி I - Dinamani", "raw_content": "\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nதமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nஆர்யா - சாயிஷா திருமண ஆல்பம்\nஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமண ஆல்பம்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/audi-rs5-sportback-road-test-review-016549.html", "date_download": "2019-03-24T12:58:24Z", "digest": "sha1:MLMI3WYKTN4Q7DCNESTBOGT6GYRPCV5T", "length": 32278, "nlines": 407, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி...\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nபுதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஆடி ஏ5 சொகுசு கார் குடும்பத்தில் 2 டோர் மாடலாக வடிவமைக்கப்பட்ட ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. கடந்த 2010ம் ஆண்டு முதலாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இரண்டாம் தலைமுறையாக மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காரை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் குறித்த கிடைத்து சாதக, பாதகங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.\nஆடி ஏ5, ஆடி எஸ்5, ஆடி ஏ5 கேப்ரியோலே ஆகிய மாடல்களின் குடும்ப வரிசையிலான இந்த புதிய ஆடி ஆர்எஸ்5 கார் டிசைனில் வேறுபடுத்தும் விதத்தில் பல்வேறு விசேஷ ஆக்சஸெரீகள் மற்றும் உருமாற்றங்களை பெற்றிருக்கிறது.\nவெளிப்புறத்தில் சிவப்பு வண்ணத்தில் கருப்பு வண்ண பாகங்கள் அட்டாகசமான தோற்றத்துடன் காட்டுகிறது. கருப்பு வண்ண பின்னணியுடன் கூடிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், ஆடி பிராண்டு சின்னத்துடன் கூடிய வலிமையான தோற்றத்தை தரும் அறுகோண வடிவிலான க்கரில் அமைப்பு இந்த காரின் வசீகரத்தை வெகுவாக கூட்டுகிறது. ஆர்எஸ்-5 பேட்ஜ் முகப்பு க்ரில் அமைப்பில் இடம்பெற்றுள்ளது.\nபக்கவாட்டில் கூபே கார்களுக்கு உரிய பின்புறம் தாழ்ந்து செல்லும் கூரை அமைப்பும்,, வலிமையான 19 அங்குல அலாய் சக்கரங்களும் அட்டகாசமான தோற்றத்தை தருகின்றன. 20 அங்குல அலாய் சக்கரங்கள் ஆப்ஷனலாக கிடைக்கிறது.\nபின்புறத்தில் பூட் லிட் ஸ்பாய்லர், இரட்டை குழல் சைலென்சர் ஆகியவை முத்தாய்ப்பான அம்சங்களாக காட்சி தருகின்றன. பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும் டிஃபியூசர் அமைப்பு இது பெர்ஃபார்மென்ஸ் கூபே என்பதை சொல்வதுடன், அதிவேகத்தில் கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கும். மொத்தத்தில் எல்லோரையும் திரும்பி பார்க்கும் வைக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.\nஉட்புறம் கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன் அலுமினியம் மற்றும் க்வாட்ரோ பேட்ஜுடன் கூடிய கார்பன் ஃபைபர் சட்டம் உள்ளிட்ட உயர்தர பாகங்கள் மிகவும் பிரிமீயமாக காட்டுகிறது. டேஷ்போர்டின் மத்திய பகுதியில் நீள வாக்கில் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை சிறப்பான அம்சங்களாக இருக்கின்றன.\nஇது ஸ்போர்ட்ஸ் ரக செடான் என்பதை பரைசாற்றும் விதமாக தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லெதர் உறையுடன் கூடிய இந்த ஸ்டீயரிங் வீல��ல் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளன. கைகள் பிடிப்பதற்கு இலகுவாகவும், ஓட்டுவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது.\nஇந்த காரில் ஆடி நிறுவனத்தின் ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த திரையில் தொடு உணர் வசதி இல்லை என்பது பெரிய ஏமாற்றம். அதேநேரத்தில், டச்பேடு மற்றும் டயல் மூலமாக இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸடத்தை கட்டுப்படுத்த முடியும்.\nஇந்த காரில் 19 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒலிதரத்தை வழங்குகிறது. நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட தியேட்டரில் அமர்ந்து பாடல் கேட்பது போன்ற உணர்வை தருகிறது.\nஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், நடைமுறை பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் சொகுசான உணர்வை இந்த இருக்கைகள் தருவது ப்ளஸ் பாயிண்ட். அல்காண்ட்ரா லெதர் இருக்கைகளில் ஆர்எஸ்-5 முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. முன் இருக்கைகளில் எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதியும், மசாஜ் வசதியும் உள்ளன.\nஇது 2 டோர் மாடல் என்பதால், முன் இருக்கைகளை முன்புறமாக நகர்த்தி விட்டு பின் இருக்கைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இது கூபே மாடல் என்பதாால், பின் இருக்கைகள் உயரமானவர்களுக்கு சவுகரியமாக இருக்காது என்பது தெரிந்த விஷயம். சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இடம்பெற்றிருப்பதுடன், பனோரமிக் சன்ரூஃப் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் 455 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை 40: 60 என்ற விகிதத்தில் மடக்கி வைத்து பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.\nமுதலாம் தலைமுறை மாடலுக்கும், இரண்டாம் தலைமுறைக்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசங்களில் ஒன்றாக இதனை எஞ்சினை கூறலாம். முந்தைய மாடலில் வி8 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய மாடலில் வி6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய 2.9 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 445 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஆடி ஆ��்எஸ்-5 காரில் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருப்பதால், எஞ்சின் சக்தியானது 8 ஸ்பீடு டிரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மிக துல்லியமாக இருப்பது சிறப்பான விஷயம்.\nஇந்த காரில் எஃபிசியன்சி, கம்ஃபோர்ட், ஆட்டோ மற்றும் டைனமிக் என்று 4 விதமான நிலைகளில் செல்லும் டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் திறன் வாய்ந்த எஞ்சின் ஆரம்ப நிலையிலேயே போதுமான டார்க் திறனை அள்ளி வழங்குவதால், ஓட்டுபவரை உற்சாகத்தில் திக்குமுக்காட வைக்கிறது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டிவிடுவதுடன், 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது.\nஆக்சிலரேட்டரை கொடுக்கும்போதெல்லாம் எஞ்சின் சக்தி அபரிமிதமாக வெளிப்படுவதுடன், மிக துல்லியமான த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இருப்பதால் கணித்து ஓட்டுவதற்கும் உகந்த ஸ்போர்ட்ஸ் செடான் மாடலாக கூற முடியும். குறிப்பாக, டைனமிக் மோடில் அதிகப்பட்ச பவரை வாரி இறைக்கிரது.\nநாம் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் 20 அங்குல அலாய் வீல்கள் மற்றும் லோ புரோஃபைல் டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதில், சாலை நிலைகளுக்கு தக்கவாறு மாறும், அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு இல்லை. எனினும், மென்மையாகவும் இல்லாமல், இறுக்கமாகவும் இல்லாமல் சஸ்பென்ஷன் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், நடைமுறை பயன்பாட்டின்போது சொகுசான அனுபவத்தை தருகிறது. வளைவுகளிலும் நம்பிக்கையுடன் திரும்புவதற்கு இதன் சஸ்பென்ஷன் அமைப்பு வெகுவாக உதவுகிறது.\nசஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பாக இருப்பது போன்றே, இந்த கட்டுக்கடங்கா காளையாக திமிறும் இந்த காரை கட்டுப்படுத்துவதற்கு பிரேக்குகள் பெரிதும் துணைநிற்கின்றன. அதிவேகத்தில் சென்றாலும் கூட சில வினாடிகளுக்குள் காரை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது இதன் துல்லியமான பிரேக்குகள். பிரேக் காலிபர்களிலும் ஆர்எஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.\nஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது பெரும்பாலும் டைனமிக் மோடில் வைத்து ஓட்டினோம். டெஸ்ட் டிரைவின்போது லிட்டருக்கு 4 முதல் 5 கிமீ வரை அதிகபட்ச ம��லேஜே வழங்கியது.\nஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், சக்கரங்கள் சறுக்குவதை தவிர்க்கும் ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன், கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கான எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் டார்க் திறனை செலுத்தும் டார்க் வெக்டரிங் தொழில்நுட்பங்கள் உள்ளன.\nடயரில் காற்றழுத்த குறைவு குறித்து எச்சரிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் லேன் டிபார்ச்சர் சிஸ்டம், மோதல் வாய்ப்பு முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, தானாக பார்க்கிங் செய்யும் பார்க்கிங் அசிஸ்ட் வசதிகள் உள்ளன.\nஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் மாடலானது பிஎம்டபிள்யூ எம்-4, மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது.\nஇரண்டாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்-5 கார் மாடலானது செயல்திறன், நடைமுறை பயன்பாடு, சொகுசு, தொழில்நுட்பங்கள் என அனைத்திலும் ஓர் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கூபே என்பதை ஒவ்வொரு விதத்திலும் நிரூபிக்கிறது. இந்த கார் ரூ.1.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பெர்ஃபார்மென்ஸ் கூபே கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயம் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களுக்கு சிறந்த சாய்ஸாக கூற முடியும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா\nநடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nபாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/03/shooting.html", "date_download": "2019-03-24T13:32:11Z", "digest": "sha1:PCFHZLYFTLJP52QROQ7CGKGYY7XNUUDP", "length": 16034, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடன் படித்த மாணவியை சுட்டுக்கொன்ற 6 வயது மாணவன் | 6 year old shooter kills classmate, மாணவியை சுட்டுக்கொன்ற 6 வயது மாணவன் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n32 min ago ஸ்ரீ��ெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஉடன் படித்த மாணவியை சுட்டுக்கொன்ற 6 வயது மாணவன்\nவாஷிங்டன்: ஆறு வயதுப் பள்ளிச் சிறுவன் தன் உடன் படித்த மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான்.\nசம்பவத்திற்கு ன்தினம் விளையாட்டுத் திடலில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.\nஇதையடுத்து ஆத்திரமடைந்த அந்த மாணவன் தன் வீட்டுப் பக்கத்தில் வசிக்கும் ஜமால் ஜேம்ஸ் என்பவரது துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வந்து வகுப்பறையில் தன்னுடன் சண்டையிட்ட மாணவியை சுட்டுக் கொன்றான்.\nஅந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானாள். இச்சம்பவத்தின் போது ஒட்டுமொத்த மாணவ மாணவியரும், வகுப்பாசியரும் எதுவும் செய்ய டியாமல் ஸ்தம்பித்து நன்றனர். பின்னன் அம்மாணவன் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.\nவாஷிங்டனில் மவுன்ட் மோஸ் என்ற தொடக்கப் பள்ளியில் இச் சம்பவம் நிடந்தது. இந்த மாணவன் இதுபோல் அடிக்கடி பிற மாணவர்களிடம் சண்டைக்குச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியிருப்பதாகத் தெய வந்துள்ளது. துப்பாக்கி தவிர கூய ஆயுதங்களை வைத்து உடன் படிக்கும் மாணவர்களைத் தாக்கியிருப்பதும் விசாரணையில��� தெய வந்துள்ளது.\nஅமெக்க மனித நில மேம்பாடு மற்றும் உதவிக்கரங்கள் போன்ற அமைப்புகள் இச்சம்பவத்திற்கு கடுங்கண்டனம் தெவித்துள்ளன.\nஇதுகுறித்து அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டன் கூறுகையில், வகுப்பறையில் இதுபோன்ற சம்பவங்கள் நிடப்பது கண்டிக்கத்தக்கது. 6 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் துப்பாக்கிகளை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கொலை செய்திகள்View All\nமதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\nகன்னியாகுமரியில் பயங்கரம்.. பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை\nமனைவியுடன் மகனை இணைத்து சந்தேகித்த அசிங்கமான தந்தை.. பெற்ற மகனை கொடூரமாக கொன்றார்\n600 கோடி சொத்துக்கு அதிபதி.. பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட பெங்களூரின் 'பணக்கார' ரவுடி\nஉப்புமாவில் விஷம்.. பேராசிரியை மனைவியை கொன்ற கொடூர கணவர்.. அதிர்ந்து நிற்கும் குமரி\nகட்டிய மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்.. கதறி அழுது டிராமா போட்ட கொடுமை\nகிண்டியில் நடுரோட்டில் கொடூரம்.. பெண்ணை கொன்ற இளைஞர்.. கொலைகாரன் மாயம்.. இதுதான் பின்னணி\nபுதுவையில் பயங்கரம்.. சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்குப் பக்கத்தில் பெண் பச்சைப் படுகொலை\nசாவு ஊர்வலம்.. வீட்டு முன்னாடி ஏன் பூவை போட்ட.. விரட்டி விரட்டி வெட்டிகொல்லப்பட்ட இளைஞர்\nஇரு குழந்தைகளை கொன்றுவிட்டு அபிதா தற்கொலை.. செந்தாமரையிடம் போலீஸ் விசாரணை\nஅதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\nலவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\nஅந்த பொண்ணு எனக்குத்தான்.. கள்ளக்காதலர்களிடையே கலவரம்.. ஆணுறுப்பை வெட்டி கொலை.. வேலூர் அருகே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகொலை சிறுவன் school மாணவி வாஷிங்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/14/inzamam.html", "date_download": "2019-03-24T13:37:00Z", "digest": "sha1:ZQMXYUJLXQP7LPPGOTMQMSKIPJIVQ5Q5", "length": 14228, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | inzamam record - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n37 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாகிஸ்தான் கிக்கெட் வீரர் இன்சமாம் 4000 ரன்கள் குவித்து சாதனை\nபாகிஸ்தான் கிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக், டெஸ்ட் கிக்கெட்டில் 4000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.\nகராச்சியில் நிடைபெற்று வரும் இலங்கைக்கு எதிராக தனது 61-வது டெஸ்டில் விளையாடி வரும் அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 66-வது ரன்னை எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 4000 ரன்களை அவர் பூர்த்தி செய்தார்.\nஇதன் லம், டெஸ்ட் கிக்கெட்டில் 4000 ரன்களைக் குவித்த 5-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவருக்கு ன்னதாக மியான்தத் (8,832 ரன்கள்), சலீம் மாலிக் (5,768), ஜாகிர் அப்பாஸ் (5,062), டாசர் நிாசர் (4,114 ) ஆகியோர் மட்டுமே 4000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.\nகராச்சியில் நிடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3-வது கிக்கெட் டெஸ்டின் தல் இன்னிங்ஸில் இன்சமாம் 86 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pakistan செய்திகள்View All\nபதற்றத்திற்கு இடையே இம்ரான் கானுக்கு மோடி கடிதம்.. காங்கிரஸ் கண்டனம்\nஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n'இந்துக்கள் எல்லாம் எதிரிகள்'... சட்டமன்றத்தில் பாக். எம்எல்ஏ ஆவேச பேச்சு\nபாகிஸ்தான் குடியரசு தினம்.. அணிவகுப்புக்கு சென்ற சீன போர் விமானங்கள்\nபாக்., சொல்வதைக் கேட்டால் இந்தியனுக்கு அவமானம்… தம்பிதுரை கருத்து\nமோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்\n2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி\nஇதுவரை ரூ.1 கோடி.. இன்னும் வரும்.. புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு வரும் நிவாரணம்\nகலாச்சாரத்தை சீரழிப்பதாக புகார்.. இந்திய சினிமா, நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாக். நீதிமன்றம் தடை\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இல்லை… மசூத் அசார் மட்டும்தான் இருக்கிறார்… பாக்., செம விளக்கம்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி\nஇந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா\nஎப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=356458", "date_download": "2019-03-24T13:50:05Z", "digest": "sha1:7T4ABT247HFE2L4EXHLD6DWARJV4D2ZO", "length": 23259, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "KOVAI DAY | 14. வியப்பை விதைக்கும் வேளாண் பல்கலை!| Dinamalar", "raw_content": "\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 18\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nபெட்ரோல் போட டோக்கன் கொடுத்த அதிமுக வேட்பாளர் 9\n14. வியப்பை விதைக்கும் வேளாண் பல்கலை\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 73\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் ���ா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nகோவையின் சிறப்புகளைப் பட்டியல் போட்டால், முதல் வரிசையில் இடம் பிடிப்பது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். தமிழகத்தின் ஒரே வேளாண் பல்கலை, இங்கே இருப்பது கோவைக்கு இன்னுமோர் பெருமை. சிந்தையை ஈர்க்கும் சிவப்புக் கட்டடம், இச்சை கொள்ள வைக்கும் பச்சைப் பசுமை என இதன் புறத்தோற்றமே, நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும்.\nஉட்புறத்திலே, வேளாண் துறையை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்வதற்கான ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகள்...தொடர்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய வேளாண் பல்கலை, நடப்பட்டு, உரமிடப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறு இது.\nஇந்தியாவை பலநூறு ஆண்டுகள் தன் பிடிக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், நமது நாட்டை வளங்கொழிக்கும் விவசாய பூமி என்பதை உணர்ந்தனர்.\nவேளாண் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு ஓர் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க சென்னை மாகாண கவர்னர் சர்.ஆர்தர் லாலி முடிவு செய்தார்.\nஆர்தர் லாலியின் முயற்சியால் வேளாண் வளர்ச்சி குறித்த நுணுக்கங்களை கற்பிக்கும் வகையில், 1896ல் சென்னை சைதாப்பேட்டையில் \"மெட்ராஸ் வேளாண் கல்லூரி' நிறுவப்பட்டது. அவர் கோவைக்கு வந்தபோது, கோவையின் தட்ப வெப்பநிலை, இடவசதி, விவசாயிகளின் ஈடுபாடு உள்ளிட்ட பலவிதமான சாதக அம்சங்களைப் பற்றி அறிந்தார்.\nமருதமலை சாலையிலுள்ள சிறிய பரப்பில் வேளாண் கல்வி நிலையத்தை உருவாக்க அவர் முடிவு செய்தார். அவரது உத்தரவிற்கிணங்க, 1906ல் ஜி.எஸ்.டி.,ஹேரிஸ் எனும் கட்டிடக்கலைஞரால், ச்ணஞ்டூணிண்ச்ணூச்ஞிஞுணடிஞி வடிவத்தில் வேளாண் பல்கலைக் கட்டட வடிவம் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பணி, அதற்கு அடுத்த ஆண்டில் துவங்கி, 1909-ல் நிறைவுற்றது.\nஇக்கட்டிடம் ஆங்கிலேயர்களின் கட்டிட வடிவமைப்பை சார்ந்தது. அடுத்தடுத்துள்ள இரு கட்டிடங்களும் 54 அடி இடைவெளியில், \"லாபி' மூலம் இணைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் கட்டைகளும், கற்களும் கொண்டு பலம் வாய்ந்த கட்டடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை 1909 ஜூலை 14 அன்று ஆர்தர் லாலி திறந்து வைத்தார்.\nஇதற்கு முதலில், \"மெட்ராஸ் அக்ரிகல்ச்சர் காலேஜ்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்த கட்டடத்தைக் கட்டிய லாலியின் நினைவாக, அந்த சாலைக்கு ஆர்தர் லாலியின் பெயர் வைக்கப்பட்டது. பேச்சுவழக்கில் \"லாலி ரோடு' என்று கோவை மக்களால் அழைக்கப்படுகிறது.\nஇரண்டு வருட சான்றிதழ் படிப்புடன் துவங்கியது இக்கல்லூரி. சுதந்திரத்துக்கு முந்தைய ஆண்டு வரையிலும், தென்னிந்தியாவின் ஒரேயொரு வேளாண் ஆராய்ச்சிக்கழகமாக கோவையிலிருந்த \"மெட்ராஸ் வேளாண் கல்லூரி' விளங்கியது. அதே ஆண்டில்தான், இளங்கலை பட்டப்படிப்பு துவக்கப்பட்டது; 1958 ல் முதுகலை படிப்பும் துவங்கியது.\nகோவையைத் தொடர்ந்து மதுரையிலும் 1965 ல் வேளாண் கல்லூரி துவங்கப்பட்டது. அந்தக் கல்லூரியும், மெட்ராஸ் வேளாண் கல்லூரியும் கடந்த 1970ல்\"மெட்ராஸ் வேளாண் கல்லூரி'கீழ் இயங்க துவங்கின. இவ்விரண்டு வேளாண் கல்லூரிகளையும் உள்ளடக்கி, 1971ல் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் என அந்தஸ்து வழங்கப்பட்டது.\nகுறைந்த பரப்பில் துவங்கப்பட்ட கோவை வேளாண் கல்லூரி, தற்போது ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதில் 13 இளநிலை பட்டப்படிப்புகள், 25 விதமான முதுகலை மற்றும் பி.எச்.டி., படிப்புகளை ஆண்டுக்கு 3,693 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதன் இப்போதைய துணைவேந்தர் முருகேச பூபதி.\nவிவசாயிகளிடம் மாற்று சிந்தனையை உருவாக்கவும், வேளாண் வளர்ச்சிக்கு உரமூட்டவும் எழில்மிகு கட்டடத்தை எழுப்பிய ஆர்தர் லாலி, இந்த நாளிலே நிச்சயமாக நினைவு கூரப்பட வேண்டியவர்.\nநூறாண்டுகளைக் கடந்தும், அழகுடனும், கம்பீரத்துடனும் நிற்கும் அந்த கட்டடம், ஆர்தர் லாலியின் தொலைநோக்கை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்லும்.\n15. கோவையின் நவீன இலக்கிய தடம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு ��டம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n15. கோவையின் நவீன இலக்கிய தடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=892994", "date_download": "2019-03-24T14:01:30Z", "digest": "sha1:3R5LM4UPIBEYSFZFCRPUVIXFFLYXCFDE", "length": 26137, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Stalin upset over karunanidhi-azad meeting | கனிமொழி மகிழ்ச்சி: ஸ்டாலின் அதிர்ச்சி: சோனியா தூதரை கருணாநிதி சந்தித்தது ஏன்?| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி ...\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரத��ா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 20\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nகனிமொழி மகிழ்ச்சி: ஸ்டாலின் அதிர்ச்சி: சோனியா தூதரை கருணாநிதி சந்தித்தது ஏன்\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 73\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nகட்சி பொதுக்குழுவைக் கூட்டி, காங்கிரசுடன் இருந்த ஒன்பது ஆண்டு கால உறவை, வெட்டிக் கொண்டதாக அறிவித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீரென்று, சோனியாவின் தூதர், குலாம் நபி ஆசாத்தை, சந்திக்க என்ன காரணம் இந்த கேள்விக்கு பின்னணியில், கனிமொழி இருப்பதும், அவருக்காக, கட்சி எடுத்த முடிவை மீறி, ஆசாத்தை கருணாநிதி சந்திக்க முன்வந்ததும், ஸ்டாலினை கடும் கோபம் அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nவிவாதிக்கவில்லை:அந்த கோபம் காரண மாகவே, ஆசாத் வருவது தெரிந்தும், அவர், சி.ஐ.டி., காலனிக்கு செல்ல மறுத்து விட்டார் என்றும், தன் வீட்டிலேயே இருந்து விட்டார் என்றும், தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.ஆனால், அந்த கோபத்தை யும், அதிருப்தியையும், கருணா நிதியிடம், நேற்று அவர் கொட்டித் தீர்த்து விட்டதாக தெரிகிறது. அதனால், 'அப்செட்' ஆன கருணாநிதி, அறிவாலயம் வந்தபோதிலும், யாருடனும், இந்த சந்திப்பு பற்றி விவாதிக்கவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபழைய உறவை புதுப்பிக்க...:இது பற்றி, தி.மு.க.,வினர் கூறியதாவது: 'காங்கிரஸ் உறவு வேண்டாம்' என, முடிவு எடுக்கவே, பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் பேசிய அனைவருமே, 'காங்கிரசுடன் இனி கூட்டணி அமைக்கக் கூடாது' என, வலியுறுத்தினர். அதனால், ஏகமனதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது.அதன்பின், பொதுக்குழு தீர்மான விளக்க, பொதுக்கூட்டங்களை, ஊர் ஊராக நடத்தி, காங்கிரசை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசியாகி விட்டது. அதனால், கட்சியினர் எல்லாரும், தி.மு.க., தலைமையில் அமைய உள்ள புதிய கூட்டணியை வரவேற்க தயாராகி விட்டனர். குறிப்பாக, தே.மு.தி.க.,வை சேர்க்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நேரத்தில், பழைய உறவை புதுப்பிக்கும் நடவடிக்கையாக, ஆசாத் வருகையும், அவரை சந்திக்க கருணாநிதி முடிவு செய்ததையும், தி.மு.க.,வினர் ஏற்கவில்லை. ஆசாத்தை சந்திக்க, கருணாநிதி மறுத்திருக்க வேண்டும்; அப்படி செய்திருந்தால், காங்கிரசுக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும்.அதை அவர் செய்யாமல் போனதற்கு, கனிமொழியே காரணம். '2ஜி' போன்ற அவரது, தனிப்பட்ட நலனுக்காக, மிகவும் ரகசியமாக இந்த சந்திப்புக்கு, அவர் ஏற்பாடு செய்துள்ளார்.\nஉடன்பாடு இல்லை:கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், நேற்று முன்தினம் இரவு, திடீரென்று சென்னை வந்தார். நேற்று தான் வேலூரில் அவருக்கு நிகழ்ச்சி. ஆனால், அவர் நேற்று முன்தினம் இரவே வந்து, சென்னையில் தங்கியதற்கு காரணம், கருணாநிதியை சந்திப்பதற்கு தான். ஆசாத்துடன் பேசி, அவரையும் கருணாநிதியையும் சந்திக்க, கனிமொழி தான் ஏற்பாடு செய்துள்ளார். கனிமொழி செய்த, 'லாபியிங்' காரணமாகவே, இந்த சந்திப்பு நடந்துள்ளது.அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதால், அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால், மீண்டும் காங்கிரசுடன் கூட்டு சேரும் விஷயத்தில், ஸ்டாலினுக்கு உடன்பாடு கிடையாது. மூத்த நிர்வாகிகளும், முன்னணி தலைவர்களும் கூட அதை விரும்பவில்லை.இவ்வாறு, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.\nகாங்கிரசிலும் சர்ச்சை:இதற்கிடையில், ஆசாத் வருகையும், கருணாநிதியுடனான சந்திப்பும், காங்கிரஸ் கட்சியிலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆசாத் சென்னை வரும் தகவலும், கருணாநிதியை சந்திக்கும் திட்டமும், தங்கபாலுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகனுக்கு, சந்திப்பு திட்டம் தெரிவிக்கப்படவில்லை. ஆசாத் சென்னை வருகிறார் என்றும், வேலூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றும், ஆசாத் உதவியாளர் மூலம், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை.ஆனால், இரவோடு இரவாக போய், கருணாநிதியை சந்திப்பது பற்றி எதுவும் அவருக்கு சொல்லப்படவில்லை. அதனால், அவரை வரவேற்க, ஞானதேசிகன் செல்ல வில்லை. நேற்று காலை, ஞானதேசிகனுடன் போனில் ஆசாத் பேசியபோது, கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு பற்றி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n- நமது சிறப்பு நிருபர் -\n2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு(2)\nஅ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 'ரெடி' : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு(48)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கொடியில் பூத்த இரு மலர்களிலே, இரு வேறு வாசம். ஐயகோ, என்ன கொடுமை சார் இது.\nதிகார் ராணி .. என்று போடுங்கள் .... திகார் ராணி தி முக ..வுக்கு திவால் ராணி .. திவால் ஆகிய ராணி ...\nAAP காங்கிரஸ் கூட்டு அமைத்து ஆயிற்று.இனி மற்ற இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி தான், 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடுதலை ஆகிவிடலாம் இல்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்���ட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு\nஅ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 'ரெடி' : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/first-cloud-storage-android-phone/", "date_download": "2019-03-24T13:07:07Z", "digest": "sha1:YCD76BFZOUNINHMRY3AS2PCC5GMLUSAF", "length": 3051, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "first cloud storage android phone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2016-இல் பிரபலமாகவிருக்கும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கான எல்லையில்லா சேமிப்புகளைக் கொண்ட…\nமீனாட்சி தமயந்தி\t Dec 29, 2015\nநெக்ஸ் பிட் நிறுவனம் அறிமுகபடுத்த உள்ள ராபின் மொபைல் சாதனமானது ஒரு கிளவுட் (cloud )சேமிப்பை சார்ந்த ஒரு முதல் அன்றாய்டு சாதனமாகும்.இதனை 2016-ன் முதல் காலாண்டில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளனர். சாம்சங் ,LG,சோனி ,HTC போன்ற மற்ற…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/09/11223059/1008306/Aayutha-Ezhuthu-DMK-ADMK-Congress.vpf", "date_download": "2019-03-24T13:55:06Z", "digest": "sha1:EHVH7BIUHS2C5IVXKCXXQKMEH66JYT6C", "length": 8796, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து 11.09.2018 - திமுக-காங்கிரஸ்,அதிமுக-பா.ஜ.க நட்பில் விரிசலா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து 11.09.2018 - திமுக-காங்கிரஸ்,அதிமுக-பா.ஜ.க நட்பில் விரிசலா \nபதிவு : செப்டம்பர் 11, 2018, 10:30 PM\nஆயுத எழுத்து 11.09.2018 - திமுக-காங்கிரஸ்,அதிமுக-பா.ஜ.க நட்பில் விரிசலா ..சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக//ப்ரியன், பத்திரிகையாளர்...\nஆயுத எழுத்து 11.09.2018 - திமுக-காங்கிரஸ்,அதிமுக-பா.ஜ.க நட்பில் விரிசலா \nசிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக//ப்ரியன், பத்திரிகையாளர்...\n*திமுகவுடன் பா.ஜ.க கைகோர்ப்பதாக தம்பிதுரை குற்றச்சாட்டு\n*பெட்ரோல் விலை உயர்வை தூக்கலாக கண்டித்த அதிமுக நாளேடு\n*காங்கிரஸ் போராட்டத்தில் திமுகவை சாடிய கராத்தே தியாகராஜன்\n*கூட்டணி கட்சிகள் மீதான பாய்ச்சல் தேர்தல் தந்திரமா \nஆயுத எழுத்து - 08.09.2018 - குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் கருத்து : நிதர்சனம் என்ன\nஆயுத எழுத்து - 08.09.2018 - குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் கருத்து : நிதர்சனம் என்ன சிறப்பு விருந்தினராக குறளார் கோபிநாத், அதி்முக // நாராயணன், பா.ஜ.க // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)\n(23.03.2019) ஆயுத எழுத்து - ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா \n(23.03.2019) ஆயுத எழுத்து | ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா சிறப்பு விருந்தினராக : கண்ணதாசன் , திமுக // சிவசங்கரி , அதிமுக // செந்தில் ஆறுமுகம் , அரசியல் விமர்சகர்\n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் \n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் - சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // வைத்தியலிங்கம், திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி \n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி - சிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி , அதிமுக // அய்யநாதன் , பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // கான்ஸ்டான்டைன் , திமுக\n(20.03.2019) ஆயுத எழுத்து | மக்கள் மனங்களை மாற்றுமா பிரசாரங்கள்...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // செந்தில�� குமார், சாமானியர்\n(19.03.2019) ஆயுத எழுத்து | நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // குமரகுரு, பா.ஜ.க // டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\n(18/03/2019) ஆயுத எழுத்து | தொடங்கிய தேர்தல் பந்தயம் : வாய்ப்பு யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : மருது அழகுராஜ் - அதிமுக // அப்பாவு - திமுக // வெங்கடேஷ் - அரசியல் விமர்சகர் // புகழேந்தி - அமமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-03-24T14:28:25Z", "digest": "sha1:LYAQOGNU46Y2SYA5K6TXVOW4WSMBXM3Z", "length": 8909, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nமுன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு\nமுன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு\nபுனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினருக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.\nபுனர்வாழ்வு அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கேணல் வஜிர மடுகல்ல தலைமைய���ல் யாழ். அரியாலை சர்வோதய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.\nசமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 16 குடும்பங்களிற்கு பசு மாடுகளும், 42 குடும்பங்களுக்கு ஆடுகளும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.\nயாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன், புனர்வாழ்வு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஹேமன் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சுதர்சன் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். பெரியவிளான் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்\nயாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெரியவிளான் பகுதியிலிருந்து நன்னீர் எடுக்கப்படுவதனை தடுத்து\nதமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர\nநாட்டில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தையிட்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக ஸ்ரீலங்கா சுதந\nதமிழ் தலைமைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு\nதமிழ் பிரதிநிதிகள் அனைவரும் இன்று அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுத\nஐ.நா.வின் செயற்பாடு சிறுபான்மையினரை ஒடுக்க அங்கீகாரம் அளிக்கிறது – அனந்தி குற்றச்சாட்டு\nஐ.நா.வினால் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்கள் எந்த நாட்டிலும் இன அழிப\nயாழில் ஸ்ரீலங்கா சுதந்திரத் தமிழர் ஒன்றியத்தின் மாநாடு\nயாழில் ஸ்ரீலங்கா சுதந்திரத் தமிழர் ஒன்றியத்தின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பொரு\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்���ரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80078/", "date_download": "2019-03-24T13:25:56Z", "digest": "sha1:4M24YQU6EWGIVLPJCSY3MGPPRX24JQTK", "length": 10204, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ…\nஅர்ப்பணிப்புடன் கூடிய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற ‘வியத் மக’ அமைப்பின் கருத்தரங்கொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் திறமையான அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உரிய முறையில் உறுதி செய்யப்படும் வரையில் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமது திறமைகளைக் கண்டு அஞ்சியே நிதி அமைச்சர் மங்கள சமரவீர தம்மீது குற்றச்சாட்டுக்களையும் வசைபாடல்களையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nTagsஅரசியல்வாதிகள் கோதபாய ராஜபக்ஸ மங்கள சமரவீர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nமஹிந்தவை மீளவும் அரியாசனத்தில் அமர வைக்க சிலர் கனவு காண்கின்றனர் …\nயாழ்ப்பாணம் ராசாவின் தோட்ட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457010", "date_download": "2019-03-24T14:06:48Z", "digest": "sha1:DDSKLRDOT477O7PQPYAHFYVY2X7HM3UN", "length": 7116, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வழிப்பறி செய்ததை தடுத்ததால் ஆத்திரம் கத்தியைக்காட்டி போலீசாரை மிரட்டிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது: தரமணியில் பரபரப்பு | Police arrest two persons, arrested for killing police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவழிப்பறி செய்ததை தடுத்ததால் ஆத்திரம் கத்தியைக்காட்டி போலீசாரை மிரட்டிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது: தரமணியில் பரப���ப்பு\nவேளச்சேரி: தரமணி காவல் நிலைய ஏட்டு ஆண்டவர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தரமணி பகுதியில் 2 வாலிபர்கள், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியரை சுற்றிவளைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதை பார்த்ததும் ஏட்டு ஆண்டவரும், போலீசாரும் விரட்டிச்சென்று வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போதையில் இருந்த வாலிபர்கள், ‘‘எங்களை பிடித்தால் கத்தியால் குத்திவிடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் தரமணி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜித் (20), அன்பழகன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (21) என்று தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவழிப்பறி கத்தி கைது: தரமணி\nசெம்மரக்கடத்தல் தமிழர்கள் உட்பட 5 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை\nபோலிச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த 200 பேராசிரியர்கள் ஊழலின் உச்சத்தில் உயர்கல்வித்துறை: விசாரணை என்ற பெயரில் கைமாறும் ரொக்கம்\nபாலியல் தொல்லை புகார் கொடுத்ததால் ஆத்திரம்: நடிகை ஸ்ரீரெட்டியை வீடு புகுந்து தாக்கிய தயாரிப்பாளர் உள்பட 2 பேர் கைது\nசென்னை முழுவதும் வாகன சோதனையில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி 62லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்\nதாம்பரத்தில் துணிகரம் வங்கி ஊழியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை\nரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457164", "date_download": "2019-03-24T14:04:29Z", "digest": "sha1:CVSW2ZTDTRRCGSJTRUO4P653ZCMSJUNG", "length": 7781, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் அடுத்த 3 நாட்களுக்க�� வறண்ட வானிலையே காணப்படும்... வானிலை மைய இயக்குநர் தகவல் | In Chennai, for the next 3 days, there will be dry weather - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்... வானிலை மைய இயக்குநர் தகவல்\nசென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளது. அதனை அடுத்து வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.\nபின்னர் அவர் கூறுகையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தெற்கு மத்திய வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என்றும், சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை வறண்ட வானிலையே காணப்படும் வானிலை மைய இயக்குநர்\nதமிழகம், புதுச்சேயில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை : பறிமுதலாகும் பணம், நகைகள்\nகலப்பட உணவு விற்பனை விவகாரம் பிரபல ஓட்டல் செயல்பட தடை\nதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி சாவு : உறவினரிடம் இன்று உடல் ஒப்படைப்பு\nதண்டையார்பேட்டை, ஆலந்தூரில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.5 கோடி பறிமுதல்\nபெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றாத விவகாரம்.... அவமதிப்பு வ���க்கில் மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11052/", "date_download": "2019-03-24T13:17:47Z", "digest": "sha1:HMFSAWRE6AT6PFMYN34AL344V6LKWJ6K", "length": 6534, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "கவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? | Tamil Page", "raw_content": "\nகவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nதமிழ் சினிமாவில் முத்து, வில்லாதி வில்லன் மற்றும் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர் விசித்ரா.\nமுத்து படத்திற்கு பிறகு அதிகமான வாய்ப்புகள் வரத் தொடங்கின. இருப்பினும் இனி சினிமா வேண்டாம் என திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.\nஇவருக்கு தற்போது 3 மகன்கள் உள்ளனர். மேலும் ஜெயா கிட்சன் என்ற பெயரில் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறாராம். குடும்பம் மற்றும் தொழில் என சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஇவர் தன்னுடைய கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படமும் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.\n‘மூளையற்ற ராதாரவி’: நயன்தாராவை இழிவுபடுத்தியதால் கொதித்த விக்னேஷ் சிவன்\nபார்த்தவுடன் ‘கூப்பிட’ தோன்றும் நயன்தாரா சீதையாக நடிக்கலாமா: ராதாரவி மூளையற்ற பேச்சு\nநீலப்பட நடிகையால் கடுப்பான யஷிகா… பச்சை தூசணத்தில் கமண்ட் அடித்து கதறவிட்டார்\nவவுனியாவில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇந்தவார ராசி பலன்கள் (24.3.2019- 30.3.2019)\nநாளாந்தம் மின்வெட்டு… அட்டவணை வெளியானது\n40 இலட்சம் பணத்திற்காக நடந்த கொலை… புலிகளின் தலையில் விழுந்த பழி: சிவராம் கொலை...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபுலோலி வங்கி கொள்ளை… எப்படி சிக்கினோம்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்- சி.தவராசா எழுதும் அனுபவங��கள்\nsrilankan model கௌஷல்யா உதயகுமார்\nசாவீட்டில் வாள்களுடன் நுழைந்து கொள்ளை… உதவிக்குரலை சாவீட்டு அழுகையாக கருதிய அயலவர்கள்: யாழில் ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/a-selvaraju", "date_download": "2019-03-24T13:48:01Z", "digest": "sha1:USZUMTGSCDB45X4PRV4LBNRV4ZRYT2AR", "length": 3314, "nlines": 122, "source_domain": "www.pustaka.co.in", "title": "A. Selvaraju Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nபுதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 13 நூல்கள் மற்றும் மற்றும் 170 கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கண மொழி கல்வெட்டு வரலாறு, ஆண் ஆளுமையில் பெண் கற்பு, கவிதை முரண், தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும், புறநானூறு – பதிப்பு வரலாறு, சிறுபாணாற்றுப்படை – பதிப்பு வரலாறு, பொருநராற்றுப்படை – பதிப்பு வரலாறு போன்றவை இவரின் சில நூல்கள். இவர் 2007-ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’ பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக் களம் இலக்கியம், இலக்கணம், சமூகவியல் போன்றவைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2013/11/19134725/apple-penne-movie-review.vpf", "date_download": "2019-03-24T13:10:57Z", "digest": "sha1:R7FTEV3I4PPVVUCMDZ2UVA473I3PKYGZ", "length": 15240, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 19, 2013 13:47\nகிராமத்தில் ஓட்டல் நடத்துபவர் ரோஜா. மகள் ஐஸ்வர்யா மேல் பாசத்தை பொழிந்து படிக்க வைக்கிறார். அந்த ஊருக்கு தம்பி ராமையா போலீஸ் ஏட்டாக வருகிறார். இவருக்கு தன்னை அவமானபடுத்துபவர்களை உறவாடி கெடுக்கும் குரூர குணம்.\nரோஜாவும், ஐஸ்வர்யாவும் ஒரு சந்தர்ப்பத்தில் தம்பி ராமையாவை அடித்து அவமானப்படுத்துகின்றனர். அவர்களை பழிவாங்க துடிக்கிறார் தம்பி ராமையா. ரோஜாவிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யாவிடம் அன்பாக பேசி அழைத்து வருகிறார். தன் வீட்டில் தங்க வைத்து ரவுடிக்கு மது வாங்கி கொடுத்து கற்பழிக்கும்படி ஏவுகிறார்.\nஇதிலிருந்து ஐஸ்வர்யா தப்பித்து மீண்டும் தாயுடன் சேர்ந்தாரா\nகிராமிய பின்னணியில் காதல், குடும்ப சென்டிமென்ட் என கலகலப்பாக காட்சிகள் நகர்கின்றன. ரோஜா சேலையில் கவர்ச்சியாக வசீகரிக்கிறார். கோபித்து போன மகளை தேடி அலைந்து பாசத்தில் ஜீவன் ஏற்றுகிறார்.\nநாயகனாக வரும் வத்சன் ஒருதலை காதலில் ஈர்க்கிறார். தன்னால் தங்கை பிரிந்ததை நினைத்து உருகுவதும் இருவரையும் சேர்த்து வைக்க தேவாலயத்தில் வேண்டுவதும் நெகிழ்ச்சி.\nஐஸ்வர்யா சிரிப்பும் முறைப்புமாய் கவர்கிறார். வத்சனை காதலிக்க மறுத்து விரட்டியும் தாயை மற்றவர்கள் தப்பாக பேசுவது கண்டு நொறுங்கும் கேரக்டரில் அழுத்தமாய் பதிகிறார்.\nதம்பி ராமையா வித்தியாசமான வில்லன் கேரக்டரில் குரூரம் காட்டுகிறார். ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்ந்தாலும் போக போக வேகமும் விறுவிறுப்பும் அடுத்து என்ன என்ற பதட்டமுமாக காட்சிகளை நகர்த்தி ஒன்ற வைக்கிறார் இயக்குனர் ஆர்.கே.கலைமணி. பிரபாகரன் கேமரா கிராமத்து அழகை அள்ளுகிறது. மணிசர்மா பின்னணி இசை துணை நிற்கிறது.\nகோமாவில் இருக்கும் காதலியை மீட்க போராடும் இளைஞன் - எம்பிரான் விமர்சனம்\nஅரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போர் - அக்னி தேவி விமர்சனம்\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:21:24Z", "digest": "sha1:OPY5NYRFXA73MXCPB74Z7NP5LEBGEK5W", "length": 5978, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "விடியோ பதிவுகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: விடியோ பதிவுகள் r\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்\nகோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nகோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான கைவேலைகள், குழந்தைகள், டைனோசர், விடியோ பதிவுகள்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:31:33Z", "digest": "sha1:HV6M7DCCDOXRRWC5YS4K37G5UL7PSUND", "length": 7283, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்\nபவுல் வில்லியம் ஸ்காட் ஆண்டர்சன்\nடைன் ஆற்றங்கரை நியூ காசில், இங்கிலாந்து\nம��ல்லா ஜோவோவிச் (2009–இன்று வரை)\nஎவர் கபோ ஆண்டர்சன் (b. 2007)\nபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் (ஆங்கிலம்:Paul W. S. Anderson) (பிறப்பு: 4 மார்ச் 1965) இவர் ஒரு ஆங்கில மொழித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடர்களை எழுதி தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.\nஇவர் 4 மார்ச் 1965ஆம் ஆண்டு டைன் ஆற்றங்கரை நியூ காசில் இங்கிலாந்தில் பிறந்தார்.\nஇவர் எழுதி, தயாரித்து, இயக்கிய சில திரைப்படங்கள்[தொகு]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2014, 20:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/ramesh-thilak", "date_download": "2019-03-24T13:38:54Z", "digest": "sha1:ND6FE6O5SPD6IRH3AMVOKMLGQXQUEW2R", "length": 5622, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: Ramesh Thilak | cinibook", "raw_content": "\nநடிகர் ஜெயம் ரவி தனது மகனுடன் இணைந்து நடித்த முதல் படம் மற்றும் பாடல் “குறும்பா” என்ற பாடல் அதில் அவர் சிறுவயதிலிருந்து இருக்கும் புகைப்படங்களும் ஜெயம் ரவியுடன்...\nKannamma – Video Song, காலா “கண்ணம்மா” பாடலின் உயர்தர ஒளிப்பதிவு வீடியோ சாங்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், சந்தோஷ் நாராயணனின் இசையில் காலா படத்தின் “கண்ணம்மா” பாடலின் ப்ளூரே ஒளிப்பதிவு வீடியோ பாடல் கண்டுகளியுங்கள். Song cast and crew All Songs...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஎன்னது ஜூலி அரசியலுக்கு வரப்போறாங்களாம் அடா\n கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஇந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…\nவிஸ்வரூபம் 2 ட்ரைலர், கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா, ஆண்ட்ரியா\nசெந்தில்கணேஷ் ராஜலட்சுமியின் சின்ன மச்சான் பாடல் இப்பொது படத்தில் வந்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=140", "date_download": "2019-03-24T14:09:26Z", "digest": "sha1:X5PZCKWSN6URTLHNHBSUSTXRVWDHQBGD", "length": 7230, "nlines": 173, "source_domain": "4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nமுரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் ��ுன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், இலங்கையின் மிகச் சிறந்த மகன் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.\nRead more: முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார\nநான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்\nஅவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nRead more: நான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்\nகால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்\nகால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார்.\nRead more: கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்\nஆஸிக்கு பயிற்சியளிக்கும் முரளியின் முடிவுக்கு இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் கவலை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் தொடர்பில் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nRead more: ஆஸிக்கு பயிற்சியளிக்கும் முரளியின் முடிவுக்கு இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=2800", "date_download": "2019-03-24T13:15:14Z", "digest": "sha1:2CQGWTLNJFEXSMFYX44INAXNIIVYZ2Y4", "length": 29317, "nlines": 336, "source_domain": "bloggiri.com", "title": "Tamil Astrology Horoscope - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nவாஸ்துவின் மூலம் நலமுடனும், வளமுடனும், வெற்றிகரமாகவும், அதிர்ஷ்டத்துடனும் வாழ முடியுமா\nவாஸ்து சாஸ்திரம் என்பது குடியிருக்கும் வீட்டில் எப்படி அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றியை வரவழைக்கலாம் என்பதை பற்றிய விஞ்ஞான பூர்வமான கலையாகும்.வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக வீடு கட்ட போகும் மனையை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதிர�...\nTag :வாஸ்துவின் மூலம் வெற்றியும் அதிர்ஷ்டமும்\nஅதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் வீட்டின் ��ுழை வாசல் எந்த திசையில் இருக்கவேண்டும்\nஒருவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் வெற்றியும் அடைய வேண்டுமானால் வீட்டின் நுழை வாசல் சாதகமான திசையில் இருக்கவேண்டும். நடைமுறையில் பார்க்கும் பொது சிலர் கடுமையாக உழைப்பார்கள். நல்ல திறமைசாலியாக இருப்பார்கள். நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால் எந்த பணமும் மிச்சப�...\nTag :வீட்டின் நுழை வாசல் எந்த திசையில் இருக்கவேண்டும்\nதிருமணம் என்பது காலா காலத்தில் நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் அதே சமயத்தில் மிகவும் சிறு வயதில் திருமணம் நடப்பதும் நல்லது அல்ல. அதே போன்று காலம் தாழ்த்தி திருமணம் செய்வதும் நல்லது அல்ல.சரியான வயதில் திருமணம் நடத்தும்போது பிற்காலத்தில் அவருக்கு பி�...\nTag :திருமண தாமதம் ஏன்\nசிறந்த தொழில் அதிபர் நல்ல வருமானம் யாருக்கு அமையும்\nஇந்தியாவில் எத்தனையோ தொழில் அதிபர்கள் இருக்கின்றனர். பல தொழில்களுக்கு அதிபர்களாக இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் சிறந்த தொழில் அதிபராக ஆக முடியுமா நல்ல வருமானம் தொழிலில் ஈட்ட முடியுமா நல்ல வருமானம் தொழிலில் ஈட்ட முடியுமா நிச்சயமாக முடியாது.பில் கேட்ஸ் என்றால் கம்ப்யூட்டர் சார்ந்த துறை அதிபர�...\nTag :சிறந்த தொழில் அதிபர் நல்ல வருமானம் யாருக்கு அமையும்\nயார் சொன்னது. இன்று உலகில் உள்ள மிக பெரிய பணக்காரர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஏழைகள் ஆக இருந்தவர்கள்தான்.உதாரணதிற்கு நம் கண்ணுக்கு தெரிந்த அனைவரும் அறிந்த சினிமா உலகத்தையே எடுத்து கொள்வோம்.மறைந்த திரைப்பட நடிகர் முன்னாள் முதல்வர் திரு. M.G.R. அவர்கள் தன்னுடைய ...\nTag :எப்போதும் ஏழை தானா\nகுல தெய்வம் தெரியாதவர்கள் யாரை குலதெய்வமாக வணங்க வேண்டும்\nபிரார்த்தனைகளில் மிகவும் சக்தி வாய்ந்த பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.எத்தனயோ கோயில்களுக்கு சென்று வந்தாலும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட வில்லை என்றால் ஆயிரம் கோயில்களுக்கு சென்று வந்தாலும் அதில் புண்ணியம் இல்லை.பொதுவாக குல தெய்வம் யார் �...\nTag :குல தெய்வம் தெரியாதவர்கள் யாரை குலதெய்வமாக வணங்க வேண்டும்\nபதவி உயர்வு எப்போது கிடைக்கும்\nபதவி உயர்வு என்பது எல்லோருக்கும் பிடித்த சமாசாரம். பதவி உயர்வு தரும் சந்தோசங்கள், வசதி வாய்ப்புகள், பொருளாதாரத்தில் மேன்மை, போன்றவை யாருக்குமே சந்தோசத்தை கொட��க்கும்.அது மட்டுமன்றி ஒரே வேலையை திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருந்தவருக்கு பதவி உயர்வு கிடைக்�...\nTag :பதவி உயர்வு எப்போது கிடைக்கும்\nஎப்போது திருமணம் நடத்த கூடாது\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அந்த அளவிற்கு திருமணம் வெகு முக்கியம் என்று அந்த காலத்தில் நம் முன்னோர்கள் முக்கியம் கொடுத்து வைத்திருந்தனர்.அதனால்தான் திருமணம் நடத்தி முடிப்பதற்கு முன்பு ஒரு ஆணின் ஜாதகத்தையும் பெண்ணின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்�...\nTag :எப்போது திருமணம் நடத்த கூடாது\nயாருக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் . பழைய தமிழ் சினிமாவில் இடம் பெற்ற மிக பிரபல்யமான பாடல் வரிகள்.ஒருவருக்கு நல்ல மனைவி அமைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கையில் பாதி பொறுப்பை அவர் கையில் எடுத்துகொள்வார். குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் நிர்வாகம் இன்னும் சி...\nTag :யாருக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்\nமனைவியின் மூலம் யாருக்கு யோகம் உண்டு\nஉங்கள் நடை முறை வாழ்க்கையில் சிலரை பார்த்து இருப்பீர்கள். திருமணம் ஆகும் முன்பு வரை வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்கு அன்றாடம் போராடி போராடி வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பார்கள்.உடனேயே வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன சொல்வார்கள். காலம் பூராவும் கஷ்டபட்டு கொண�...\nTag :மனைவியின் மூலம் யாருக்கு யோகம் உண்டு\nபண கஷ்டம் இல்லாமை, குறைந்த முயற்சி அதிக லாபம் யாருக்கு\nபண கஷ்டம் என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஊனம். ஏனென்றால் இன்று எங்கும் பணம் எதிலும் பணம் என்ற நிலைமை.பணம் என்பது இல்லாத காலத்தில் மனிதனின் தேவைகள் பண்ட மாற்று முறையில் நிறைவேறி வந்தன. என்னிடம் உப்பு இருக்கிறது நீ பருப்பு தந்தால் நான் உப்பு தருகிறேன். உப்பு �...\nTag :குறைந்த முயற்சி அதிக லாபம் யாருக்கு\nயாருக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும்\nதொழில் செய்யும் அனைவருமே தங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தொழில் செய்து வருவார்கள். ஆனால் எல்லோருக்கும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்குமாதொழில் செய்பவர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்ற�...\nTag :யாருக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும்\nமீன ராசி காரர்களின் பொதுவான ஜாதக பலன்கள்\nஅமைதியான குணத்திற்கு பெயர் போனவர்கள் யார் என்றால் அது மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக பொருந்தும். அடாவடி தனம் என்பது பொதுவாக இவர்களுக்கு ஆகாது. தேவ குரு இவர்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதும் ஒரு காரணமும் கூட. கிரகங்களில் நன்மை அதிகம் செய்பவர் தேவ குர�...\nTag :மீன ராசி காரர்களின் பொதுவான ஜாதக பலன்கள்\nவேலையா தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்\nவெற்றி என்பது மனிதனுக்கு மிகவும் அவசியம். அதுவும் தான் பார்க்கும் தொழில் அல்லது வேலையில் வெற்றி என்பது மிக மிக அவசியம்.வெற்றி எனபது ஒருவருக்கு தான் பார்க்கும் வேளையில் எப்படி கிடைக்கும்தான் ஈடுபட்டுள்ள தொழில் அல்லது வேலையில் தன்னுடைய மனதை முழுமையாக ஈட�...\nTag :வேலையா தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்\nமகிழ்ச்சியான கல்யாண வாழ்க்கை எல்லோருக்கும் அமையாமல் போவதற்கு உண்டான காரணம் என்ன\nமகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது கணவன் மனைவி என்ற இரு வாழ்க்கை சக்கரங்களும் சரியாக பூட்டபட்டிருந்தால் மட்டுமே ஒட்டி செல்லும் வாழ்க்கை எனும் வண்டி தடம் புரளாமல் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை எனும் வண்டி பாதி வழியில் கவ�...\nTag :மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய\nகும்ப ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட ஜாதக பலன்கள்\nவீரத்துடனும் விவேகமாக செயல்படும் நிலையில் இருப்பார்கள் கும்ப ராசியை சந்திரா ராசியாக கொண்டவர்கள்.ஒரு முடிவு எடுக்கும்போது பலமுறை யோசனை செய்து முடிவு எடுக்க கூடியவர்கள். அப்படி எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். சுயமாக முடி�...\nமகர ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட ஜாதக பலன்கள்\nமகர ராசியில் பிறந்தவர்கள் அமைதியான குண நலன்களை பெற்றவர்கள் ஆவர். பெரும்பாலான விசயங்களில் பொறுமையை கடை பிடிப்பர். பெண்களாக இருந்தால் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பர்.இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பர். தாய் க�...\nTag :மகர ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட ஜாதக பலன்கள்\nவிருச்சிக ராசி காரர்களின் பொதுவான ஜாதகம் ஜோதிடம் பலன்கள்\nபொறுமைக்கு பெயர் போனவர்கள் விருச்சிக ராசி காரர்கள். பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களிடத்தில் நட்பு கொண���டு இருப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார். குடும்பத்தில் உள்ள பெண்களிடத்தில் மிகுந்த பிரியம் கொண்டு இ...\nTag :விருச்சிக ராசி காரர்களின் பொதுவான ஜாதகம் ஜோதிடம் பலன்கள்\nதுலாம் ராசிக்காரர்களின் பொதுவான ஜாதக ஜோதிட பலன்கள்.\nதுலாம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக ஆணுக்குரிய நற் குணங்களுடன் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் துரிதமாக செய்யகூடிய மனப்பான்மையில் இருப்பார்கள். எங்கும் வேகம். எதிலும் வேகம். அதனால் எந்த ஒரு முடிவும் இவர்களுடைய சுய முடிவாகத்தான் இருக்கும். யார் சொல்ல�...\nTag :துலாம் ராசிக்காரர்களின் பொதுவான ஜாதக ஜோதிட பலன்கள்.\nகன்னி ராசிக்காரர்களின் பொதுவான ஜாதக பலன்கள்\nகன்னி ராசியை சந்திர ராசியாக பெற்றவர்களுக்கு ஒரு நல்ல மனிதர்களுக்குண்டான அத்தனை குண நலன்களும் இருக்கும். பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை உரிய முறையில் கொடுக்க கூடியவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் பெண்மைக்குரிய அச்சம் மேடம் நாணம் அனைத்தையும�...\nTag :கன்னி ராசிக்காரர்களின் பொதுவான ஜாதக பலன்கள்\nசிம்ம ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட ஜாதக பலன்கள்\nசிம்ம ராசிக்காரர்கள் ஆண்மை தனம் பொருந்திய ஆணுக்குரிய அத்தனை குணங்களுடனும் இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்களும் ஆண்களை போன்று தைரியம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.உருவத்தால் சிம்மராசிக்கார்கள் பெண்களாக இருந்தாலும் செயலில் எண்ணத்தில் ஆண்களுக�...\nTag :சிம்ம ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட ஜாதக பலன்கள்\nகடக ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட பலன்கள்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் நல்ல குணங்களுக்கு உரியவர்கள் என்று கூறலாம். எந்த ஒரு விசயத்திலும் அவசரப்பட்டு இறங்கமாட்டார்கள் பொறுமை என்பது இவர்களுடைய கூட பிறந்த நல்ல குணமாகும்.கடகத்தை ராசியாக கொண்டவர்கள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள். பெற்றவர்�...\nTag :கடக ராசிக்காரர்களின் பொதுவான ஜோதிட பலன்கள்.\nமிதுன ராசிக்காரர்களின் பொதுவான ஜாதகம் ஜோதிட பலன்கள்.\nமிதுன ராசி காரர்கள் மிகவும் தைரியசாலிகள். பேச்சிலும் செயலிலும் தைரியம் வெளிப்படும். அறிவு பூர்வமான பேச்சும் செயலும் இருக்கும்.மற்றவர்களிடம் இருந்து செயலிலும் பேச்சிலும் தனியாக தெரிவர். முடிவு எடுக்கும்போது அவர்களுடைய கணிப்பு பெரும்பாலான நேரங்களில் தவற�...\nTag :மிதுன ராசிக்காரர்களின் பொதுவான ஜாதகம் ஜோதிட பலன்கள்.\nரிஷப ராசி காரர்களின் பொதுவான ஜாதக கணிப்பு\nரிஷப ராசிக்காரர்கள் கூச்ச சுபாவக்காரர்கள். அமைதியானவர்கள். ஆண்களாக இருந்தால் பெண்களுடன் அதிக நட்பு உடையவர்கள். குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களிடம் மிகுந்த பாசமாக இருப்பர்.ரிஷப ராசியை சந்திரா ராசியாக கொண்டவர்கள் பணம் சம்பாதிப்பதில் மிகுந்த உறுதியாக...\nTag :ரிஷப ராசி காரர்களின் பொதுவான ஜாதக கணிப்பு\nபிரதோஷ வழிபாடு என்பது சிவாலயங்களில் நடக்கும் ஒரு முக்கியமான வழிபாடு ஆகும். பொதுவாக ஒரு மாதத்தில் பிரதோஷ வழிபாடு இரு முறை வரும்.பிரதோஷ வழிபாட்டுக்கு சிறந்த நேரம் என்பது மாலை 4-30 மணியிலிருந்து 6 மணி வரையிலாகும். இந்த நேரங்களில் சித்தர்களும் முனிவர்களும் ஆலயத்�...\nTag :பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள்.\nதிருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி....\nதி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்\n5844 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/?share=google-plus-1", "date_download": "2019-03-24T14:07:54Z", "digest": "sha1:3EEKIAYRV2TCETRCSYJSSR5WXDDL4SRM", "length": 7418, "nlines": 114, "source_domain": "chidambaramonline.com", "title": "கஜா புயல் - கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்! - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்ளூர் செய்திகள் கஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\nகஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\nகஜா புயல் இன்று இரவில் கரையை கடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213\nஅண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) ரவிச்சந்திரன் – 9443702189\nபண்ருட்டி – கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) மோகனசுந்தரம் – 9940779045\nகுறிஞ்சிப்பாடி – மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் – 9445000209\nகாட்டுமன்னார்கோவில் – மாவட்ட பஞ்சாயத்து செயலர் சிவஞானபாரதி – 7402606221\nகுமராட்சி – மாவட்ட பி.சி., சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன் – 9445477830\nகீரப்பாளையம் – முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார் – 9952712551\nமேல்புவனகிரி – உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் – 7402606223\nபரங்கிப்பேட்டை – தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி – 9445029458\nவிருத்தாசலம் – பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் தாராஈஸ்வரி – 9942354568\nகம்மாபுரம் – சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம் – 9486529140;\nநல்லூர் – தனிக்கை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் – 7402606295\nமங்களூர் – கலால் உதவி ஆணையர் நடராஜன் – 9442101966\nகடலுார்-1 மற்றும் 2 – மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா – 9444094257\nபண்ருட்டி – வருவாய், தனி துணை கலெக்டர் மங்களநாதன் – 9894442752\nநெல்லிக்குப்பம் – இ.ஐ.டி., பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி – 9442402366\nசிதம்பரம் – மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராசு – 9486647087\nவிருத்தாசலம் – துணை கலெக்டர் அம்பிகா சர்க்கரை ஆலை வைத்தியநாதன் – 9500337344\n630 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மெக்கா, மதீனா\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27020/", "date_download": "2019-03-24T13:03:55Z", "digest": "sha1:RSFVWYK622MQP4EZCYDN4LFUEKSCAPII", "length": 12590, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி செயலாளருடன் முஸ்லிம் தூதுக்குழு முசலிக்காணி குறித்து பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஜனாதிபதி செயலாளருடன் முஸ்லிம் தூதுக்குழு முசலிக்காணி குறித்து பேச்சுவார்த்தை\n1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை நீக்கி வன பாதுகாப்பு பிரதேச பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் பி.ப��� அபயகோன் இணக்கம் தெரிவித்தார் என முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுசலி பிரதேசத்தில் மாவில்லு வனபாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி செயலாளர் இந்த இணக்கத்தை வெளியிட்டார்..\nமுஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸின் தலைமையில் இன்று (16) காலை முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சிவில் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், வனபாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் முசலி பிரதேசத்தில் பூர்வீக காணிகள் தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கான மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதென இச்சந்திப்பு தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியுடன் கலந்து ஆராய்ந்து இக்குழுவின் கால எல்லை பற்றி அறிவிப்பதாகவும் இந்தப்பிரச்சினையை இழுத்தடிக்காது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாகவும் 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட்ட மக்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்தெனவும் இவர்களுக்கு மேலும் அநீதி இழைக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி செயலாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஜனாதிபதி செயலாளர் பேச்சுவார்த்தை முசலிக்காணி முஸ்லிம் தூதுக்குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • ப���ரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nகிளிநொச்சியில் கத்தி குத்து கணவன் பலி மனைவி படுகாயம்\nடெங்கு ஒழிப்பில் சமூக பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு :\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2113/", "date_download": "2019-03-24T13:56:35Z", "digest": "sha1:LRFEX4ZTDSOTTSAF6T6FNJP4XQPQJSF7", "length": 4803, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு 10 differenze ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு 10 differenze ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு 10 differenze\n10 differenze ஆன்லைன் விளையாட\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 290\n10 differenze ( வாக்குரிமை0, சராசரி மதிப்பீடு: 0/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457165", "date_download": "2019-03-24T14:07:06Z", "digest": "sha1:2OK2R5WPAMFVOD22HTS7SAN3YZ4JDJ3M", "length": 7722, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா | Union Minister of State Upendra Kushwaka is sudden resignation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா\nடெல்லி: ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் சமதா கட்சி விலகியுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் குஷ்வாகா விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விலகிய உபேந்திர குஷ்வாகா, தனிக் கட்சி தொடங்கி, பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.\nகுஷ்வாஹாவையும் சேர்த்து, பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை: வாங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: தலைகீழா பறந்த பாகிஸ்தான் தேசிய கொடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nதார்வாட் கட்டிட விபத்து : தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்.. பலி எண்ணிக்கை 16-ஆனது\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்\nபறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/miscellaneous/", "date_download": "2019-03-24T13:06:22Z", "digest": "sha1:VPJ3BALC4DXQUEKZ5LUX3GRHP6TOXYW6", "length": 6017, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "\nஉலகின் நீண்ட கழிவறை வேண்டாம் மரண தண்டனை வீடு, நிலம், சொத்து\nஅகரமுதல்வன் கோபாலகிருஷ்ண காந்தி வைதேகி பாலாஜி\nதிருநங்கையர் பால்நிலையும், வாழ்நிலையும் தமிழ்நாடு கட்டட வாடகை சட்டம் சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்\nபெண்ணியம் செல்வக்குமாரி பி.ஆர்.ஜெயராஜன் அமுதன், மு.அங்கமுத்து\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி ஈழம் 87 – வரலாற்று ஓவியப் பதிவு மறைக்கப்பட்ட பக்கங்கள்\nவடகரை செல்வராஜ் தாய்ப்பனை கோபி சங்கர்\nபொது சிவில் சட்டம்: பாஜகவின் இன்னொரு தாக்குதல் புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது உயிர் மெய்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிம���கம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-03-24T12:54:08Z", "digest": "sha1:O3AYCD2MQHO3PRET4AQ6MQRX56UBAOBU", "length": 7283, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்! - வழக்கு பதிவு!! - Tamil France", "raw_content": "\nசிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்\nஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார்.\nஇச்சம்பவம் Ivry-sur-Seine (Val-de-Marne) இல் இடம்பெற்றுள்ளது. ஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவனது தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த பெப்ரவரி 14, வியாழக்கிழமை இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆரியமுடிவதாவது, குறித்த மாணவன் ஆசிரியரின் அனுமதி பெற்று பாடசாலையில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளான். அப்போது சமையல் வேலைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர் சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்துக்கு அந்நகர முதல்வர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\n – சோம்ப்ஸ்-எலிசேயில் மீண்டும் குவிந்த போராளிகள்\nதிருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/231/articles/24-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-03-24T12:59:57Z", "digest": "sha1:CB7ZDJCLZ3XJ6OBH6FXXB7XI3ZUL3WHQ", "length": 6088, "nlines": 75, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | காகித மிருகக்காட்சிச்சாலை", "raw_content": "\nஜார்ஜ் பெர்ணான்டஸ் (1930-2018) - அரசியல் துயரம்\nசித்தலிங்கையா (1954- 2018) - இழப்பின் துயரம்\nடு லெட் எளிமையின் கலையழகு\nவிரிவும் ஆழமும் - ஆ.இரா. வேங்கடாசலபதி பங்களிப்புகள் - இருநாள் கருத்தரங்கம்\nவிசாரணையின் கீழ் ரஃபேல் தீர்ப்பு\nகடலோரப் பகுதிகளில் புதிய கட்டுமானங்கள்\nசிற்பி தனபால் நூற்றாண்டு - 1919 – 2019\nசிற்பி தனபால் நூற்றாண்டு - கலைவெளிப் பயணி\nசிற்பி தனபால் நூற்றாண்டு - தாவரங்களின் மொழியறிந்த சிற்பி\nசிற்பி தனபால் நூற்றாண்டு - கலையிலிருந்து கலைக்கு...\nசிற்பி தனபால் நூற்றாண்டு - ஆலைத் தாங்கும் விழுதுகள்\nவாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும்\nஆங்கில அகராதிகள்: மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பெண்பங்களிப்புகள்\nஉவேசா எதிர்கொண்ட உள்ளூர் பௌத்தம்\nநவீனம் கட்டுடைக்கும் சாஸ்திரத்தின் புருஷ உடல்\nகாலச்சுவடு மார்ச் 2019 கதை காகித மிருகக்காட்சிச்சாலை\nகென் லியு, தமிழில் - அசதா, ஓவியம் - மணிவண்ணன்\nஎன்னுடைய குழந்தைப்பருவ நினைவு ஒன்று நான் தேம்பியழுவதுடன் தொடங்கும். அப்பாவும் அம்மாவும் எவ்வளவு முயன்றும் நான் அழுவதை நிறுத்தவில்லை.\nமுயற்சியைக் கைவிட்டு அப்பா படுக்கையறை யிலிருந்து வெளியேறினார். சமையலறைக்கு அழைத்துச்சென்ற அம்மா காலையுணவு மேசையில் என்னை அமர வைத்தாள்.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-03-24T14:02:12Z", "digest": "sha1:ME3GRN4LV3EXXY6QMVCXVIU46L5NSX7U", "length": 14459, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "விளையாட்டுக்கதிர் : ஒலிம்பிக் நாயகர்கள் – 10 – தொகுப்பு : தாஸ் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / விளையாட்டுக்கதிர் : ஒலிம்பிக் நாயகர்கள் – 10 – தொகுப்பு : தாஸ்\nவிளையாட்டுக்கதிர் : ஒலிம்பிக் நாயகர்கள் – 10 – தொகுப்பு : தாஸ்\n1964ல் ஒலிம்பிக் போட்டி கள் ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் நடைபெற்றது. ஆசியக் கண்டத்தில் முதன்முதலாக நடத்தப் பட்ட ஒலிம்பிக் இது. முதல் தடவை யாக ஐரோப்பிய, அமெரிக்கக் கண் டங்களுக்கு அப்பால் நடத்தப்பட்ட ஒலிம்பிக் இது.\nஇதற்குப்பின் தென்கொரியத் தலைநகர் சீயோல், சீனத்தலை நகர் பெய்ஜிங்கிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந் தியா மீண்டும் தனது ஹாக்கி வலி மையை நிரூபித்தது. இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹபூல் முகர்ஜி தனது ஆட்டத்தின் உச்சியில் இருந்த போது வேட்டிக் கட்டிக்கொண்டு ஆடிய விந்தை மனிதர் ஆவார். டோக்கி யோ செல்வதற்கு முன்னதாக இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றபின் டோக் கியோ சென்றது.\nகுழுவுக்குள் நடந்த சுழல் போட்டி களில் இந்தியா 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. பெல்ஜியத் தை 2-0 எனவும், ஹாங்காங்கை 6-0 எனவும் மலேசியாவை 3-1 எனவும், ஹாலந்தை 2-1 எனவும் இந்தியா தோற்கடித்தது. ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகளுடன் சமன் செய்து கொண்டது.அடுத்த குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவு டன் இந்தியா அரைஇறுதியில் மோதி யது.\nஅதில் இந்தியா 3-1 என்ற கோல்களில் வென்றது. மற்றொரு அரை இறுதியில் பாகிஸ்தான் வென்று இறுதி ஆட்டத்தில் இந்தியா வைச் சந்தித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து மூன்றா வது முறையாக ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன.ஆவேசமான போட்டி13.11.1964 அன்று டோக்கியோ கமாசாவா பூங்காவில் இறுதிப்போட்டி நடந்தது. கமாசாவா பூங்காவின் நடு வில் உருவாக்கப்பட்ட மைதானம் என்பதால் மைதானமும�� அவ்வாறே அழைக்கப்பட்டது. அனல்பறக்கும் வேகத்தில் இரு அணிகளும் முதல் பாதியில் மோதின. இரு அணிக ளும் கோல்போடவில்லை.பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களைத் தாக்கத்தொடங்கிய வுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nசில நிமிடங்களுக்குப்பின் ஆட்டம் மீண் டும் தொடங்கியது. சூழ்நிலையின் வெப்பத்தைத் தாங்க இயலாத இந் திய அணி நிர்வாகி இந்தர் மோகன் மகாஜன் மைதானத்துக்கு வெளியே நடைபழகினார். ஆனாலும் உள்ளே நடப்பது குறித்து அறிந்த வண்ணம் இருந்தார்.இரண்டாம் பாதியின் ஐந்தாம் நிமிடத்தில் இந்தியாவின் ‘தற்காப்பு கோட்டை’ என்று அழைக்கப்பட்ட பிரித்பால் சிங் அடித்த பெனால்டி கார்னர் அடி பாகிஸ்தான் கோல்கீப்ப ரின் கால் தடுப்பில் பட்டு கோலை நோக்கி உருண்டது. அதை பாகிஸ் தானின் தற்காப்பு வீரர் முனிர் தார் காலால் தடுத்தார். அதனால் கிடைத்த பெனால்டி ஷாட்டை மொகிந்தர்லால் கோலாக மாற்றினார்.41வது நிமிடத்தில் கிடைத்த கோலுடன் இந்தியா தங்கப்பதக்கத் தை வென்றது.\nகடைசி நிமிடங்களில் பாகிஸ்தான் அடித்த இரண்டு பெனால்டி கார்னர் அடிகளை இந் திய கோல்கீப்பர் சங்கர் லட்சுமணன் அனாயசமாகத் தடுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.நாடு திரும்பிய சரண்ஜித் சிங் தலைமை ஏற்ற இந்திய அணிக்கு தில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதில்லி, ஜலந்தர் ஆகிய நகரங்க ளில், மோட்டார் வாகனங்களில் ஊர் வலமாக அழைத்து வரப்பட்டனர்.இந்திய முன்னணி வீரர் உத்தம் சிங் ஒலிம்பிக்கில் மூன்று தங்கங் களையும் ஒரு வெள்ளியையும் வென்ற வீரரானார். இவருக்கு முன் லெஸ்லி கிளாடியஸ் இதேபோல் பெருமை அடைந்துள்ளார். உத்தம் சிங் 23.3.2000ம் அன்று சொந்த ஊரான சன்சார்பூரில் இயற்கை எய் தினார்.வெற்றி அணி : சரண்ஜித் சிங் (தலைவர்), சங்கர் லட்சுமண்(கோல் கீப்பர்), ராஜேந்திரன் கிறிஸ்டி, பிரித் பால் சிங், தரம்சிங், குர்பக்ஸ் சிங், மொகிந்தர்லால், ஜக்ஜித் சிங், ரஜிந் தர் சிங், ஜோகிந்தர்சிங், ஹரிபால் கௌசிக், ஹர்பிந்தர் சிங், பந்து பட்டீல், வி.ஜே.பீட்டர், உத்தம்சிங், தர் ஷன் சிங், சையது அலி, பல்பீர் சிங் குலார்.\nசிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nமனித உரிமை செயற்பாட்டாளர் கதிர் மீது காவல்துறை ஏவிய அராஜகம் – ஜி.ராமகிருஷ்ணன் க��்டனம்\nவிதிமுறைகளை மீறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கொடை வழங்குக திருக்கோயில் பணியாளர் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்\nமேம்பாலம் கட்டுவதற்காக அண்ணா வளைவு அகற்றப்படுகிறது\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/09/", "date_download": "2019-03-24T14:00:30Z", "digest": "sha1:LC7MPRBROTC2AKZE4NSWAGICX3HTVT5A", "length": 6807, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "August 9, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nபதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்\nமேட்டூர்: கூட்டுறவு சங்க தேர்தல்களில் சிஐடியு அமோக வெற்றி\nகனமழை எதிரொலி: கோவை குற்றாலத்தில் குளிக்க தடை\nஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது\nசர்வதேச பழங்குடியினர் தினம் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்\nநிரம்பி வழியும் பில்லூர் அணை பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nயானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்: சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசத்துணவு சமையலரை துரத்தும் தீண்டாமைக் கொடுமை தமிழக அரசு தலையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்\nபோலி சான்று: 22 தமிழக, கேரளா மாணவர்களின் வீசா ரத்து – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/21/54149/", "date_download": "2019-03-24T13:08:25Z", "digest": "sha1:XS6WH74J4T7MZTKQ76CVLV2XAYQ3MNWR", "length": 7571, "nlines": 152, "source_domain": "www.itnnews.lk", "title": "சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க – ITN News", "raw_content": "\nசுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க\nகல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாத இறுதியில் 0 25.பிப்\nகடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு 0 10.ஜூலை\nபுகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை 0 28.ஜூன்\nசுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எமது இலக்கை அடையும் வகையில் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போது அமைதியான சூழல் காணப்படுகிறது. இதனால் எந்தவொரு நபரும் அச்சமின்றி நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18108-.html", "date_download": "2019-03-24T14:09:33Z", "digest": "sha1:HEGNERCPKFPV7I5D7JZUTY6JHEDYURVW", "length": 8859, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "பேட்டரியை முழுசா தீர்த்துட்டு சார்ஜ் செய்யாதீர்கள் |", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம��பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nபேட்டரியை முழுசா தீர்த்துட்டு சார்ஜ் செய்யாதீர்கள்\nயாரவது உங்கிட்ட போனை சார்ஜ்ல போடுறதுக்கு முன்னாடி பேட்டரியை முழுசா யூஸ் பண்ணுங்கன்னு சொல்லிருக்காங்களா அந்த காலமெல்லாம் மலையேறி போச்சுங்க.. முன்னால இருந்த நிக்கல் பேட்ட்டரில தான் அந்த மாதிரி செஞ்சா பேட்டரி ரொம்ப நாள் வரும். இப்போ இருக்குற அநேக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்ல லித்தியம் பேட்டரி தான் இருக்கு. அதை முழுசா உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. எப்போ வேணும்னாலும் சார்ஜ் போடலாம். அதுதான் போனுக்கும் நல்லது. அதேபோல போன் அதிகமா சார்ஜ் ஆகவும் வாய்ப்பே கிடையாது. அதனால தூங்கும்போது பயப்படாம சார்ஜ்ல போடலாம். எவ்வளவு சார்ஜ் ஏத்தனும்னு போனுக்கு தெரியும். சூடான இடத்துலயும், ரொம்ப சூட ஆகுறமாதிரி போனை வச்சுக்காம இருந்தா போதும், பேட்டரி கெட்டுப்போகாது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்: ஸ்மிரிதி இராணி\nபீஹார்- கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா குமார் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெ��்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/dhuruvam-11/", "date_download": "2019-03-24T13:10:38Z", "digest": "sha1:YRE6JUKMKXEXPRSB5V2HTFEVDGXFBTKK", "length": 32745, "nlines": 123, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Dhuruvam-11 - SM Tamil Novels", "raw_content": "\nமாலை நேர காற்றை சுவாசித்தபடி, அந்த பத்தாவது மாடி அப்பார்ட்மெண்ட் பால்கனியில் நின்று கடல் அலைகளை வெறித்துக் கொண்டு நின்றாள் காவ்யஹரிணி.\nதுபாய் அரசு அருங்காட்சியத்தில் வேலைக்கு சேர்ந்து, கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாத காலமும், எப்படி சென்றது என்று அவளிடம் கேட்டால், அதற்கு பதில் ஒரு கசந்த புன்னகை மட்டுமே.\nஅன்று அரசர், faiq அவர் மகன் என்று அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், அவனின் நிச்சயத்தையும் கூறவும், அதில் அவள் மனம் அதிர்ந்தது.\nஅப்பொழுது தான், அவளின் மனதை முழுவதுமாக புரிந்து கொண்டாள். தான் அவன் மேல் கொண்டது ஈர்ப்பு இல்லை, உண்மையான காதலை என்று. அன்று நடந்ததை, அவள் நினைத்து பார்த்தாள்.\n மகனுக்கு நிச்சயம் வச்சு இருக்கும் பொழுது, இப்படி ஒரு புகைப்படம் வந்தா கண்டிப்பா கோபம் வருவது இயல்பு தான். இனி இப்படி ஒரு தவறு நடக்காது, நீங்க நிச்சய வேலைகளை பாருங்க, நாங்களும் நாளைக்கு ஊருக்கு கிளம்பனும்” என்று தாத்தா நாசுக்காக, எல்லோரும் கிளம்புவோம் என்று சொன்னதை உடனே புரிந்து கொண்டு, மொத்த குடும்பமும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு சென்றனர்.\nஅப்பொழுது, காவ்யஹரிணி அவனை கடக்கும் பொழுது, அவனை ஒரு முறை பார்க்க துடித்த மனதை கட்டுப்படுத்தி பாராமல் சென்றாள்.\nஅதன் பிறகு, அவனை அவள் பார்க்கவில்லையே தவிர, அவனை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். மறக்க நினைத்தும், அவளால் அது முடியவில்லை.\n சாப்பிட வா, உங்க அண்ணா உனக்காக காத்துகிட்டு இருக்கார்” என்று அனிருத் மனைவி சாரா அழைத்தாள்.\n அனிருத் கிஷோர் தன் ஜாகையை துபாய்க்கு மாற்றிக் கொண்டான். அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்தவன் தான், ஆனால் அவனின் தாத்தா பேத்திக்கு துணைக்கு இங்கே தான் இருக்க வேண்டும் என்று, அவர்கள் இங்கே வரும் முன்பே சொல்லி இருந்தார்.\nஆகையால், அவன் தாத்தாவிற்காக இல்லை என்றாலும், காவ்யஹரிணிக்காக அவன் முழு மூச்சாக செயல்பட்டு இங்கே பிளாட் ஒன்றும் வாங்கிக் கொண்டு, மனைவியை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.\nபிள்ளைகளுக்கு பரீட்சை அங்கே, ஆகையால் அதை முடித்துக் கொண்டு அவர்களை இந்தியா அழைத்து செல்வார் அவனின் மாமனார்.\nபிள்ளைகளுக்காக, அவன் தன் மாமியார், மாமனாரை வரவழைத்து இருந்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு. அது இப்பொழுது, அவனுக்கு உதவியாக இருந்தது.\nஇங்கே கிளம்பி வரும் முன், அவளின் மனநிலையை தாத்தா அவனுக்கு தெரிவித்து இருந்தார். அவனுக்கும், இந்த விஷயம் கேட்டு அதிர்ச்சியே, எப்படி தங்கையை சரி செய்ய போகிறோம் என்று.\nஅப்பொழுது தான், அவன் இதை பற்றி மனைவியிடம் ஆலோசனை கேட்டான்.\n“இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் என் கிட்ட விடுங்க, பொண்ணுங்க எப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு இன்னும் பசங்களுக்கு பக்குவம் வரல” என்று அவனுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு, அவள் வகுத்த திட்டத்தை கூறினாள்.\n“எப்படி டி இப்படி எல்லாம் யோசிக்குற இது எனக்கு தோன்றவே இல்லை பாரேன் இது எனக்கு தோன்றவே இல்லை பாரேன்” என்று அவன் வியக்கவும், அவள் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.\nஅதன் பிறகு, இங்கு வந்த ஒரு மாதத்தில், அவளை ஆழ்ந்து கவனிக்க தொடங்கினாள் சாரா.\nகாவ்யா வேலைக்கு செல்கிறாள், வீட்டில் ஓரிரண்டு வார்த்தை பேசுகிறாள், அவள் வேலையை அவளே செய்து கொண்டு, கிட்சேனில் தனக்கு சிறிது உதவி செய்துக் கொண்டு அப்படியே இருக்க பழகிய காவ்யஹரிணியை கண்டு, மலைத்து தான் போனாள் சாரா.\nஇந்நேரம் வேறு ஒருவராக இருந்தால், நிச்சயம் இப்படி இருந்து இருக்க மாட்டார்கள். இவளோ, எதுவுமே நடக்காதது போன்று, நடமாடிக் கொண்டு இருக்கிறாள்.\nஇதை எல்லாம் நினைத்த சாரா, பெருமூச்சு விட்டாள். அவளை, அவள் போக்கில் சென்று தான் பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.\n“இன்னும் கொஞ்ச நேரத்தில் வரேன் அண்ணி, நீங்க அண்ணனுக்கு பரிமா���ுங்க” என்று கூறிவிட்டு, அவள் குளியலறைக்குள் சென்று, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, வெளியே செல்ல தன்னை தயாராகி வெளியே வந்தாள்.\nஅங்கே டைனிங் ஹாலில், இருவரும் இவளின் வருகைக்காக தான் காத்துக் கொண்டு இருந்தனர். இவள் வெளியே செல்வது போல் கிளம்பி வரவும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.\n இப்போ எங்க போகணும் டா, நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்று அனிருத் சொல்ல, அவளோ இருக்கையை இழுத்து போட்டுக் கொண்டு, தட்டை எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே கூற தொடங்கினாள்.\n“நான் சில ஆராய்ச்சி செய்றேன் அண்ணா, அது சம்மந்தமா என் தோழி தீபியை பார்க்க போறேன். இங்க தான் பார்க் பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் வருகிறாள்” என்று கூறிவிட்டு, சாப்பிட்டு முடித்தவுடன், தட்டை கழுவி வைத்துவிட்டு, அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.\nசெல்லும் அவளையே, அனிருத் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் செல்ல தங்கை, முகத்தில் சிரிப்பை காணாமல் மிகவும் வருந்தினான்.\n எப்படி இவளை சரி செய்ய போறோம் இவ இப்படியே இருந்திடுவாளோன்னு கொஞ்சம் பயமா இருக்கு” என்று ஒரு அண்ணனாக அவன் வருந்தினான்.\n“அது எல்லாம் இப்படியே இருக்க மாட்டா, சும்மா எதையாவது யோசிக்காதீங்க. உங்க தாத்தா தான், அப்படியே பேத்தியை இப்படி விட்டுடுவாரா என்ன கொஞ்சம் பொறுங்க, இன்னும் இரண்டு நாள் ல அவளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து சரி செய்திடலாம்” என்று கூறிவிட்டு செல்லும் மனைவியை வியந்து பார்த்தான்.\nஅவன் தாத்தா சொல்லுவது போல், பெண்களுக்கு எதிரி எப்படி பெண்ணோ, பெண்ணுக்கு பெண்ணே தான் தாயும், தோழியும்.\nஅவர்களால் தான், ஒரு பெண்ணை வெற்றி அடையவும் செய்ய முடியும், தோல்வியை கொடுக்கவும் முடியும். இப்பொழுது அவனுக்கு, அது தான் தோன்றியது.\nமனைவி, எப்படி தன் தங்கையை சரி செய்து கொண்டு வர போகிறாள் என்று ஆவலாக காத்துக் கொண்டு இருந்தான்.\nஇதை ஏதும் அறியாத காவ்யஹரிணி, அவளின் தோழியை அங்கே ஸ்டேஷனில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தாள்.\n“இந்தா காவ்யா, நீ கேட்ட எல்லா டாக்குமெண்ட்ஸ் இதுல இருக்கு. அப்புறம் அந்த போட்டோஸ் எடுக்க சொன்னியே, அதுவும் இதுல இருக்கு”.\n“கவி, இனி தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால், உடனே நீ உங்க அண்ணா கிட்ட கேட்க தயங்காத”.\n“இன்னும் நீ இதை பத்தி, உங்க அண்ணா கிட்ட பேசாம இருக்கிறது சரியில்லை டி. உங்க தாத்தா கிட்ட கூட, நீ மேலோட்டமா தான் சொல்லி இருக்க, கொஞ்சம் யோசி டி” என்று அவளின் நெருங்கிய தோழியாக கவலை கொண்டாள் தீபிகா.\n“சொல்லுவேன் டி கண்டிப்பா, ஆனா அதுக்கு இன்னும் நேரம் இருக்கு தீபி. நீ கவலைபடாம போ, நான் பார்த்துக்குறேன் டி” என்று அவளை ட்ரெயின் ஏற்றிவிட்டு அங்கு இருந்து, தன் வீடு நோக்கி செல்ல தொடங்கினாள்.\nபார்க் அருகே அவள் நெருங்கும் பொழுது, அவளின் பின்னே யாரோ follow செய்வது போல் தோன்றவும், வேக நடை எட்டி போட தொடங்கினாள். கை தானாக, அவளின் அலைபேசியை உயிர்ப்பித்து அவளின் அண்ணனுக்கு கால் செய்ய வைத்தது.\nஅவர்கள் இவளை நெருங்கும் நேரம், அனிருத் அங்கே சில பேருடன் இவளை நெருங்கி இருந்தான். அதில், இவள் பின்னே வந்தவர்கள் ஓடி விட்டனர்.\nஅதுவரை இருந்த பதட்டம், மெல்ல குறைந்தது. அனிருத், அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்த உடன் அவளிடம் ஏதும் பேசாமல் சென்றுவிட்டான் அவனின் அறைக்கு.\nஅவனின் அந்த செயலிலே, அவன் கோபத்தின் அளவை தெரிந்து கொண்டாள். பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, அவளின் அறைக்குள் சென்று உடையை மாற்றிவிட்டு, தீபி கொடுத்ததை பார்க்க தொடங்கினாள்.\nஒவ்வொன்றையும் அவள் ஆராய, ஏற்கனவே இது சம்மந்தமாக எடுத்து வைத்த நோட்ஸ் உடன் அதை சரி பார்த்துக் கொண்டு இருந்தாள். மேலும், அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்தவளுக்கு, அதிர்ச்சியும், குழப்பமும் மட்டுமே.\nதான் ஏதும் குழப்பிக் கொண்டு இருக்கிறோமா, என்று எண்ணி மீண்டும் எல்லாவற்றையும் எடுத்து பார்க்க தொடங்கியவளுக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.\nஇதற்கு மேல், தாத்தாவிடமும், அண்ணனிடமும் மறைக்க கூடாது என்று எண்ணியவள், உடனே மணியை பார்த்தாள். இரவு மணி மூன்று என்று காட்டவும், சிறிது படுத்து உறங்கினால் தான் நாளை வேலை செய்ய முடியும் என்று உணர்ந்து, படுத்துவிட்டாள்.\nமறுநாள் காலை எட்டு மணிக்கு எழுந்தவள், உடனே அண்ணியிடம், அண்ணனுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி இன்று விடுமுறை எடுக்க முடியுமா என்று கேட்டு சொல்லுமாறு கூறினாள்.\nஅண்ணியிடம் கூறிவிட்டு, அவள் குளிக்க சென்றாள். மனதிற்குள், ஏகப்பட்ட குழப்பம். இது சாத்தியமா என்று மனதிற்குள் குழம்பிக் கொண்டு இருப்பதற்கு பதில், இதில் தேர்ந்தவர்களிட��் கேட்டு விடுவது என்ற முடிவிற்கு வந்தாள்.\nஅதன் பிறகு தான், அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. இங்கே அவளின் அண்ணி, விஷயத்தை கூறிவிட்டு அவளின் அண்ணனின் பதிலுக்காக அவனின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.\n நேத்து மட்டும் சரியான நேரத்திற்கு நான் போகலைன்னு வை, அவளை அவனுங்க தூக்கி இருப்பாங்க. கொஞ்சமாச்சும், அவளுக்கு அறிவு இருக்கா, இப்படி நைட் நேரம் போக கூடாதுன்னு” என்று கடிந்து கொண்டு இருந்தான்.\n“உங்க தங்கச்சி தான, உங்களை மாதிரி தான இருப்பா. அவ முகமே டென்ஷனா இருக்கு, நீங்க லீவு போடுங்க இன்னைக்கு, கோபப்படாம என்னனு கேளுங்க முதல, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.\nசிறிது யோசனைக்கு பிறகு, செல்பேசி எடுத்து ஆபிஸ்க்கு விடுப்பு சொல்லிவிட்டு, தங்கைக்காக ஹாலில் காத்துக் கொண்டு இருந்தான்.\nகாவ்யஹரிணி ஹாலிற்கு வந்தவள், முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி இது போல் நடக்காது என்று வாக்குறுதி கொடுத்துவிட்டாள்.\nஅவள் அப்படி முதலில் செய்தது, அவன் முகத்தில் புன்னகை தானாக வந்து அமர்ந்தது. அதை பார்த்து, நிறைய நாட்கள் கழித்து அவளும் புன்னகை புரிந்தாள்.\nஅதன் பிறகு, அவள் சேகரித்த அத்தனை தகவல்களையும் எடுத்து காட்டி, அதற்குரிய விளக்கங்களை கொடுக்கவும், அவன் அசந்து விட்டான்.\n இனி லேட் பண்ண வேண்டாம், சீக்கிரம் தாத்தாவுக்கு விஷயத்தை சொல்லிட்டு, அடுத்து என்ன செய்யலாம் அப்படினு கேளு. இங்க இது பத்தி தெரிஞ்ச ஒருத்தர் யாருன்னு, நான் விசாரிக்குறேன்” என்று அவன் கூறவும், உடனே இருவரும் செயலில் இறங்கினர்.\nஅன்றைய நாள் முழுவதும், அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்பொழுது அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எல்லாம், பக்காவாக பிளான் செய்து விட்டனர்.\nஎல்லாம் ஒழுங்கு படுத்திய பிறகு தான், அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அப்பொழுது, அண்ணி அங்கே வந்தவள் நாளை செல்ல வேண்டிய திருமணம் பற்றி கூறவும், அதுவரை இருந்த சிறிய சந்தோஷம் அவளை விட்டு பிரிந்தது.\nஅவர்களிடம் சொல்லிவிட்டு, அவளின் அறைக்கு வந்தவள் இதை எப்படி மறந்தேன் என்று நினைத்து புலம்ப தொடங்கினாள். நாளை எக்காரணம் கொண்டும், அங்கு செல்ல கூடாது என்று முடிவெடுத்தாள்.\nதிரும்பவும், மனதை கீறிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஆனால், அவளின் அண்ணியோ அவளின் காய���் பட்ட மனதை கீறிவிட முனைந்து, அதற்கு எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டாள்.\nமறுநாள், கிட்டத்தட்ட அவளை இழுத்து சென்றாள் சாரா திருமணத்திற்கு.\n“என்ன அண்ணி நீங்க, எல்லாம் தெரிஞ்சும் இப்படியா செய்வீங்க” என்று சிடுசிடுத்தவளை பார்த்து, முறைத்தாள்.\n“இங்க பாரு ஹரி, தாத்தாவுக்கு அரசர் போன் பண்ணி சொல்லி இருக்கார். பத்தாத குறைக்கு, உனக்கும் இன்விடேஷன் கொடுத்து இருக்காங்க, மியூசியம் ல வேலை பார்க்கிறதால”.\n“நம்ம குடும்பம் சார்பா, நாம மூணு பேரும் இல்லைனா அரசர் என்ன நினைப்பார், நம்ம குடும்பத்தை பத்தி. இப்படி உங்க தாத்தா தான் சொல்லி, கண்டிப்பா உன்னை இங்க அழைச்சிட்டு போக சொன்னார்”.\n“அதனால என் மேல கோபத்தை காட்டாம, வா நாம உள்ள போகலாம்” என்று அழைத்த அண்ணியை பார்த்து, ஒன்றும் கூற முடியாமல் பின்னோடு சென்றாள்.\nஅங்கே நிற்பது அவன் அல்லவா, அவனை பார்க்காமல் இருந்த இந்த ஒரு மாதத்தில், அவன் நினைவுகளோடு அல்லவா வாழ்ந்து இருக்கிறாள்.\nஅவன் எப்படி இருக்கிறான் என்று அவனை உற்று பார்க்க, அவனோ அங்கே அவனருகில் இருந்த பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தான்.\nஅந்த மாளிகை வாசலில், அவனை அப்படி மலர்ந்த முகத்துடன் பார்க்க, அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.\nதிருமண வைபவத்திற்கு ஏன் வந்தோம் என்று, அவள் நினைக்க, அவனை பார்க்க என்று மனம் கூறிய பதிலில், தன்னையே கடிந்து கொண்டு திரும்ப நினைத்தவளை, ஒரு வலிய கரம் அவளை செல்ல விடாமல், அவள் கையை பிடித்து இழுத்தது.\n வா உள்ள போகலாம். அங்க பாரு, அரசர் பையன் தான reception ல நிக்குறார். இப்படியே திரும்பி போனா நல்லா இருக்காது, வா எங்க கூட” என்று அவளின் அண்ணன் அனிருத் அவளை இழுத்து சென்றான்.\nஅவன் அருகில் செல்ல செல்ல, அவளின் இதயத்துடிப்பு எகிரிக் கொண்டு இருந்தது. என்ன முயன்றும், அவளால் பார்வையை அவன் புறம் செலுத்தாமல் இருக்க முடியவில்லை.\nஅவன் அருகே வந்தவுடன், அப்படியே பேசாமல் உள்ளே செல்ல நினைக்க, அவனோ அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.\nஅவனின் பார்வையும், அவள் மீது தான். மெலிந்து இருக்கிறாள் அவள், என்று பார்த்த உடனே கண்டு கொண்டவனுக்கு அவளின் மெலிவின் காரணம் என்னவென்று கண்டறிய முயற்சி செய்தான்.\n“அப்புறம் மிஸ் ஹரிணி, எப்படி இருக்கீங்க உங்களை பார்த்தே ரொம்ப நாள் ஆகிடுச்சே, உங்க ஒர்க் எல்லாம��� எப்படி போகுது” என்று சாதாரணமாக அவன் பேசவும், மனதில் வலி உண்டானது.\nஇங்கே நான் இவனை நினைத்து, மறுகிக் கொண்டு இருக்க, அவனோ கூலாக பேசுவதை பார்த்து ஒரு பக்கம் வலித்தாலும், மறு பக்கம் கோபம் கோபமாக இருந்தது.\n“எனக்கு என்ன, நான் நல்லா இருக்கேன். என் வேலையும் நல்லா போகுது, thanks” என்று கூறிவிட்டு, அவள் அண்ணன், அண்ணியுடன் சென்று அமர்ந்து விட்டாள்.\n“திமிர் பிடிச்சவன், எப்படி இவனால இப்படி இருக்க முடியுது அதானே, கல்யாணம் பண்ணிக்க போறான் ல, அந்த சந்தோஷமா இருக்கும்” என்று பல்லை கடித்தாள்.\nஅவனோ, அவளின் பதிலில் மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அங்கு இருந்து நகர்ந்தான். அடுத்து அரை மணி நேரத்தில், மேடையில் பெண்ணையும், மாப்பிள்ளையையும் நிற்க வைத்து, அவர்களுக்கு நிக்கா செய்து வைத்தனர்.\nமாப்பிள்ளையை பார்த்தவள், ஒரு நிமிடம் தான் காண்பது கனவோ, என்று கண்ணை கசக்கிக்கொண்டே மீண்டும் மீண்டும் பார்த்தாள்.\n“இன்விடேஷன் சரியா பார்க்கலையா நீ, என் தம்பிக்கு தான் நிக்கா, எனக்கு இல்லை” என்று அவள் காதருகில் கேட்ட அவன் குரலில் சிலிர்த்து, தலையை திருப்பி பார்த்தாள்.\nஅங்கே, அவன் அவளை பார்த்து கண் சிமிட்டி புன்னகை புரிந்தான். அந்த சிரிப்பிலும், சிமிட்டலிலும் மயங்கி தான் போனாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/106045-everywhere-in-the-world-should-be-greenery-that-is-my-aim-saravanan.html?artfrm=read_please", "date_download": "2019-03-24T13:30:47Z", "digest": "sha1:YFDHMFFHKS54TDBV2I5WBGCZCXJMIWGK", "length": 27920, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "“கண்படும் இடமெல்லாம் பசுமையை வளர்க்கணும்!” - ஈசன்மலை சரவணன் | Everywhere in the world should be greenery, that is my aim - saravanan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:05 (27/10/2017)\n“கண்படும் இடமெல்லாம் பசுமையை வளர்க்கணும்” - ஈசன்மலை சரவணன்\nவேலூர் மாவட்டத்தில், பள்ளிக்கூடங்களிலோ, மலைகளிலோ, கோயில்களிலோ மரங்கள் நட வேண்டும் என்று விரும்புபவர்கள் தேடிச் செல்வது சரவணனைத்தான். அவரிடம் சொல்லிவிட்டால் அடுத்த நாளே அவரின் அகத்தியர் பசுமை உலகம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.\nமலையில் கிடைக்கும் அனைத்து மூலிகைகளும் சரவணனுக்கு அத்துப்படி, எந்த மூலிகை எங்கே கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து, மலையில் உள்ள ஒவ்வொரு மரமும் எப்போது வைக��கப்பட்டது என்பது வரை சர்வ சாதாரணமாகச் சொல்கிறார். முழுமையான சமயப் பணியும், சமூக சேவைகளையும் செய்துவரும் சரவணன் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். தனியார் நிறுவனம் ஒன்றில் ராணிப்பேட்டை மண்டல அதிகாரியாகப் பணியாற்றியவர். மலை, கோயில், பள்ளிக்கூடம் என்று மரங்கள் நடுவதிலேயே ஆர்வமாக இருந்த சரவணன் ஒரு கட்டத்தில் வேலையை உதறிவிட்டு முழுநேரமாக இந்தப் பணியைக் கைகொண்டு விட்டார்.\nதற்போது பகுதிநேரமாக சிறு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சரவணன், பெரும்பாலான நேரங்களில் மர வளர்ப்பையே பணியாகச் செய்துவருகிறார். காவேரிப்பாக்கம் அருகில் உள்ள ஞானமலையில் சரவணனைச் சந்தித்தோம்.\n“இந்த வருஷம் எங்க இலக்கு இந்த ஞானமலை. முழுமையா வேலை போயிட்டு இருக்கு. முருகன், வள்ளியைத் திருமணம் செஞ்ச உடனே இங்கதான் வந்திருக்காரு, இந்த மலை மேல முருகன், மயில் கால்தடமெல்லாம் கூட இருக்கு\"\n“என்னோட சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர். படிப்பு, கல்லூரின்னு திரிஞ்ச சராசரி பையன்தான் நானும். ஏதோ ஓர் உந்துதல்ல, இன்ஜினீயரிங் படிக்கும்போதே, சைவ சித்தாந்தமும் படிச்சேன். அதுக்குப்பிறகுதான் உண்மையான இறைத்தொண்டு எதுன்னு புரிஞ்சுச்சு.\nநாம செய்யுற வேலை, மனிதர்களுக்கு மட்டுமல்லாம சகல உயினங்களுக்கும் பயனளிக்கணும். 'சிவ, சிவ'-ன்னு சொல்றோம் பாருங்க... அதுல ‘சி', நம்ம எல்லோரையும் குறிக்கும். 'வ' தாவரங்களை, பசுமையைக் குறிக்கும். தாவரங்கள் இல்லாம நாம் இல்லை. 'கண்படும் இடமெல்லாம் பசுமையை வளர்க்கணும். அதுதான் இந்த ஜென்மத்துல நமக்கு விதிக்கப்பட்ட வேலை' -ன்னு முடிவு செஞ்சிட்டேன்.\nபடிப்பு முடிஞ்சதும் ராணிப்பேட்டையில வேலை... தமிழ்நாட்டுல காற்று மாசுபாடு அதிகமா உள்ள ஊர் ராணிப்பேட்டை. அதனால, இங்கே இருந்தே வேலையை ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு. இங்குள்ள நண்பர்களைச் சேர்த்து, 2000-ல 'அகத்தியர் பசுமை உலகம்' னு ஓர் அமைப்பு ஆரம்பிச்சோம். சாதி, சமய வேறுபாடில்லாம நிறைய பேர் அதில இணைஞ்சாங்க.\nமுதல்ல குமாரசாமி மடம்ங்கிற இடத்துல குப்பை மண்டிக் கிடந்த காட்டைச் சுத்தப்படுத்தி, பலவகையான செடி கொடிகளை நட்டோம். அங்கேயே ரொம்பநாள் தங்கி பராமரிச்சு ஒரு நந்தவனமா அதை உருவாக்கினோம்.\nஅதைப் பாத்து, பள்ளிகள், கோயில்கள்ல இருந்து வந்து எங்ககிட்ட உதவி கேட்டாங்க. அங்��ெல்லாம் நட நிறைய மரங்கள் தேவைப்பட்டுச்சு. என் நண்பர் தயாளன், நர்சரி வைக்கிறதுக்கு அவரோட 35 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார். அதுமட்டுமல்லாம, அவரும் எங்களோட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சார். வீட்டுல ஏதாவது பழம் சாப்பிட்டா, அதோட விதையைக் கொண்டு போயி விதைப்போம். பக்கத்துல, ஜவ்வாது மலை இருக்கு. அங்க போயி காடுகள்ல கிடைக்குற விதைகளைக் கொண்டு வந்தோம். யார் வந்து கேட்டாலும் மரங்களை இலவசமாவே கொடுப்போம்.\nஆனா, பல இடங்கள்ல நாங்க கொடுத்த மரக்கன்றுகள் பராமரிப்பு இல்லாம செத்துப் போறத பார்த்தோம். 'மரங்களைக் கொடுத்தா மட்டும் பத்தாது... பக்கத்துலயே இருந்து பராமரிக்கணும்'ன்னு புரிஞ்சுச்சு. அப்புறம்தான் 2004 - ல ஈசன் மலைய தத்தெடுத்தோம். அங்கேயே மூணு வருஷம் தங்கி மரங்கள் நட்டோம். இப்போ அந்த மலை பச்சைப்பசேல்ன்னு இருக்கு...\"\nஈசன் மலையின் அடிவாரம் முதல் உச்சி வரை ஒவ்வொரு மரங்களைப் பற்றியும், எப்போது நடப்பட்டது, அந்த மரம் எதற்கெல்லாம் பயன்படும் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறார் சரவணன்.\n“எங்க தாத்தா ஒரு மூலிகை வைத்தியர். எங்க அம்மாவுக்கும் மூலிகைகள் பற்றி நல்லாத் தெரியும். அம்மாக்கிட்டதான் நான் கத்துக்கிட்டேன். இந்த மலையில் ஏராளமான மூலிகைகள் இருக்கு. அதுபோக நாங்களும் மருத்துவக் குணமுள்ள நருவிழி, இலந்தை, ஈச்சை, பனம்பழம், சூரிப்பழம், பாலபழம், நாவல்பழம், அத்தி, அழிஞ்சில் போன்ற பலவகையான மரங்களை நட்டு வளர்க்கிறோம். மூலிகைகள் நம் நாட்டுல இருந்து வெளிநாட்டுக்குப் போய் திரும்பவும் மருந்தா இங்க வருது. ஆனா, நாம மூலிகைகளைக் கண்டுக்காம இருக்கோம். மூலிகைகள் பத்தி சித்தர்கள் நெறயா எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்க. அதைச் சரியா பின்பற்றினாலே எந்த நோயும் வராது.\nஉடல்ல 16 இடங்கள்ல திருநீறு அணியனும்ன்னு சைவம் சொல்லுது. நெற்றியில மதன நீர் இருக்கும். இது பல சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். நெற்றியில் திருநீறு பூசும்போது அது மதன நீரை உறிஞ்சிடும். இது ஒருவகை மருத்துவம். அதுமட்டுமல்லாம, திருநீறை எரிச்சா திருநீறுதான் கிடைக்கும். மற்ற பொருள்களை எரிச்சாலும் திருநீறுதான் கிடைக்கும். சிவனும் அப்படித்தான்... மாறாத தன்மை கொண்டவர்.\nஎல்லா மனிதர்களையும் நேசிக்கணும், அனைவருக்கும் சேவை செய்யணும்ன்னு சைவம் போதிக்குது. அதை நான் பின்��ற்றுகிறேன் \" என்கிறார் சரவணன்.\nஅவர் நட்டு வளர்த்த அந்த நாவல் மரம், அவரின் பேச்சுக்கு இசைந்து காற்றில் இணைந்து தலையாட்டுகிறது\nஈசன்மலை சரவணன்அகத்தியர் பசுமை உலகம்Eesanmalai saravananTreeThe Green\n ராயபுரத்தில் ஒரு 'மெர்சல்' டாக்டர் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி\nஎவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்... என்ன காரணம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:55:44Z", "digest": "sha1:6FDBI2QQHECPJNFK6GKJIEO46GLB3PIR", "length": 15217, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசிவப்பு மை கடிதம்.... சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`இது மோடியுடைய அ.தி.மு.க; வெற்றி எங்களுக்கு எளிது’ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி\n`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n`ஃபோல்டபிள் டிஸ்ப்ளே எப்படி இருக்குனு பாருங்க' - ஆப்பிள், கூகுளுக்கு சாம்பிள் அனுப்பிய சாம்சங்\nதவற்றைக் கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு நன்றி தெரிவித்த ஆப்பிள்\n'கால் அட்டெண்டு பண்ணாவிட்டாலும் பேசுவது கேட்கும்'- அலறவைக்கும் ஆப்பிள் பக்\nஐபோன் வாடிக்கையாளர்களே... iOS12 அப்டேட்டின் சிறப்பு அம்சங்கள் இதோ\nஆரஞ்சு மாதுளம் உள்ளிட்ட பழத்தோல்களின் நன்மைகள் VikatanPhotoCard\n``முதலில் தன் மகளே இல்லை என்றார்... பிறகு வருந்தினார்” அப்பா ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி மகள் லிசா\n1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்த ஆப்பிள்\nசுருட்டை முடி மொட்டைத்தலை பச்சைக்கிளி ஆப்பிளின் புது எமோஜிகள் VikatanPhotoCards\nஅதிக ரேடியேஷனை வெளியேற்றும் மொபைல்கள் உங்க மாடல் இதிலிருக்கா VikatanPhotoCards\nஅமெரிக்க ஆப்பிள் உள்ளிட்ட பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள���\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:19:12Z", "digest": "sha1:XARANJDI4WGCFW7UPPBHM7RESIA6XRVX", "length": 15229, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\nமெட்ராஸின் மெஸ்ஸிகளைக் கண்டறியும் 'சென்னையின் எஃப்.சி சாம்பியன்ஷிப்'\nதகுதி நீக்க கோரும் வழக்கு - சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n`ஆளுநர் குறித்துப் பேச வேண்டாம்’ - அமைச்சருக்கு அனுமதி மறுத்த சபாநாயகர்\n`அந்த அமைச்சரின் அறைக்குக்கூட நான் போனதில்லை’ - தகிக்கும் விஜயதரணி\nதனபாலை கைது செய்ய இடைக்காலத் தடை: சிங்கப்பூர் தப்பிச் சென்றாரா\nபணி நீட்டிப்பு முதல் பழநி கோயில் சிலை விவகாரம் வரை - ஏன் தலைமறைவானார் தனபால்\nசென்னையின் எஃப்.சி-யில் இன்னொரு தமிழக வீரர்... யார் அந்த சீனிவாசன் பாண்டியன்\nதகுதிநீக்கம் செய்யப்பட்டவர் டு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர்\n\"சபாநாயகர் தனபால் நடுநிலையோடு செயல்படவில்லை\" -முத்தரசன் குற்றச்சாட்டு\nதகுதிநீக்கம்: நாளை விசாரணைக்கு வருகிறது சபாநாயகர் தனபாலுக்கு எதிரான வழக்கு\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எ���ுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/smriti-mandana", "date_download": "2019-03-24T13:58:11Z", "digest": "sha1:VTLXQMQFDPARJEXBVASP4H62IETMJQXI", "length": 14568, "nlines": 385, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசிவப்பு மை கடிதம்.... சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`இது மோடியுடைய அ.தி.மு.க; வெற்றி எங்களுக்கு எளிது’ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி\n`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\nஸ்மிரிதி சதம்... நியூசிலாந்தை வென்ற இந்தியன் கேர்ள்ஸ்..\nமிதாலி vs பொவார்... இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு கங்குலி vs சேப்பல்\nஇந்தியாவுக்கு ஐ.சி.சி நன்றி சொல்ல வேண்டும்... மகளிர் கிரிக்கெட் எழுச்சியின் பின்னணி\nஅதிரடி பேட்டிங், அசத்தல் ஸ்பின்... டி-20 சாம்பியன் ஆகுமா இந்திய மகளிர் அணி\nஅடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti\nகிம்பர்லியில் மின்னிய வைரம்... தென்னாப்பிரிக்காவை மெர்சலாக்கிய மந்தனா\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/03/", "date_download": "2019-03-24T13:16:39Z", "digest": "sha1:KCD2PWHKJVR2XLJKWRM5PWU7LBF3KBW7", "length": 10765, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "March 2019 – Nakkeran", "raw_content": "\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில் முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 ஜனவரி 2019 படத்தின் காப்புரிமைHTTP://MADURAIMEENAKSHITEMPLE.COM சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததையடுத்து கோயில் மூடப்பட்டு, […]\nசிந்திக்க உண்மைகள் ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று […]\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா சனி, 10 நவம்பர் 2018 ***கலி.பூங்குன்றன்*** மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான […]\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nTHURSDAY, DECEMBER 31, 2015 வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது நக்கீரன் கனடா பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற வித்தையை யாராவது […]\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம் நக்கீரன் March 19, 2019 மறைந்த கோடீஸ்வரன் அவர்களது ஆளுமைபற்றி தமிழ் ஏடுகள் பலவாறு போற்றி எழுதுவருகின்றன. இது மொழிப் போராளியான அவரை தமிழ் […]\nஇலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் MAR 18, 2019 இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய […]\n By கே.எஸ். இராதாகிருஷ்ணன் | THENEEWEB 1ST MARCH 2019 — உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். […]\nநாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது புத்தியைத் தீட்ட வேண்டும்\nநாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது புத்தியைத் தீட்ட வேண்டும் நக்கீரன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. சிறுபிள்ளை […]\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொ��ுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/mody-daily-tamil-news-2/", "date_download": "2019-03-24T13:52:49Z", "digest": "sha1:E3ZXIAAQETX4EMWKUJNNVPT2DYMFPRYT", "length": 7601, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "மாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லிதரும் முதல்வர் நரேந்திர மோடி |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nமாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லிதரும் முதல்வர் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட அவர் அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார், மாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லி தந்தார்.\nஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம்…\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்ற முறை 149 இந்தமுறை 170\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்’ விடும் மோடி\nசோம நாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு\nகப்பல் போக்கு வரத்துக்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம்\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக்குச்…\nmody daily tamil, news, குஜராத் மாநிலத்தின், சொல்லி தந்தார், பகுதிக்கு அம்மாநில, பயணம் செய்தார், மாணவ, மாணவிகளுக்கு, முதல்வர் நரேந்திர, மோடி, வதோரா கிராம, வாசிக்க\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோ� ...\nமோடியிடம் செல்லச்சண்டை போட்ட குறும்பு ...\nபிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்��ம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/07/24-3-24-avatars.html", "date_download": "2019-03-24T14:16:34Z", "digest": "sha1:UIE3FKNZ7GPSYU476LZ5RDS5ES3OYP2E", "length": 4789, "nlines": 64, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: பாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:பகுதி -3! | 24 Avatars...", "raw_content": "\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:பகுதி -3\nஏரி காக்கும் பெருமாளே கொஞ்சம் இரக்கம் காட்டப்பா \nபரம நாத்திகர்களும் வழிபட்ட பதுக்கை கோவில்கள் \n10,000 ஆண்டு பழமையான குமரி கண்டத்தின் கோவில் \nசிவனும் தவமிருந்த கைலாசநாதர் குகை \nகால இயந்திரத்தின் நுழைவாயில் நம் கோவிலிலே உள்ளது \n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nஇந்த கோவிலை தரிசிச்சாலே முக்திதான் | ஆனா இது சித...\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஉண்மையில் சொர்க்கலோகம் எங்கே எப்படி இருக்கிறது \nஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் எப்படி\nசாமி கும்பிட நேரம் இல்லையே என்ன செய்யலாம் \nஅஷ்டமா சித்திகள் ஒரு பார்வை \nஐய்யப்பனான ஐயனார்... மறைந்துபோன உண்மைகள் \nஅனந்த பத்மநாபசாமி கோவிலின் கடைசி நிலவறையில் ஒளிந்த...\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nமண்ணின் மைந்தர்களே நமது பாரம்பரிய தெய்வங்கள் \nகாமம் அழிஞ்சு ஞானம் பெறணுமா | தீவு கோவிலுக்கு தி...\nசோனியா காந்திக்கு அனுமதி மறுத்த பூசாரிகளின் சம்பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22932", "date_download": "2019-03-24T14:02:01Z", "digest": "sha1:C4EJY3X6SOLQJIYTL42GQ3A3AMFS34UU", "length": 26574, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அகம் கண்டது புறம் கூறேன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஅகம் கண்டது புறம் கூறேன்\nமுப்பேறும் பெற்று மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற தலம்தான் ஞானாரண்யம் என்று சிறப்பிக்கப்படுகின்ற, சுசீந்தை என்று அழைக்கப் பெறுகின்ற சுசீந்திரம் திருத்தலம் ஆகும். தாணு, மால், அயன் எனும் முக்கடவுளரும் தாணுமாலயமூர்த்தியாக, ஆதிவிலும், பின்னர் கருவறைக்குள்ளும் கோவில் கொண்டுள்ளனர். கொன்றை மரமே தல விருட்சம். இந்த தலவிருட்சத்தின் அடியில்தான் ஆதிமூலவர்கள் மூவரும் முதற்காட்சி தருகின்றனர். இவர்களை தரிசனம் செய்து கொண்டு, கொடி மரத்தை வணங்கி, நமஸ்கார மண்டபம் வழியாக மூலஸ்தான மூலவர்களை அணுகலாம். தாணுவின் மூத்த குமாரர் விக்னேஸ்வரர். விக்னங்களை விலக்கி அருளும் விநாயகப் பெருமான், இவர் இல்லாத ஊர்களே இல்லை.ஆனால் பெண் வடிவிலே, விக்னேஸ்வரி எனும் திருநாமத்தோடு அருள் பொழியும் பெண் விநாயகர்தான் சுசீந்திரம் தவிர வேறு ஊர்களில் இல்லை. இங்கு சிறியதான சந்நதிதான். விக்னேஸ்வரி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்.\nஅவரைச் சேவித்துக் கொண்டு, தாணுமாலயனைத் தரிசிக்கலாம். மும்மூர்த்திகளும் ஓருருவாய் நின்று திருக்காட்சி தருகிறார்கள். அப்பர் பெருமானுக்கு ஆதிசிவன் சூடியிருக்கும் வெண்பிறையின் மீது ஆறாத காதல்போலும். அதனால்தான், பால்மதி சூடி, சென்னிமேல் திங்கள் அணிந்தான், தூ மதி மத்தர், இளம் பிறையை முதிர் சடை மேல் வைத்தான். வெண் திங்கள் கண்ணி சூடினான், கூன் பிறை சூடி என்ற நவநவமான பெயர்களை எல்லாம் கூறி, நூற்றுக்கணக்கில் சிவன் சூடிய பிறை நிலவை அழைக்கின்றார். அப்பர் பெருமான் ஆராதித்த அத்தனை வகையான பிறை நிலாக்களையும் ஒருங்கே, மாலைபோல் கோர்த்து மேனி முழுவதும் நிலவு தவமும் கோலாகலக் காட்சியினை சுசீந்திரம் திருக்கோயிலில் மட்டுமே காண முடியும். மூலவருக்கும் பிறைநிலா மாலை அலங்காரம் உண்டு. தேரேறி உலாவரும் உற்சவருக்கும் பிறை நிலா மாலை அலங்காரம் உண்டு. நிலவு அணிந்து வரும் நிமலனைக் காணக் காணப் பரவசம்தான் இந்திரன் தனது தகாத ஆசையினால் பெற்றுக் கொண்ட அவலமான உருவத்தோடு வெளியே செல்ல இயலாமல் தவித்தான்.\nசாபத்தினால் அவனை அவலப்படுத்திய கௌதம முனிவரிடமே அதற்கு விடிவு கேட்டு அடிபணிந்து நின்றான். மனமிரங்கிய முனிவர் பெருமானும், மும்மூர்த்திகளும் ஒருங்கே இருக்கும் தருணத்தில் சென்று மனம் நெகிழ்ந்து வழிபட்டால், ஆசையினாற�� செய்த அரிய பாவம் நீங்கி, மறுபடியும் இந்திர வடிவைப் பெறலாம் என்று கூறி அருளினார். இந்திரனும் முறைப்படி வணங்கி வேண்டினான். மும்மூர்த்திகளும் அவனுக்கு அறிவுரைகள் கூறி, மன்னித்து அருள் செய்தனர். அந்த அருளினால் இந்திரனது சாபம் விலகியது. பழைய உருவைப் பெற்றான். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இச் சுசீந்திரத்தில் மும்மூர்த்திகளும் அடங்கிய ஜோதி வடிவான சிவலிங்கம் ஒன்றை அமைத்து இன்றும் பூஜை செய்து வருகிறான். இதனால் இக் கோயிலில் அர்த்த ஜாமப் பூஜை கிடையாது. நாள்தோறும் நடத்தும் அபிஷேகத்தில் சற்றேனும் நம்மால் காண இயலாது. அத் தீர்த்தம் பாய்வதற்கு உரிய கோமுகியும் இங்கு இல்லை. அர்த்த ஜாம பூஜையை வானுலக இந்திரன் வந்து செய்வதால், இரவு பூஜை செய்த அர்ச்சகரே காலையிலும் செய்வாரேயானால், இந்திரன் செய்த பூஜையின் அடையாளத்தை அறிந்து கொண்டுவிடுவார்.\nஅதனால் இரவு பூஜை செய்த அர்ச்சகர் காலையில் வந்து செய்யமாட்டார். வேறு அர்ச்சகரே காலையில் பூஜை செய்வார். இதனால் இந்திரனது பூஜையை அடையாளம் காண இயலாது. ஆகவே, ஆலயத்தில் பூஜை செய்வதற்கு இரு அர்ச்சகர்கள் உள்ளனர். காலையில் நடை திறக்கும்போது, ‘அகம் கண்டது புறம் கூறேன்’ என்று வாக்குறுதி செய்தே வாயில் திறக்க வேண்டும். இவர்கள் சுகபுரம், பெருமணல், திருஞாலக்கோடு எனும் பெருமை பொருந்திய மடத்திலுள்ள மறையவர் ஆவர். வேறு எந்த ஆலயங்களிலும் செயல்படாத அரிய செயல் ஒன்று இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. கருவறைச் சுவர்கள் பெரும்பாலும் கருங்கற்களால் கட்டப் பெற்றிருக்கும். சில ஆலயங்களில் சுவரை வெள்ளை அடித்தோ, வண்ணம் பூசியோ அழகுபடுத்தியிருப்பார்கள். ஆனால், சுசீந்திரம் தாணு மாலயன் கொலுவிருக்கும் கருவறையின் வெளிச் சுவற்றில் மட்டும் எள்ளை அரைத்துப் பூசியிருப்பார்கள். காரணம் கேட்டபோது, வெயில் காலத்தில் சுவாமியை வெப்பம் தாக்காமல் இருக்க இவ்வாறு எள்ளை அரைத்துப் பூசுகிறார்கள். நல்லெண்ணெயின் குணம் குளிர்ச்சிப்படுத்துவதுதானே\nகோயிலின் வடக்குப் பிராகாரத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய மூவருக்கும் கிழக்குப் பார்த்த சந்நதி ஒன்று உள்ளது. இவர்களை நோக்கிக் கூப்பிய கையினராய் பிரமாண்டமான அனுமன் சிலை ஒன்று உள்ளது. துளசி மாலை, வடை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் என்று எல்லா வேளைகளிலும் அமர்க்களமாகவே காட்சி தருகின்றார் சுசீந்திரம் அனுமார். அனுமார் மிகவும் உயரமானவர் என்பதால், பின்புறம் படி அமைத்து, அதில் நின்று கொண்டுதான் அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. பிரமாண்டமான தெற்குப் பிராகாரத்தின் மேற்கு மூலையில் தர்ம சாஸ்தா தனிக் கோயில் கொண்டுள்ளார். மார்கழி மாத அதிகாலையில் பழையாற்றிலோ, தெப்பக் குளத்திலோ நீராடி, நீறும் சந்தனமும், மணி மாலைகளும் அணிந்த பக்தர்கள் இச் சந்நிதி முன் நின்று கொண்டு சரண கோஷம் எழுப்புவது கண் நிறையும் காட்சியாகும். வடக்குப் பிராகாரத்தில் பிராகாரச் சுற்றுக்குத் தெற்கே கல் மண்டபம் ஒன்று காணப்படுகிறது. அங்குள்ள கருவறை ஒன்றில் அழகன் முருகன் தேவியருடன் அருட் கோலம் கொண்டுள்ளான்.\nஇந்தச் சந்நதியின் வெளித் தூண்கள் இரண்டிலும் அழகான சிற்பங்கள் நடனக் கோலத்தில் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களின் சிறப்பு யாதெனில், ஒரு மெல்லிய ஈர்க்கினை எடுத்து ஒரு சிற்பத்தின் வலது காதிலுள்ள துளையின் வழியே உள்ளே செலுத்தினால், மறுபக்கம் உள்ள இடது காதின் வழியே அந்தக் குச்சியானது வெளியே வந்துவிடுகின்றது. என்னே திறமையான சிற்ப வேலைப்பாடு கருங்கல் சிலை பிளவுபடாமல் துளையிடுவதென்ன எளிதான செயலா கருங்கல் சிலை பிளவுபடாமல் துளையிடுவதென்ன எளிதான செயலா ஒவ்வொருவரும் இதைச் சோதித்து மகிழ்கிறார்கள் ஒவ்வொருவரும் இதைச் சோதித்து மகிழ்கிறார்கள் பெரும்பாலான ஆலயங்களிலும் நவகிரங்களுக்கு என்று தனியே இடம் கொடுத்து, நாலா திசைகளையும் நோக்கி இருக்கும்படி அமைத்து வழிபட வைக்கிறார்கள். சுசீந்திரத்தில் மட்டும் அவ்வாறு நவகிரக மேடை இல்லை. நீலகண்ட விநாயகரின் சந்நதிக்கு எதிரில் கருங்கல் மேடையும், மண்டபமும் அமைத்து, மண்டப விதானத்தில் நவகிரகங்களையும் முறைப்படி செதுக்கி வைத்துள்ளார்கள். மண்டபத்தில் தீப மேற்றி, அதனைச் சுற்றி வந்து வழிபடும்போதே, மேல் நோக்கிப் பார்த்து நவகிரகங்களையும் வழிபாடு செய்கிறார்கள்.\nஇது போன்று விண் நோக்கிப் பார்த்து நவகிரகங்களை வழிபாடு செய்தல் இங்கு மட்டும்தான் சிறப்பாக நடைபெறுகிறது. இந்திரன் தனது சாபம் தீர தாணுமாலயப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததோடு, அவன் மூழ்கும் அளவிற்கு உள்ள பெரிய உருளிப் பாத்திரம் நிறைய நெய்விட்டுக் கொதிக்க வைத்து, நெய் கொதிக்கும்போது அதனுள் தினமும் மூழ்கி எழுவான். இதனால் அவனது சாபமும் பாபமும் நீங்கி பழையபடி உருப் பொலிவைப் பெற்றான். கொதிக்கும் நெய்யே ஆயினும் இறை அருளால் அவனது திருமேனி வெந்து போகாமல், பழைய இந்திர வடிவைப் பெற்றான். இந்த வழக்கத்தை ஒட்டி, பிற்காலத்தில் தவறு செய்தோரை, கொதிக்கும் நெய்யில் கையை முக்கிச் சத்தியம் பண்ணுமாறு செய்திருக்கிறார்கள். பொய்ச் சத்தியம் என்றால் கை வெந்து போய்விடும். இவ்வாறு அக்காலத்தில் ஆலயங்களில் நீதி முறையும் வழங்கப் பெற்றிருக்கிறது. இந்தக் கொடிய, நீதி நிலை நாட்டல் முறை, 1839 முதல் 1849 வரை பத்தாண்டுக் காலம் வஞ்சி நாட்டை ஆண்ட சுவாதித் திருநாள் ராம வர்மன் காலத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. இப்பகுதி மக்கள் இப்போதும் ஒருவரைக் குற்றம் சுமத்தும்போது ‘நெய்யில் கை முக்க வைப்பேன்’ என்று திட்டுவது, இந்தப் பழைய பழக்கத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான்.\nமார்கழிப் பெருந்திருவிழா, தேரோட்டம், சித்திரைத் தெப்பத் திருவிழா ஆகியன முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மார்கழியில் மூன்றாம் திருவிழா அன்று கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மற்றும் வேளிமலை அருள்மிகு குமாரசாமி ஆகிய சுவாமிகள் சுசீந்திரம் வந்து, திருவிழாக் காணும் தாணுமாலயனைச் சந்திப்பார்கள். இது மக்கள் மார் சந்திப்பு என்று சிறப்பாகப் போற்றப்படுகிறது. 9ஆம் திருநாளன்று மக்கள்மார் பிரியா விடைபெறும் சப்தாவர்ணக்காட்சி வெகு சிறப்பானது. இரவு 12.00 மணி அளவில் நடைபெறும் இக்காட்சியைக் காண மக்கள் வெள்ளம் போல் திரண்டிருப்பார்கள். 9ஆம் திருநாளன்று காலையில் தேரோட்டம் காண, புதுமணத் தம்பதிகள் தவறாது வந்து விடுவார்கள். அதிலும் ஐந்தாம் திருநாளன்று காலை 6.00 மணிக்கு வீர விநாயகர் திருக்கோயில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளைக் கருடன் வலம் வரும் காட்சி அதி அற்புதக் காட்சி. அத்திரி முனிவரின் வேண்டுகோளை ஏற்று, அனைவரும் இறைவனை நேரில் காணும் பொருட்டு, மார்கழி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று அதிகாலை கருட ரூபமாய் வருவோம் என்று இறைவன் அருளியபடி இக் கலியுகத்திலும் வந்து போகிறார் தாணுமாலயன்.\nஇந்திரனது பாவம் தீர்த்து, சுசீந்திரராக மாற்றிய திருத்தலம் என்பதால், பெரும் அடவியாக, ஞானியர் வாழும் ஞானா���ண்யமாக விளங்கிய பூமி, இன்று சுசீந்திரம் என்று அழைக்கப் பெறுகிறது. பழையாறு இந்நகரை அணி செய்கின்றது. பிரம்மாண்டமான திருக்கோபுரம், பிரம்மாண்டமான தெப்பக்குளம், இயற்கை வளம் என்று காணக் காணக் கண் குளிரும் திருத்தலம் சுசீந்தைபதி. அத்துடன், அறியாமற் செய்த பாவம், அறிந்து செய்த பாவமெல்லாம் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததுமே, மும்மூர்த்திகளின் திருவருளால் தவிடு பொடி யாகப் போய்விடும். நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் சுசீந்திரம் திருத்தலம் உள்ளது. ஒரு முறை சென்று தரிசிக்கப் போனால், மீண்டும் மீண்டும் வரச் சொல்லி அழைக்கும் இம்மண்ணுலகின் தேவருலகம் அது அமைதி தவழும் திருக்குளப் படிக்கட்டில் போய் அமர்ந்தால் போதும், ஞானக் காற்று தெய்வீகம் கலந்து நம்மைத் தழுவிக் கொள்ளும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே\nமக்களை காக்கும் சித்தூர் சாஸ்தா தென்கரை மகாராஜன்\nதிருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன்\nஅதியமான்கோட்டையின் அபூர்வம் : காசிக்கு இணையான காலபைரவர் கோயில்\nபண்ணாரி அம்மன் கோயிலில் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nகுகைக்குள் இருந்து நோய் தீர்க்கும் குமரன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/05/blog-post.html", "date_download": "2019-03-24T13:00:39Z", "digest": "sha1:7FY5OK4MGKUPTUS5CLN23JIQNAIVCLAZ", "length": 31263, "nlines": 221, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஒன்றுமில்லை அது ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித��திரம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் � ஒன்றுமில்லை அது\nதனியாக சிந்திக்கும்போதும், இன்னொருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போதும் நீங்கள் அதனை கைகளால் வெறுமனே உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றுமில்லை அது.\nகுழந்தைகளோ கண்கள் விரிய பார்க்கிறார்கள். மேகங்கள், பூக்கள், நீர்ச்சுழிவுகள் எல்லாம் அசையாமல் உள்ளே இருக்கின்றன. வண்ணச் சிதறல்கள் வெடித்து அழகழகாய் சிந்திக் கிடக்கின்றன. அவற்றைப் பிடித்துவிட குழந்தைகளின் விரல்கள் தடவுகின்றன. அப்படியே அதை விழுங்கிவிட ஆசை கொள்கிறார்கள். உறைந்த நீர் போலிருக்கும் அதற்குள் புகுந்து அதிசயங்களைக் காணத் துடிக்கிறார்கள். மீன்களாகவும், பறவைகளாகவும் உருமாறுகிறார்கள்.\nபெரும் ஆர்வத்தோடு உங்களிடம் கேட்கிறார்கள், “இது என்ன முட்டை” என்று. பெரியவர்கள் நீங்கள் அவசரம் அவசரமாய் திருத்துகிறீர்கள், “அது பேப்பர் வெயிட்” என்று.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள்\nவெகு நாட்களுக்குப் பின் உங்களுக்குப் பிடித்தமான குழந்தைகள் உளவியல் மீதான வண்ணச் சித்திரத்தை உரிய படத்தோடு முன் வைத்து விவாதத்தைத் தூண்டுகிறீர்கள்..\nகுழந்தைகள் என்று கூட விட்டுவிடுங்களேன்...இன்னும் சற்று விரிந்த விவாதத்திற்குள் கூட நுழையலாம்.\nதேடல் என்பதே மனித ஜீவிதத்தின் சுவாரசியமாகப் படுகிறது. கேள்விகளிலிருந்து மேலும் கேள்விகள். அதிலிருந்து இன்னும் ஆழமான அடுத்தடுத்த கேள்விகள். ஒரு கேள்வியை மூடிய கதவைக் காட்டினால் அதைத் திறந்து வைக்கிற பதில் அதோடு கவனத்தைத் திருப்ப முனைந்தால், திறந்த கதவுக்குப் பின்னால் அடுத்தடுத்த மூடிய கதவுகள் புலப்படாமலே போய் விடுகின்றன. மாயா ஜாலக் கதைகளில் வருவதுபோல, ரகசியம் ரகசியம் ரகசியம் என்று புதிர்கள் அவிழ்வதும், மேலும் புதிர்கள் சேர்வதுமாக வாழ்வைப் பார்ப்பது ஒரு அம்சம். ஞானியைப் போல் கருதிக் கொண்டு இத்தோடு முடிந்தது, மேலே ஒன்றும் கிடையாது என்று விட்டுவிடுவது இன்னோர் அம்சம்.\nபடைப்பாளி முடித்த கதையையே வாசகர் முடியாத கதையாகத் தொடர்ந்து சிந்திக்க முடியும் என்கிற போது, பேப்பர் வெயிட் என்று முற்றுப் புள்ளி வைப்பது ஆர்வமிக்க விரிந்த கண்களையுடைய குழந்தைகளுக்கு எதிரான வலுவான வன்முறை அன்றி வேறென்ன...\nதெளிவைத் தருவது எது என்பது தத்துவார்த்தக் கேள்வி.\nகுழந்தைகளுக்கு அவர்கள் படிக்கட்டில் ஏறி நின்று (பலரும் இறங்கி நின்று என்று நினைக்கிறார்கள்) அவர்களது கனவுகளை மேலும் விரித்து வைத்தபடி பொருள்களின் அறிமுகத்தைச் செய்வது பதட்டமான உலகில் சாத்தியமில்லை.\nபதட்டத்தை வரவேற்கும் உலகிற்கு குழந்தைகளாக வந்திறங்கும் புதிய மனிதர்கள் அதே நூல் பிடித்து நடப்பதையும் தவிர்ப்பதற்கில்லை..\nஅப்பா வேலை பார்த்த வங்கியில் நான், என் அக்காக்கள் மிகவும் விரும்பும் பொருள்கள் இவை\nகண்ணாடி பேப்பர் வெயிட், குண்டூசி குத்தி வைக்க உதவும் பஞ்சு கலந்த தப்பா.\nகணினி மயமாக்கலுக்குப் பிறகு இப்போது நான் செல்லும் எந்த private அலுவலகங்களிலும் பார்க்க முடிவதில்லை.\nகுழந்தைகளை எல்லா சமயங்களிலும் திருத்த முயற்சிப்பதை விடுத்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சித்தால் கொஞ்சம் உருப்படலாம். நாம் கற்றுக் கொள்வதற்கு குழந்தைகளிடம் ஏராளம் இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் மாதவராஜ், இது மாதிரி குட்டிப் பதிவுகளை உடனே தொகுத்து விடுங்கள். அல்லது ஒரு தொகுதிக்கு தேறுமளவுக்கு உடனே எழுதி விடுங்கள்.\nகுழந்தைகளின் கேள்விகளில் நிரம்பியிருக்கும் வண்ணமயமான பலூன்களின் உற்சாகக் காற்று பெரியவர்களின் வறண்ட பொருத்தமில்லாத பதில்களால் வெளியேற்றப்பட்டு கனவுகளை அழிப்பதாய் இப்பதிவின் ஊற்றுக்கண் அபாரம் மாதவ்.\nஉங்களுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது.\nஎவ்வளவு அர்த்தங்களோடு சொல்கிறீர்கள். பதிவை விட உங்கள் பின்னூட்டத்தையே ரசித்துக்கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி தோழா\nஆம், உங்கள் அனுபவம் வரும் தலைமுறைக்கே வாய்க்காது. நன்றி வருகைக்கும், பகிர்வுக்கும்.\nதொடர் வருகைக்கும், உற்சாகமளிப்புக்கும் நன்றி தோழர்.\nஉண்மைதான். நீங்கள் சொல்வது. விரைவில் மூன்று அல்லது நாண்கு தொகுப்புகள் வரும்.\nஒவ்வொரு பொருளும் ஆயிரம் பொருள் சொல்கிறது நம் வாழ்க்கையில்...நிறைய சிந்திக்கவைத்த பதிவு இது..நன்றி தோழரே...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜ���கப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/32321", "date_download": "2019-03-24T13:18:47Z", "digest": "sha1:YFVAPMYKT2MYRKU6YUVEHSGMRL5XEEV6", "length": 4525, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome டென்மார்க் செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா – மரண அறிவித்தல்\nசெல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா – மரண அறிவித்தல்\n5 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,886\nசெல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா\nமலர்வு : 28 சனவரி 2000 — உதிர்வு : 20 ஒக்ரோபர் 2018\nடென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாக சர்மா சாரங்க சர்மா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், இணுவில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சிவஶ்ரீ சீ. இரத்தினசபாபதிக் குருக்கள் தம்பதிகள், இணுவிலைச் சேர்ந்த சிவஶ்ரீ வை. சோமாஸ்கந்தக் குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nவிசாக சர்மா அபிராமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,\nசுபாங்கன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவியாழக்கிழமை 25/10/2018, 11:00 மு.ப — 01:30 பி.ப\nசுபாங்க சர்மா(சகோதரர்) — டென்மார்க்\nTags: சாரங்க சர்மா, விசாக சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Vimeo", "date_download": "2019-03-24T13:38:34Z", "digest": "sha1:YVWRYOYIVUE5IIVXK6HSJQ7TCAHIKRW6", "length": 3865, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Vimeo | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nயூடியூப்பிற்கு இணையாக மாறிவரும் Vimeo\nயூடியூப்புக்கு இணையாக வீடியோக்களை பகிரும் தளமான Vimeo புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4166", "date_download": "2019-03-24T12:49:22Z", "digest": "sha1:5363ATYO3A2US3BM62ETOTJRVXV366SK", "length": 7349, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "R.SHANMUGAPRIYA@HEMALATHA R.சண்முகப்ரியா(எ)ஹேமலதா இந்து-Hindu Naidu-Gavara கவரா நாயுடு-இந்து Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு : நல்ல குடும்பம்\nSub caste: கவரா நாயுடு-இந்து\nசனி சூரியன் புதன் சுக்கிரன்\nகுரு சந்திரன் செவ்வாய் ராகு\nசெவ்வாய் ராகு லக்னம் சனி சூரியன் சந்திரன் குரு\nMarried Brothers சகோதரர் இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017715.html", "date_download": "2019-03-24T13:06:46Z", "digest": "sha1:ZYOHXTOXHOMHJBI4AO37IDXGMF7F3RXD", "length": 5574, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "போதி சத்துவர் நீதிக் கதைகள்", "raw_content": "Home :: விளையாட்டு :: போதி சத்துவர் நீதிக் கதைகள்\nபோதி சத்துவர் நீதிக் கதைகள்\nநூலாசிரியர் சோம. இர. ஆறுமுகம்\nபதிப்பகம் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணே கண்மணியே இந்திரியமே கந்தர்வன் கதைகள் மெய்நிகரி\nதூக்குமர நிழலில் Picture Reading மார்க்ஸ் பிறந்தார்\n200 இன்சுவை இனிப்புகள் (ஸ்வீட்ஸ்) நீரழிவு நோய் - காரணம் - நிவாரணம் - உணவுமுறைகள் - மருத்துவம் நாளை வரும் நிலவு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/padmavath-release-date.html", "date_download": "2019-03-24T13:07:41Z", "digest": "sha1:2DEZ5L46IB722TBPJXVPCMDYN6NCEZ3T", "length": 9063, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ ரிலீஸ்!", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்த��� நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ ரிலீஸ்\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. டிசம்பர் ஒன்றாம் தேதி இந்தப்…\nஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ ரிலீஸ்\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. டிசம்பர் ஒன்றாம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. படத்தில் ராஜபுத்திரர்கள் பற்றியும், ராணி பத்மாவதி பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு தீவிரமாக போராட்டகளை நடத்தியது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. பாஜக தலைவர்கள், முதலமைச்சர்கள் பலரும் படத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பால் படம் திரையிடுவது தள்ளிப்போனது.\nபத்மாவதி படம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி திரைப்பட தணிக்கை வாரியக் குழுவிற்கு சென்றது. படத்தில் எழுந்த வரலாற்று சிக்கல்கள் காரணமாக தணிக்கைக் குழுவால் அமைக்கப்பட்ட சிறப்பு பார்வைக் குழு இந்தப் படத்தை பார்வையிட்டது.\nபடத்தை பார்வையிட்ட சிறப்பு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்தது. மேலும் பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை தணிக்கைக் குழு மு��் வைத்தது. தயாரிப்பாளர்கள் தரப்பில் இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nதடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவத் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/pure-tamil-names/baby-boy-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:05:11Z", "digest": "sha1:D4QNO7G4MUPU4K4NAP7MQ3BN333LURIJ", "length": 11262, "nlines": 319, "source_domain": "babynames.tamilgod.org", "title": " நகைமன்னன் Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Pure Tamil Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22933", "date_download": "2019-03-24T14:03:19Z", "digest": "sha1:B5J3SCHG5SGM4GBIGXCWE5X6AUP7PTIE", "length": 20070, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "தொழுநோயை போக்கிய கரும்புளி சாஸ்தா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nதொழுநோயை போக்கிய கரும்புளி சாஸ்தா\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ளது குலசேகரநத்தம். இங்கு வீற்றிருக்கும் சாஸ்தா கரும்புளி சாஸ்தா என்றழைக்கப்படுகிறார். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மலையாண்டி என்ற தொழுநோயாளி இவ்விடம் வந்து தங்கினார். இப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க வருபவர்களும், அந்த வழியாக வந்து செல்வோரும் கொடுப்பதை உண்டு வாழ்ந்து வந்தார். எல்லோரும் இவரை போத்தி என்று அழைத்து வந்தனர். தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் கொடிய நோயாக தொழுநோயை அப்போது மக்கள் கருதினர். அதனால் இவரை முக சுழிப்போடுதான் பார்த்தனர். இதனால் வேதனை கொண்ட போத்தி, ஒரு முறை ஒரு பௌர்னமி அன்று அவ்விடம் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நீராடியவர் சாஸ்தா முன்பு வந்தார். சாஸ்தா, இன்றோடு எனது நோய் மாற வேண்டும். இல்லையேல் இன்றே எனது ஜீவன் போக வேண்டும் என்று வேண்டியவர் சாஸ்தாவின் விக்கிரகத்தின் முன்பு மண்டியிட்டு, தலையை மண்ணில் முட்டினார். அப்போது, அசரீரி ஒலித்தது.\n‘‘மகனே கவலை படாதே உன் நோய் பூரண குணமடையும். நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று கிழக்கே கருமிளகு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வண்ட��� கட்டி செல்வார்கள். நாளை பொழுது புலர்ந்த பின் அவர்களிடம் சென்று கைப்பிடி அளவு மிளகு வாங்கி வா... நான் உன்னை குணப்படுத்துகிறேன்’’ என்றார் சாஸ்தா. அந்த காலத்தில் பொதிகை மலையில் மிளகு அதிகம் விளைந்தது. இங்கு விளைந்த மிளகுக்கு அயல்நாட்டில் நல்ல மவுசு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க பழைய துறைமுகமான கொற்கை துறைமுகத்தில் இருந்து அயல் நாடுகளுக்கு மிளகை ஏற்றுமதி செய்து வந்தனர். மிளகை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்பவர்கள் சாண்பத்து என்ற இடத்தில் இருந்தனர். இந்த சாண்பத்து தான் 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை பிரசாரம் செய்வதற்காக வெள்ளைக்காரர்கள் வந்து தங்கிய பகுதி, இப்போது நாசரேத் என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கு மிகப்பெரிய சந்தை ஒன்று இருந்தது. இந்த சந்தைக்கு வியாபாரிகள் கள்வர்கள் பயம் காரணமாக தனித்தனியாக வராமல் 10, 20 மாட்டுவண்டிகளில் வருவார்கள். மறுநாள் பொழுது புலர்ந்தது. தொழுநோயாளி அதிகாலையிலே தன்னை தயார் செய்து கொண்டு, மாட்டு வண்டி வழிதடத்தில் வந்து காத்திருந்தார். அப்போது தூரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வருவது தெரிந்தது. கடந்து செல்வதற்குள் மாட்டு வண்டியை பிடிக்க வயல் வரப்புக்குள் விழுந்து எழுந்தவாறு உடல் முழுக்க சகதியுடன் முன்னே வந்த மாட்டு வண்டி முன்பு போய் நின்றார். வண்டிக்காரரிடம், ஐயா, ‘‘எனது நோய் தீர ஒரு கைப்பிடி கருமிளகு தந்து உதவுங்கள்” என பணிவோடு கேட்டார். அப்போது உள்ளேயிருந்த வியாபாரி அவரிடம், ‘‘உங்களுக்கு கருமிளகு தர எங்களுக்கும் ஆசை தான். ஆனால் இது கருமிளகு அல்ல கரும்பயிறு’’ என்று கூறிவிட்டார்.\nமீண்டும் பேசிய போத்தி, “ஐயா, பின்னால் வரும் மற்ற வண்டியிலாவது கருமிளகு இருக்குமா என்றார். எல்லா வண்டியிலுமே கரும்பயிறு தான்” என்று கூறினார். அதைக்கேட்டு, தொழுநோயாளி ஏமாற்றத்துடன் கோயிலுக்கு திரும்பினார். ‘‘சாஸ்தாவின் சந்நதி முன் நின்று, ‘‘அய்யனே.. நீர் சொன்னபடி கரு மிளகு வாங்கச் சென்றேன். என்னுடைய போதாத காலம் அந்த வியாபாரிகள் இன்று கருமிளகு கொண்டு வரவில்லை போலும், கரும்பயிறு கொண்டு செல்கிறார்கள்’’ என்று மனம்நொந்த படி கூறிவிட்டு, அங்குள்ள புளியமரம் ஒன்றின் கீழ் சாய்ந்து இருந்தார். பின்னர் அப்படியே தூங்கி விட்டார். இதனிடையே, வியாபாரி���ள் சாண்பத்து(நாசரேத்) சந்தைக்கு சென்றனர். வழக்கத்தை விட அன்று கரு மிளகுக்கு நல்ல வரவேற்பு. அதை வாங்க வெளிநாட்டு வியாபாரிகள் ஆவலோடு எதிர் பார்த்து காத்திருந்தனர்.\nஇன்றைக்கு நல்ல விற்பனை என நினைத்த வியாபாரிகள் மூட்டைகளை பிரித்தபோது மிளகு எல்லாம் கரும்பயிராக மாறி இருந்தது. அதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். வண்டியில் நாம் கருமிளகை தானே ஏற்றினோம். எப்படி கரும்பயிராக மாறியது என்பது புரியாமல் அவர்கள் தவித்தனர். அப்போதுதான் வியாபாரிகளுக்கு நினைவு வந்தது. வரும் வழியில் ஒரு தொழுநோயாளி நம்மிடம் கருமிளகு கேட்டாரே அவரிடம் நாம் கரும்பயிறு என்று பொய் சொன்னதால் தான் இப்படி மாறி விட்டதோ. ஒருவேளை அந்த தொழு நோயாளி மந்திரவாதியாக இருப்பாரோ என்று கருதினர். உடனே வந்த வழியே வண்டிகட்டி சென்றவர்கள், போத்தி ஆள் அடையாளம் கூறி, வழியில் எதிர்படுபவர்களிடமெல்லாம் கேட்டனர். அதில் ஒரு வழிப்போக்கன் நான் வருகிறேன், உங்களோடு அவர் இருக்கும் இடத்தை காட்டுகிறேன் என்று கூறி முன்னே வந்த வண்டியில் ஏறிக்கொண்டான்.\nமாட்டுவண்டிகள் அணிவகுத்து “குலசேகரநத்தம் பகுதியில் புளியமரக்காட்டில் சாஸ்தா குடி கொண்டிருக்கும் பகுதிக்கு வந்தது. வியாபாரிகள், போத்தியிடம் சென்று வணங்கினர். ஐயா, உங்களை பற்றி தெரியாமல் நாங்கள் பொய் சொல்லிவிட்டோம் எங்களை மன்னிக்க வேண்டும் என்றனர். “ஐயோ, ஐயோ, சாஸ்தாதான் என்னை உங்களிடம் சென்று கருமிளகு வாங்கி வருமாறு கூறினார்” என்ற போத்தி, தொடர்ந்து “சரி, நான் இருக்கும், இந்த அத்தாந்திர காட்டுக்குள் உங்களை கூட்டியாந்தது யாரு” என்றார். வியாபாரிகள் வழிபோக்கனை காட்டினர். அங்கே அவன் இல்லை. அக்கம் பக்கம் திரும்பி பார்த்தனர். காணவில்லை. வழிப்போக்கனாக வந்தவர் வேறு யாரும் இல்லை. சாட்சாத் சாஸ்தாவே தான் என்று கூறினார் போத்தி. வியாபாரிகள் தவறை உணர்ந்து, சாஸ்தா முன்பு நெடுஞ்சாண் கிடையாக கிடந்து, ‘‘அய்யனே எங்களை மன்னித்து விடுங்கள்.\nநாங்கள் உமது மகிமை அறியாமல் தவறு செய்துவிட்டோம். உம்மிடமே கரு மிளகை கரும் பயிறு என்று பொய் சொல்லிவிட்டோம்” என்று அழுதனர். சாஸ்தாவும் மனமிறங்கி, ‘உங்களது செயலை மன்னித்துவிட்டேன். உங்கள் மூட்டைகள் எல்லாம் மீண்டும் கருமிளகாக மாறி இருக்கும் போய்வாருங்கள்” என அருள்புரிந்தார். வியாபாரிகள் வேகமாக சந்தைக்கு சென்று தங்களது மூட்டைகளை திறந்து பார்த்தபோது கரும்பயிறு மீண்டும் கருமிளகாக மாறி இருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக அதிக விலைக்கு கருமிளகு விற்பனையானது. இதனால் கூடுதல் லாபம் கிடைத்தது. வீடு திரும்பும் வழியில் அவர்கள் சாஸ்தா கோயிலுக்கு வந்து தங்களுக்கு கிடைத்த லாபத்தொகையை எல்லாம் அவர் முன்பு வைத்தனர். “கரு மிளகை கரும்பயிறு ஆக்கிய கரும்புளி ஆண்டவரே எங்களை மன்னித்து அருள வேண்டும்.\nநாங்கள் வியாபாரத்திற்கு செல்லும் போதெல்லாம் ஒரு மூட்டை கருமிளகை உமக்கு காணிக்கையாக வழங்குகிறோம்” என வேண்டினர். சாஸ்தாவும் அவர்களது வேண்டுதலை ஏற்று ‘‘அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். தொழு நோயாளியின் நோய் தீர்ந்து குணமடைந்தார். கோயிலில் பூஜை செய்வதற்காக அவர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டார். நாளடைவில் அது பெரும் கோயிலாக மாறியது. பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. வியாபாரத்திற்கு செல்லும் போதெல்லாம் வியாபாரிகள் ஒரு மூட்டை கரு மிளகை காணிக்கையாக செலுத்தியதன் மூலம் கோயில் பூஜைக்கு தேவையான பொருளுதவி கிடைத்தது. இதனால் கோயில் மிகவும் பிரபலமானது. கரு மிளகை கரும்பயிறாக்கிய சாஸ்தா என்பதால் வியாபாரிகள் கரு மிளகு சாஸ்தா என்றழைத்தனர் என்றும் அது மருவி கரும்புளி சாஸ்தா ஆகி இருக்கலாம் என்றும் ஒரு பெயர்க்காரணம் கூறப்படுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபுளியங்குடி சிந்தாமணியில் அருள்பாலிக்கும் சொக்கலிங்க பெருமான் சுவாமி கோயில்\nஉன்னை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா\nதிருமண தடை நீக்கும் திருவேதிகுடி வேதபுரீஸ்வரர்\nதிருமணம், மகப்பேறு அருளும் பச்சையம்மன்\nவேண்டுதல் நிறைவேற்றும் குண்டாங்குழி மகாதேவர்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457167", "date_download": "2019-03-24T14:02:53Z", "digest": "sha1:Y7NEVGPATT6VO57PSJD36JDEPPHN4CJM", "length": 7673, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.900 வரை அதிகரிப்பு | In the last 10 days, gold price increase of up to Rs 900 per pound - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.900 வரை அதிகரிப்பு\nசென்னை: கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.900 வரை அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ₹23,240க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி 1 கிராம் ஆபரண தங்கம் ரூ.2, 900 விற்ற நிலையில், இன்று ரூ.3,012 விற்கப்படுகிறது.\n10 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.112-ம் , சவரனுக்கு ரூ.896-ம் அதிகரித்துள்ளது. ஆபரண தங்கம் 1 சவரன் இன்று ரூ.24,096க்கு விற்பனையாகிறது.\nஅதே நேரத்தில் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் ஏதும் காணப்படவில்லை. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.38, 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.40,30 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. கடந்த 10 நாட்கள் தங்கத்தின் விலை உயர்வதற்கு தங்கம் உற்பத்தி குறைந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇதற்கிடையே, தங்கம் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் வரும் நாட்களில் சவரனுக்கு ₹200 வரை விலை உயரத்தான் அதிகமான வாய்ப்புள்ளது” என்றார்.\nவியாபாரிகள் சவரன் வெள்ளி அதிகரிப்பு கிராம் வைரம்\nராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்\nஉலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்\nமலிவான விலையில் அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்\nதொடர்ந்து குறையும் டீசல் விலை, சிறிது சிறிதாக ஏறும் பெட்ரோல் விலை...\nபொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை\nரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/05/blog-post_3749.html", "date_download": "2019-03-24T13:46:38Z", "digest": "sha1:ISKQ3MFRZXZLYALBO4MKGALFBVPXQNIU", "length": 14721, "nlines": 216, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்", "raw_content": "\nகணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்\nநாம் புதியதாக கணினி வாங்கிய பொழுது இருந்த வேகத்தை விட தற்போதைய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா. இதோ உங்கள் கணினின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க சில யோசனைகள்.\n1. கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக்க முயற்சிக்காதீர்கள்.\n2. டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது.\n3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5)\n4. Desktop இல் நிறைய Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை எடுத்துக் கொள்கிறது.\n5. அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள்.\n6. Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள்.\n7. மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.\n8. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத பார்ட்டீஷனில் ப��ிந்து கொள்ளுங்கள்.\n9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.\n10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க் -இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின் வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்.\nநன்றி எனக்கு தெரியாத பல தகவல்களை தெரிந்துகொண்டேன்\nபதிவுக்கு நன்றி.எனக்கு ஒரு ஆலோசனை தேவை.நொக்கியா புதிதாக NOKIA C 3 என்ற மாடலை வெளியிட்டுள்ளதாக சில தளத்திலும்,வெளிவர இருக்கிறது என்று சில தளத்திலும் உள்ளது.வெளிவந்துவிட்டதா இல்லையா\n2.அதில் voice chat செய்யமுடியும் என்கின்றனர்.அது உண்மையா\nஇதற்கான பதிலை gvsivam@gmail.com மிற்கு அனுப்பவும்\n\"எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.\"\nஆன்டிவைரஸ் மென்பொருளுக்கு இந்த செட்டிங் சரிபட்டு வராது சார்.....ஆன்டிவைரஸ் மென்பொருள் எப்போதுமே Windows Startup உடனே இயங்கவேண்டும்.....\nபயனுள்ள குறிப்பு. கணினியை வேகமாக இன்னுமொன்றையும் செய்யலாம். தேவையற்ற Visual Effect களை அகற்றவிட்டால் படு ஸ்பீடாக கணினி இயங்கும்\nஇப்போது கணினியின் வேகத்தை உணரலாம்.\nஇடது கை பழக்கம் உள்ளவர்களுக்கான மௌஸ் பாயிண்டர்ஸ்\nகணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்\nவிண்டோஸ் 7/விஸ்டாவில் அலுப்புதரும் அறிவிப்பை நீக்க...\n200 வது பதிவு - நண்பர்களுக்கு நன்றி\nWindows 7 -ல் Recovery Disc ஐ நீங்களே உருவாக்கலாம்...\nஉங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it...\nசிறுவர்களுக்கான இணைய பாதுகாப்பு - நீட்சி\nஉங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள...\nஉங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இ...\nவிண்டோஸ் 7 பூட் மெனுவில் தேவையற்ற OS என்ட்ரிகளை நீ...\nFireFox - தேவையான ஃபோல்டரில் தரவிறக்கம் செய்ய எளிய...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-03-24T13:32:34Z", "digest": "sha1:U2EVXMJA3GBV7VRVNELLYX5W3NJDRXVK", "length": 12145, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலராடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொலராடோவின் கொடி கொலராடோ மாநில\nபுனைபெயர்(கள்): நூராம் ஆண்டு மாநிலம்\nகுறிக்கோள்(கள்): Nil sine numine\n\"ஆளிப்பு இல்லாமல் ஒன்றும் இல்லை\"'\nபெரிய கூட்டு நகரம் டென்வர் மாநகரம்\n- மொத்தம் 104,185 சதுர மைல்\n- அகலம் 280 மைல் (451 கிமீ)\n- நீளம் 380 மைல் (612 கிமீ)\n- அகலாங்கு 37° வ - 41° வ\n- மக்களடர்த்தி 41.5/சதுர மைல்\n- சராசரி வருமானம் $51,022 (10வது)\n- உயர்ந்த புள்ளி எல்பர்ட் மலை[1][2]\n- சராசரி உயரம் 6,800 அடி (2073 மீ)\n- தாழ்ந்த புள்ளி அரிகரீ ஆறு[1]\nஆளுனர் பில் ரிஃப்டர் (D)\nசெனட்டர்கள் வெய்ன் ஆல்லர்ட் (R)\nசுருக்கங்கள் CO Colo. US-CO\nகொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது,\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2015, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்���ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/06/surgents.html", "date_download": "2019-03-24T12:55:00Z", "digest": "sha1:OOW42ND6D6SHCJTRU27E4OA6BCKEHXEI", "length": 14121, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | militants surrendered in aizawal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n54 min ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n57 min ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2 hrs ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\nSports என்னா அடி.. வெளுத்த வார்னர்… முழி பிதுங்கிய கொல்கத்தா.. 181 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nமணிப்பூரில் 16 தீவிரவாதிகள் சரண்\nமணிப்பூரில் 16-க்கும் மேற்பட்ட புரட்சிக்ர முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதங்களையெல்லாம் கீழேபோட்டு விட்டு புதன்கிழமை சரணடைகிறார்கள்.\nசரணடையும் நிகழ்ச்சியை முன்னிட்டு இ-வர்-கள் தலைநகர் ஐஸாலிற்குக் கொண்டு வரப்படுகிறார்கள்.\nஐ-ஸால் துணைப் போலீஸ் கமிஷனர் சி.ரோபியங்கா இதுகுறித்துக் கூறுகையில், புதன்கிழமை நடக்கும் சரணடையும்விழாவில் மாநில போலீஸ் -அ-மைச்-சர் தவான்லூயா முன்னிலையில் லியான்சாவ்மா ஹரான்சல் என்றதீவிரவா-தி-யின் கீழ் உள்ள தீவிரவாதிகள் ஆயுதங்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எ��்-16 ரக துப்பாக்கிஆகியவற்றை ஒப்ப--டைத்-து விட்-டு சரண் அடைகிறார்கள்.\nஇந்தத் தீவிரவாதிகள் மணிப்பூர், மிசோரம் மா-நி-லங்-க-ளைப் பிரித்-து தனி நா-டு அமைக்-க வேண்-டும் என்-று கோரி-வந்-த-னர் என்-றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் government செய்திகள்View All\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/ghibran", "date_download": "2019-03-24T13:59:59Z", "digest": "sha1:UUOC4Z7X6IHARRG7KSBRLU5IBPLDRSAY", "length": 5715, "nlines": 99, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: Ghibran | cinibook", "raw_content": "\nவிஷ்ணு நடிப்பில் வெளிவந்து உள்ள ராட்ச்சசண் பட டீஸர் மிரட்டுகிறது….\nவிஷ்ணு விஷால்-முத்துக்குமார் இரண்டாவது முறையாக ராட்ச்சசண் என்ற படத்தில் இணைந்து உள்ளனர் .இதற்கு முன்பு முண்டாசுப்பட்டி என்ற வித்தியாசமான வெற்றி படத்தை நமக்கு கொடுத்து உள்ளனர். ராட்ச்சசண் படத்தில்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்தியா வந்தடைந்த���ர் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…\nகண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி\n கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்\nதூத்துக்குடி இணைய சேவை துண்டிப்பு, தொடர்ந்து நிகழும் துப்பாக்கி சூடு இன்றும் ஒரு வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2019/02/page/4/", "date_download": "2019-03-24T13:25:14Z", "digest": "sha1:2EDOPSBNHDHKDHA3PBYIQGXDAJUKGZ6X", "length": 10709, "nlines": 224, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "February 2019 - Page 4 of 8 - Fridaycinemaa", "raw_content": "\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\nஆரி பேசியதாவது: சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனது பங்களிப்பை அளித்து வரும் ஆரி, 'அலேகா' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த ஆரி, புல்வாமா பகுதியில் மத்திய சேமக் காவல் படை வீரர்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சென்றுகொண்டிருந்த மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மீது பாகிஸ்தானின் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 46 வீரர்கள் பலியானதையறிந்து பாகிஸ்தானின் இந்த தீவிரவாத\nAariALEKApulvamaஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் - புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\nஒரே நாளில் உலக அளவில் புகழ் பெற்ற சென்னையை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன்.\nதொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ என்பது இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் தற்போது பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் சிறுவர்களுக்கு என்று பிரத்தியோகமாக இசை நிகழ்ச்சி cookery show டான்ஸ் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெரும் சிறுவர்கள் உலக அளவில் புகழ் பெற்று வருகின்றனர். நிலையில் சென்னையை சேர்ந்த 12 வயது\nதேவ் மாதிரி என்னால் இருக்க முடியாது – தேவ் கார்த்தி\nதேவ் மாதிரி என்னால் இருக்க முடியாது. #தேவ் கார்த்தி : - காதலர் தினத்தன்று மட்டுமே காதலிப்பவன் நான் இல்லை. வருடம் முழுவதுமே காதலிக்கிறேன். இந்த காதலர் தினத்திற்கு திரையரங்கிற்குச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.இந்த வருடம் காதலர் தினத்திற்கு மற்றவர்கள் எல்லோரும் காதலர் தினத்தை கொண்டாட நாங்கள் எல்லோரும் #தேவ் மூலம் பணியாற்றி இருக்கிறோம்.பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு\ndevKarthiRakul Preet Singhதேவ் மாதிரி என்னால் இருக்க முடியாது - தேவ் கார்த்தி\nNGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது\nஅனைவருக்கும் வணக்கம்வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் #NGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் சார்ந்த அனைத்து மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 1000 நண்பர்கள் வரை இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த #NGK டீசர் வெளியீட்டு விழாவில்\nKarthiNGKNGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளதுSuriya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-03-24T13:42:04Z", "digest": "sha1:DYUPYDO5HCUF2TREELS6VN66ZIH2MVEP", "length": 6350, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாத்தறையில் கடப்பாரையால் தாக்கி இளம்பெண் கொலை - Newsfirst", "raw_content": "\nமாத்தறையில் கடப்பாரையால் தாக்கி இளம்பெண் கொலை\nமாத்தறையில் கடப்பாரையால் தாக்கி இளம்பெண் கொலை\nColombo (News 1st) மாத்தறை – திக்வெல்ல, கொட்டகொட பகுதியில் கடப்பாரையால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n26 வயதான பெண்ணொருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nரயிலுடன் காரொன்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு\nமாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை 8ஆம் திகதி முதல் ஆரம்பம்\nமாத்தறை ���ாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டம் - ஜனாதிபதி\nமாகந்துரே மதூஷின் துப்பாக்கிதாரி ஒருவரது வீடு சுற்றிவளைப்பு\nமாத்தறை மாவட்ட அதிசிறந்த பாடசாலை வீராங்கனைக்கான தங்கப்பதக்கம் ஹசந்தி மதுமாலி வசமானது\nரயிலுடன் காரொன்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு\nமாத்தறை - பெலியத்த ரயில் சேவை ஆரம்பமாகவுள்ளது\nமாத்தறை மாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டம் - ஜனாதிபதி\nமதூஷின் துப்பாக்கிதாரி ஒருவரது வீடு சுற்றிவளைப்பு\nபிளாட்டினம் விருது வழங்கலின் 23ஆம் நாள் நிகழ்வு\nஹெரோயினுடனான ஈரானிய கப்பல் படையினரிடம் சிக்கியது\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம்\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கியவர் கைது\nதலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமெக்ஸிகோவில் மத்திய அமெரிக்கர்கள் தடுத்துவைப்பு\nஇறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று\nமத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கை விஸ்தரிப்பு\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_578.html", "date_download": "2019-03-24T14:05:26Z", "digest": "sha1:4C3A4KC7F2A7FSKYRNY2LDI7XH4LFUIJ", "length": 7331, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது: சுசில் பிரேமஜயந்த!", "raw_content": "\nதான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது: சுசில் பிரேமஜயந்த\nதான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின��� பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\nஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபாராளுமன்றில் பெரும்பான்மை உள்ள நபர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தற்போதைய ஜனாதிபதியும் கூட்டமைப்பு வெற்றிபெறும் என ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றவுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவார் என சுசில் தெரிவித்தார்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457168", "date_download": "2019-03-24T14:05:01Z", "digest": "sha1:DD4EBHE4ZBXC4RLR4B4R4NUFB4IT7N6E", "length": 7002, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிபர் டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டால் வெள்ளை மாளிகை நிர்வாக தலைவர் ஜான் கெல்லி பதவி விலகல் | White House Executive Chairman John Kelly, Resignation by controversy with President Trump - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅதிபர் டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டால் வெள்ளை மாளிகை நிர்வாக தலைவர் ஜான் கெல்லி பதவி விலகல்\nவாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நிர்வாக தலைவராக இருக்கும் ஜான் கெல்லி, அதிபர் டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகுவதாக வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் கெல்லி-அதிபர் டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரது பதவி விலகலை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் அவர் பதவி விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஜான் கெல்லி தன்னுடன் இருந்துள்ளார் எனவும் அவர் ஒரு மகத்தான பணியாளர் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைவர் பதவிக்கு வரப்போவது யார் என்பது குறித்து அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகை நிர்வாக தலைவ���் ஜான் கெல்லி அதிபர் டிரம்ப் கருத்து வேறுபாடு பதவி விலகல்\nஅமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கு\nவடகொரியா மீதான கூடுதல் தடைகளை திரும்ப பெறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nபுயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதி\nஐஎஸ் பயங்கியவாதிகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு\nசீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்து\nசீனாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலி\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-03-24T13:23:09Z", "digest": "sha1:HTFNKMK2FXBXWLIL2VJZ2SG3ENJ33UOS", "length": 9595, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "விஜயகாந்துடன், ரஜினி திடீர் சந்திப்பு! - Tamil France", "raw_content": "\nவிஜயகாந்துடன், ரஜினி திடீர் சந்திப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.\nஇதற்கிடையே, விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும், அவர் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் முற்றிலும் குணமாகி சென்னை திரும்புவார். தயவுசெய்து இதனை போன்ற வதந்திகளை பரப்பாதீர் என்று கூறியிருந்தார்.\nஇதனை தொ��ர்ந்து விஜயகாந்த் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் அவரது திருமண நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.\nமேலும் விஜயகாந்த் உடல் நலம் முழுவதும் தேறி, புதிய வேகத்துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் விஜயகாந்த் சென்னை வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.\nஇதற்கிடையே விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சில நாட்கள் முன்பு சென்னை திரும்புகிறார். அவர் வருகை தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகு பல அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.\nகல்விக்காக நிதி திரட்ட, மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை.\nஇணையத்தில் புதிய தோற்றத்தில் திரிஷா\nதனிஆளாக சுதந்திரம் வாங்கித்தந்த மோடி\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nகுற்றவாளி மீது தாக்குதல்: போலீசாருக்கு நீதிபதி கண்டனம்\nபெண்களுக்கு மோடி சேலை மீது மோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=513", "date_download": "2019-03-24T12:58:55Z", "digest": "sha1:N5NQHL5JMOH2MUA5VK7V2JULOHK4VCRS", "length": 3682, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "நான் நேசிக்கும் தேவன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nநாளை என்றும் மாறாதவர் # 2\nஎன் இயேசுவை துதித்திடுவேன் # 2\nஅவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் # 2\nகடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்\nபடகாய் வந்திடுவார் # 2\nஒளி தருவார் # 2\nபாவ நோயாலே வாடும் நேரத்தில்\nமயங்கி விழும் பசி தனிலே\nமன்னாவைத் தந்திடுவார் # 2\nதூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை\nதேற்றிட வந்திடுவார் # 2\nகால் தளர ஊன்று கோலாய்\nகாத்திட வந்திடுவார் # 2\nநேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க\nநான் இனி கலங்கிடேனே # 2\nநான் உடல் அவர் உயிரே # 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/08/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-03-24T13:25:36Z", "digest": "sha1:V3GURH4IXJW7T4SKSGYG3YLCX5U4ST3H", "length": 6580, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nபெரியவர் செல்லத்தம்பி அருமைநாயகம் அவர்கள் அல்லைப்பிட்டியில் காலமானார்\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பெரியவர் செல்லத்தம்பி அருமைநாயகம்,அவர்கள் 21-08-2014 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். அன்னார் காலம்சென்ற செல்லத்தம்பி,விசாலாட்சி தம்பதியனரின் அன்புமகனும் காலம் சென்ற குருநாதபிள்ளை, பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும் சீதாலட்சுமியின்பாசமிகு கணவரும், சிவசக்தியின் அருமைத்தந்தையும்,அகீபன் ,ஜனனி ,லக்ஸ்மன், ஆகியேரின் அன்புப் பேரனும் காலம் சென்றவர்களான குமாரசாமி, நாகராசா, தியாகராசா, அரியமணி, ஆகியோரின் அன்பு சகோதரனும். காலம் சென்றவர்களான அன்னசோதிப்பிள்ளை சிவப்பிரகாசம், மற்றும் திருச்செல்வம், பராசக்தி, சுந்தரலிங்கம்,கனகலிங்கம், மங்கையற்கரசி, திருக்கேதீஸ்வரி,ஆகியோரின் அன்புமைத்துனருமாவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள்.22-08-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.பகல். 2மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று -பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக அல்லைப்பிட்டி இந்து மையானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.\n« சுவிஸ் அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்க.. முருகன் அருள்ளோடு மீண்டும் வலம்வர உங்கலாசிகளுடன் …இந்தபாடல் காணிக்கையாக »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டா��மானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:22:03Z", "digest": "sha1:2SN6XUIOMMJLYQNBPPMJAGDCT4C6KIOP", "length": 12070, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "அசைவ சமையல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nமலபார் மத்தி கறி: விடியோ செய்முறை\nஓகஸ்ட் 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nv=LkosndnZRLM மிகவும் ருசியானதும் விலை மலிவானதுமான மத்தி மீன் மலையாளிகள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் வகை. இதில் உள்ள சத்துக்கள் தோல் மற்றும் இதயத்துக்கு மிகவும் நல்லவை. விலை மலிவானது என்பதாலேயே பெரும்பாலான தமிழக மக்கள் இதை தவிர்ப்பதுண்டு. இதுவும் ஒருவகையான அறியாமையே ஒரு முறை இந்த மீனை ருசித்தவர்களுக்கு இந்த மீனின் அருமை தெரியும். தெரியாதவர்கள் இந்த மலபார் மத்தி கறியை சமைத்து உண்டு பாருங்கள். செய்முறை விடியோவில்...\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ உணவு, அசைவ சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், மத்தி மீன் குழம்பு, மலபார் மத்தி கறி, ருசியான ரெசிபிபின்னூட்டமொன்றை இடுக\nஅசைவ சமையல், சமையல், சமையல் நுட்பங்கள்\nகுழையாத பிரியாணி செய்வது எப்படி\nஜூலை 6, 2014 த டைம்ஸ் தமிழ்\n பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும் பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும் பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும் எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும் இதோ சில சமையல் நுட்பங்கள்... பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை… Continue reading குழையாத பிரியாணி செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், அனுபவம், குழையாத பிரியாணி செய்வது எப்படி, சமையல், சமையல் நுட்பங்கள், பாஸ்மதி அரிசி, பிரியாணிபின்னூட்டமொன்றை இடுக\nசன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி\nஜூன் 28, 2014 ஜூன் 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅசைவ சமையல் - நண்டு பிரியாணி தேவையானவை: பெரிய சைஸ் நண்டு - 5 பாஸ்மதி அரிசி - இரண்டரை கப் பெரிய வெங்காயம் - 3 நாட்டுத் தக்க��ளி - 3 பச்சை மிளகாய் - 5 பட்டை,லவங்கம் - தலா 2 ஏலக்காய் - 4 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி இஞ்சி - 2 துண்டு முழுப்பூண்டு - 3 தயிர் - அரை கப் தனி மிளகாய்தூள் -… Continue reading சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், இஞ்சி, ஏலக்காய், சமையல், தனி மிளகாய்தூள், தயிர், நண்டு, நண்டு பிரியாணி, நாட்டுத் தக்காளி, பட்டை, பாஸ்மதி அரிசி, புதினா, பூண்டு, பெரிய வெங்காயம், மல்லித்தழை, லவங்கம்1 பின்னூட்டம்\nமதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி\nஜூன் 22, 2014 ஜூன் 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: கோழி - அரை கிலோ சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத் தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் -… Continue reading மதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், அன்னாசிப்பூ, இஞ்சி பூண்டு விழுது, உணவு, ஏலக்காய், கடல்பாசி, கறிவேப்பிலை, சமையல், சின்ன வெங்காயம், சீரகச் சம்பா அரிசி, சோம்பு, தயிர், தேங்காய்ப்பால், நாட்டுத் தக்காளி, நெய், பட்டை, பிரிஞ்சி இலை, புதினா, மதுரை கோழி பிரியாணி, மல்லித்தழை, லவங்க மொட்டு, லவங்கம்3 பின்னூட்டங்கள்\nஅசைவ சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல்\nமீன் வறுவலில் மசாலாவே ஒட்டவில்லையா\nமே 17, 2014 த டைம்ஸ் தமிழ்\nமீன் மசாலா அல்லது குழம்பு மசாலாவுடன் தண்ணீர் சேர்க்காமல் உப்பு மட்டும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், மசாலா, மீன் வறுவல்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-03-24T13:27:11Z", "digest": "sha1:XGRB7KJOBC2PUU42U5OK4UF55EC6RIWD", "length": 4965, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஎறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(தூரத்தில் போய் விழும்படி) வேகத்துடன் வீசுதல்.\n‘வாழைப்பழத் தோலை நடைபாதையில் எறியாதே\n‘ஈட்டி எறியும் போட்டியில் முதல் பரிசு’\nஎறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nமுதன்மை வினையின் செயல் ஒரு வேகத்துடனும் தீவிரத்துடனும் நிகழ்த்தப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-03-24T13:34:51Z", "digest": "sha1:VJTNAPUNC3B6YXLK27MQ22H7NNCAOIJJ", "length": 3844, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தகைவிலான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தகைவிலான் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/11392-.html", "date_download": "2019-03-24T14:09:43Z", "digest": "sha1:MLJH7HP5W4EMVLEFHHOTBLAVMIJJQHKC", "length": 8494, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "இனி பேஸ்புக்கிலும் வேலை தேடலாம் |", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ��டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nஇனி பேஸ்புக்கிலும் வேலை தேடலாம்\nLinkedIn இணையதளத்தை போல் பேஸ்புக்கும் இணையம் வாயிலாக வேலைவாய்ப்பு சேவையை வழங்க உள்ளது. இதற்காக பேஸ்புக்கில் உள்ள தொழில் நிறுவனங்களின் பக்கங்களின் அட்மின்களிடம் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பதிவிடவும் மற்றும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும் பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு சேவையை பேஸ்புக்கில் துவங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக பொருட்களை வாங்க மற்றும் விற்பனை செய்யும் வகையில் Marketplace எனும் வசதியை பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்: ஸ்மிரிதி இராணி\nபீஹார்- கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா குமார் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. ���ோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/medicine/31602-wearable-brain-scanner-allows-patients-to-move-freely-study.html", "date_download": "2019-03-24T14:02:19Z", "digest": "sha1:SWS7E6JMRUUJVJYM42YMMEZCELKUJLYL", "length": 9663, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நடமாடும் போது மூளையை ஸ்கேன் செய்யும் ஹெல்மெட் வடிவிலான ஸ்கேனர் | Wearable brain scanner allows patients to move freely: Study", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nநடமாடும் போது மூளையை ஸ்கேன் செய்யும் ஹெல்மெட் வடிவிலான ஸ்கேனர்\nநடமாடும் போதே மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஸ்கேனரை முதன்முறையாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசிறிய ஹெல்மட்டை போல மூளையை ஸ்கேன் செய்யும் கருவி 3D தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காந்த அதிர்வுகள் மூலம் செயல்படும் இந்த கருவியை பிரிட்டனைச் சேர்ந்த வெல்கம் என்ற தொண்டு நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் மூளை சோதனை செய்ய நோயாளிகள் அசையாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள், வலிப்பு மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. உச்சந்தலையின் மேற்பரப்பில் இதை நேரடியாக வைக்கப்படும் போது நடந்து கொண்டிருந்தாலும் தலையை ஸ்கேன் செய்து விடுகிறது. புதிய ஸ்கேனரானது ஹெல்மட் வடிவத்திலும், எடைக்குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இ��ம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரெக்சிட்: பிரிட்டனுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் கிடையாது: தெரசா மே-வுக்கு மீண்டும் தோல்வி\nவெடிகுண்டை கண்டு பிடிக்க உதவும் மஞ்சள் \n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15302/", "date_download": "2019-03-24T12:50:10Z", "digest": "sha1:M7NYJGUPMWLO3H6YIDSDLF2SMVH74FOW", "length": 28085, "nlines": 96, "source_domain": "www.savukkuonline.com", "title": "மனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா ? – Savukku", "raw_content": "\nமனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா \nபுனே காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும், 10 செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களில் ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தாலும், சோதனை தொடர்பான தேடல் உத்தரவு, ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா கோரேகானில் நடைபெற்றஃ வன்முறை தொடர்பான விசாரணை என உணர்த்துகின்றன.\nஆண்டுதோறும் புத்தாண்டு அன்று, லட்சக்கணக்கான தலித்கள், 1818இல் ஆங்கிலேயப் படையில் இருந்த மகர் பிரிவினர் (தாழ்த்தப்பட்டவர்கள்) அடங்கிய படை, மராத்திய பேஷ்வா படைக்கு எதிராகப் பெற்ற வெற்றியை கொண்டாட கோரேகானில் திரள்வது வழக்கம். இந்த நிகழ்வின் 200ஆவது ஆண்டான இந்த முறை கொண்டாட்டத்தின்போது சாதிக் கலவரம் உண்டானது.\nஜூன் மாதம் ஐந்து செயல்பாட்டாளர்கள், பீமா கோரேகான் சம்பவத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், சர்ச்சைக்குரிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டவர்களும் இதே பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.\nகைது செய்யப்பட்ட அனைவருமே பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அறியப்படுபவர்கள்.\nசெவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் பற்றிய அறிமுகம்:\nமனித உரிமை வழக்கறிஞர், கைது\n57 வயதான சுதா பரத்வாஜ் சத்திஸ்கரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்குகளில் வாதாடிவருகிறார். மாவோயிஸ்ட்கள் என முத்திரை குத்தப்படும் ஆதிவாசிகள் சார்பாகப் பலமுறை வாதாடியிருக்கிறார். கான்பூர், ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1980களில் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவில் சங்கர் குஹா நியோகியுடன் இணைந்து பணியாற்றியபோது செயற்பாட்டாளராக உருவானார். ,\nமிண்ட் இதழுக்கு 2015இல் அளித்த பேட்டியில், “புதிய சத்தீஸ்கருக்காக நாங்கள் போராடுகிறோம்… மாநிலத்திற்காகப் பாடுபடுபவர்களுக்கான சத்தீஸ்கர். அது அபிரிமிதமான தண்ணீர், காடு மற்றும் நிலத்தை பெற்றுள்ளது. இருந்தாலும் அதன் மக்கள் ஏழைகளாக உள்ளனர். மாநிலம் சமமில்லாத வளர்ச்சியைக் கண்டுவருகிறது. பலன்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. நான் விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடுகிறேன் என்றால், அவர்களை சுரண்டும், ஊழல் அரசியல்வாதிகள், வன இலாக்கா அதிகாரிகள், மற்றும் போதிய கூலி மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தராத நிற���வனங்களை எதிர்த்துப் போராடுவதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்..”\nபுரட்சி எழுத்தாளர், கவிஞர், கைது\nவரவர ராவ் (77) புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் மற்றும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவனர். 1966இல் இவர் நவீன தெலுங்கு இலக்கியத்திற்கான பத்திரிகையைத் துவக்கினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, நக்சலைட்களின் ஆயுத போராட்டத்துடன் இணைந்து கொண்ட இலக்கியக் குழுவான கலகக்கார கவிஞர்கள் குழுவின் முக்கிய உந்துசக்தியாக இருந்தார்.\nவரவர ராவ் 15 கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ஆந்திராவில் மாவோயிஸ இயக்கம் மற்றும் தனித் தெலங்கானா மாவட்டத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கான போராட்டத்தின்போது தற்போதைய முதல்வர் சந்திர சேகர் ராவுடன் மேடையில் ஒன்றாகத் தோன்றினாலும், மாநில அரசுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தத் துவங்கிய பிறகு இருவரின் உறவும் பாதிக்கப்பட்டது.\nமுன்னாள் கல்லூரி பேராசிரியர், கைது\nவெர்னான் கோன்சாலஸ் மற்றும் சூசன் ஆப்ரகாம்\nபாம்பே பல்கலைகழக்கத்தில் எம்காம் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்ற வெர்னான் கோன்சஸ்வஸ், எச்.ஆர் கல்லூரி, டிஜி ரூபரல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சீமென்ஸ் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளராக இருந்தவர் பின்னர், மகராஷ்டிராவின் சந்தர்பூர் பகுதியில் சமூக சேவகராக செயல்படத்துவங்கினார். 2007இல், நக்சல் இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் என காவல்துறை குற்றம்சாட்டி அவர் மீது 20 வழக்குகள் பதிவு செய்தன. இவற்றில் 19இல் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.\nகோன்சல்வஸ் மற்றும் அவரது மனைவி சூசன் ஆபிரகாம், 2017 டிசம்பர் 31ஆம் தேதி 260 அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து நடத்திய எல்கர் பரிஷத் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பீமா கோரேகானில் சாதி கலவரம் நடப்பதற்கு முன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலித் செயற்பாட்டாளர்கள் நிகழ்த்திய உரை தான் வன்முறையை தூண்டிவிட்டதாக காவல் துறை கூறுகிறது. பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக ஜூனில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் சார்பாக சூசன் வாதாடிவருகிறார்.\nஅரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், கைது\nவழக்கறிஞர் ���ற்றும் அரசியல் செயற்பாட்டாளரான அருண் பெரேரா மும்பை புனித சேவியர் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் இருந்தபோது மிகுந்த சமூக விழிப்புணர்வு பெற்றவர் காண்டீன் தொழிலாளர்களின் மேம்பட்ட நிலைக்கான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவர் விதர்பாவில் சமூக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.\n2007இல் பெரேரா மீது நக்சல் என குற்றம் சுமத்தப்பட்டது. அம்பேத்கர் புத்த மத்திற்கு மாறிய நாக்பூரின் தீக்‌ஷா பூமியைத் தகர்க்கச் சதி செய்தார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. 2014இல் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தனது சிறை வாழ்க்கை பற்றி அவர் எழுதிய புத்தகம் பரவலாகப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு அவர் வழக்கறிஞரானார். ஜூன் மாதம் கைதான செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காகப் பாடுபட்டுவரும் வழக்கறிஞர்கள் குழுவில் அங்கம் வகிக்கிறார்.\nஜூன் கைதுகளுக்கு பிறகு, பெரேரா, கோன்சல்வ்ஸ், டெய்லிஓ இதழில் எழுதிய கட்டுரையில், மோடியை நக்சல்கள் கொலைசெய்யத் திட்டமிட்டிருப்பதாக மீடியாவிடம் காவல் துறை காண்பித்த கடிதம் ஒரு கேலிக்கூத்து எனக் குறிப்பிட்டிருந்தனர்.\nமனித உரிமை செயற்பாட்டாளர், இதழாளர், கைது\nதில்லியைச் சேர்ந்த கவுதம் நவ்லகா, மனித உரிமைச் செயற்பாட்டாளர், பத்திரிகையாளர், ஜனநாயக உரிமைகளுக்கான மக்களின் சங்கம் என்னும் அமைப்பின் நிறுவனர். எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியின் ஆலோசனை ஆசிரியராகவும் இருந்துவருகிறார். காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் மனித உரிமைப் போராட்டங்களில் பல ஆண்டுகளாகப் பங்கேற்றுவருகிறார். ஜூன் மாதம் அவர் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். இப்போது அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை புனேவுக்குக் கொண்டு செல்லக்கூடிய உத்தரவை செவ்வாய்க்கிழமை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புனே காவல் துறை அளித்த ஆவணங்களில் போதுமான தகவல்கள் இல்லை என நீதிமன்றம் கருதியது. புதன்கிழமை காலை இந்த வழக்கை விசாரிப்பதாகக் கூறியது.\nகாவல் துறை ஐந்து செயற்பாட்டாளர்கள் வீடுகளிலும் செவ்வாய்கிழமை சோதனை நடத்தியது.\nகத்தோலி��்கப் பாதிரியார், மனித உரிமைச் செயற்பாட்டாளர்\nஸ்டாம் சாமி (83), சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஜார்க்கண்டில் பல ஆண்டுகளாக மனித உரிமைகளுக்காகப் போராடிவருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் இடம்பெயர்வதை எதிர்த்துப் போராடிவரும் பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான அகில இந்திய மேடையாக விளங்கும் விஸ்தாபன் விரோதி ஜன் விகாஸ் அண்டோலன் எனும் அமைப்பின் நிறுவன உறுப்பினர்.\nகுந்தி மாவட்டத்தை மையமாக கொண்ட பதல்காடி இயக்கத்தின் ஆதரவாளர். கிராம சபை, கிராமக் குழுக்களை ஆதிவாசிகள் பகுதியில் அனுமதிக்கும் இந்திய அரசியல் சாசன ஷரத்துகளைப் பாரம்பரியக் கல்பலகையில் பதிய வைக்கும் இயக்கமாக இது அமைகிறது. ராஞ்சியில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.\nஐதராபாதில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் பல்கலைக்கழக்கத்தில் கலாச்சார ஆய்வுகள் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தலித் அறிவுஜீவியான இவர், சாதி, இலக்கிய வரலாறு, விமர்சனக் கோட்பாடு ஆகியவை பற்றி விரிவாக எழுதிவருகிறார். தென்னிந்திய தலித் எழுத்துக்களின் தொகுப்புகள் இவர் எழுதிய புத்தகங்களில் அடங்கும். சாதி ஒழிப்பிற்கான அமைப்பான குல நிர்மூலன பூரத சமிதியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். வரவர ராவின் மகள் பவனவை மணந்துகொண்டிருக்கிறார். இவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஐதராபாதில் வசிக்கும் குர்மானத், 20 ஆண்டுகளுக்கு மேல் இதழாளராக இருக்கிறார். ஆந்திரப் பல்கலையில் இதழியல் துறையில் முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். இந்து பிசினஸ்லைன் இதழின் துணை ஆசிரியராக இருக்கிறார். தொழில்நுட்பம், விவசாயம், ஸ்டார்ட் அப்கள் பற்றி எழுதிவருகிறார். தெலுங்கில், கதைகள், கவிதைகள் எழுதுகிறார். வரவர ராவின் இன்னொரு மகளான அனலாவை மணந்துகொண்டிருக்கிறார். இவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஐதராபாதில் வசிக்கிறார். முதலில் இவரும் கைதானதாக தகவல் வெளியானாலும், பின்னர் வரவர ராவ் மட்டும்தான் கைதானார் தெகுலா இல்லை என புனே இணை கமிஷனர் சிவாஜி போட்கே தெளிவுபடுத்தினார்.\nகோவா இன்ஸ்டிடீயூட் ஆப் மேனெஜ்மெட்ண்டில் மூத்த பேராசிரியராக இருக்கிறார். பயிற்சி பெற்ற பொறியாளரான இவர், அகமதாபாத் ஐஐஎம்மில் முதுகலை டிப்ளமா பெற்றுள்ளார். நிர்வாகம் -சைபர்நட்டிக்சில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவில் சிவில் உரிமை செயற்பாட்டாளராக இருக்கிறார். பர்சிஸ்டன்ஸ் ஆப் கேஸ்ட், ரிபப்ளிக் ஆப் கேஸ்ட் அண்ட் மஹத்; தி மேக்கிங் ஆப் பர்ஸ்ட் தலித் ரிவோல்ட் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.\nகாவல் துறை சோதனையிட வந்தபோது இவர் வீட்டில் இல்லை என்றும், காவலர்கள் பாதுகாவலரிடமிருந்து சாவிகளை வாங்கிச் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nTags: #PackUpModi seriesகைதுபீமா கோரேகான்பூனா காவல்துறைமனித உரிமைமாவோயிஸ்ட்\nNext story தோல்விகளை மறைக்கும் மோடியின் அற்பத்தனம்\nPrevious story 2019 தேர்தல்: அச்சத்தைத் தூண்டுவதே பாஜகவின் ஆயுதம்\nரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம்\nபுல்வாமாவுக்குப் பிறகு – பாஜகவின் பிரசார இயந்திரமாக மாறிய இந்திய ஊடகங்கள்\nயோகியின் எழுச்சி, பாஜகவின் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16149/", "date_download": "2019-03-24T13:19:59Z", "digest": "sha1:L3TTI4OK72D7SRZHFEWUCAF2XUOHHCRL", "length": 22015, "nlines": 74, "source_domain": "www.savukkuonline.com", "title": "யோகி ஆதித்யநாத் – மோடியின் வரலாற்றுப் பிழை – Savukku", "raw_content": "\nயோகி ஆதித்யநாத் – மோடியின் வரலாற்றுப் பிழை\nபுகழ்பெற்ற ஒரு பஞ்சாப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும்: ‘லாகூரில் வேலைக்கு ஆகாதவன் பெஷாவரிலும் அப்படித்தான் இருப்பான்’.\nஉத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்றைய அரசியல் சூழலில் இப்பழமொழி கச்சிதமாகப் பொருந்துகிறது. பாஜகவின் பெரும் தேசியப் ‘பிரிவினைவாதி’ போல அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அவர் வன்முறையை விதைத்துவருகிறார். விசுவாசிகளின் கற்பனைக்குத் தீனி போட்டு பின்னர் மலிவான குயுக்திகளால் அவர்களுக்குக் கேளிக்கை வழங்குகிறார். இதெல்லாம் செய்யாவிட்டாலும் அவர்களது வாக்கு பாஜகவுக்குத்தான்; தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பிறரை ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடியவில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது.\nபிரதமராக நரேந்திர மோடியின் மாபெரும் தவறு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று இதுவரை சொல்லிவந்தேன், ஆனால் இப்போது என் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன்.\nபணமதிப்பிழப��பு என்பது தொடர்ந்து மாபெரும் தவறாக இருந்து வருகிறது. அதன்பின் நடைபெற்ற உ.பி. தேர்தல்களில் பாஜக வென்றாலும், யோகி ஆதித்யநாத்தைத் தேர்வு செய்ததன் மூலம் மோடி அவ்வெற்றியைப் பாழாக்கிவிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது; யோகி ஆதித்யநாத்தால் மோடியில் அரசியல் எதிர்காலமே நாசமாகிவிடலாம்.\nஆதித்யநாத்தின் பிரச்சினை, கொடுத்த வேலையை ஒழுங்காக்கச் செய்யவில்லை என்பதல்ல. உ.பி. மட்டுமன்றி நாட்டின் இதர பகுதிகளிலுள்ள இந்துக்களை ஓரணியில் சேர்ப்பது அவரது வேலை, அதை அவர் அருமையாகச் செய்துவருகிறார்.\nகட்சித் தலைமையின் அனுமானங்களை அவர் பொய்யாக்குவதே பிரச்சினை: தங்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நினைத்தார்கள். நாடு முழுதும் ஒரு சர்வாதிகார அதிரடிப்படை வீரனைப் போல் சுற்றி வந்து. உ.பி. யில் நல்லாட்சி நடத்தி, (மக்களவை) தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உருவாக்க வேண்டும். உ.பி. யில் குறைந்தது 50 பாராளுமன்றத் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேசிய அளவில் 250 தொகுதி கிடைப்பதே பாஜகவுக்கு மிகவும் கடினமாகிவிடும்.\nஈந்த இரண்டு அனுமானங்களும் இப்போது அடி வாங்குகின்றன. உ.பி.யில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அவரால் கட்சியை ஜெயிக்கவைக்க முடியவில்லை, வேறெங்கிலும் அவரது பிரசாரத்தால் பெரும் மாற்றமும் ஏற்படவில்லை. ‘லாகூரில் வேலைக்கு ஆகாதவன் பெஷாவரிலும் அப்படித்தான் இருப்பான்’ என்பது போல்தான் இவரது நிலை.\nதேசிய அளவில் பிரசாரம் செய்துகொண்டே மோடியால் குஜராத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்போது, யோகியாலும் அப்படிச் செய்ய முடியும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மோடி குஜராத்தில் 12 ஆண்டு ஆட்சி நடத்தியிருக்கிறார்; யோகியால் மோடியாகிவிட முடியாது. இந்துத்துவக் கொள்கைகளை குஜராத்தில் 2013-14இல் மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்த மோடி குஜராத்தின் சீரமைக்கப்பட்ட, வளர்ச்சி பெற்ற மாதிரியை நாட்டுக்குக் காட்ட முனைந்தார். யோகியோ தனது கோரக்பூர் பாணியிலான பசு பக்தர் வகை இந்துத்துவத்தைப் பரப்ப முனைகிறார், உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பிரிவினைவாதம் ஓங்கிவிட்டது. அவர் வளர்ச்சியால் மூளையற்ற, அரைகுறையாகப் படித்த, வேலையற்ற காவிப் படையினர் நாடெங்கிலும் முளைக்க ஆரம்பித��துவிடுவர். பிறர் மீது அவர் ஏவிவிடும் அபாயமான உணர்வுபூர்வ, உடலியல் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது கடினம்.\nகாங்கிரஸ் அற்ற ஒரு பாரதத்தை உருவாக்கி அதில் வாழும் தம் கனவை நனவாக்க மோடியும் ஷாவும் முயல்கின்றனர். உ.பி.யில் முஸ்லிம்கள் அற்ற அதிகார மையத்தை யோகி உருவாக்கிவருகிறார். இதையே பிற மாநிலங்களுக்கும் பரப்புவதே அவரது திட்டமாகும்.\nஇவரது அலி Vs பஜ்ரங்பலி, ஹனுமானும் ஒரு தலித்தே, ஒவைஸி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸுக்கு திப்புவைப் பிடிக்கும்; ஹனுமானைப் பிடிக்காது, ஹைதராபாத் சீக்கிரமே பாக்யநகராகி விடும், போலீஸ் அதிகாரி ‘விபத்தில்’ இறந்ததும் பசுவை யார் கொன்றது என்று கேட்பது ஆகியவை கட்சித் தலைவர்களை தர்மசங்கடமாக்காம\nல் இருக்கலாம். மற்றவர்கள் சொல்லாததைச் சொல்வதுதான் அவரது இயல்பு. ஆனால், இம்முயற்சியில் அவர் நீண்ட தூரம் கடும் வேகத்தில் தனியாகப் பயணித்துவருகிறார்.\nஅவர் பேசும் பாணி கட்சித் தலைவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை எனில், அவர்களுக்கு இவரால் என்னதான் பிரச்சினை இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இத்தகைய பேச்சுக்களால் ஓட்டுகள் கிடக்கவில்ல. ஆனால், அவர் கட்சியின் மிக முக்கியப் பிரசாரகராக ஆகிவிட்டார். தேர்தல் நடந்த மாநிலங்களில் அவரது சமீபகாலப் பயணங்களின்போது வேட்பாளர்கள் அவரது பிரசாரத்தை மிகவும் விரும்பியது தெரிந்தது. மக்களைப் பிரித்து வைப்பதில் இந்தியாவிலேயே மிகவும் திறமையானவர் இவர்தான் என்ற முறையில், தலைவர்களை விடவும் அவர் வளர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே பெரிய மாநிலம் அவரது கைவசம் இருப்பதால் அவரை ‘பாஜகவின் நவஜோத் சித்து’ என நிராகரித்துவிட முடியாது. கட்சியின் சித்தாந்தம் என்று வரும்போது, மோடி, ஷாவை விட இவர் ‘அசலானவர்’.\nபிரவீண் தொகாடியா இம்மாதிரி நடந்துகொண்டபோது அவரை அடக்கியது இதே மோடிதான். ஆனால் யோகியை அவ்வளவு எளிதாக அடக்க முடியாது. யோகி ஒன்றும் மொட்டை அடித்துக் காவி உடை தரித்த தொகாடியா அல்ல. அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் ஒரு பிரிவினருக்கு அவர்தான் தற்போதைய ஆன்மிகத் தலைவர். கட்சித் தொண்டர்களிடையே அவருக்கு ஆதரவு பெருகிவருகிறது. தனது வருங்காலக் கனவு எது என்று அவர் அவ்வளவாகச் சொன்னதில்லை. தைனிக் ஜாகர்ன் நடத்திய மாநாட்டில் தனக்கு அதிகாரமிருந்தால், (ராமர்) கோயில் பிரச்சினைக்கு 24 மணிநேரத்தில் தீர்வு கண்டுவிட முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.\nயோகியால் இப்போதைக்கு மோடிக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் அவர் பெரிய பிரச்சினையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். குஜராத்தை விட்டு மோடி வெளியே வந்தபோது இருந்த நிலைமை போலன்றி, யோகியின் சொந்த மாநிலமே அவரது கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. மோடியின் பிரசாரத்தால் உண்டான ஆக்கபூர்வ உணர்வை வேலையில்லாத் திண்டாட்டம், வெறுப்பு ஆகியவை அழித்து விட்டன, கோரக்பூர் தவிர யோகிக்கு வேறெங்கும் வாக்கு கிடைக்கவில்லை. பசு தொடர்பான வன்முறையை அவரது கட்சி வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால் குறைந்துவரும் அவரது அரசியல் ஆளுமை / கட்டுப்பாடு கட்சிக்கு கவலை தரும் ஒரு விஷயம்தான். சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் ஐந்து மாதங்களுக்குள் நடக்கப்போகும் பொதுத்தேர்தலில் (உ.பி.யில்) பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்\nசாணக்கிய தந்திரங்களில் வல்லவர்களான மோடியும் ஷாவும் சேர்ந்து ஒரு ‘அரக்கனை’ உருவாக்கிவிட்டனர் என்பதே நிஜம். தன் மாநிலத்தையும் நாட்டின் இதர பகுதிகளையும் அவரால் பிரிக்க முடியும், ஆனால் தேர்தல் வெற்றியை ஈட்ட முடியாது. ஆயினும், 2019இல் கட்சிக்கு மக்களவையில் தேவையான தொகுதிகள் கிடைக்கத் தவறினால், யோகி கட்சியில் மிக முக்கியமானவராக ஆகிவிடுவார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரை சுதந்திரமாகச் செயல்படவிட்டால், நாடு முழுதும் சமூகக் கட்டமைப்பை அழித்து சிறுபான்மையினரை வெறுக்கும் கட்சி விசுவாசிகளுக்கு அவர் மிக நெருக்கமானவராக ஆகிவிடுவார். மோடியைப் பொறுத்தவரை தேர்தல் ஆண்டில் இப்போது யோகியால் எந்தப் பலனும் இல்லை. அவர் தருவதெல்லாம் இதுதான்: தவறான பார்வை, மோசமான ஆட்சி, மோசமான அரசியல்.\nஅதனால்தான், கட்சியின் மூன்றாவது பெரிய தலைவராக இருக்கும் யோகியை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையைவிட மோடி புரிந்த மாபெரும் தவறு என்கிறோம்\nTags: #PackUpModi seriesஇந்தியாசவுக்குநரேந்திர மோடிபிஜேபியோகி ஆதித்யநாத்\nNext story வெற்றியைத் தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது\nPrevious story இந்தியா : மக்களின் தேசம்.\nநம்பிக்கை ஒளி – அடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உரை\nடெல்லி – பெரும் சிக்கலின் தொடக்கம்.\nரகுராம் ராஜன் சொல்லாமல் விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/greening-of-earth-nasa-study.html", "date_download": "2019-03-24T14:18:47Z", "digest": "sha1:NSMNFO7OQXR2JR2EEFEL7J32MLHZASCH", "length": 14651, "nlines": 125, "source_domain": "youturn.in", "title": "உலகம் பசுமையாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா. - You Turn", "raw_content": "\nஉலகம் பசுமையாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா.\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் பசுமையாக மாறியுள்ளதாகவும். இவற்றிருக்கு இந்தியாவும், சீனாவுமே முதன்மையானதாகத் திகழ்வதாக நாசா தெரிவித்து உள்ளது.\nஎது உண்மை : நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியா மற்றும் சீனாவின் நிலத்தில் பசுமையாதல் அதிகரித்து வருவதாவும், இரு நாட்டிலும் உள்ள தீவிர வேளாண்மையால் அவை உருவாகியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஎது பொய் : 20 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு என்பது தவறான தகவல். ஒவ்வொரு ஆண்டிலும் பசுமையாதல் நிலப்பரப்பின் அளவு அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை அல்ல.\nநாசாவின் ஆய்வு கட்டுரையில், உலகம் பசுமை வளர்ச்சிக்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் முன்னெடுப்புகளை கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை, சீனாவின் முக்கிய நோக்கமான மரம் நடும் திட்டங்கள் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள தீவிர வேளாண்மை உள்ளிட்டவையின் விளைவால் உருவாகின்றன என குறிப்பிட்டு உள்ளனர்.\n199௦-ல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் Ranga Myneni மற்றும் சக ஊழியர்கள் சார்பில் பசுமையாதல் குறித்து செயற்கைக்கோள் தரவுகள் மூலம் கண்டுபிடித்தனர். ஆனால், அதன் பிரதான காரணிகளில் மனிதர்களின் செயல்பாடு ஒன்றாக இருப்பதை அறியவில்லை.\n2000-ல் இருந்தே பூமியின் சுற்றுவட்டப் பகுதியில் நாசாவின் செயற்கைக்கோள் கருவிகளின் நீண்ட கால தரவுகள் மூலம் இந்த புதிய உள்நோக்கு சாத்தியமானது. MODIS (Moderate Resolution imaging Spectroradiometer) என்பதன் மூலம் உயர்தர மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கியது. இதில், பூமியின் நிலப்பரப்பில் தாவரங்களின் நிலைப்பாடு குறித்த ஆராய்ச்சிக்கு உதவியது.\nகடந்த 20 ஆண்டுகளாக பூமியின் நிலப்பரப்பில் பசுமையானது, அமேசான் மழைக்காடுகளால் சூழப்பட்ட பகுதிக்கு சமமாக தாவரங்கள் மற்றும் மரங்களின் மீதான பசுமை ��லைகளின் அதிகரிப்பை பிரதிப்பலிக்கின்றது.\n2000 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, வருடத்திற்கு 2 லட்சம் சதுர மைல்கள் அளவிற்கு பசுமை இலை பகுதிகள் கூடுதலாக இருப்பதாவும், இது 5% அதிகரிப்பு எனக் குறிப்பிட்டு உள்ளனர்.\nபசுமையாக்குதலில் சீனா மற்றும் இந்தியா மூன்றில் ஒரு பங்கை கொண்டு இருக்கிறது, ஆனால், 9% தாவர நிலங்கள் மட்டுமே தாவரங்களால் நிறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவிலும் சீனாவிலும் பயிர்கள் வளரப் பயன்படும் நிலப்பரப்பை ஒப்பிடத்தக்கது. இவை இந்தியாவில் 7,70,000 சதுர மைல்களுக்கும் அதிகம். ஆனால், 2000-க்கு முந்தைய பகுதியில் இருந்தே இது அதிகம் மாறவில்லை. மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதால் 2000-ல் இருந்து தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிடவையின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.\nமனிதர்களின் செயல்பாடுகளால் உலகில் பசுமையாதல் அதிகரித்து வருவதில் சீனா மற்றும் இந்தியாவை பொறுத்தவரையில் சர்வதேச சராசரி 2.3-ஐ வவிட அதிகமாகவே உள்ளது.\nமனிதர்களின் நேரடி செயல்பாடே பூமி பசுமையாவதை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு இந்தியா மற்றும் சீனாவில் தாவரங்களின் இழப்பு பெரிதாக நினைக்காமல் இருந்துள்ளனர். ஆனால், தற்போது அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n20 ஆண்டுகள் நீண்ட தரவுகளின் படி பூமியின் பசுமை பரப்பு அதிகரித்து வருவது பற்றிய நாசாவின் ஆய்வுக் கட்டுரை விவரித்து உள்ளது.\nவிவசாயம் செழிக்க வேண்டும், மரங்களை பாதுகாத்து மழைப் பொழிவை அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற காரணிகளால் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்து இல்லாத பசுமை உலகினை படைக்க இயலும்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nபுல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK \nஇந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.\nபெண்களு��்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.\n” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.\nவிஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் மதவாத தீவிரவாத அமைப்புகள்: CIA அறிக்கை.\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranjit-2016-last.html", "date_download": "2019-03-24T13:24:53Z", "digest": "sha1:G6JINQDBXKC2FQPLSU5XIPLCOOEAFCGM", "length": 30526, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பெரியார் மீது விமர்சனம் இல்லை! - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nசில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம்.…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nசில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம். அவர்களே இப்படியெல்லாம் பேசும்போது என்னதான் செய்வது அவர்கள் ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. என் மீது அன்பு கொண்ட பலரும் பதில் சொல்கிறார்கள். நான் சரியாகத்தான் வேலை செய்கிறேன் என்று திருப்தியை அளிக்கிறது இது. யாரிடம் விவாதிக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த விவாதங்களினால்தான் இந்தக் கோபம் வருகிறது. கட்டுப்படுத்த முடியா���, மறுக்கவே முடியாத ஒரு படைப்பைத் தருகையில்தான் இப்படியான கோபங்கள் வெளிப்படும்.\nஅட்டகத்தியில் மிக நுட்பமாக விஷயங்களை வைத்திருந்தீர்கள். மெட்ராஸும் ஒரு படி அதிகம் தாண்டியது. கபாலி மிக வெளிப்படையாக இருக்கிறது. இதைத் திட்டமிட்டு படிப்படியாக இப்படித்தான் வடிவமைத்தீர்களா\nமெட்ராஸில் மாரியை எதிர்த்துப் பேசித்தான் ஆகவேண்டும் என்கிறபோது அந்த வசனத்தை வைக்கிறோம். இறுதியில் வெறும் கல்வி மட்டும் போதாது, சமூகக் கல்வியும் வேண்டும் என்பதைப் பேசுவதே கதையின் நோக்கம் என்பதால் அதைப் பேசுகிறோம். இடையில் ‘தமிழ் தமிழ்’ என்று பேசுபவர்கள் குறித்து ஒரு வசனம் வைக்கிறோம். அதே போலத்தான் கபாலியில் அதன் கதையே தமிழர்களுக்கு எதிரான ஒரு போக்கைச் சொல்வதாக இருக்கிறது. இதைப் பேசும்போது, தமிழர்களின் எதிரிகளால் உருவாகும் சிக்கல்கள், தமிழர்களுக்குள் உள்ள\nசிக்கல்கள் என எல்லாவற்றையும் பேசவேண்டிய கட்டாயம் வருகிறது. கபாலியின் கதை கோரியவற்றை வைக்கிறேன். கபாலிக்கு முன் மூன்றாவதாக செய்வதாக இருந்த கதை டூச்ணஞீ திச்டூதஞு ண்தூண்tஞுட் பற்றியது. அதை எடுத்திருந்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ தெரியவில்லை. எல்லோரையும் அரவணைக்கத்தான் விரும்புகிறோம். எல்லோருடனும் உரையாடவே விரும்புகிறோம். யாரையும் விரோதியாக்க விரும்பவில்லை. தொடர்ந்து விரோதியாகப் பார்த்துதான் முட்டிமோதி பிரிந்து கிடக்கிறோம். எல்லோரையும் ஒன்றிணைப்பதே இப்போதைய தேவை. தமிழ் என்கிற ஒற்றை வார்த்தையில் எல்லோரையும் ஒன்றிணைக்க முடியுமா என்றுதான் பார்க்கவேண்டும். இதை கலை இலக்கியங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கபாலி எவ்வளவு முக்கியமோ அதுபோலவேதான் அட்டகத்தியும். அது வெளியான காலகட்டத்தில், அப்போதிருந்த என் சூழலில், அதனளவில் அது பேசிய அரசியல் முக்கியம்தான். அதுபோலவே மெட்ராஸும். இப்படங்களை ஷூட் செய்வது, ரிலீஸ் செய்வது எல்லாமே பெரிய விஷயங்கள்தான். அதேதான் கபாலிக்கும். எல்லாம் ஒன்றுதான். அட்டகத்தியில் பேசும் பொருள் வேறு. அது காதல். மெட்ராஸ் அப்பட்டமான அரசியல் படம். கபாலியில் தமிழர் நலன் குறித்த ஒரு படம் எனும்போது தமிழர்களுக்குள் இருக்கும் சாதி என்கிற பிரிவினையோடு சேர்த்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலன் குறித்தும் பேசுகிறோம். படிப்படிய��கப் போகவேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. அப்படியான கதைகளாக அமைந்துவிட்டன.\nஒரு காட்சியில் கோயிலை இடிக்கவேண்டும் எனும்போது கபாலி அதைத் தடுப்பார். ஒரு மக்கள் தலைவராக அவரைக் காண்பிக்க கோயிலை இடிப்பதைத் தடுப்பது என்பதைக் காட்டிலும் வேறு ஏதேனும் பிரச்சனையை கையாள்வதாகக் காட்டியிருக்கலாமே\nஇன்றைக்கு மலேசியாவில் மிகப் பெரிய பிரச்சனை இதுதான். இங்கிருந்து சென்ற தமிழர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் இந்துக்களாகத்தான் அங்கு பார்க்கப்படுகிறார்கள். அங்கு பல கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கோயிலை இடிப்பது அங்கு பெரிய பிரச்சனையை உருவாக்கும் ஒரு செயல். நம்மூரில் அதை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா என்று முடிச்சு போட முடியும். ஆனால் மலேசியாவில் அப்படி அல்ல. அது தமிழர்களின் அடையாளம். அந்த அடையாளத்தை சிதைப்பதை ஒரு ஆதிக்கமாகத்தான் செய்கிறார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கோயிலை இடிப்பதும் அதற்காக அங்கே பிரச்சனைகள் நிகழ்வதும் அங்குள்ள யதார்த்தமாக இருக்கையில் இப்படியான காட்சியை வைக்கவேண்டி இருக்கிறது. மலேசியாவில் கபாலி குறித்துப் பேசுபவர்கள் இந்தக் குறிப்பிட்ட காட்சியைக் குறிப்பாகச் சொல்லக் கேட்கிறேன்.\nபெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்கிறீர்கள்\nஅம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி.ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால் பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது அறிமுகப்படுத்தவேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு பெரியாரிஸ்ட்தான். பெரியாரை காண்பிக்கக் கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து சொல்கிறேன். எனக்கு திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும்போது இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.\nஒரு திரைப்படம் குறித்து ஊடகங்களில் பேசும் வாய்ப்பு பொதுவாக இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் அல்லது பிற தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத்தான் வழங்கப்படும். ஆனால் உங்கள் உதவி இயக்குநர்கள் ஒரு ஊடகத்திற்கு கபாலி குறித்து பேட்டி வழங்க அனுமதித்தீர்கள். இத்தன்மையை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்\nபொதுவாக சக மனிதர்களை மதிக்கத் தெரிந்தாலே போதும். இடையில் கொஞ்ச நாள் அலுவலகத்தில் என் மேஜையில் பெல் வைத்திருந்தேன். நான் பெல் அடித்தால் ஒரு அசிஸ்டண்ட் வந்து என்ன என்று கேட்கவேண்டும் என்று எண்ணுவதே சரி என்று தோன்றவில்லை. ஆகவே பெல்லை எடுத்துவிட்டேன். நான் சொல்வதற்கு முன்னால், அவர்களே வேலையைப் புரிந்து செய்துவிடுவார்கள். என்னை பிறர் திட்டும்படி நான் வைத்துக்கொள்ள மாட்டேன். அப்படித்தான் என் அலுவலகத்திலும் இருக்கிறார்கள். நான் படித்த இலக்கியங்கள், வாசிப்பு இதெல்லாம் எனக்கு ஒருவேளை இப்படியான படிநிலைகளில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் செய்திருக்கலாம். என் உதவி இயக்குநர்களுக்கு அடிக்கடிச் சொல்வேன் ‘பெண்கள் குறித்துப் பேசுகையில் கவனமாக இருக்கவேண்டும், திருநங்கைகளைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது. நம்மிடமிருந்து செல்லும் எதுவொன்றும் யாரையும் இழிவுபடுத்தக்கூடாது’ என்பேன். நினைப்பதைச் சொல்ல இங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.\nநீங்கள் உதவி இயக்குநராக இருந்த இடங்களில் இச்சுதந்திரம் உங்களுக்கு இருந்ததா\n‘தகப்பன்சாமி’யில் பணிபுரிகையில் டப்பிங், எடிட்டிங் நடக்கும்போது உள்ளே நுழைந்தேன் என்பதற்காக என்னை வெளியேறச் சொன்னார்கள். ‘நான் வேலை பார்க்கும் படத்தின் வேலை நடக்குமிடத்தில் நான் இருக்க அனுமதி இல்லையா’ என்று மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். அங்கு சீனியர், ஜூனியர் பிரச்னை மிக அதிகம். ஆனால் வெங்கட் பிரபு சாரிடம் அது எதுவும் கிடையாது. அவர் எங்களை மிகச் சுதந்திரமாக விடுவார். நட்புடன் நடத்துவார். சென்னை 28ல் டப்பிங், எடிட்டிங் என்று எல்லாவற்றிலும் வேலை பார்ப்பேன். அவ்வளவு சுதந்திரமான இடத்திலேயே எனக்கு சில சமயம் கோபம் வரும்.\nஉங்கள் படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் எல்லாமே ஆளுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். ரஜினியின் முந்தையப் படங்களில் பெண்களின்சித்தரிப்புக்கும��� உங்களின் சித்தரிப்புக்கும் சற்றும் தொடர்பில்லை.\nநான் பார்த்த பெண்கள் அனைவரும் ஆளுமை மிகுந்தவர்கள்தான். உரிமைக்காக சண்டை போடுபவர்கள்தான். என் குடும்பத்தில் சுற்றத்தில் நண்பர்களிடத்தில் என எல்லா பெண்களுமே ஆளுமை கொண்டவர்கள்தான். அவர்களைத்தான் என் படங்களில் நான் பிரதிபலிக்கிறேன். பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலில் ஓரிடத்தில் கர்ப்பப்பையை வெட்டியெறியச் சொல்கிறார் பெரியார். ‘தாலி கட்டிக்காதே’ என்கிறார். அதையெல்லாம் படிக்கும்போது எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்களை வேறு மாதிரி பார்க்க வைத்தது. எந்த இடத்திலும் பெண்களைத் தவறாகக் காண்பிக்கக் கூடாது என்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஓர் ஆணாக எனக்கு ஆணின் உளவியல் தெரியும். உங்களைப் பற்றி நான் எழுதுகிறேன் என்றால் உங்களைப் புரிந்துகொள்ள நிறைய படிக்கவேண்டும். பழகவேண்டும். என் மனநிலையிலிருந்து நான் எழுதக்கூடாது. உங்கள் மனநிலையிலிருந்துதான் எழுதவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.\nசமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஎதிர்ப்பை விடுங்கள். ஆதரவை முதலில் நான் கண்டிக்கிறேன். என் சாதியொழிப்பு நிலைக்காக என்னை ஆதரிப்பவர்களைச் சொல்லவில்லை. சுயபெருமையையும் சுயதம்பட்டத்தையும் நிறுத்தவேண்டும் முதலில். ஏதோ ஓரிடத்தில் எனக்கு பேனர், போஸ்டர் வைத்து பாலபிஷேகம் செய்ததாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிவிட்டது. என்னை ஒரு சாதிப் பெயர் போட்டு எழுதுவதை நான் விரும்புவதில்லை. என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்கவேண்டாம். நான் சாதியை ஒழிக்கவெண்டுமென்று வந்திருக்கிறேன். நான் செய்யும் வேலைக்கு என்னை சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆளாக நிறுத்துவதை நான் ஆதரிக்கமாட்டேன். சுயசாதி பெருமிதம் எதற்கு இங்கே அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே சாதிப் பெருமை வேண்டாம். அதிகாரம் உன்னிடம் இருக்கும்போது அது இன்னொருவனுக்குப் போகிறதென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதிகாரம் கிடைக்கும்போது பிரபலப்படுத்தி, ஆண்டப் பரம்பரையாக ரசித்து ருசி���்து உன்னை மாற்றிக்கொள்வாய் என்றால், அந்த அதிகாரம் உனக்கும் கீழே செல்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதுநாள் வரை உன்னை அடக்கியவனுக்கும் உனக்கும் வித்தியாசம் வேண்டாமா அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே சாதிப் பெருமை வேண்டாம். அதிகாரம் உன்னிடம் இருக்கும்போது அது இன்னொருவனுக்குப் போகிறதென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதிகாரம் கிடைக்கும்போது பிரபலப்படுத்தி, ஆண்டப் பரம்பரையாக ரசித்து ருசித்து உன்னை மாற்றிக்கொள்வாய் என்றால், அந்த அதிகாரம் உனக்கும் கீழே செல்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதுநாள் வரை உன்னை அடக்கியவனுக்கும் உனக்கும் வித்தியாசம் வேண்டாமா எனக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் மார்தட்ட மாட்டேன். ‘நாமெல்லோரும் சமம்’ என்பேன். சாதிப் பெருமையும் சாதி அடையாளமும் தேவையில்லை. பெரியார் சாதி ஒழிப்புக்காகப் போராடினார். அவர் சாதியை யாரும் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அம்பேத்கரை அடையாளப்படுத்தினார்கள். ஏன் அம்பேத்கரையும் பெரியார் மாதியான ஒரு பொதுவான தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது எனக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ‘நான் ஆண்ட பரம்பரை’ என்று எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் மார்தட்ட மாட்டேன். ‘நாமெல்லோரும் சமம்’ என்பேன். சாதிப் பெருமையும் சாதி அடையாளமும் தேவையில்லை. பெரியார் சாதி ஒழிப்புக்காகப் போராடினார். அவர் சாதியை யாரும் அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அம்பேத்கரை அடையாளப்படுத்தினார்கள். ஏன் அம்பேத்கரையும் பெரியார் மாதியான ஒரு பொதுவான தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது நம்மை எதிரியாக நினைப்பவர்களிடம் நாம் உரையாடலாம். ஆனால் அதற்கு நாம் முதலில் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும். அது முக்கியம். நான் நினைப்பதற்கு மாறாக, சாதியொழிப்புச் சிந்தனைக்கு எதிராக தன் சாதியைச் சேர்ந்தவன் என்று யாரும் என்னைக் கொண்டாடுவது எனக்கு சுமையாகவே முடியும். அது சமத்துவத்திற்கு எதிரானது.\nசந்திப்பு: கவின்மலர். அந்திமழை ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்\nபெரும்பாலான தமிழ் நாவல்கள் குடும்ப நாவல்களே\nவெகுவிரைவில் ���ினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457169", "date_download": "2019-03-24T14:07:52Z", "digest": "sha1:LJSQYMFT4UD7GLND6SJZSWPFABVZWGBX", "length": 6827, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த அவகாசம் | Pudukkottai district women's self help groups to pay for the loan they have to pay off - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த அவகாசம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கஜாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடன் தவணையை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வழங்க ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.\nமகளிர் சுய உதவி குழுக்கள் கடன் பெண்கள் தவணை அவகாசம்\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்ச��ரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/paiththiyakararfull-short-movie-laveenjinthaa-chris-g-muscaldirector-tharshansolo-movies/", "date_download": "2019-03-24T12:51:47Z", "digest": "sha1:6TQR3QNJADELMTZGVVO4YQBIFMONHWW3", "length": 4987, "nlines": 142, "source_domain": "www.tamilfrance.fr", "title": "#Paiththiyakarar#full short movie# Laveen#jintha#A Chris G.Muscal#Director.Tharshan#solo movies - Tamil France", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aruthra.com/2013/09/29/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:01:33Z", "digest": "sha1:5AHPOIXHUWK6POCUY6PDFZUDDITDNYBN", "length": 24337, "nlines": 117, "source_domain": "aruthra.com", "title": "கெவின் கார்ட்டர். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | செப்ரெம்பர் 29, 2013\nபசியும், பட்டினியும் உலகத்தின் மிகப்பெரும் நோயாக உருவெடுத்திருக்கின்றன. பசியின் தீவிரம் அதிகமாகும் போது தேடுதலின் தீவிரமும் அதிகரிப்பதாக சொல்லப்படுகின்றது. தேடலும் தீவிரமும் அதிகரிக்க சொல்லப்படும் “பசித்திரு விழித்திரு“ எல்லாம் பாசாங்கு சொற்கள்.\nநெருப்பின் மீது அமர்ந்திருப்பது போன்றது பசித்த வயிற்றுடன் கண்கள் பஞ்சடைய துக்கித்திருப்பது. பசியின் அனுபவத்திறனை பட்டினி கிடந்து தான் கண்டுகொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய பசியை ஒரு புகைப்படம் சொன்னால்- காட்சிப்படுத்தினால் பசியை ஒரு செய்தியாகப் பார்த்தவர்களுக்கு பசியின் தீவிரம் தெரியும். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒன்றைப் பிடித்து ஒன்று தின்பதற்காக அலைகின்றன. பசி மாத்திரம் இல்லையெனின் உலகின் இயக்க நியதி பாதிக்கப்படும்.\nபசியை மையமாக வைத்துத்தான் ஜீவராசிகளின் இயக்க ஒழுங்கு தீர்மானிக்கப்படுகின்றது. ஒன்றிற்கு ஒன்று உணவாக அமைகின்றன. உணவுச்சங்கிலியின் உயர்நிலை மனிதன். எல்லாவற்றையும் உட்கொள்ள பழகிக்கொண்ட மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்காது போய்விடின் பசியின் தீவிரம் அதிகரிக்கின்றது.\nகெவின் கார்டர் எடுத்து ” டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான சூடான் சிறுமியின் பசி- உணவுத்தேடல் குறித்த புகைப்படம்- பார்த்தவர்களுக்கு வேதனையையும், கெவின் கார்டருக்கு புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது. சூடான் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிய பொழுதில் பின்மதிய நேரமாக இருக்க வேண்டும். சூடான் நாட்டிற்கு செய்தி சேகரிப்பவராக சென்றிருந்த கெவின் கார்டர் தனது வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பசியால் உடல் நலிந்திருந்த சிறுமி உடைந்த மானுடத்தோடு நடக்கவியலாமல் சிரமப்பட்டு ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்த ஐக்கிய நாடுகள் உணவு வழங்கும் நிலையத்திற்கு தவழ்ந்து செல்கின்றாள். அவளின் உடலில் எஞ்சியிருந்த சக்தியை திரட்டி தூரத்தே கொடுக்கப்படும் உணவை உட்கொண்டால் மாத்திரமே உடலில் உயிர் தங்கியிருக்கும் இறுதி மணித்துளிகளாக அந்தப்பசி அந்தப் பெண்ணிற்கு வாய்த்திருக்கின்றது.\nஒரு தொழில்முறைப் புகைப்படப் பிடிப்பாளரான கெவின் கார்டர் புகைப்படத்திற்கு கோணம் பார்க்கத் தொடங்குகின்றார். ஈனத்திலும் கோணம் பெரிதாகப் போயிற்று புகைப்படம் எடுப்பவர்களுக்கு. ஒரே நேர்கோட்டில் மண்ணில் தவழும் நலிந்த சிறுமி, அவள் உயிர் தொலைத்தால் அவளை உண்ணக் காத்திருக்கும் கழுகு – ஒரே நேர்கோட்டில் வருகின்றன. கெவின் கார்டர் ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞராக, பத்திரிகையாளராக இருப்பதன் காரணமாக இந்தப் புகைப்படக்கோணமும் அதனது முக்கியத்துவமும் அது ஏற்படுத்தப்போகும் அதிர்ச்சியும் அவரால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கின்றது.\nஒரு கணத்தில் தவறவிட்ட காட்சியை மறுகணத்தில் காணக்கிடைப்பதில்லை. அது அதற்குரிய கணத்தில் நடக்கின்ற வேளையில் காட்சிப்படுத்த வேண்டும். ஒரு பொழுது மறு பொழுதாக இருக்காது.\nகெவின் கார்ட்டரிற்கு அந்தச் சிறுமியை, பின்புலத்து கழுகுடன் மாத்திரம் காட்சிப்படுத்த விருப்பமில்லை. கழுகு மேலும் சிறகை விரித்தால் நன்றாக இருக்குமென எண்ணத்தலைப்பட்டார். அதற்காக மேலும் இருபது நிமிடங்கள் கரைந்தன. கழுகு சிறகை விரிக்காத நிலையில் 1993ம் ஆண்டு வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇறுதி நேரத்தில் அந்தச் சிறுமி என்னவானாள் அவள் உயிருடன் இருக்கின்றாளா பசி அவளைக் கொன்று விட்டதா டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தை தொலைபேசி அழைப்புகளால் நிரப்பியது மானுட அக்கறைகள். ஒரு தொழில் முறை பத்திரிகை புகைப்படக்காரராக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்ட கெவின் கார்ட்டர், வந்த அலுவல் முடிந்தவுடன் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார். பசித்திருந்த சிறுமி பற்றிய தகவல்களை அவர் அறிந்திருக்கவில்லை. மனித நேயத்துடன் நடந்து கொள்ளாமல் தொழில் நேர்த்தியான ஒரு புகைப்படக் கலைஞராக தன்னை வெளிப்படுத்திய கெவின் கார்ட்டர், திரும்பி வந்த கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிப் போனார். மானுடத்தின் மனச்சாட்சி உலுக்கியது. உயிரின் இறுதி இருப்பை கவனிக்காத குற்ற உணர்வுடன் புகைப்பட பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றுக்கொண்டார்.\nஉலகத்தின் ஒட்டுமொத்த கண்டனத்தையும் வெறுப்பையும் பெற்றுக்கொண்டவராக- சொற்களால் வதைபட்டவராக கெவின் கார்ட்டர் ஏலவே பலமுறை தற்கொலைக்கு தூண்டப்பட்டவராக இருந்து தோற்ற நிலையில் தனது இறுதி தற்கொலையை வெற்றிகரமாக்க முயற்சித்தார்.\nகார்பன் மொனொக்சைட்டு வாயுவை தனது வாகனத்தை இயங்குகின்ற நிலையில் வைத்திருந்து அதன் புகைபோக்கியை உள்முகமாகத் திருப்பி பெற்று சுவாசித்து, தான் சிறு வயதில் மகிழ்வுடன் விளையாடித்திரிந்த கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார்.\nஇவ்விடத்தில் இப்பதிவில் கெவின் கார்ட்டரை வேறு சிந்தனைத் தடத்தோடு மேல் நோக்காகப் பார்க்கலாம். அவரிடம் இயல்பிலேயே அரக்க குணம் குடிகொண்டிருக்கவில்லை.தனது இராணுவ சேவையில் அவருடன் பயிற்சியிலிருந்த ஏனைய சகாக்கள் ஜோகனஸ்பேர்க் நகரில் ஒரு கறுப்பின இளைஞரை தாக்கிய துயரப்பொழுதில் இராணுவத்தில் இருந்து முரண்பட்டு தனது சேவையை கைவிட்டவர்.\nகெவின் கார்ட்டர் பணம் பண்ணுவதற்காகவே கமராவும் கையுமாக அலைந்து துரத்தி துரத்தி படம் பிடிக்கும் PAPPARAZZI வகையை சேர்ந்தவர் அல்லர். இயற்கையின் வறுமையை பதிவு பண்ணிய கலைஞன்.\nஉலகத்திற்கும் மனச்சாட்சி என்ற ஒன்று இருக்கின்றது.ஒரு ஊடகமோ ஒரு கலைஞனோ அதை வெளிக் கொணரும்போது அதை ஆமோதிப்பதற்கும் வழிமொழிவதற்கும் “உலக மனச்சாட்சி” தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றது.கெவின் கார்ட்டர் சூடானின் வறுமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியபோது “உலக மனச்சாட்சி” அவர் மீதே பாய்ந்ததுதான் ஆச்சரியம்.\nவீதி விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் நிலையிலுள்ள ஒருவரை விட்டு விலகி அவசர வேலையாக போய்க் கொண்டிருக்கின்ற- வெயிலின் வீச்சிலும், பசி மயக்கத்திலும் வீதியோரத்தில் சுருண்டு படுத்திருக்கும் ஒருவனுக்கு மதிய உணவு ஈயாத மனநிலையில் சட்டைப்பையில் பணம் வைத்திருக்கின்ற- என அந்த ஒவ்வொருவரும் குற்றவாளிகள்தான். கெவின் கார்ட்டரைவிட மிக மோசமானவர்கள்தான். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட மனச்சாட்சியும் சுய விமர்சனத்தை முன்வைக்காத வரை இந்த பிரகிருதிகள் கெவின் கார்ட்டரை விமர்சனங்களால் கொன்று கொண்டேயிருப்பார்கள்.\nபணம் கொடுத்து உணவுப்பொருள் வாங்க முடிந்தவனால் அநாயாசமாக உணவுப்பையை துாக்கிநடக்க முடிகின்றது.பசித்த வயிறுடையவனால் அதை தவழ்ந்துதான் ஏக்கமுற முடிகின்றது.ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனிப்பட்ட கருத்துக்களை மனத்திற்குள் விதைக்கின்றன.\nபோபாலில் எண்பத்து நான்கில் ஏற்பட்ட விஷ‌வாயு கசிவால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மானுடங்கள் உயிரிழக்க நேர்ந்தது. இந்திய அரசு வெறும் ஆயிரத்து எண்ணுாறு பேர் மரணித்ததாக அறிக்கை வெளியிட்டது. இறந்த பின்பு புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து முகம் பார்க்கும் தாயாரின் நிலை கூட கெவின் கார்ட்டரால் புகைப்பட பதிவாக எடுக்கப்பட்டிருக்கின்றது. போபால் விஷ‌வாயு அனர்த்தத்தை இந்த புகைப்படம் ஒன்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றது.\nஇயல்பிலேயே உணர்ச்சி வசப்பட்ட ஒரு பத்திரிகை புகைப்படப்ப��டிப்பாளர் தான் ஒரு உலகப் புகழடையப்போகும் புகைப்படத்தை எடுத்த மகிழ்வில் தன்னிலை மறந்து மகிழ்வு கொண்டவராக- மானுடம் மறந்த மனிதனாக அவரை பதிவாக்க விழைகின்றேன்.\nசெய்திச் சேகரிப்பில் தீவிரமாக அலைகின்ற ஒரு பத்திரிகையாளனுக்கு அந்த நிமிடத்தில், அந்தக் கணத்தில் பிரத்தியேகமாக நிகழ்கின்றவையும், அபூர்வமாக காட்சி அளிக்கின்றவையும் மிகமகிழ்வான செய்தி சேகரிப்பின் சாராம்சம் தான். அடையாளம் தான்.\nதனது முப்பத்துமூன்றாவது வயதில் உயிர்தொலைத்து குற்றவுணர்வில் இருந்து மீண்ட மானுடன் கெவின் கார்டர். மரித்து நிமிர்ந்தார். அவர் எழுதி வைத்துவிட்ட இறுதி வரிகள் Sorry..I am really …really very sorry.\nTitanic மூழ்கிய போது LEANARDO DI CAPRIO வும் அழகான KATE WINSLET மாத்திரம் மூழ்கவில்லை. அவர்களுடன் ஒரு ஜப்பானியரும் மூழ்கிக்கொண்டிருந்தார். சிறுவர்களும், பெண்களும் முன்னுரிமை அடிப்படையில் உயிர்காக்கும் படகினால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதில், தனது உயிரை வெல்லக்கட்டியாக மதித்து உயிர்காக்கும் படகிற்குள் குதித்து உயிர் தப்பிய ஜப்பானியர் நாடு திரும்பிய பொழுதில் ஏளனங்களும் அவமானங்களும் அவருக்காக காத்திருந்தன. ஜப்பானுக்கே பெரும் துரோகமிழைத்து உயிர் தப்பி அவமானப்படுத்தியதாக கண்டனங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்ட போது தான் Titanic உடன் மூழ்கி இருக்கலாம் `ஏன் உயிர் தப்பினோம்` என்றாகிவிட்டது அவருக்கு.\nபெருத்த அவமானங்களையும், ஏளனங்களையும் சந்தித்து தினம் தினம் செத்துப்பிழைத்த அந்த ஜப்பானியர் 1939ல் உயிரிழந்த போது அதில் தப்பியவர்- இதில் உயிர்விட்டார் என்ற கணக்கில் செய்தி வெளியிட்டன. மரணமில்லாப் பெருவாழ்வு\nஉலகின் தலைசிறந்த 10 புகைப்படங்களின் தொகுப்பில் 1950 களில் இன ஒதுக்கீடு உச்சத்தில் இருந்த சமயத்தில் வெள்ளையர்களின் பாவிப்பிற்கு தனித்தண்ணீர் குழாயும் கறுப்பர்களுக்கென்று தனிக்குழாயும் அமைக்கப்பட்டிருந்த அவலத்தையும் கறுப்பர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அழகாகப் பதிவு செய்கின்றது மேற்கண்ட புகைப்படம். அந்தப்பொழுதில் “BLACK IS BEAUTY” என்று அவர்களுக்கு சொல்லத் தோன்றவில்லை.\nயாழ்- டியூசன் கொட்டில்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/31/modi.html", "date_download": "2019-03-24T13:25:38Z", "digest": "sha1:JTCYFKLPDFUOTXQ2UR66IDQJZPWZKA3T", "length": 16453, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொடா: ஜெயலலிதாவுக்கு மோடி ஆதரவு | Modi endorses TN CMs views on POTA issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n26 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nபொடா: ஜெயலலிதாவுக்கு மோடி ஆதரவு\nபொடா சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தைஆதரிப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nபொடா சட்ட நீக்கத்துக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா எழுதியகடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ளார் மோடி. அந்தக் கடிதத்தில் மோடி கூறியிருப்பதாவது:\nபொடா சட்டத்தை வாபஸ் பெறும் மத்திய அரசின் முடிவை உங்களைப் போலவே நானும்எதிர்க்கிறேன். இச் சட்டம் வாபஸ் பெறப்பட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து நீங்கள்குறிப்பிட்டுள்ள கருத்துக்கள முழுக்க, முழுக்க சரியானவை.\nஉங்களைப் போலவே நானும் மத்திய அரசுக்கும் பிற மாநில முதல்வர்களுக்கும் பொடாவின்அவசியம் குறித்து கடிதம் எழுதுவேன் என்று கூறியுள்ளார் மோடி.\nஇதற்கிடையே நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த பொடா வழக்கு செல்லுமாஇல்லையா என்பது குறித்து செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு பொடா மறு ஆய்வுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபொடா: நாளை வைகோ விடுதலை\nவைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு செல்லாது என மறு ஆய்வுக் குழுதெரிவித்தது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுவிட்டது.\nஇதையடுத்து, வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக பூந்தமல்லி பொடாநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது நாளை நீதிபதி ராஜேந்திரன்தீர்ப்பளிக்கவுள்ளார்.\nஇதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வைகோவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஆனால், நடை பயணத்தில் உள்ள வைகோ வருவாரா என்று தெரியவில்லை.\nதமிழக அரசின் மனுவை ஏற்று வைகோ மீதான பொடா வழக்கை நீதிமன்றம் செய்யப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nம���்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-06-08-2015-2/", "date_download": "2019-03-24T14:08:08Z", "digest": "sha1:ZHYMTUMIDLWSSBCO5RCJACOPWRYIZLGA", "length": 5214, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "கார்ட்டூன் – 06.08.2015 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கார்ட்டூன் / கார்ட்டூன் – 06.08.2015\nபுதிய சலுகைகள் – திட்டங்கள் அறிவிப்பு – பாஜக\nமோடி சர்வாதிகாரியாக மாறிக் கொண்டிருக்கிறார்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/26/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-03-24T13:58:45Z", "digest": "sha1:B3Q5S4VAU3SXXJF4EOHF4O2QRHOZUCVK", "length": 13146, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "நெரிக்கப்படும் குரல்வளை – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தலையங்கம் / நெரிக்கப்படும் குரல்வளை\nதமிழகத்தில் ஜனநாயகம் பின்னுக்கு தள்ளப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்குவது மேலோங்கி வருகிறது. குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தன் மீது வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளத் தயாரில்லை. மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில்கருத்துரிமையைக் கருவறுக்க முயல்கிறது. இது ஜனநாயக நடைமுறைக்கே ஆபத்தானது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழ் ஒருவிமர்சனக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nஇதற்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக விளக்கமளிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அந்த இதழின்மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார். ஒரு வழக்கின் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முயல்வது ஒரு முதல்வருக்கு அழகல்ல.அதுமட்டுமல்ல, ஆனந்த விகடன் இதழின் முகநூல் பக்கம் கடந்த இரண்டு நாட்களாக முடக்கப் பட்டிருக்கிறது. முடக்குவதற்கு முன்பாக அந்த நிறுவனத்திடம் பேஸ்புக் நிறுவனம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. இது தானாக நடக்கிறதா அல்லது அதிகாரத்தின் அழுத்தம் முகநூல் பக்கத்தை மூடியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் திறந்த வெளி என இணைய ஊடகம் வர்ணிக்கப்பட்டது. அதுவும் யாரின் கைகளில்இருக்கிறது என்பதை பொறுத்ததுதான் அதன் செயல்பாடு என்பது தற்போது தெளிவாகியிருக் கிறது. பிரதமருக்கு விசுவாசமாக இருக்கும் பேஸ்புக்நிறுவனம், தற்போது முதல்வருக்கும் விசுவாசமாக மாறியிருக்கிறதா என்று முகநூலில் உலாவி வரும்வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமல்ல அந்த இதழை விநியோகிக்கும் முகவர்களும் தமிழககாவலர்களால் மிரட்டப்படுகின்றனர்.\nஇது எதேச் சதிகார நடவடிக்கையின் உச்சம் ஆகும்.மணல் கொள்ளை குறித்து விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு, அரசை விமர் சித்து பாடிய பாடகர் கோவன் மீது, தேசப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு என பட்டியல் நீள்கிறது. பத்திரிகைகள், எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என யார் அரசை நோக்கி கேள்வி கேட்டாலும் வழக்குதான். அதே நேரத்தில் தாதுமணல் கொள்ளை, கிரா னைட் கொள்ளை, பருப்பு கொள்முதல் ஊழல், முட்டைகொள்முதல் ஊழல் என எதிலும் ஊழல்தான் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அது குறித்தெல்லாம் தமிழக அரசு கவலைப்படுவதும் இல்லை, விசார ணை நடத்துவதும் இல்லை. டாஸ்மாக் கடைக்கு வரும் ’குடி’மகன்களுக்கு கைகட்டி பாதுகாப்புக் கொடுக்கும் தமிழக காவல்துறை, வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் ‘நிவாரண’ உதவி கேட்டால் விரட்டி அடிக்கிறது. இதுதான் தமிழகஅரசு கூறும் நல்லாட்சியின் லட்சணமாக இருக் கிறது. ஜனநாயகத்தின் காவலனாகக் கருதப்படும் பத்திரிகைகளின் சுதந்திரம் தமிழகத்தில் பல்��ேறு வழிகளில் நசுக்கப்படுகிறது. குறிப்பாக ஆட்சியின் மீது மாற்றுக் கருத்தையோ, விமர்சனத்தையோ முன்வைத்தால், அந்த பத்திரிகைக்கான அரசு விளம்பரம்நிறுத்தப்படுகிறது. அதையும் மீறி விமர்சனங்களை முன்வைத்தால் பொய்வழக்கு, நெருக்கடி என அடக்கு முறையை ஏவி கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கிறது. மாற்றுக் கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் அரசின் கொடூரக் கரங்களுக்கு எதிராக மக்கள் தங்களது கரங்களை உயர்த்துவார்கள்.\nகட்சி நெரிக்கப்படும் குரல்வளை முதல்வர் ஜெயலலிதா\nசகிப்புத்தன்மை பண்பாடு இவர்களிடம் படும் பாடு\nகறுப்புப் பணம் என்றால் என்ன\nபகல் கொள்ளைக்கு கடிவாளம் போடப்படுமா\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135536", "date_download": "2019-03-24T14:15:53Z", "digest": "sha1:ZWTK2NGFT7UMY3MC6EJHFEDMXVWRUDOG", "length": 8813, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் – சமிந்த விஜயசிறி – குறியீடு", "raw_content": "\nஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் – சமிந்த விஜயசிறி\nஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் – சமிந்த விஜயசிறி\nஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.\nஅதிக அளவில் பணம் செலவழித்து, தமக்கு நன்மையை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வாக்களிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி தெரிவித்துள்ளார்.\nபசறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் முதலீடுகளை செய்ய ஜப்பானியர்கள் அதிக ஆர்வம்\nஇலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளில் தீவிர தன்மையை கடைப்பிடிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.\nஅலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்ரோட்டன் எனப்படும் செடிவகைகளை மருந்துக்காக உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் சன்ன…\nநாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம்-சந்திரிக்கா\nநல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்றையதினம்…\nஆயுர்வேத மருத்துவ மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகம்பஹா – கணேமுல்ல – கெடவல கால்வாய் பகுதியிற்கு நீராடச் சென்றுள்ள ஆயுர்வேத மருத்துவ மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இவ்வாறு நீரில்…\nமாவட்ட ரீதியாக புலமை பரிசில் வெட்டுப்புள்ளிகள் \nமாவட்ட ரீதியாக புலமை பரிசில் வெட்டுப்புள்ளிகள் \nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/12227-vijay-sethupathi-vikram-vedha", "date_download": "2019-03-24T14:14:30Z", "digest": "sha1:L53E7C5RVCIOHQTHQMH6IQCJOJVGMC2G", "length": 5446, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "விஜய் சேதுபதிக்கு லேசான ஆறுதல்", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு லேசான ஆறுதல்\nPrevious Article தனுஷ் செய்தது நியாயமா\nNext Article த்ரிஷாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்\nவிஜய் சேதுபதி படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் ஜுங்காதான். தியேட்டருக்கு வந்த நிமிஷத்திலிருந்தே வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தார்கள். ஏன்\nஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவ்வளவு பணமும் அம்பேல்தான். எப்படியோ... தியேட்டர் வசூல் திக்கி திணறி முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதைவிட பெரிய சந்தோஷம் இதுதான்.\nஅவர் படங்களிலேயே பெரிய வெற்றி பெற்ற தர்மதுரை, விக்ரம் வேதா படங்களை விட பெரிய விலைக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது. வாங்கிய நிறுவனம் ஜி தமிழ் தொலைக்காட்சி எவ்வளவாம்\nPrevious Article தனுஷ் செய்தது நியாயமா\nNext Article த்ரிஷாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/tag/arun-jaitley/", "date_download": "2019-03-24T12:53:24Z", "digest": "sha1:VIFRS5GVEWHE2WK46DOF3ADY4M6PAOLF", "length": 3129, "nlines": 75, "source_domain": "chidambaramonline.com", "title": "Arun Jaitley Archives - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nவங்கிளை மூடும் எண்ணம் இல்லை: ஆர்பிஐ\nபொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி, விரைவில் மூடவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=atm-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF--", "date_download": "2019-03-24T13:11:55Z", "digest": "sha1:KNLWEJV4FAE3YNNYCCTFKQFUNVRG5ZKZ", "length": 6875, "nlines": 68, "source_domain": "pathavi.com", "title": " ATM குறைகளை நிவர்த்தி செய்ய! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nATM குறைகளை நிவர்த்தி செய்ய\nமிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் \"ஒபட்சு மேன்\" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.\nமிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nபெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம் மையத்தில் அரிவாளால் தாக்கப்பட்ட பெண். அதிர்ச்சி வீடியோ வெளியீடு எனி டைம் மர்டர் - ஜூனியர் விகடன் ஏ.டி.எம் -ல் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம்\nSEO report for 'ATM குறைகளை நிவர்த்தி செய்ய\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/04/0.html", "date_download": "2019-03-24T13:37:48Z", "digest": "sha1:JM5VYDRUERTFQRYZJYXWDIJKQ5K6KNWW", "length": 36554, "nlines": 441, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: 0:- இது சுழியமா? பூச்சியமா?", "raw_content": "\n“0” இந்த வடிவத்தில் ஓர் எண்ணை எழுதுகிறோமே, அதற்குத் தமிழில் என்ன பெயர்\nபூச்சியம் – சுன்னம் – சுழி – சுழியம் இப்படி பல பெயர்கள் சொல்லுகிறோம். கிரந்த ஆர்வலர்கள் வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.\nஅதனை எப்படி எழுத்தில் கொண்டுவருவது என்று குழப்பமாக உள்ளது. பூஜ்யம் – பூஜியம் – பூஜ்ஜியம் ஆகிய மூன்றில் எது சரி என்று அவர்களேதான் சொல்ல வேண்டும்.\nஎது எப்படி இருப்பினும் “0”ஐ சுழியம் என்று தமிழில் சொல்லுவதே இனிதாகவும் எளிதாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.\nசுழி, சுன்னம் அல்லது பூச்சியம் ஆகிய மூன்றையும்விட சுழியம��� என்பது ஏற்புடையதாக இருக்கிறது.\nநம் நாட்டில் இந்தச் “சுழியம” பட்ட பெரும் பாடு அறிவீர்களா\nதமிழ் அறிஞர்கள் ஒரு பக்கம் கூடிநின்று “சுழியம்”தான் சரி என்றும், கிரந்தப் பற்றுள்ள அன்பர்கள் “பூ” என்ற எழுத்தில் தொடங்கும் வடிவம்தான் (எது சரியானது என்று தெரியாததால் முதல் எழுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்) சரி என்றும் மல்லுக்கு நின்ற காலம் உண்டு.\nகல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள் “பூ” என்று தொடங்கும் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் எழுதப்படாத சட்டத்தைப் பல கூட்டங்களில் அறிவிப்பு செய்ததாக சிலர் சொல்லிய கதையும் உண்டு.\nதமிழ் நாளிதழ்கள் மக்களுக்குப் புரியும்படி எழுதுவதாகப் பறைசாற்றிக்கொண்டு “பூ” என்று தொடங்கும் சொல்லையே பயன்படுத்தினர். இன்றும் அதுதான் நிலைமை. அவர்கள் சுழியத்திற்கு மாறுவதாக இல்லை. காரணம் மக்களுக்குப் புரியாதாம். (ஆனால், அதே நாளிதழ்கள் கடப்பிதழ், அகன்ற அலைவரிசை, இணையம், கையூட்டு போன்ற பற்பல நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை வாசகர்களுக்கு எப்படி புரிகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியாது)\n இந்தச் சுழியத்தால் நமது மின்னல் பண்பலை வானொலி நிலையத்தில் சுனாமியே ஏற்பட்ட கதையும் இருக்கிறது. சுழியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்திய “மிகக் கடுமையான” குற்றத்திற்காக அதன் ஊழியர்களாக இருந்த அருமையான – ஆற்றல்மிக்க இளம் அறிவிப்பாளர்கள் சிலர் தண்டிக்கப்பட்டார்கள் – அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள்.\nவானொலி நிலைய ஒலிக்கூடத்தில் “சுழியம் என்று அறிவிப்புச் செய்யக்கூடாது” என்று கொட்டை எழுத்தில் சுவரொட்டி எழுதி வைக்கப்பட்டதாக அப்போது கேள்விப்பட்டதுண்டு.\n(சுழியம் என்று உச்சரித்த இளம் அறிவிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்கிய அதிகாரி பிறகு, இருக்கிறாரா இல்லையா என்று அரவமே இல்லாமல் காணாமல் போய்விட்டார் என்பது வேறு செய்தி)\nஇப்படியெல்லாம் சுழியம் சம்பந்தமாக நடந்த கூத்துகள் ஏராளம். அஃது ஒரு காலம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது.\n“சுழியம்” என்ற சொல் இன்று மக்கள் வழக்கில் மிக இயல்பாக ஆகியிருக்கிறது. முன்பு முடியாது என்று தடைபோட்ட அதே மின்னல் வானொலி இன்று நாள்தோறும் சுழியம்.. சுழியம்.. சுழியம் என்று முழங்கி காற்றலையில் தமிழ்மணம் பரப்புகிறது.\nதி.எச்.ஆர் ராகா தனியார் தமிழ் வானொலிகூட சமயங்களில் சுழியம் என்று முழங்குகிறது. குறிப்பாக, சில விளம்பரங்களில் சுழியத்தைக் கேட்க முடிகிறது.\nஅசுட்ரோ வானவில் பல நிகழ்ச்சிகளில் சுழியத்தைச் சொல்லி பெரிய அளவில் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது.\nஇப்படியாக, ஊடகங்கள் முழங்கிய சுழியம் எனும் நற்றமிழை இன்று நாட்டில் மாணவர்கள் தொடங்கி மாண்புமிகு (சிலர்) வரையில் தாராளமாகப் புழங்கி வருகின்றனர். நாளிதழ்களில் சிலர் எழுத்தும் கட்டுரைகளில், குயில், உங்கள் குரல், மயில் முதலான மாத இதழ்களில், கவிஞர்கள் சிலருடைய பாக்களில், உள்நாட்டு நூல்களில், நம் நாட்டிலேயே உருவான கலைச்சொல் அகராதியில், தமிழ் இலக்கிய மேடைகளில் என பல இடங்களில் சுழியத்தைப் பரவலாகக் காண முடிகிறது.\n(1992இல் கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வெளியிட்ட 'கலைச்சொல் அகர முதலியிலிருந்து எடுக்கப்பட்டது )\nஇது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு வளர்ச்சி எனலாம். இதேபோல இன்னும் முயன்றால் பல நல்லதமிழ்ச் சொற்களை மக்கள் வழக்கில் கொண்டுவர முடியும் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.\nசரி, இந்தச் சுழியம் என்பது பொருத்தமான சொல்தானா\nசுழி என்ற அடிச்சொல்லுடன் ‘அம்’ என்ற விகுதி சேர்ந்து உருவானதுதான் “சுழியம்”. இது புதிய சொல்லாட்சியாக இருந்தாலும் “சுழி” பழங்காலமாக மக்கள் வழக்கில் உள்ள சொல்தான்.\nபிறந்த குழந்தையின் தலையைப் பார்த்து, “இவன் ரெண்டு சுழிக்காரன்; ரெண்டு பெண்டாட்டி கட்டுவான்” என்று பாமர மக்கள் இன்றும் பேசிக்கொள்வதைக் காணலாம். அதேபோல் சுற்றி எழுதும் எழுத்துகளைச் “சுழி” என்று சொல்கிறோம். இரண்டு சுழி “ன”, மூன்று சுழி “ண” என்பது மக்கள் வழக்கு. சுற்றுவதை “சுழல்” என்கிறோம். சுற்றி அடிக்கும் காற்றைச் சுழல் காற்று என்கிறோம். பம்பரம் சுழலும் என்கிறோம்.\nஆக, சுழி என்பது வளைவுக் கருத்துகொண்ட ஒரு சொல் என்பது தெளிவு. ஒரு புள்ளியில் தொடங்கி அப்படியே சுற்றிவந்து அதே புள்ளியை வந்து மீண்டும் அடைவதைச் “சுழி” எனக் குறிப்பிடுகிறோம்.\nஅந்த வகையில் “சுழியம்” என்பது மிகவும் சரியான சொல்லாட்சியாகவே இருக்கிறது. “0” என்பது ஒரு புள்ளியில் தொடங்கி சுற்றிவந்து அதே புள்ளியில் சேரும் வடிவம்தான். ஆகவே, ‘சுழியத்தையே” அனைவரும் பயன்படுத்துவது நன்று.\nஆயினும், சிலர் இன்னும் விடாப்பிடியாக “பூ” என்று தொடங்கும் சொல்லையே பிடித்துக்கொண்டு தொங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது.\nஅதே வேளையில், அந்தப் “பூ” என்று தொடங்கும் சொல்லைப் பயப்படுத்த வேண்டியதற்கான ஏரணமான (Logical) கரணியத்தை (Rational) சொல்லுவதற்கு இயலாமல், தடுமாறும் அவர்களை – நா தளுதளுக்கும் அவர்களை – குரல் கம்மிப்போகும் அவர்களை – திருட்டு முழி முழிக்கும் அவர்களைப் பார்க்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.\nஇப்படிப் பட்டவர்களுக்காக நம் மலேசியப் பாவலர் ஒருவர் எழுதியுள்ள ஒரு பாடலின் சில வரிகளை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.\nபூச்சியந்தான் எல்லாருக்கும் புரியுமாம் – அதைப்\nபூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்\nபூச்சியத்தைச் சுழியமென்ற *வானொலி – சில\nபூச்சியங்கள் பேச்சைக் கேட்டு மாற்றியதாம் மறுபடி\nதமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை\nதாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ\nஅமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட\nஅடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ\nபிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல\nபெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்\nகுழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக்\nகுப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்\nவடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர்\nவந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது\nவேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ\n-கவிஞர் செ.சீனி நைனா முகம்மது\n(*) முன்பு வானொலியில் “சுழியம்” தடைசெய்யப்பட்டபோது எழுதியது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:34 PM\nஇடுகை வகை:- 1.மொழி, சுழியம்\nசுழியம் என்று கூறாத ஒவ்வொரு தடவையும் தலையில் ’நச்’சென்று என் வகுப்பாசிரியர் தமிழ்க்குயில் ஐயா க.கலியபெருமாள் கைகளில் குட்டுகள் வாங்கிய நினைவு இந்தப் பதிவைப் படித்ததும் வருகிறது.. :)\nஉங்கள் பகிர்வுக்கு நன்றி ஒற்றரே..\n மோதிரக் கையால் குட்டுப்பட்டதால் தான் இன்று இப்படி சொலிக்கிறீர்கள்.\nசுழியம் என்பதை ஒட்டுமொத் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் மகிழ்ச்சி\nகனடாவிலுள்ள தமிழ் வானொலிகளில் சுழியம் என்றசொல்லே பயன்படுத்தப்படுகிறது.\nஆயினும் சைபர் (சைவர்) ���ன்ற சொல் பயன்படுத்தப்பட்டமைக்கு காரணம் சைவர்கள்தான் அந்த இலக்கத்தை உலகிற்கு வழங்கினார்கள் என்பதற்காகத்தான்..\n//கனடாவிலுள்ள தமிழ் வானொலிகளில் சுழியம் என்றசொல்லே பயன்படுத்தப்படுகிறது.//\nகனடாவிலிருந்து மகிழ்ச்சியான தகவலை அளித்தமைக்கு நன்றி.\nஇன்பத் தேன் வந்து பாயுது காதினிலே அன்பரே..\nமக்களுக்குப் புரியும் புரியாது என்று சொல்வதெல்லாம் வெறும் சாக்கு. வேறு ஏதோ காரணம் இருக்கலாம். நல்லதை, சரியானதை மக்களிடம் போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு இவர்களது. பொதுமக்கள் எல்லாம் பள்ளியில் இருந்தே உருவாகியவர்கள் இல்லையா ஆக நல்ல தமிழை மாணவச் செல்வங்கள் கற்று விட்டால், இனி புரியும் புரியாது என்ற சிக்கலே இல்லையே\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஒரு அழகான சொல்லை உபயோகப் படுத்த இவர்களுக்கு என்ன பிரச்சினை..\nசுழியம் - எவ்வளவு அழகான ஆழமான வார்த்தை...\nகண்டிப்பாக இது வழக்கிற்கு வரும்.. சிறுவயதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. வெட்கமாக இருக்கிறது..\nஎங்கள் பள்ளியில் எல்லா மாணவர்களும் இயல்பாகவே சுழியம் என்று கூறுகின்றார்கள். எந்த மாணவரும் எழுந்து ' ஐயா சுழியம் என்றால் எனக்குப் புரியாது, அதனால் பூச்சியம் என்றே சொல்லுங்களேன்\" என்று கூறியதில்லை.மாணவர்களுக்கே விளங்கும் போது கல்வி அதிகாரிகள் என்ன 'விளங்காதவர்களா' என்ன\nவணக்கம். நான் ஒரு கணித ஆசிரியன் என்ற முறையில், சுழியம் என்ற சொல்லின் பயன்பாடு மாணவர் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. ஆசிரியர்களும் சுழியம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதையும் நம்மால் கேட்க முடிகின்றது. மின்னல் வானொலியிலும் சுழியம் ஒவ்வொரு நாளும் உலா வருகின்றது. ஒரு வேளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கேட்டிருக்க மாட்டார்கள் போலும்.மொழிக்கு இழுக்கு வாரா புதுமையை ஏற்றுக்கொண்டு தாய்மொழியைப் பாதுகாப்போம்.\nமுதன்முறையாக உங்கள் மறுமொழியைப் பார்க்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.\n//.மொழிக்கு இழுக்கு வாரா புதுமையை ஏற்றுக்கொண்டு தாய்மொழியைப் பாதுகாப்போம்.//\nமுரசு அஞ்சல் 10ஆவது பதிப்பு வந்துவிட்டது\nதமிழர்கள் உடனே விழிப்புற வேண்டியது எதில்\nசித்திரைப் புத்தாண்டு பலன்கள் + பாடங்கள்\nகணிதம், அறிவியல் பாடநூலில் தமிழ் புறக்கணிப்பு\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ�� கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6827", "date_download": "2019-03-24T14:09:29Z", "digest": "sha1:QCEYRGQW22Z5LPX3KVPN5H4YTYHCSLEF", "length": 13203, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "சுண்டைக்காய்னா இளக்காரமா... | Suntaikkayna ilakkarama ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nகீர்த்தி சிறிது... மூர்த்தி பெரிது...\nஇன்றைய அவசர கால வாழ்க்கை முறையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை உணவில் தினசரி பயன்படுத்துவதே அரிதாக உள்ள நிலையில் சுண்டைக்காய் சமையலில் பயன்படுத்துவது என்பது கேள்விக்குறிதான்.‘அதெல்லாம் ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம்’ என்று மிகவும் கிண்டலாக வழக்கத்தில் பேசப்படும் சுண்டைக்காயில் நம் உடலை நோயின்றி காக்கும் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தஅவற்றை நாம் இங்கு காண்போம்.சித்த மருத்துவர் மல்லிகா அதன் சிறப்புகளை இங்கே விளக்குகிறார்.\nசித்த மருத்துவத்தில் சுண்டைக்காய் தனிச்சிறப்புடன் கூறப்பட்டுள்ளது. சுண்டைக்காய் குறுஞ்செடி வகுப்பைச் சேர்ந்த தாவரம் இதன் தாவரவியல் பெயர் Solanum Torvum என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Turf berry என்று அழைக்கப்படும்.\nதற்பொழுது சுண்டைக்காய் பல்வேறு தாவரவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதில் அதன் எண்ணிலடங்கா பயன்கள் தெரிய வந்துள்ளது. மேலும் சுண்டைக்காயில் அல்கலாய்டுகள், ஃப்ளேவனாய்டுகள், Saponins, Tannins, கிளைக்கோசைடுகள், வைட்டமின்-B, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.\nசுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பது மிகவும் நல்ல பலனளிக்கும். பெரும்பாலான வீடுகளில் பாக்கெட்டுகளால் அடைக்கப்பட்டு மளிகை கடைகளில் விற்கப்படும் உலர்ந்த சுண்டைக்காய் வற்றலை வாங்கி எண்ணெயில் பொரித்தும், குழம்பாகவும் தயாரித்து உண்கின்றனர். இது போல் அதிக உப்பினால் பதப்படுத்தப்பட்ட சுண்டைக்காயைப் பயன்படுத்தும்போது உயர் ரத்த அழுத்தம், ���ிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.\nசுண்டைக்காயை வற்றலாக பயன்படுத்துவதை விட, பச்சை சுண்டைக்காயை வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை நம் உணவில் பயன்படுத்துவது அவசியம். அதை குழம்பு, கூட்டு துவையல் போன்று சமைத்தும் உண்ணலாம்.\nசுண்டைக்காய் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. குறிப்பாக வயிறு, குடல் தொடர்பான நோய்களை வர விடாமல் தடுத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.\nடைபாய்டு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து என்று சுண்டைக்காயினை சொல்லலாம். டைபாய்டு காய்ச்சல் வந்தவர்களுக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் நோய் அதிகம் இருக்கும். அவர்களுக்கு சுண்டைக்காயால் செய்த உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது.\nகழிச்சலை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், அமீபாக்கள் போன்ற நோய்க்கிருமிகளை அழித்து உடலை நோயுறாத வண்ணம் சுண்டைக்காய் தற்காத்துக் கொள்கிறது.\nபச்சை சுண்டைக்காயை விதையுடன் பயன்படுத்த வேண்டும். சுண்டைக்காயினை குழம்பு வைக்கும்போது அதை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்போது சுண்டைக்காயின் தோல் பகுதி மிருதுவாக இருக்கும். இதனால் எளிதில் செரிமானமாகும். சுண்டைக்காயை பொரியல், குழம்பு, சாம்பார் என பயன்படுத்தலாம். சுண்டைக்காயை எண்ணெயில் பொரித்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nநாம் அன்றாடம் உண்ணும் உணவு, பருகும் குடிநீர் இவற்றில் எண்ணிலடங்கா கிருமிகளும் கலந்து உணவுடன் சென்று வயிறு உணவுப்பாதையை பாதித்து உடலுக்கு நோயை உண்டாக்குகின்றன. சுண்டைக்காயை உணவில் சேர்த்து உண்ணும்போது அந்த கிருமிகளை அழிக்கிறது. மேலும் வயிற்றுப்புண்ணை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. அல்சர் நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது.\nசுண்டைக்காய் சித்த மருத்துவத்தில் சுண்டை வற்றல் பொடி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சுண்டை வற்றல் பொடியை 5 கிராம் எடுத்து அதை மோருடன் கலந்து சாப்பிட வயிற்றில் பொருமல், வயிற்றுவலி, வயிற்று இரைச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.\nசுண்டை வற்றல் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது உடல் சூட்டால் உண்டாகும் நோய்கள் குறைகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.\nபசியின்மை, நெஞ்சுச்சளி, குடற்புழு போன்ற பிரச்னைகளை ���ுண்டைக்காய் தீர்க்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் சுண்டைக்காய் உணவை எடுத்துக் கொள்ளலாம்.\nசுண்டைக்காயில் உள்ள கசப்புச்சுவை நீரிழிவை கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும்.\nசுண்டைக்காய் ரத்த அழுத்தம் சிறுநீரகம் கோளாறு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிகிச்சை இல்லாத நோயென்று எதுவும் இல்லை\nசுவையும் அதிகம்... சத்தும் அதிகம்\nசளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12849", "date_download": "2019-03-24T13:43:15Z", "digest": "sha1:D62DUSWGIQLWLXGD5IAXK6NQL43JIIEG", "length": 12428, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒரே இரவில் 2 இலட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஒரே இரவில் 2 இலட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’\nஒரே இரவில் 2 இலட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’\nவிஜய்யின் ‘பைரவா’ டீசர் ஒரேநாள் இரவில் 2 இலட்சம் பார்வையாளர்களை கட���்துள்ளது.\nபரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர்.\nஇந்த டீசரில் விஜய் வித்தியாசமான தலைமுடி ஸ்டைலுடன் வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான மாஸ் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் அழகான முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் டீசரின் பின்னால் ஒலிக்கும் ‘யார்ரா யார்ரா இவன்... ஊரைக் கேட்டா தெரியும்’ பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.\nடீசரின் ஆரம்பத்திலேயே விஜய் எதிரியை சுழற்றிவிட்டு அடிக்கும் காட்சி, தோளில் பை ஒன்றை தொங்கப் போட்டுவிட்டு பைக்கில் விஜய் வரும் காட்சி, கத்தியை கையில் வைத்து சுழற்றும் காட்சி, எதிரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவனுக்கே குறி வைப்பது, பாடல் காட்சியில் சிலம்பம் சுற்றுவது என விஜய்க்குண்டான மாஸ் காட்சிகள் எல்லாம் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது.\nஅதேபோல், ‘தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் ‘அல்லு’ அதிகமா இருக்கணும்’ ‘இன்றைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று என்கிட்ட இருக்கு’ என்று டீசரில் விஜய் பேசும் வசனங்கள் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தத்தை எகிறவிடும். மொத்தத்தில் இந்த டீசர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.\nமுதலில் இந்த டீசரை நேற்று நள்ளிரவு வெளியிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தார்கள். ஆனால், இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு 9.30 மணிக்கு வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக்கொண்டே போனது.\nஇந்நிலையில், இன்று காலை 10.30 மணி வரை இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தின் டீசர் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. தற்போது இந்த ஆண்டிலேயே விஜய்யின் ‘பைரவா’ படத்தின் டீசரும் பெரிய ��ாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது.\nவிஜய் பைரவா டீசர் கத்தி கீர்த்தி சுரேஷ் பரதன் அழகான முகபாவனைகள் பாடல்\n2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.\nதளபதி 63 படத்தில் இணைந்த பொலிவுட் நடிகர்\nஅட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘தளபதி 63’ என்ற படத்தில் பொலிவூட்டின் மூத்த நடிகரான ஜேக்கி ஷெராப் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-03-22 11:50:30 அட்லீ ஜேக்கி ஷெராப் தளபதி 63\nஅடுத்த மாதம் வெளியாகும் ஜீவாவின் ‘கீ’\nஜீவா நடிப்பில் உருவான கீ, அடுத்த மாதம் 12 ஆம் திகதியன்று வெளியாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\n2019-03-20 14:04:01 அடுத்த மாதம் வெளியாகும் ஜீவாவின் ‘கீ’\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-03-19 22:48:15 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nதீபிகா படுகோனேவிற்கு லண்டனில் மெழுகு சிலை\nபொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.\n2019-03-16 15:51:32 பொலிவூட் நடிகை தீபிகா படுகோனே லண்டன்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26709", "date_download": "2019-03-24T13:44:07Z", "digest": "sha1:V23DKMG6TF7UZBWFHLODYKOJ6QLRTEID", "length": 11331, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் பாகிஸ்தான் போர்க் கப்பல் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஇலங்கையில் பாகிஸ்தான் போர்க் கப்பல்\nஇலங்கையில் பாகிஸ்தான் போர்க் கப்பல்\nபாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nகொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தானிய கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர்.\nபி.என்.எஸ். சாய்ப் என்ற பாகிஸ்தானிய போர்க்கப்பலானது 123 மீற்றர் நீளத்தையும் 13.2 மீற்றர் அகலத்தையுமுடையது. 3,144 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பலில் 225 சிப்பந்திகள் பணியாற்றுகின்றனர்.\nபி.என்.எஸ். சாய்ப் என்ற ஸ்வோர்ட் வகையைச் சேர்ந்த சீனத் தயாரிப்பு போர்க்கப்பலே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.\nஇரு நாடுகளினது கடற்படைகளுக்கும் இடையிலான பலமான மரபுசார், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இலங்கை வந்துள்ள பி.என்.எஸ். சாய்ப் என்ற போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.\nகொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் பாகிஸ்தானிய போர்க்கப்பலான பி.என்.எஸ். சாய்ப் எதிர்வரும் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகம்\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொ��்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/244", "date_download": "2019-03-24T13:41:44Z", "digest": "sha1:HXDPVKDKS2QXIJJMGTS2N6DXSNDUN5JE", "length": 2620, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "05-02-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/10/madhavan.html", "date_download": "2019-03-24T12:56:17Z", "digest": "sha1:HXG56YKWYTDKXGRYFK3KTQAFAZTQRIJL", "length": 13690, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபில்தேவ், நிகில் சோப்ராவிடம் மாதவன் விசாரணை | madhavan to introgate kapil and nikil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n55 min ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n58 min ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2 hrs ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\nSports என்னா அடி.. வெளுத்த வார்னர்… முழி பிதுங்கிய கொல்கத்தா.. 181 ரன்களை குவித்த சன் ரைசர்ஸ்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nகபில்தேவ், நிகில் சோப்ராவிடம் மாதவன் விசாரணை\nகிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், நிகில் சோப்ரா ஆகியோரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புஆணையர் மாதவன் விரைவில் விசாரணை நடத்த உள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மாதவன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை அதிகாரி பெளல் காண்டன் மற்றும் இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையாவை சந்தித்துப் பேசினார்.\nகான்பூரிலும், ராஜ்கோட்டிலும் நடக்கவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து நிகில் சோர்பா நீக்கப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madhavan செய்திகள்View All\nஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்\nகட்சி இருக்கோ இல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி\nமுதல் ஆளாக தம்பதி சமேதராய் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா- மாதவன்.. அதிமுகவுக்கு குட்டு\n... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா\nஜெ. தீபாவுக்குத் தான் பகை... முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாதவன்\nஅதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெ. தீபா கணவர் மாதவனால் பரபரப்பு\nசதிச்செயல்கள் மூலம் என்னை சிக்கவைக்க முடியாது : தீபாவின் கணவர் மாதவன் ஆவேசம்\nமாதவன் வீட்டுக்கு வந்து 4 நாள் ஆச்சு... எங்க இருக்காருனு கேக்கவே மாட்டேன்... குண்டை போடும் ஜெ. தீபா\nதூக்கி அடிச்சுடுவேன் பார்ட் 2- எவனாக இருந்தாலும் முகத்தில் எறிந்துவிட்டு போய்கிட்டே இருப்பேன்-தீபா\nதீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை... போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி\nவரித்துறை அதிகாரி போல் நடித்தவருக்கும் மாதவனுக்கும் சம்பந்தமில்லை.. போலீஸ் புதிய தகவல்\nபோலி வருமான வரித்துறை அதிகாரி வழக்கில் முன் ஜாமீன் பெற மாதவன் முயற்சி\nதீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=908", "date_download": "2019-03-24T12:51:08Z", "digest": "sha1:U4TJDYGULMDMPEKAGJHVKHZCLHBBUYYB", "length": 6376, "nlines": 72, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்\nஇரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்\nதலையில் பொடுகு இருந்தால் அரிப்பு, முடி உதிர்தல், தலையில் புண் ஏற்படுதல், முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் அதிகமாகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஎனவே இயற்கையான வழியில் தலையில் உள்ள பொடுகை முற்றிலும் ஒழிக்க, அற்புதமான எண்ணெய் இதோ\nவேப்பிலை - 1 கைப்பிடி\nதுளசி - 1/2 கைப்பிடி\nபுதினா - 1/2 கைப்பிடி\nதேங்காய் எண்ணெய் - 150 மிலி\nவேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி கெட்டியான பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் 150 மிலி தேங்காய் எண்ணெய்யை 5 நிமிடங்கள் சூடாக்கி, அதில் அரைத்து வைத்த பேஸ்டை கலந்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கி, இறக்குவதற்கும் 1 நிமிடத்திற்கு முன் ஓமம் மற்றும் பச்சை கற்பூரத்தை தூளாக்கி சேர்க்க வேண்டும்.\nஎண்ணெய் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஎண்ணெயின் சூடு ஆறும் வரை மூடியினால் அந்த எண்ணெய்யை மூடக் கூடாது. ஏனெனில் ஆவியினால் உண்டாகும் நீர் எண்ணெய்யில் விழுந்து எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.\nஇந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரத்திற்கு மூன்று முறை இரவில் தூங்கும் போது தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.\nபின் காலையில் குளிக்கும் முன் சிறிதளவு எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஊறவைத்து குளிக்க வேண்டும்.\nவறட்சியை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nவேப்பிலை ஷாம்பு உபயோகிக்கும் போது, தலை வறட்சியாகும். இதை தடுக்க ஷாம்புடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகித்தால், தலைமுடி மென்மையாகுவதுடன், பொடுகும் நீங்கும்.\nவேம்பு, துளசி, புதினா ஆகியவை தலைக்கு குளிச்சியை தரும் என்பதால் இது சளி, சைனஸ் தொல்லை உள்ளவர்கள் உபயோக்கிக்கக் கூடாது.\nவாய்ப்புண், குடல் புண்ணை குணமாக்கும் புட...\nபாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ...\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்...\nஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41945-at-least-33-dead-after-bus-falls-into-valley-in-maharashtra.html", "date_download": "2019-03-24T14:05:41Z", "digest": "sha1:XYZE4GVY3SWLK3N7LCI5UTE5CD7QIHFB", "length": 10496, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மகாராஷ்டிரா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் பலி | At least 33 dead after bus falls into valley in Maharashtra", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nமகாராஷ்டிரா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் பலி\nமகாராஷ்டிராவில் உள்ள மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 33 பேர் பலியாகி உள்ளனர்.\nமகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் அம்பனெலியில் உள்ள மலைப்பாதையில், சுமார் 35 பேர் பயணித்த பேருந்து 500 அடி உயர பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில் 33 பேர் பலியானதாகவும், ஒருவர் மீட்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவிபத்து குறித்த விசாரணையில், டபோலி வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், மஹாபலேஸ்வருக்கு பிகினிக் சென்று கொண்டிருந்த சமயத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பேருந்து விபத்து குறித்த செய்தி அறிந்ததும் மிகவும் வலி மிகுந்த வருத்தத்தை அடைந்தேன். நிர்வாகம் தேவையான உதவியை செய்து வருகின்றது. தங்களின் நேசத்திற்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயம் அடைந்தவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்\" என்று பதிவு செய்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n#BiggBoss Day 39: இன்னும் வெட்டுக்குத்து தான் நடக்கல...\nஇன்னும் ஓரிரு நாட்களுக்கு கருணாநிதிக்கு சிகிச்சை: டி.கே.எஸ் இளங்கோவன்\nநிதி இன்றி தவிக்கும் ஐ.நா.- சபை - 'காரணம் அமெரிக்கா தான்\nஆகஸ்ட் முதல் வாரத்தில் சாஹாவுக்கு அறுவை சிகிச்சை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீட��யோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉனக்கு 26; எனக்கு 22: இது தேர்தல் ஒப்பந்தம்\nமக்களவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்\nதந்தை காங்கிரஸ் கட்சி... பாஜகவில் இணைந்த மகன்... இது எப்படி இருக்கு\nஅதிகாரிகளின் அலட்சியம்: விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/lady-police-shot-dead/", "date_download": "2019-03-24T14:09:42Z", "digest": "sha1:BTW3YNQLPLY63BASKQCVFHPG3Z6PLTKU", "length": 9617, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிறப்பு போலீஸ் பெண் அதிகாரி சுட்டுக்கொலை. - Sathiyam TV", "raw_content": "\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரப���ப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nHome Tamil News India சிறப்பு போலீஸ் பெண் அதிகாரி சுட்டுக்கொலை.\nசிறப்பு போலீஸ் பெண் அதிகாரி சுட்டுக்கொலை.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியில் வசித்து வந்தவர் குஷ்பு ஜான். மாநில போலீசில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில், இன்று மதியம் 2.40 மணியளவில் வீட்டில் இருந்து குஷ்பு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குஷ்புவை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் குஷ்பு படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nசிறப்பு போலீஸ் பெண் அதிகாரி சுட்டுக்கொலை\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nடுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் ஹேஷ்டேக்\nபிரதமருக்கும், அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியவில்லை \nMP-யை திருமணம் செய்த எடியூரப்பா\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nஇதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்\nமோடி ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை.\nகட்சி தலைமையகத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nகேப்டனை சந்தித்த துணை தலைவர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/mama-ji/", "date_download": "2019-03-24T12:59:50Z", "digest": "sha1:MIHDMZPCR5LHWMZSSQTE4Y3UKI2UTVMU", "length": 4830, "nlines": 54, "source_domain": "www.savukkuonline.com", "title": "mama ji – Savukku", "raw_content": "\nமாமா ஜி ஆமா ஜி – 11\nமாமா ஜி தினமலரை புரட்டியவாரு காபி குடிந்துகொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது மாமா ஜி : ஹலோ குட் மார்னிங் ஜி, உங்ககிட்ட இருந்து போன் வரும்னு நான் எதிர்பார்களை ஆடிட்டர் ஜி : எதிர்பார்க்காதது தான் ஜி வாழ்கை, நான் மட்டும் துக்ளக் ஆசிரியர் ஆவேன்னு...\n#PackUpModi 2019 தேர்தல் / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி ஆமா ஜி – 10\nகத்திரி வெயிலில் மாமா ஜி மிகவும் களைத்து போய் நடந்து வந்தார் ஆமா ஜி : என்ன ஜி நடந்து வரீங்க வண்டி என்ன ஆச்சு மாமா ஜி : அத ஏன் கேக்கறீங்க காலையில் வண்டியை எடுத்துட்டு ஒரு கிலோமீட்டர் தான் வந்திருப்பேன் பெட்ரோல்...\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி ஆமா ஜி – 5\nவழக்கத்துக்கு மாறாக, ஆமா ஜி குஷியாக துள்ளியபடி வந்தார். மாமா ஜி : என்ன ஜி ரொம்ப சந்தோஷமா வரீங்க, எதுவும் நல்ல விஷயமா ஆமா ஜி : பிரமாதமான விஷயம் ஜி , போன வாரம் மோடி சென்னை வந்தப்போ ட்விட்டர்ல கலக்கிட்டோமே...\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nஆமா ஜி, மாமா ஜி -2\nஜி. ஜி..ஜீ. என்று அலறியபடியே ஆமா ஜி ஓடி வந்தார். மாமா ஜி : மெதுவா ஜி. உக்காருங்க ஜி. ஏன் பதர்றீங்க. ஆமா ஜி : ஜீ. நம்ப எச்.ராஜா ஜீயை நீதிமன்றம் மென்டல்னு சொல்லிடுச்சாமே ஜி. மாமா ஜி : கண்டுபுடுச்சிட்டாங்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://colombonewstoday.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:33:52Z", "digest": "sha1:4CFEWE6HSWGTAQBPUQHHBKSKPYULV65U", "length": 4041, "nlines": 61, "source_domain": "colombonewstoday.lk", "title": "திருகோணமலையில் இலேசான நிலநடுக்கம்", "raw_content": "\nதிருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nநள்ளிரவு சுமார் 12.35 அளவில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் பின்னர் தோப்பூர், குச்சவௌி என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பிரதேசங்களில் சிறிது நேர இடைவௌியில் உணரப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் சில இடங்களில் அச்சத்த���டன் தங்கள் வீடுகளை விட்டும் வௌியில் ஓடிவந்துள்ளனர்.\nஎனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்களுக்கோ சொத்துக்களுக்கோ எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.\nபேஸ்புக்கிலிருந்து ஐம்பது மில்லியன் பயனர்களின் விபரங்கள் திருட்டு\nகிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_289.html", "date_download": "2019-03-24T14:07:12Z", "digest": "sha1:25IT6BD6GJOIHCDPFGOESZX75HGIVJU5", "length": 7239, "nlines": 256, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் நாளை அனுப்பப்படும்!", "raw_content": "\nதேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் நாளை அனுப்பப்படும்\nதேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து செயற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.\nவாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் என்பன நாளையதினம் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇதன்படி 12 ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.\nஇதேவேளை எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கு தூர பிரதேசங்களில் உள்ள பணியாளர்களுக்கு விடுமுறை வழங்காத தொழில் தருனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஉதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-03-24T12:48:48Z", "digest": "sha1:E3IAPYBH2ZHMGIVMNXM6RQWFT3IQYM2T", "length": 4701, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் ஜனாதிபதி Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nA. P. J. அப்துல் கலாம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:55:51Z", "digest": "sha1:QBE2UVJHQVHCHFFNGJF5ASB5JFDZIOJB", "length": 19633, "nlines": 106, "source_domain": "udagam360.com", "title": " காற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள்! பாதுகாப்பது சாத்தியமா?", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும் - 11/07/2017\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பது சாத்தியமா\nபோலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்\nmy sources why not try these out ■ 5ஜிபி வரை உங்கள் டேட்டாக்களை இலவசமாக “கிளவுட் ஸ்டோரேஜில்” சேமித்துக்கொள்ளலாம்.\n■ எங்கள் இணையதளத்தில் புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி.\n■ இந்த சர்வேயில் பங்கெடுத்து பதிலளித்தால் 500 ரூபாய் மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாக வழங்கப்படும்.\n■ எங்கள் இணையதளத்தில் பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி.\nமேற்கண்ட வகைகளில் இணையத்தில் தினந்தினம் வலம் வரும் நூற்றுக்கணக்கான கவர்ச்சி வார்த்தைகளை நம்பியோர் ஆயிரக்கணக்கில் இருப்பர். ஆனால், தான் அளித்த தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் அவர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும்போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.\nஅதுபோன்று, ஜிமெயில் முதல் பேஸ்புக் வரை, ட்விட்டர் முதல் இன்டர்நெட் பாங்கிங் வரை என ஒரே கடவுச்சொல்லை பெரும்பாலான இணையத்தளங்களுக்கு பயன்படுத்துவோரும் அதிகளவில் உள்ளனர். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு தரப்பினரிடமும் இதுகுறித்து நாம் கேட்டோமானால் “தாங்கள் கணக்கு வைத்துள்ள இணையதளங்கள் பாதுகாப்பானவை என்றும், அதிலிருந்து எங்களது தகவல்கள் திருடமுடியாத வகையில் சேமிக்கப்பட்டுள்ளன” என்றும் கூறுவார்கள்.\nஅப்போது, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும், LinkedInன் 164,611,595 கணக்குகளும், யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 225 இணையதளங்களின் 3,808,893,616 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது எனக்கூறும் https://haveibeenpwned.com என்னும் இணையதளத்தின் கூற்றுக்கு உங்கள் பதிலென்ன. இதில் நகைச்சுவை மற்றும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் ஹேக்கிங் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் Avast Antivirus நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் அப்பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டு இணையத்தில் காற்றில் பறக்���விடப்பட்டுள்ளது என்பதுதான்.\nஇணைய தகவல் திருட்டில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சில வழிமுறைகள்:\n■ இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகே அதில் கணக்கு துவக்க வேண்டும்.\nமேலும், அக்கணக்கிற்கான கடவுச்சொல் உங்களுடைய மற்ற கணக்குகளின் கடவுச்சொல்லைவிட வித்தியாசமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.\n■ இலவசமாக கிடைக்கிறதென்று நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உங்களின் போட்டோக்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\n■ கிப்ட் கூப்பன் மற்றும் தள்ளுபடி போன்ற கவர்ச்சிகரமான, நம்பிக்கைத்தன்மையற்ற சர்வே, ப்ரோமோஷனல் சலுகைகள் போன்ற விளம்பரங்களுக்கு பதில் அனுப்புவதை தவிர்க்கவும்.\n■ தங்களின் தனிப்பட்ட கணினி, செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை தவிர்த்து மற்றவரின் பொருட்களை பயன்படுத்தினால் தவறாமல் லாகு-அவுட் செய்யவும்.\n■ சிறந்த ஆன்டி-வைரஸ் ஒன்றை பதிந்து அதையும், கணினியின் ஆப்பரேட்டிங் சாப்ட்வேரையும் தொடர்ந்து அப்டேட் செய்யவும்.\nமேற்கண்டவை தனிப்பட்ட தகவல்களை பறிகொடுக்காமல் இருப்பதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். ஆனால், இவற்றை மீறியே Linkedin, Avast, Yahoo, Sony மற்றும் Zomato போன்ற எண்ணிடலங்கா இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் பயனர் கணக்கு வைத்துள்ள ஒரு இணையதளத்திலிருந்து நமது தகவல் திருடப்பட்டால் அது குறித்த எச்சரிக்கையை நமது மின்னஞ்சலுக்கு இலவசமாக அனுப்பும் சேவையை அளிக்கிறது https://haveibeenpwned.com என்னும் இணையதளம்.\nஇந்த https://haveibeenpwned.com இணையத்தளத்திற்கு சென்று அதன் முகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இட்டால் ஒரு சில நொடிகளில் இதுவரை அக்குறிப்பிட்ட மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயனர் கணக்கு எப்போது, எங்கு, எப்படி திருடப்பட்டது என்ற தகவலை அளிக்கிறது.\nமேலும், உங்களுக்கு தேவையென்றால் அந்த இணையத்தளத்தின் Notify me என்பதை கிளிக் செய்து உங்களின் மின்னஞ்சலை அளித்தால், எதிர்காலத்தில் உங்கள் மின்னஞ்சல் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டால் உங்களுக்கு தானாக மின்னஞ்சல் வந்து சேரும். அவ்வாறு எனக்கு சமீபத்தில் வந்த எச்சரிக்கை மின்னஞ்சல் இங்கு இணைக்கப்பட்��ுள்ளது.\nஇந்த இணையதளம் யாரால், எப்படி செயற்படுத்தப்படுகிறது\nநமது மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டால் எச்சரிக்கை செய்யும் இணையதளங்கள் பல இருந்தாலும் https://haveibeenpwned.com என்ற இந்த தளம்தான் பிரபலமானதாகவும், சிறந்ததாகவும். கருதப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரும், இணையதள பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் முக்கியமானவருமான டிராய் ஹண்ட் என்பவர்தான் இந்த இணையதளத்தை உருவாக்கியராவார். தற்போது அதிகரித்து வரும் இணைய திருட்டை பற்றி மக்களுக்கு இலவச சேவையாக அளிக்கவும், தனது தொழில்நுட்ப அறிவை வெளிக்காட்டவும், வளர்க்கவும் இதை தொடர்ந்து நடத்தி வருவதாக டிராய் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளமானது இதுவரை 225 இணையதளங்களில் நிகழ்ந்த 3,808,893,616 திருட்டுகள் குறித்த தகவல்களை தனது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் திரட்டியுள்ளது. அதாவது தகவல்களை திருடும் ஹாக்கர்கள் அவற்றை உடனடியாகவோ அல்லது பல வருடங்கள் கழித்தோ அதற்கென உள்ள இணைய குழுக்களுக்களில் வெளியிடுவார்கள். அப்படி பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவலை பிரதி எடுக்கும் இத்தளம் உங்களின் மின்னஞ்சல் முகவரி அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை பரிசோதித்தே உங்களுக்கு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கட்டுரையின் முற்பகுதியில் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளையும், மேலே அளிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை சேவைகளையும் செயற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எனக்கும் தொழில்நுட்பத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று இனியும் கூறாமல், தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளையும் தொடர்ந்து பின்தொடர்ந்தால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவது ஏறக்குறைய(\nஒரு தகவலானது இணையத்தில் இணைக்கப்படாமல் இருக்கும் வரைதான் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம். கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், IBM, நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் அதே சமயத்தில் அதைவிட சிறந்த தொழில்நுட்பத்தை நமக்கு பிரபலமில்லாத நபர்கள் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது\n*மேற்கண்ட கட்டுரையானது, “ஊடகம் 360” இணையதளத்தி���் முதன்மை ஆசிரியரால் விகடன் இணையதளத்திற்காக எழுதப்பட்டதாகும்.\n← Previous போலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார் இதுவரை நடந்ததென்ன\n – ஆச்சர்யமளித்த கூகுள் I/O\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\nஅரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6533", "date_download": "2019-03-24T14:09:04Z", "digest": "sha1:4CEJWROGLH6AZC3NXA6QTLDH6PFZILWJ", "length": 5054, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "நெத்திலி வறுவல் | Grass roasting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nநெத்திலி மீன் - 1/2 கிலோ,\nஎண்ணெய், உப்பு - தேவைக்கு,\nநறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,\nசின்ன வெங்காயம் - 6,\nமிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nதோசைக்கல் மசாலா - 5 டேபிள்ஸ்பூன்,\nமாங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,\nமீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம் பிரட்டி எடுத்து மாங்காய்த்துருவல், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/special-episode-about-young-heroines-in-tamil-cinema-industry/", "date_download": "2019-03-24T12:50:56Z", "digest": "sha1:XJBU4PV6HO2SWKFH6TAHBG62NIPCOT4E", "length": 12260, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ்த்திரையுலகையே கலக்கிய இளம் புயல்களை பற்றிய சிறப்புத்தொகுப்பு ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதமிழ்த்திரையுலகையே கலக்கிய இளம் புயல்களை பற்றிய சிறப்புத்தொகுப்பு \nதமிழ்த்திரையுலகையே கலக்கிய இளம் புயல்களை பற்றிய சிறப்புத்தொகுப்பு \nஎப்போதும் புயல் தான் தாக்கும் என்று சொல்வார்கள், ஆனால், இந்த அழகிய சாரல்களால் தமிழகமே ஆடிதான் போய் உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் போன் முதல் ஆபிள் போன் வரை கவர் போட்டோவாக அலங்கரிப்பது இவர்கள் தான்.\nபெண்கள் பலருக்கும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு டிபியாக (Profile Photo, Display Photo) இருப்பது இவர்கள் தான். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு உங்களுக்காக\nதமிழ் சினிமா இதுவரை எத்தனையோ டீச்சர்களை சந்தித்து இருக்கின்றது, ஆனால், மலையாள படமான ப்ரேமத்தில் வந்த மலர்(சாய் பல்லவி) டீச்சர் போல் வேறு யாரும் இப்படி ரசிகர்களை உலுக்கி போட்டது இல்லை, இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் பெண் என்பது பலரும் அறியப்படாத தகவல். தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டிய காலத்தில், ரசிகர்களை மலர் பிடித்து ஆட்டியது என்று கூறலாம். முகப்பருவை கூட பாசிட்டிவாக பேசி வாம் வெல்கம் கொடுத்தனர் தமிழக ரசிகர்கள். ஆனால், அவரோ தமிழ் சினிமா பக்கம் திரும்பவே மாட்டேன் என்றுள்ளார்.\nதற்போதும் பலருக்கும் இவரது பெயர் என்ன என்பது தெரியாது, இன்றும் செலின் என்று தான் அழைத்து வருகின்றனர். மடோனா செபாஸ்டியன் இது தான் இவரின் நிஜப்பெயர், சார் செலின் சார், கைய்ல ஸ்பூன் வச்சுருக்கு சார், ஐஸ் க்ரீம் சாப்பிடுது சார் என பார்த்திபனிடம் மாட்டிய விவேக் கூட இத்தனை கஷ்டத்தை அடைந்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு செலின் பீவர் தாக்கியது.\n இவர் யார் என்று சினிமா அறியாத பல ரசிகர்கள் கூறலாம், ஆனால், தள்ளிப்போகாதே பாய்ஸிடம் சென்று இவரை தெரியாது என்று சொன்னால், கொலை செய்யவும் தயங்க மாட்டாரகள், மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படத்தில் அறிமுகமாகி, தற்போது தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்துள்ளார். இன்னும் ஒரு படம் கூட வரவில்லை இவர் நடிப்பில் தமிழில், ஆனால், அடுத்தடுத்த படங்களின் மஞ்சிமா கால்ஷிட் நிரம்பியுள்ளது.\nமுதல் படத்திலேயே முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே, அந்த வகையில் பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் தமிழ் ரசிகர்களுக்கு, ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், இவரின் சின்ன சின்ன க்யூட் ரியாக்‌ஷனுக்கு தமிழக ரசிகர்கள் மயங்கி தான் விழுந்தனர். சமீபத்தில் வந்த ரஜினி முருகனின் மதுரை பெண்ணாக கலக்கியிருப்பார். ஆஸ்திரேலியா டீமிற்கு ஓப்பனிங் பேட்டிங் கிடைத்தது போல் அடுத்தடுத்த பல படங்களில் அதிரடியாக கமிட் ஆகி வருகின்றார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 2016 இவர் கையில் தான்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/12438-.html", "date_download": "2019-03-24T14:07:08Z", "digest": "sha1:TRYSWV4KQUR5X2HME5H564AVNILUCXOO", "length": 8255, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கைதிகளுக்கு தண்டனை தரும் TREAD MILL |", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தா��்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nகைதிகளுக்கு தண்டனை தரும் \"TREAD MILL\"\nஇன்று நாம் உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தும் ட்ரெட் மில் இயந்திரமானது, சிறைக்கைதிகளுக்கு தண்டனை தருவதற்காக உருவாக்கப்பட்டது. 1800-களின் தொடக்கத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் கியூபிட் என்பவரால் மரத்தால் உருவாக்கப்பட்டது தான் முதல் ட்ரெட் மில். கைதிகள், நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் இதை இயக்கி நீர் இறைக்கவும், தானியங்களை அரைக்கவும் செய்தனர். இது, 5000 லிருந்து 14,000 அடிகள் வரை மலை ஏறுவதற்குச் சமம். இந்த முறையை வைத்தே 1970-ல் இப்போது நாம் பயன்படுத்தும் ட்ரெட் மில் உருவாக்கப்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்: ஸ்மிரிதி இராணி\nபீஹார்- கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா குமார் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204099?ref=ls_d_tamilwin", "date_download": "2019-03-24T13:45:04Z", "digest": "sha1:QA4DNKBO3PMVI7OZKOHROBBSR6MLWAZ2", "length": 7810, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் மாற்றம்! பொலிஸாரையும், படையினரையும் களமிறங்குமாறு கோரும் எதிர்க்கட்சித் தலைவர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பொலிஸாரையும், படையினரையும் களமிறங்குமாறு கோரும் எதிர்க்கட்சித் தலைவர்\nஇலங்கை இன்று சர்வதேச போதைவஸ்து மையமாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தங்குமிடமாகவும் மாறியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகாலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மேலும் கூறுகையில், இந்த நிலையில் போதைவஸ்து தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nஅத்துடன் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரும், படையினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்திய��் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/kfc-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-03-24T12:48:44Z", "digest": "sha1:HY2A5CI4XZLJGYXMQWPYYUWL5QJZZE3Z", "length": 2822, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "KFC மதுரை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jun 19, 2013\nமுதன் முதலில் KFC கோழி தொடையை 2007லில் என் நண்பன் JJJ பெங்களூருக்கு நாங்கள் டூர் போன போது வாங்கிக் கொடுத்தான். பின்னர் KFC என்ற பெயரே எனக்கு மறந்து போனது. 2008இல் அமெரிக்க சென்ற போது கூட ஒரு KFC கடையும் என் கவனத்தில் படவில்லை. வெளியே…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/pulwama-crpf-death-politics.html", "date_download": "2019-03-24T14:33:20Z", "digest": "sha1:WYIDRPA2YCHIMLZOADSQQKPKLO6AV7YC", "length": 13567, "nlines": 134, "source_domain": "youturn.in", "title": "இந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் ! - You Turn", "raw_content": "\nஇந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் \nகாஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 4௦-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்தனர். நாட்டையே உலுக்கிய பயங்கரவாத சம்பவத்தில் பல்வேறு புரளிகள் அரசியல் லாபத்திற்கு பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.\nநியூஸ் செய்திகளில் வருவது போன்று போட்டோஷாப்கள் செய்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்.\nஸ்டாலின் கூறியதாக வெளியாகியது, ” ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை . அதற்காக இஸ்லாமிய சகோதரர்களை தவறாக சித்தரிக்கக் கூடாது ” என போட்டோஷாப் செய்து வைரலாக்கி உள்ளனர். ஸ்டாலின் இவ்வாறு பேசியதாக எந்தவொரு செய்தி சேனல்களிலும் வெளியாகவில்லை.\nபாஜக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ம்ருதி இராணி கூறியதாக, ” ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதெற்கெல்லாம் அரசு பொறுப்பேற்காது ” என வைரல் ஆகியது. இரண்டும் ஒரே செய்தி நிறுவனத்தின் பெயரில். போட்டோஷாப் செய்து பதிவிடுவதை மக்கள் அறியாமல் உள்ளனர்.\nஇதற்கிடையில், போலியான முகநூல் பக்கங்கள் மூலம் மத வன்முறையை தூண்ட முஸ்லிம்கள் பெயரில் பதிவுகளை பதிவுடுகின்றனர்.\nமீண்டும் போட��டோஷாப் செய்து டி.டி.வி தினகரன் கூறியதாக வதந்தியைப் பரப்பியுள்ளனர். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை அரசியலுக்காக தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.\nநாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக அதிகம் வைரல் ஆகி வருகிறது.\n செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை இவ்வாறு பேசி உள்ளார். இதன் பின் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார். அதனை தமிழிசை ட்விட்டரில் Retweet செய்துள்ளார். இதைப் பற்றிய செய்திகள் வெளியாகி கண்டனத்தைப் பெற்று வருகிறது.\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் : தமிழிசை\nஇந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை மிகவும் பாதித்து இருக்கும் நேரத்தில் வரும் தேர்தலுக்கு இவ்வாறான வதந்திகளை பரப்பி அரசியல் லாபம் பார்க்கின்றனர். மேலும், பரவும் வதந்திகள் பற்றி தொடர்ச்சியாக பதிவிடுவோம்.\nமேற்கண்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆஃப், முகநூல் பக்கங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். படத்தில் இருப்பது ஈழ விடுதலை புலிகள் என பலருக்கு தெரியவில்லை.\nஇறந்த இந்திய வீரர்கள் என நினைத்தும் இப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.\nபாகிஸ்தானுக்கு துப்புக் கொடுத்த 11 பேர் கைது :\n2017 பிப்ரவரியில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு சொன்னதாக 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஜிதேந்திரா என்பவர் பிஜேபி கட்சியின் தலைவர் ஒருவரின் உறவினர் ஆவார்.\nஇது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின. இந்த செய்தியை தற்போது இந்திய வீரர்கள் இறந்ததுடன் தவறாக இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மரு��கன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nபுல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK \nஇந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.\nபோலி என்கவுண்டர் வழக்கில் கைதான பாஜக தலைவர் அமித் ஷா\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-03-24T14:27:21Z", "digest": "sha1:GMMXZUY24QJBE63JMDEOMFDIOX4P4T5F", "length": 9417, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி பிரயோகம்! 2 ஆம் இணைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி பிரயோகம்\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி பிரயோகம்\nபிரான்சின் தென்பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆயுதமேந்திய நபரால் இருவர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் சந்தேக நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி பிரயோகம்\nபிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபிரான்ஸின் ட்ரேபெஸ் நகரில் உள்ள வணிகவளாகத்திற்குள் இன்று மதியம் புகுந்த மர்மநபர் அங்குள்ள பொதுமக்களை பணைய கைதிகளாக பிடித்துள்ளார்.\nசுமார் 8 பேர் வரையில் பணைய கைதிகளாக பிடிபட்டுள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மர்ம நபர், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை, பணைய கைதிகளாக அகப்பட்டுள்ள பொதுமக்களில் இரண்டு பேரை மர்மநபர் கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த நூதன சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரோப்பியர்களின் இரத்தத்தில் ஊறிப்போன உதைப்பந்தாட்டம், உளவியல் ரீதியாக பெரும் மாற்றத்தை கொண்டுவந்து வ\nபிரான்ஸில் 19 வது வார யெலோ வெஸ்ட் போராட்டம் ஆரம்பம்: தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டது\nபிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 19 வது வாரமாக யெலோ வெஸ்ட் போராட்டம் இடம்பெறுகிறது.\n‘யெலோ வெஸ்ட்’ போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி\n‘யெலோ வெஸ்ட்’ போராட்டக்காரர்கள் மீது தேவையேற்படின் துப்பாக்கிச்சூடு நடத்த படையினருக்கு அ\nயெலோ வெஸ்ட் போராட்டத்தில் வன்முறை: பிரதமரின் சுற்றுப்பயணம் ரத்தானது\nபிரான்ஸில் 17 வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட யெலோ வெஸ்ட் போராட்டத்தில் வன்முறை இடம்பெற்ற நிலையில் பிரத\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் கைது\n���ெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் (Utrecht) நகரில் மூன்று பேரின் உயிரை காவுகொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2183/", "date_download": "2019-03-24T14:00:35Z", "digest": "sha1:GWCKNI2V7FEKQQBSGHMIT63KADFUNT4B", "length": 4495, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Scimmie ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Scimmie ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Scimmie\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 360\nScimmie ( வாக்குரிமை2, சராசரி மதிப்பீடு: 4.5/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/03/blog-post_02.html", "date_download": "2019-03-24T13:04:25Z", "digest": "sha1:EDVVHGHPCHVB7J4FTZBIXODWRECOAT7J", "length": 31091, "nlines": 212, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அம்மாவும் அப்பாவும் பார்க்கிறார்கள்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � குழந்தை , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , புனைவு � அம்மாவும் அப்பாவும் பார்க்கிறார்கள்\nஇன்று ஞாயிற்றுக்கிழமை. காவ்யாவை அவள் வீட்டிற்கு சென்று அழைத்து வந்தேன். எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் விளையாடுவோம்.\nபோன ஞாயிற்றுக்கிழமை மரத்தையொட்டி இரண்டு செங்கல்களை நிற்க வைத்து, அதன் மேல் இன்னொரு செங்கல்லை படுக்க வைத்தோம். அதுதான் வீடாக இருந்தது. மேலே உள்ள செங்கல்லைக் காணோம். எங்கே போனது என்று தெரியவில்லை.\n“சித்து, பிரஷ்ஷையெல்லாம் என்ன செஞ்சே\n“அதுவா...” என எங்கள் வீட்டுக்கு ஒடினேன். படுக்கையறை ஜன்னலின் வெளிப்பக்கம் இரண்டு பிரஷ்கள் அப்படியே இருந்தன. எடுத்துக்கொண்டு உற்சாகமாய் “இதோ இருக்கு” என கத்தியபடி காவ்யாவிடம் காட்டினேன்.\nபோன ஞாயிற்றுக்கிழமை அந்த செங்கல் வீட்டிற்குள் இந்த இரண்டு பிரஷ்களை வைத்திருந்தோம். புளு கலர்தான் காவ்யா. ரெட் கலர்தான் நான். பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டோம். அந்த பிரஷ்களை குளிப்பாட்டினோம். பிரஷ்களுக்கு பசிக்கும் என சாப்பாடு செய்தோம். தூங்க வைத்தோம்.\nஇருவரும் செங்கல்லைத் தேட ஆரம்பித்தோம். அப்போது, “சித்து இரு வர்றேன்” என காவ்யா அவள் வீட்டிற்கு ஒடினாள். எதையோ எடுத்து, முதுக்குக்குப் பின்னால் ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாள்.\n“அது என்னது. காட்டு” என்றேன்.\nஅவள் காட்ட மறுத்தாள். பின்பக்கம் சென்றேன். முன்பக்கமாக திரும்பிக்கொண்டாள். அருகில் போய் கைகளை இழுத்தேன். சிரித்துக்கொண்டே காட்டினாள். ஒரு குட்டி பிரஷ் அது. இரண்டு பேரும் சிரித்தோம்.\nஅப்போதுதான் கவனித்தேன். அப்பா வராண்டா வாசலில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சங்கடமாயிருந்தது. “காவ்யா எங்க அப்பா...” என மெல்ல முணுமுணுத்தேன்.\nஅவளும் திரும்பிப் பார்த்தாள். “சித்து, உங்க அம்மாவும் பாக்கிறாங்க” என்றாள்.\nபார்த்தேன். ஆமாம். அம்மாவின் முகம் படுக்கையறை ஜன்னலில் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. செங்கல்லைத் தேடுவது போல அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருந்தோம். வேறெங்காவது போய்விடலாமா எனத் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் வீட்டைப் பார்த்தேன்.\nஅம்மாவும் அப்பாவும் அவரவர் இடத்தில் அப்படியே நின்றிருந்தார்கள். எங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தது. ஆனால் வகுப்பில் பாடம் நடத்தும்போது டீச்சரையேப் பார்த்துக்கொண்டு, பாடத்தில் கவனமில்லாமல் வேறெதையோ நினைத்துக்கொண்டு இருப்பது போலிருந்தார்கள் அவர்கள்.\nTags: குழந்தை , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , புனைவு\nஆஹா..என்ன சொல்ல புகைப்படத்தில் அடைந்து கிடக்கும் நம் பால்ய முகங்களை இன்றும் வருடும் போது வாழ்ந்து போகிறோமே ..சில நொடி ..குழந்தையாக ..ஆம் மணல் வீடும் ,மண் சோறும் ..பெயர் இடாத நம் பொம்மை குழந்தைகளும் ...இன்றும் பார்க்கிறோம்இன்றும் பார்க்கும் போதும் குழந்தையகிறோம் ...பாடத்தில் கவனமில்லாமல் வேறெதையோ நினைத்துக்கொண்டு ........மணிகண்டன் ஹலோ எப் .எம்\n\"என்ன நினைத்துகொண்டு இருப்பார்கள் \"அன்று நாம் செங்கல் வீடு கட்டினோம் இன்று இவர்கள் கட்டுகிறார்கள், நாளை இது வாழை அடி வாழை யாக தொடரும் நிகழ்வு தானே\"\nகுழந்தைகளின் விளையாட்டு வாழ்க்கையிலிருந்து பிரதி எடுக்கப் படுவது.\nஅந்த வாழ்க்கையை மேம்படுத்துவது அவர்கள் சித்தரிப்பு\nஅழுக்கான வாழ்வைக் கூட அவர்களது பகடி, நீர் தெளித்து சுத்தப் படுத்துகிறது\nஆனந்தமான தருணங்களின் இனிமையை மேலும் சுருதி கூட்டுகிறது அவர்களது நடிப்பு\nநமது வில்லத் தனத்தை அம்பலப் படுத்தவும் செய்கிறது அவர்களது இயல்பான படைப்பு\nநமது அதிகாரத்தின் குறுக்கீடு தான்\nகுழந்தைகளின் அம்மா அப்பா விளையாட்டிற்குக்\nஅதற்கப்புறம் நொறுங்கி விடுகிறது அந்த விளையாட்டு\nநள்ளிரவு நேரம் வரை கூட அழுகையைத் தொடரும் குழந்தைகள்\nதங்களது பெற்றோர் உறங்கவேண்டும் என்னும்\nமாசில்லாத இதயத்திலிருந்து தான் மன்னித்து, சமாதானம் அடைகின்றனர்\nபெற்றோர் எழுந்துபோய்ப் பார்த்தால் தெரியும்\nஇம்மியளவும் இவர்களால் செப்பனிடமுடியாது என்பதை..\nஉங்கள் பின்னூட்டம் சந்தோஷமாயிருக்கிறது. குழந்தைகளால்தான் இந்த உலகமும் அழகாய்த் தெரிகிறது.\nஇந்த சொற்சித்திரம் படித்து நீங்கள் என சொல்வீகள் என எதிர்பார்த்தேன். நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிர���மம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2011/01/blog-post.html", "date_download": "2019-03-24T13:19:29Z", "digest": "sha1:KRL275Q7OQYJPZFJLYCHMAEB6EPVSOET", "length": 8356, "nlines": 175, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: மனமார்ந்த நன்றி!", "raw_content": "\nதமிழ்மணம் விருதுகள் 2010 -ல் எனது பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை கட்டுரைக்கு 15 வது பிரிவில் முதல் பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார்கள்.\nதமிழ்மணம் குழுவினருக்கு எனது பணிவான நன்றி\nஆதரவளித்து முதல் பரிசு பெற உறுதுணையாயிருந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி\nLabels: suryakannan, சூர்யா கண்ணன், நன்றி\nபல பய்னுள்ள் தொழில் நுட்ப பதிவுகள், இந்த விருதுகு மிகத்தகுதியானவர் நீங்கள். வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் சார் இன்னும் மென்மேலும் சிறக்க வேண்டும்\nஉங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ♥♥♥\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nFirefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nமொபைல் போன் பயனாளர்களுக்கு நாளை முதல் Mobile Numbe...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/29/55745/", "date_download": "2019-03-24T13:17:12Z", "digest": "sha1:6RXDOOU35IXJXBHQW7DYJRLHFVUTCWMR", "length": 7265, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "பாதிக்கப்பட்டோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிதி உதவியை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை – ITN News", "raw_content": "\nபாதிக்கப்பட்டோருக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் நிதி உதவியை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nவிபத்தில் இளைஞர்கள் இருவர் பலி 0 14.மார்ச்\nநாட்டின் சில பாகங்களில் இடியுடன் கூ டிய மழை பெய்யலாம்-வளிமண்டலவியல் திணைக்களம் 0 14.ஜூன்\nசித்தாரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் 0 08.ஆக\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/202339", "date_download": "2019-03-24T14:43:04Z", "digest": "sha1:DY7GABZNOFMHYIXBZZI6UMNAIXWW4MKR", "length": 12388, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பசியில் மண்ணை சாப்பிட்ட புலி.. அதிர்ச்சி காணொளி - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும�� செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபசியில் மண்ணை சாப்பிட்ட புலி.. அதிர்ச்சி காணொளி\nசீனாவில் விலங்கியல் பூங்காவில் பசி தாளாமல் வெள்ளைப் புலி ஒன்று மண்ணைச் சாப்பிட்டக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nவிலங்கியல் பூங்கா ஒன்றில் வெள்ளை வங்கப்புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்ட புலி ஒன்று தரையை நுகர்ந்து பார்த்த பின் மணலை சுரண்டி எடுத்துச் சாப்பிட்டது.\nகாணொளியை காண இங்கே அழுத்தவும்\nஇதனைக் கண்ட பார்வையாளர்கள் அதனை காணொளியாக எடுத்து வெள்ளைப் புலி பசியின் காரணமாக மணலைச் சாப்பிடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்பினர்.\nஆனால் செரிமானக் கோளாறு காரணமாக புலி மண் சாப்பிட்டதாக பூங்கா நிர்வாகம் பதில் தெரிவித்துள்ளது.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_810.html", "date_download": "2019-03-24T12:56:02Z", "digest": "sha1:XZSBY6XXQRLTA6TK4PRWOV6XJWJD4YXO", "length": 18158, "nlines": 489, "source_domain": "www.padasalai.net", "title": "கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம்...சம்பள பட்டியல் கொடுத்த அதே நாளில் வங்கியில் வரவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nகருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம்...சம்பள பட்டியல் கொடுத்த அதே நாளில் வங்கியில் வரவு\nகடலுார் மாவட்ட கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.\nஇதன் பயனாக சம்பள பட்டியல் கொடுத்து காத்திருக்காமல் அதே நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் துரித பணி அமலாகிறது.\nகருவூலத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தினை (முழு கணினி மயமாக்கல் திட்டம்) விரிவுபடுத்தும் விதமாக கடலுார் மாவட்ட கருவூலத்தில் தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூல பணிகளை மேம்படுத்தும் பொருட்டும் பிரத்யேகமான வழிமுறைகளை கையாள உள்ளது.\nஇதற்காக மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அரசு 288.91 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.\nஇந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்த மிகப்பெரிய மூன்று முன்னோடி நிறுவனங்களான அசென்ஜர் நிறுவன ஆலோசனை முகமையாகவும், விப்ரோ திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் மூன்றாம் நபர் தணிக்கை முகமையாகவும், ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இத்திட்டத்தில் மாநில கணக்காயர், தமிழ்நாடு, பொதுக்கணக்கு கட்டுப்பாட்டாளர், இந்திய ரிசர்வ் வங்கி வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வலைத்தளம், முகமை வங்கிகள் ஆகிய பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைக்கப்படுவர்.\nஇத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் டில்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உட்பட 29 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருபவர்கள் தங்களது பட்டியல்களை நேரடி இணையம் மூலம் எவ்வித கால நிபந்தனையுமின்றி கருவூலத்தில் ���ட்டியல் சமர்ப்பிக்க இயலும்.\nமேலும் கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமின்றி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை கருவூலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் சேரும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் எளிதாகவும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது\n.தற்போதுள்ள நடைமுறையின்படி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலிருந்து சுமார் 6 முதல் 10 நாட்களுக்கு பிறகே பட்டியல் தொகை பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.\nபுதிதாக உருவாக்கப்படும் இந்த திட்டத்தினால் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளில் வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ-குபேர் வசதியின் மூலம் தீர்வு கிடைக்கும்.இத்திட்டத்தினால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூலத்திற்கும் மாதாந்திர கணக்கின் போது நடைபெறும் சிக்கலான ஒத்திசைவுப்பணி இனி வரும் காலங்களில் தவிர்க்கப்படும்.\nகணினி வழி பரிவர்த்தனை, மனிதவள பயன்பாட்டால் நிகழும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இதற்கான துவக்க விழா நேற்று கருவூலத்தில் நடந்தது.\nகருவூல கணக்குத்துறை மண்டல இணை இயக்குனர் வெங்கட்ராமன் கடலுார் கருவூலத்தில் துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட கருவூல அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் கருவூல அலுவலர் மணிவண்ணன், உதவி கருவூல அலுவலர் பத்மினி பங்கேற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/monitors/aoc+monitors-price-list.html", "date_download": "2019-03-24T13:19:54Z", "digest": "sha1:HNA33BCSJK6VFQWDIANI6RQMTBJEJGZS", "length": 25338, "nlines": 536, "source_domain": "www.pricedekho.com", "title": "ஆஅ மொனிட்டர்ஸ் விலை 24 Mar 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசு���ள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஆஅ மொனிட்டர்ஸ் India விலை\nIndia2019 உள்ள ஆஅ மொனிட்டர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஆஅ மொனிட்டர்ஸ் விலை India உள்ள 24 March 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 78 மொத்தம் ஆஅ மொனிட்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஆஅ 23 6 இன்ச் லெட் பாக்களிட் லசித் எ௨௪௫௦ஸ்வ்ஹ் மானிட்டர் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Mirchimart, Naaptol, Amazon, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஆஅ மொனிட்டர்ஸ்\nவிலை ஆஅ மொனிட்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஆஅ 29 இன்ச்ஸ் கி௨௯௬௩பம் மானிட்டர் Rs. 31,929 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஆஅ எ௧௬௭௦ஸ்வ்க்கு 15 6 லெட் மானிட்டர் Rs.3,560 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\n15 இன்ச்ஸ் டு 20\n20 இன்ச்ஸ் டு 25\n25 இன்ச்ஸ் டு 30\n2560 க்ஸ் 1080 பிஸேல்ஸ்\n2560 க்ஸ் 1440 பிஸேல்ஸ்\n1600 க்ஸ் 900 பிஸேல்ஸ்\n1366 க்ஸ் 768 பிஸேல்ஸ்\n1920 க்ஸ் 1080 பிஸேல்ஸ்\nஆஅ எ௯௬௦ஸ்வ்ன் 18 5 விட்டே சுகிறீன் லெட் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் 18.5 inches\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ 18 ௫இன்ச் லெட் எ௯௭௦ஸ்வ்ன்ல் மானிட்டர் பழசக்\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 700:1\n- ரெசொலூஷன் 1366 x 768\nஆஅ எ௧௬௬௦ஸ்வ் 15 6 விட்டே சுகிறீன் லெட் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் 15.6 inches\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,0001\nஆஅ 18 5 இன்ச் லெட் பாக்களிட் லசித் எ௯௫௦ஸ்வ்ன் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் 18.5 inches\nஆஅ ட௨௩௬௭ப் 23 இன்ச் ௩ட் விசேசரீன் டிப்ஸ் லெட் மல்டிமீடியா மானிட்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ ௬ம்ஸ் வகை 2 க்ஸ் ஹடமி இ மெனு e சவேரி\n- டிஸ்���ிலே சைஸ் 23 Inches\nஆஅ எ௨௦௭௦ஸ்வ்ன் 20 இன்ச் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ எ௨௨௭௦ஸ்வ்ன் 21 5 இன்ச் லெட் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 20 - 25 inches\n- டிஸ்பிலே டிபே LED\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ தஃ௨௨௬௦வ்வ்க்௬ 22 இன்ச்ஸ் லசித் மொனிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் 55.88 cms\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ தஃ௨௪௬௦வ்க்௬ 24 இன்ச்ஸ் லெட் மொனிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் 60.96 cms\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 50,000,000:1\nஆஅ 19 5 இன்ச்ஸ் எ௨௦௬௦வ்வ்ட் டச் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே டிபே LED\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ எ௨௩௫௨ப்ஸ் 23 இன்ச் ௩ட் லெட் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் Up to 19\nஆஅ 21 5 இன்ச் லெட் பாக்களிட் லசித் இ௨௨௭௬வ்வ்ம் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 21.5 inches\n- பிலால் ஹட Yes\nஆஅ 24 இ௨௪௭௬வ்வ்ம் லெட் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 23.6 Inches\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\n- டிஸ்பிலே சைஸ் 27 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ எ௨௨௬௨வ்வ்ஹ் 21 5 இன்ச் மானிட்டர்\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ 21 5 எ௨௨௭௩எவ்ம் லெட் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 21.5 Inches\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 50,000,000:1\nஆஅ எ௨௨௭௦ஸ்வ்ன் 21 5 இன்ச் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் Up to 19\nஆஅ எ௨௨௬௦ஸ்வ்ன் 21 5 இன்ச் லெட் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் Up to 19\n- டிஸ்பிலே டிபே LED\nஆஅ 23 இன்ச் லெட் பாக்களிட் லசித் இ௨௩௬௯வம் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 23 inch\n- பிலால் ஹட Yes\nஆஅ டப்ட் 23 இன்ச்ஸ் விட்டே இ௨௩௬௯வம் பழசக் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 23 Inches\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\n- டிஸ்பிலே சைஸ் 21.5 inches\n- டிஸ்பிலே டிபே LED\n- கான்ட்ராஸ்ட் ரேடியோ 20,000,000:1\nஆஅ எ௯௫௦ஸ்வ்ன் 18 5 இன்ச் விட்டே லெட் மானிட்டர் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 18.5 Inches\n- ரெசொலூஷன் 1366 X 768\nஆஅ எ௧௬௪௯எவ்க்கு 15 6 இன்ச் லெட் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் Up to 19\nஆஅ எ௨௨௬௨வ்வ்ஹ் 21 5 இன்ச் லெட் மானிட்டர்\n- டிஸ்பிலே சைஸ் 21.5 inches\n- டிஸ்பிலே டிபே LED\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/chrome-bit/", "date_download": "2019-03-24T12:49:18Z", "digest": "sha1:QHOYAZ4YZYMPUWGRJ3Y6K3XDF2XPHFSG", "length": 2847, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "chrome bit – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள ஏசசின் குரோம் பிட் சாதனம்:\nமீனாட்சி தமயந்தி\t Dec 16, 2015\nஏசசின் குரோம் பிட் சாதனத்தை சனவரியிலிருந்து ரூ.7,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யபோகும் அறிவிப்பை கூகுள் இன்று வெளியிட்டுள்ளது. ஏசசின் குரோம்பிட் HDMI சாதனத்தினை உபயோகித்து ஒரு தொலைகாட்சியை உங்களது சொந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/11/10225404/1014774/Kelvikkenna-Bathil-Exclusive-Interview-with-Minister.vpf", "date_download": "2019-03-24T12:49:43Z", "digest": "sha1:GOICRC7EU6RWNPVVZCZ6LQJDPCLM2YNA", "length": 7151, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ (10/11/2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ (10/11/2018)\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ (10/11/2018) - ஆளுங்கட்சியிடமும் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டுமா\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ(10/11/2018)\nஆளுங்கட்சியிடமும் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டுமா\n(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : திருவாரூர் சவாலை சமாளிக்குமா அதிமுக - பதிலளிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக \nகேள்விக்கென்ன பதில் - குஷ்பூ 23.10.2018\nகேள்விக்கென்ன பதில் - குஷ்பூ 23.10.2018 - சினிமா என்றாலே தவறானதா\n10.10.2018 கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nகைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\n(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : சுப்பிரமணியசாமி\n(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் - சுப்பிரமணியசாமி\n(16/03/2019) கேள்விக்கென்ன பதில் : கோகுல இந்திரா\n(16/03/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி - அதிமுகவுக்கு பின்னடைவா \n(10/03/2019) கேள்விக்கென்ன பதில் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்\n(10/03/2019) கேள்விக்கென்ன பதில் : மோடிக்கு எதிர்ப்பு - ராகுலுக்கு ஆதரவு... பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பரபரப்பு பேட்டி\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\nகேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - ப.சிதம்பரம் - 04.03.2019\nகேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - ப.சிதம்பரம்\n(02/03/2019) கேள்விக்கென்ன பதில் : குஷ்பு\n(02/03/2019) கேள்விக்கென்ன பதில் : பாக். பிரதமருக்கு நன்றி சொன்னது ஏன் \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-03-24T13:44:29Z", "digest": "sha1:LK6PYWJW5KX2VQPZ5KQZTXYFX56L74CE", "length": 4026, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "யாத்திரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் யாத்திரை யின் அர்த்தம்\nபுனிதத் தலங்களைத் தரிசிப்பதற்காக மேற்கொள்ளும் பயணம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vadakkupatti.blogspot.com/2016/09/hummingbird-2013.html", "date_download": "2019-03-24T12:56:04Z", "digest": "sha1:5J73RBMS2W7LUSID3ZDZCROZAHSO2AE7", "length": 19600, "nlines": 265, "source_domain": "vadakkupatti.blogspot.com", "title": "வடக்குபட்டி ராம்சாமி: ஹம்மிங்பர்ட் (2013)", "raw_content": "\nஉள்ளூர் செலாவணிக்கே வக்கில்ல இதுல அந்நிய செலாவணி வேறையா\nபொதுவாக ஜேசன் ஸ்டேதம் படங்கள் என்றாலே கண்டிப்பாக அதிரடி சேஸிங் ,சண்டைக்காட்சிகள்,விறுவிறுப்பான காட்சியமைப்புகள் என்றிருக்கும்.அதிலிருந்து விலகி அவர் நடித்திருக்கும் படமிது.இப்படத்தில் அடிநாதமாக இருப்பது குற்ற உணர்வும் அதற்கான பிராயச்சித்த தேடலும்தான்..அதை சரியாக சொல்லியிருக்கிறார்களா இல்லையா என்பதைத்தாண்டி இப்படம் எனக்கு பிடித்திருந்தது..குறைகள் உண்டு என்றாலும்கூட..\nஷெர்லாக் ஹோம்ஸ் நாவல் எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டில் டாக்டர் வாட்சன் கதாபாத்திரம் ஆப்கன் போரில் காயம்பட்டு நாடு திரும்பியவராக சித்தரிக்கப்பட்டிருப்பார்.பிறகு நூறாண்டுகள் கழித்து ஷெர்லாக் தொடர் 2010 ஆம் ஆண்டு நவீன காலகட்டத்தின் பின்னணியில் டிவி தொடராக எடுக்கப்பட்டது.அப்போதும் வாட்சன் கதாபாத்திரம் ஆப்கன் போரில் காயம்பட்டு நாடு திரும்பியவராக காட்டமுடிந்தது நகைமுரண்.அப்போதும் ஆப்கனுடனான சண்டை இருந்தது.நூறாண்டுகள் முன்பும் ஆப்கனுடன் போர் புரிந்துள்ளது பிரிட்டன்.இதைசொல்ல காரணம் போரின், சண்டைகளின் அர்த்தமற்ற தன்மையை மேற்கோள் காட்டுவதற்காகவே.\nஇப்படத்திலும் ஜோசப் ஸ்மித்/ஜோயி(ஸ்டேதம்) ஆப்கன் போரில் நடந்த பிழையான சில விஷயங்களுக்குப்பிறகு நாடற்றவராக வாழ்ந்து வருகிறார்.அவருடன் இசபெல் என்ற மற்றொரு வீடற்ற தோழி தங்கியிருக்கிறார்.இருவரும் தாக்கப்பட ஜோசப் ஓடி புகைப்படக்காரர் வீட்டில் ஒளிந்துகொள்கிறான்.அமெரிக்கா சென்றுள்ள புகைப்படக்காரர் திரும்ப வர பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில் வசதியான அந்த அபார்ட்மெண்டில் சகல வசதிகளையும் அனுபவித்து வாழ்கிறார் ஸ்மித்.அண்டை வீட்டார் விசாரிக்கும்போது அந்த புகைப்படக்காரரின் பாய்ஃபிரன்ட் என சொல்லி தப்பிக்கிறார்.\nசிஸ்டர் கிறிஸ்டினாவுடன் நட்பில் இருக்கும் ஸ்மித் அவ்வப்போது அவரை சந்திக்கிறான்.அவருக்கு ஸ்மித் வேறொருவரின் வீட்டில் தங்கியிருப்பது தெரிந்து கண்டிக்கிறார்.பிறகு ஸ்மித் சீன உணவகத்தில் வேலை செய்து சொந்த சம்பாத்தியத்தில் வாழ்கிறான்.அங்கு நடக்கும் அடிதடிமூலம் சீன அண்டர்கிரவுண்ட் கும்பலோடு தொடர்பு-அடியாள் வேலை என்று நாள் கழிகிறது.பிறகு கிறிஸ்டினா மூலம் இசபெல் கொல்லப்பட்டதை அறிகிறான்.அவனை பழிவாங்குகிறான்.அதன்பின்னராவது அவனுக்கு மன நிம்மதி கிடைத்ததா\nஇப்படத்தின் மிகப்பெரும் பலமாக நான் கருதுவது கிறிஸ்டினா கதாபாத்திரம்தான்.சிறுமியாக இருந்தபோது பேலே (Ballet) நடமங்கையாக ஆசைப்பட்டு தந்தையின் வற்புறுத்தலால் ஜிம்னாஸ்டிக்ஸ்ல் சேர்கிறாள்.அங்கே தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளனை கொன்றுவிட்டு சீர்திருத்தப்பள்ளி எல்லாம் கடந்து nun ஆகிவிடுகிறாள்.\nஸ்மித் அடிதடி மூலம் சேர்க்கும் காசை அவ்வப்போது கிறிஸ்டினாவிடம் கொடுக்கிறான்.கிறிஸ்டினா அதை மதரிடம் கொடுக்கிறார்.இந்தப்பணத்தை வாங்கிக்கொள்வதில் மதருக்கு தயக்கமில்லை.தவறான முறையில் சம்பாத்திததென்று போலீசிடம் கொடுத்தால் அவர்கள் பப்புக்கு சென்று குடித்து காலி செய்யப்போகிறார்கள் என்கிறார்.ஆனாலும் கிறிஸ்டினாவுக்கு ஒரு தயக்கம்.இந்தப்பணத்தில் தனக்கொரு பொருள் வாங்கிக்கொள்ளுமாறு ஸ்மித் கூறினான் என்கிறார்.இந்தக்காட்சியில் கிறிஸ்டினாவின் dilemma மிகத்தெளிவாக காட்டப்படுகிறது.தவறான முறையில் வந்த இப்பணத்தை வீடற்றவர்களுக்கு செலவழிக்க தயங்குகிறார்.அதேநேரத்தில் அப்பணத்தில் தனக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கிக்கொள்வதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை.\nஅப்பணத்தில் Maria Zielinska வின் கடைசி பேலே நட நிகழ்ச்சிக்கு பாக்ஸ் டிக்கட் வாங்கிக்கொள்கிறார் .தான் யாராக ஆக வேண்டும் என்று விரும்பி ஆனால் ஆகமுடியாமல் போனதோ அவர்தான் மரியா.நாற்பதை தாண்டிவிட்டவர்.அவரின் ஃபேர்வெல் நடன நிகழ்ச்சிக்குத்தான் 500 பவுண்டில் டிக்கட் எடுக்கிறார் கிறிஸ்டினா.தான் அடைய விரும்பிய ஒரு இடத்தை அடைந்திருக்கும் மற்றொருவரை பார்த்து மகிழும் அந்த உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்திருக்கிறார் கிறிஸ்டினாவாக நடித்திருக்கும் Agata Buzek .இவர்பற்றி மேலும் தேடியபோது இவர் வேறுசில படங்களில் nun ஆக typecast செய்யப்பட்டிருப்பதை காணமுடிந்தது.இருந்தாலும் அவர் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.nun ஆகிவிட்டபோதும் அவ்வப்போது எழும் சாமானிய பெண்ணின் ஆசைகள், நிறைவே��ாமலேயே கானலாகிவிட்ட தனது பேலே நடன கனவு ,அற்புதமான உடைகள் மீதான ஆசை என்று அந்தப்பக்கம்-இந்தப்பக்கம் என மாறி மாறி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்.\nசினிமாவிலும் சரி நாவல்களிலும் சரி சில கதாபாத்திரங்கள் நமக்கு மிகவும் comforting ஆக இருப்பதை உணரமுடியும். குறைந்தபட்சம் சினிமாவிலும் நாவல்களிலுமாவது அப்படியானவர்களை காண முடிவதில் மகிழ்ச்சி கிறிஸ்டினா அப்படியான ஒரு கதாபாத்திரம்தான் .\nCrime and Punishment நாவலில் வரும் Sonya கதாபாத்திரத்தின் தன்மைகள் சிலவற்றை கிறிஸ்டினாவிடம் காணமுடிகிறது.\nஸ்மித் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்க சில ஆப்கன் போர்க்கள காட்சிகள் காட்டப்படுகின்றன.தனது சக போர் வீரர்கள் ஐந்து பேரை ஆப்கன் தீவிரவாதிகள் கொன்றதற்கு பழிவாங்க தன் கண்ணில்படும் முதல் ஐந்து பேரை கொன்றுவிட்டதாக (அவர்களில் சாமானியர்களும் உண்டு)கதறுகிறார்.ஆனால் அந்த போர்க்கள காட்சிகள் மனதில் பதியவில்லை.ஏனோதானோவென்று இருப்பதாக எனக்கு தோன்றியது.மேலும் தனது தோழியான இசபெல்லை உடனே தேடாமல் கிறிஸ்டினாவாக வந்து அவள் கொல்லப்பட்டதை சொன்னதும்தான் அவளின் நினைப்பு ஸ்மித்திற்கு வருகிறதா இதுமாதிரி சறுக்கல்கள் இருந்தாலும் படம் நிறைவைத்தந்தது.\nட்வின் பீக்ஸ் சீஸன் 1(1990-91)\nபோலி இசை விமர்சகர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kamal-21-06-1628845.htm", "date_download": "2019-03-24T13:50:49Z", "digest": "sha1:CSQC6VMDRQIQOS7NTUTLID6AQQGIPUBK", "length": 5936, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கமலின் விஸ்வரூபம் 2 எப்போது? - Kamal - கமல் ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nகமலின் விஸ்வரூபம் 2 எப்போது\nவிஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான கமல் ஹாசன் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கினார். இதன் 90% படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.\nஆனால் நிதி பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கமல், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என மூன்று படங்களில் நடித்துவிட்டார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் இந்த வருட தீபாவளியில் திரைக்குவர அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n▪ பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு\n▪ இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்\n▪ ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்\n▪ தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ கமலுக்கு பேரனாகும் சிம்பு\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/shield/", "date_download": "2019-03-24T12:50:32Z", "digest": "sha1:KZT6EDIMLOEC5Y7JY7QIJXNXPAQODFUN", "length": 2822, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "shield – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகணினி விளையாட்டு விரும்பியா நீங்கள்\nகார்த்திக்\t May 14, 2013\nநான் கணினி கற்றுக் கொண்டதே அதில் உள்ள Dangerous Dave விளையாட்டையும் அலாவுதீன் விளையாட்டையும் விளையாட வேண்டும் என்பதற்காகத் தான். அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய கை வீடியோ கேம், கீ போர்ட் வீடியோ கேம் இப்போது எங்கே இருக்கிறது எனத்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%22", "date_download": "2019-03-24T13:13:32Z", "digest": "sha1:LQZPLGSUPSKWIVVDHN7RCS2ZBL3SDSFI", "length": 17146, "nlines": 335, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (81) + -\nவானொலி நிகழ்ச்சி (32) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\n���ினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nவாழ்க்கை வரலாறு (5) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஆவணமாக்கம் (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (17) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (8) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகிளிநொச்சி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇலங்க��யில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nகவியழகனின் (1) + -\nதமிழ்'குணா (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nமார்கழிக் குமரி (சு. வில்வரத்தினம் குரலில்)\nகானல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு (ஒலிப்பதிவு)\nசாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் நூல் அறிமுக வைபவ ஒலிப்பதிவு\nசி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)\nஈழத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நினைவுக்கான வெளிகளை சாத்தியப்படுத்தல்\nமாணிக்க தீபம் மணித் தமிழ் ஈழம்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/01/blog-post_12.html", "date_download": "2019-03-24T14:07:01Z", "digest": "sha1:NW3JJFMGZNWGW4SET5GAP6LFCODI6JLG", "length": 10801, "nlines": 262, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : அவசர சட்டம் வந்தால் வழக்கு: 'பீட்டா'!", "raw_content": "\nஅவசர சட்டம் வந்தால் வழக்கு: 'பீட்டா'\nசுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப் பட்டுள்ள, ஜல்லிக்கட்டை நடத்து வதற்கு, அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடருவோம்,'' என, விலங்கு கள் நல அமைப்பான, 'பீட்டா'வின் செய்தித் தொடர்பாளர் மணிலால்வலியாதே தெரிவித்தார்.\nஇது குறித்து, அவர் கூ���ியதாவது:\nஅனைத்து விலங்குகளுக்கு எதிரான வதையை எதிர்த்தே, நாங்கள் பிரசாரம் செய்து வருகி றோம். அது போல தான், காளைகளை வதைக் கக் கூடாது என, போராடுகிறோம். ஜல்லிக்கட்டு என்பதே, காளைகளை வதைப்பது தான்.\nகடந்த, 1980களில், கலப்பின மாடுகள் பெருக்கத்தை அரசு ஆதரித்தது. அந்த காலத்திலும் ஜல்லிக்கட்டு இருந்தது. ஆனால்,\nகலப்பின பெருக்கம் அதிகமானது தான், உள்நாட்டு காளை இனங்கள் குறைவதற்கு காரணம். உள்நாட்டு வகைகளை வளர்ப்பதற் கும், பாதுகாப்பதற்கும், பல்வேறு வழிமுறைகள் உள்ளன; ஜல்லிக்கட்டு தான் ஒரே வழியல்ல.\nஅந்த வகையில், சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்டுள்ள, ஜல்லிக் கட்டை நடத்து வதற்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடருவோம். காளைகள் உட்பட, விலங்குகள் வதை செய்யப்படுவதை எதிர்த்து, தொடர்ந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை, பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஐகோர்ட்டை அணுக உத்தரவு :\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகத்தில் நடந்து வரும்\nபோதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் முன்வைக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதர வாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாணவர் கள் நடத்தி வரும் போராட்டம், மூன்றாவது நாளை எட்டியுள்ளளது.\nஇந்நிலையில், மூத்த வழக்கறிஞர், என்.ராஜாராமன் உள்ளிட்டோர், 'போராட்டக் காரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்' என, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான அமர்விடம் வலியுறுத்தினர். 'இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் முறை யிடுங்கள்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:09:16Z", "digest": "sha1:AKNIGYOGPBPQKKTXY2WHTQXKBXWPNSUH", "length": 6301, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிபிஐ காவல் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஅமைச்சர், சிபிஐ காவல், தொடர்பு, தொலை, நிர்வாகி, நிறுவன, முன்னாள், முன்று நாட்களுக்கு, மேலும், ராசாவின், ஷாகித் உஸ்மான் பல்வா, ஸ்வான்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nஒய்’ பிரிவு பாதுகாப்பை நிராகரித்த மத� ...\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nதயாநிதி மாறனிடம் பாராளு மன்ற கூட்டுக்� ...\nவிலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை வ� ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்� ...\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம� ...\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி � ...\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்த� ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/05/blog-post_04.html", "date_download": "2019-03-24T13:42:19Z", "digest": "sha1:D2H62HS4M2CMGEFCEB4N4EZPY3AAZ2KD", "length": 65387, "nlines": 350, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: முதல்வருக்கு கமல்ஹாசன் போட்ட சோப்பிலிருந்து பொங்கும் நுரை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , கமலஹாசன் , கருணாநிதி , சினிமா , தீராத பக்கங்கள் � முதல்வருக்கு கமல்ஹாசன் போட்ட சோப்பிலிருந்து பொங்கும் நுரை\nமுதல்வருக்கு கமல்ஹாசன் போட்ட சோப்பிலிருந்து பொங்கும் நுரை\n“முதல்வர் விழாவில் நான் அடிக்கடி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுவது சிலருக்குப் பிடிக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை. பிடித்தவர்கள் அவரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் என்னத்துக்கு சோப்பு போடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அவர் தமிழில் குளிப்பவர். அவருக்கு சோப்பு போட வேண்டிய அவசியமில்லை” இப்படி உலகநாயகன் சமீபத்தில் முதல்வருக்கு தமிழ்ச்சோப்பு போட்டு குளிப்பாட்டி இருக்கிறார்.\nஎதையாவது சொல்லி வைக்கணுமே என்று வாய்க்கு வந்த மாதிரி பொது இடங்களில், விழாக்களில், இப்படியெல்லாம் ஒருவரை இன்னொருவர் பேசுவதைப் பார்க்கும்போது எரிச்சல் வரும். சரி அவர்கள் அளவு அவ்வளவுதான் என சமாதானப்படுத்திக்கொண்டு, வேறு எதிலாவது சிந்தனையை செலுத்த முயற்சிப்பது வழக்கமாகி விடும். கமலஹாசன் போன்றவர்களும் நாலு பேருக்கு மத்தியில் இப்படி தத்துப்பித்தென்று உளறிக் கொட்டுகிறார்களே என்னும்போது சங்கடமாகி விடுகிறது. அருவருப்பாகவும் இருக்கிறது.\nஎல்லோரும் ஒருவரை ‘ஆஹோ’, ‘ஓஹோ’வென சகட்டுமேனிக்கு ஒரு இடத்தில் பாராட்டிக்கொண்டு இருக்கும்போது, மொத்த கூட்டமும் அதற்கு தலையாட்டி ஆரவாரிக்கும்போது, யாருக்கும் இப்படியெல்லாம் நிகழக்கூடுமோ என்றும் யோசனை செல்ல ஆரம்பித்தது. மேடையில் ஏறினால், தன்னை மறந்து சலங்கை அதிர, அபிநயத்தோடும் ஓங்காரக் குரலோடும் வெறி கொண்டாடும் கூத்துக்கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்கள் ஒரு மேடையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் காலில் விழுந்து கும்பிட்டாராம். வயதான அந்த அற்புதக் கலைஞர் செய்த காரியத்தை நேரில் பார்த்துவிட்ட பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி துடித���துப் போய்விட்டார். பின்னொருநாளில் என்னிடம் சொல்லி அவ்வளவு வருத்தப்பட்டார். தனிமையில் பாவலர் ஓம்முத்துமாரி அவர்களும் இதற்கு சங்கடப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவருக்கு என்ன நிகழ்ந்தது, எப்படி புத்தியை பறிகொடுத்தார் என்பது முக்கியமானதாக இருக்கிறது.\nபாராட்டப்படுகிற மனிதருக்கு சமூகத்தில் இருக்கும் அதிகாரம், செல்வாக்கு, பிரபலம் போன்றவைகளே பாராட்டுகிறவர்களுக்கு இப்படியான தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்துகின்றன. உள்ளுக்குள் அம்மனிதர் குறித்த சிந்தனைகள் ஒன்றாகவும், வெளியில் வரும் கருத்துக்கள் வேறாகவும் இருக்கின்றன. அவரும், அவரைச் சார்ந்தவர்களும் சந்தோஷப்படுகிற மாதிரி அல்லது தன் மீது எந்த வித்தியாசமான பார்வையும் விழுந்திடாதவாறு பேசவோ, காலில் விழவோ வேண்டியதாகிவிடுகிறது. நானும் உங்களுக்கு வேண்டியவர்தான் என காட்ட வேண்டியதாகிவிடுகிறது. தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. “பா... பா... அப்பா” என விவேக்கின் லூஸுத்தனமான புகழ்ச்சிகளையும் கேட்டு இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே என புன்சிரிப்போடும், பூரிப்போடும் வீற்றிருக்க ஆசையிருக்கிறதே ‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்னும் பெரியாரின் வார்த்தைகள் இப்பேர்ப்பட்ட அரங்கங்களுக்குள் நுழைய அனுமதியின்றி வெளியேத்தான் நிற்க முடிகிறது.\n‘பூ’ படத்திற்கான தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், பரிசளிப்பு விழாவில் நடந்த கூத்துக்களைச் சொன்னபோது வாய்விட்டுச் சிரித்தோம். மிகுந்த அவமானமாகவும் இருந்தது. முதல்வரை பாராட்டிப் பேசுவதும், இடையிடையே நடிக நடிகரின் ஆட்டங்களுமாய் மூன்று நான்கு மணி நேரமாய் மேடை களேபரமாய் இருந்ததாம். தனக்கு முன்வரிசையிலும், பின் வரிசையிலும் உட்கார்ந்திருந்த பல முன்னணி சினிமா நட்சத்திரங்களும், இயக்குனர்களும் அந்த குளிர்பதன அறைக்குள் புழுங்கி வெந்து போய்க் கிடந்ததைப் பார்க்க முடிந்திருக்கிறது. மிக முக்கியமான இயக்குனர் ஒருவர், எழுத்தாளர் தமிழ்ச்செல்வனிடம் சொன்னாராம் “சார். ஒங்களுக்குப் பரவாயில்ல. இந்த ஒரு தடவைதான். இனும வரமாட்டீங்க. நா���்க அப்படியில்ல. இன்னொரு மாசத்துல எதாவது விழா இருக்கும். வந்தேயாகணும். எங்க நெலமையப் பாத்தீங்களா’” எனச் சொல்லி சிரித்து வேதனையைக் கரைத்திருக்கிறார். எல்லாம் பார்த்து, பூத்துப் போன பிறகு மேடையில் பரிசு பெற்ற கலைஞர்களை வரிசையில் நிற்கச் சொல்லி, திருப்பதி கோவிலில், ‘பெருமாளை தரிசிக்கும்’ விதமாய் அனுப்பி விரட்டியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் பரிசளித்து முடித்தாகிவிட்டது. பரிசுபெற்றவர்களும் கலைஞர்கள்தானே\nஇந்தப் புழுக்கத்தை ஒரு கருணை மனு போல வெளிப்படுத்தியதற்கே, நடிகர் அஜித் இங்கே நெப்போலியன் போனபார்ட்டுக்குப் பிறகு உலகம் பார்த்த வீரன் போல புகழப்பட்டார். அதுவே பெரிய காரியம் என்பது போல சித்தரிக்கப்பட்டதில், அஜித்தின் தைரியம் தெரியவில்லை, நடக்கும் அடக்குமுறைகளும், அதற்கு எதிராக மண்டிக்கிடக்கும் வெறுப்புமே தெரிந்தது. அதையுணர்ந்து சரிசெய்யத் தோன்றாமல், அஜித்துக்கு எதிராக அரசின் கோபம் திரும்பியது. அடுத்தநாளே அவர், முதல்வரை நேரில் சந்தித்து, கைகட்டி உட்கார்ந்து பேசிவிட்டு, வெளியே வந்து பிரச்சினை சுமூகமாய் முடிந்தது’ என்று சிரித்து அமைதியாகிப்போனார். அவ்வளவுதான் அஜித். சினிமாவில் தொடைதட்டி வீரவசனம் பேசுவது போல் நிஜத்திலும் முடியாது என்பது அவருக்கும் தெரியும். கமலுக்கும் தெரியும். அதனால்தான் இந்த சோப்பு வார்த்தைகள். தமிழையே சுவாசிப்பவர், தமிழுக்கே அர்ப்பணித்தவர் என்பதெல்லாம் அலுத்துப் போக தமிழிலேயே குளிப்பவர் என்று இந்த புதிய சொல்லாடல் போலிருக்கிறது.\nஇப்படி அளவுக்கு மீறிய, பொய்யான, போலியான பேச்சுக்களைக் கேட்கும்போது இந்த நாட்டுப்புறக்கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. எறும்பும், சில்லானும் நண்பர்களாம். உரலில் நெல் குத்தும்போது எறும்பு அதற்குள் அகப்பட்டு செத்துப் போனதாம். உடனே சோகம் தாளாமல் சில்லான் மொட்டை அடித்துக் கொண்டதாம். அதைக் கேள்விப்பட்டு, வருத்தப்பட்ட ஒரு ஆலமரம் தன் கிளை ஒன்றை முறித்துக் கொண்டதாம். அங்கு வந்த யானை, சோகத்தைக் காட்டும் பொருட்டு தன் தந்தத்தை உடைத்துப் போட்டதாம். தண்ணீர் குடிக்க வந்த அந்த யானையிடம் எறும்பு செத்த சோகத்தை கேள்விப்பட்ட குளம் ஒரு அடி தண்ணீரை குறைத்துக் கொண்டதாம். வயலுக்கு தண்ணீர் பாய்க்க வந்த உழவன், குளத்திடம் எல்லாக் கதையையும் கேட்டு, தாங்க முடியாமல் கோணல் மாணலாக உழுது வைத்தானாம். அவனுடைய மனைவி நடந்ததையறிந்து தன் பங்குக்கு தலையில் இருந்த கஞ்சிக் கலயத்தை போட்டு உடைத்தாளாம். இப்படி ஒரு எறும்பு இறந்ததுக்கு ஒரு ஊரே பொய்யாய் சோகம் தெரிவிப்பதில் இருக்கும் கிண்டல்தான், இப்படி பொய்யான புகழுரைகளிலும் தொனிக்கிறது என்பதை சொல்பவர்களும், அதைக் கேட்பவர்களும் புரிந்துகொள்வதாய்த் தெரிவதில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nதமிழில் குளிப்பவர் என்றால், தமிழில் சொல்லப்பட்டு இருக்கும் நல்லருங்கருத்துக்களால் அழுக்குகள் நீங்கி இருக்க வேண்டும். அவர் போற்றுகிற வள்ளுவத்தால் சுத்தம் பெற்றிருக்க வேண்டும்.\n“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகவிகைக்கீழ் தங்கும் உலகு” என்கிறது ஒரு குறள். அதாவது, காதுபட கண்டித்துப் பேசினாலும் அதைப் பொறுத்து, அதில் சுட்டிக்காட்டப்பட்ட தன் குற்றங்களைத் திருத்திக்கொள்கிற அரசனின் ஆட்சியின் கீழ் வாழ உலகமக்கள் விரும்புவார்கள். அப்படியா இருக்கிறது\n தாங்கள் சொல்வது இன்னதென்று அறியாத இவர்களை என்ன செய்வது\nTags: அரசியல் , கமலஹாசன் , கருணாநிதி , சினிமா , தீராத பக்கங்கள்\nஅய்யன் என்று அழைக்கப் பட விரும்பும் ஒருவருக்கு யார் சொல்வது கேட்கும் அணுகாது விலகாது தீக்காயும் அமைச்சர் யாருளர்\nஎறும்பு செத்த கதை கிளாஸ் சார்\nஎழுதவேண்டும் என்று தோன்றிய விடயம்...உங்களின் ஈட்டி பாயும் வார்தைகளுக்கு அவர்களிடம் கண்டிப்பாக பதில் இருக்காது...\nநேற்று கமலஹாசன் சோப்பு நுரை பார்க்கும் போதே என்னடா முதல் முறையா இப்படி நிறத்துல வருதேன்னுதான் மனதுக்குப் பட்டது.\n//தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.//\nஅறிவு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் இவைகளுக்கும் மாற்றாக இன்னும் வெற்றிடமே உள்ளது என்பதும் உண்மை.\nநாளைக்கு முதல்வர் இடத்திற்கு வேறொருவர் வந்தால் இவர்கள் என்ன சோப்பு போடுவார்கள் என அறிய ஆவலாயிருக்கிறது.\n/தாங்கள் சொல்வது இன்னதென்று அறியாத இவர்களை என்ன செய்வது\nஅது தெரியாமத்தான சார் மாத்தி மாத்தி ஓட்டைப் போட்டு இவங்களையே ஆள விட்டுட்டிருக்கோம்.\nநம்ம என்ன சொன்னாலும் முதல்வருக்கு உரைக்க போறதுல்ல மாது சார். வயசான மெச்சூரிட்டு வரும்னு சொல்வாங்க. இந்த ஆள் விசயத்துல அது அப்படியே தலைகீழ். இதுல மத்தவங்க யாராவது இத பத்தி சொன்னா என்னய புகழ்றத பார்த்து வயித்ட்தெரிச்சல்னு பேட்டி குடுக்கவேண்டியது. என்னத்த சொல்ல.\n//அவர் தமிழில் குளிப்பவர். //\n இவுரு முதுகு தேச்சு விட்டவர்\n//நடிகர் அஜித் இங்கே நெப்போலியன் போனபார்ட்டுக்குப் பிறகு உலகம் பார்த்த வீரன் போல புகழப்பட்டார்.//\n அம்மணமா திரியுற ஊர்ல கோவணம் கட்டுனவன் கோமாளிதானே\n//தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.//\n என்ன செய்வாங்களோன்னு பயமா இருக்கு. எதுக்கும் கொஞ்சம் பம்மியே எழுதும் ஐயா\nசமூகம் பயணப்படும் திக்கு திசை பார்த்து மிகுந்த சினத்தோடும், பொறுப்போடும் எழுதியிருக்கிறீர்கள் மாதவ்..\nஏற்கெனவே தமிழ்த் திரையுலகம் கிட்டத்தட்ட மும்பை நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. திரைப்படைப்புகள் ஒரு சிலரது விரல் சொடுக்குகளில் வைத்துத் தீர்மானிக்கப்படுவதாகவும், யார் யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் சில ஆளுமைகளின் அபிலாஷைகளுக்குட்பட்டதாகவும் மாறிக் கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது.\nதிரையில் எதை நமது நாயகர்கள் அடித்துச் சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கிறார்களோ நிஜத்தில் அந்தப் பீடங்களுக்குமுன் மண்டியிடாமல் நாலடி எடுத்துவைக்க முடியாது போல் தெரிகிறது.\nஇதில் சோப்பு, குளியல் இதெல்லாம் ஆற்றாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அருவருப்பின் நக்கலாகவும் இருக்கலாம். ஆமோதிப்பாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை.\nகலையின் நிலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயக வெளியே சிக்கலில் நேரிப்படும்போது ஒரு திரைக் கலைஞன் மட்டும் ஹீரோ போல மாபெரும் சபையில் வித்தியாசமாக எழுந்து முழங்கிவிடுவான் என்றெல்லாம் எதிர்பார்க்கும் இடத்தில் தமிழ்த் திரையுலகமும் இல்லை. மாற்றுப் பண்பாட்டுச் சூழலும் அத்தனை வலுவாக அறியப்படவில்லை.\nஇந்த எழுத்து இது குறித்த பிரக்ஞையை மேலும் விரிவான எல்லைகளுக்குக்\nஆனால், பாவலர் ஓம் முத்து மாரி போன்ற அடிப்படையில் மிகுந்த தன்னடக்கமும் வெகுளித்தனமும் நிறைந்த கலைஞர் செ���்ய நேர்ந்ததை நீங்கள் குறிப்பிட்டிருக்காமல் இருந்திருக்கலாம்.\nவேகமாக படிக்க முடிந்தது :)\nஒரு பக்கம் தமிழ் கலையுலகத்தினர் இப்படி விண்ணப்பம் வேண்டி புகழ்வதையும் மாநில சட்டசபையில் தங்கள் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முதல்வரை மன்னர் ரேஞ்சுக்கு புகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது ஒரு மன நோய்க்கான அறிகுறி. ஒருமுறை தந்தை பெரியார் தன்னை புகழ்ந்து பேசிய நபரை மேடையிலேயே கண்டித்து ஒரு தனி நபரை புகழ்வது இயக்கத்திற்கு நல்லதல்ல என்று கண்டித்துள்ளார். அவர் எங்கே பகுத்தறிவு வேடதாறிகள் எங்கே.\nமக்கள் பணத்தை நலதிட்டங்களுக்காக பயன்படுத்தும் போது தனது பெயர் நிலைக்கவேண்டும் என்பதற்காக கலைஞர் காப்பீட்டுத்திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் தன்மானமுள்ள எவரும் இந்த மாதிரியான செயலை நிச்சயம் கண்டிப்பார்கள்.\nஅடிமையில் யார் பெரிய அடிமை என்பதில்தான் இப்போட்து போட்டியே\n//உள்ளுக்குள் அம்மனிதர் குறித்த சிந்தனைகள் ஒன்றாகவும், வெளியில் வரும் கருத்துக்கள் வேறாகவும் இருக்கின்றன.//\nமிகச்சரியான கூற்று.... அழுக்குடலின் நாற்றத்தினைப்போக்க இந்த சோப்புபோடல் அவர்களுக்கு தேவைப்படலாம்...\nபல இடங்களில் வல்லினத்திற்கு இனமாகும் மெல்லினம்....\n/தமிழில் குளிப்பவர் என்றால், தமிழில் சொல்லப்பட்டு இருக்கும் நல்லருங்கருத்துக்களால் அழுக்குகள் நீங்கி இருக்க வேண்டும். அவர் போற்றுகிற வள்ளுவத்தால் சுத்தம் பெற்றிருக்க வேண்டும்.\nதமிழ் அழுக்காகாமல் இருக்கிறவரை நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nஅறிவொளி நாட்களில் குமிழங்குளம் மாரிமுத்து என்றொரு கலைஞர் கூட அப்படித்தான்.. சிவகாசியில் ஒரு மகளிர் பள்ளியில் வைத்து பத்துக்கும் மேற்பட்ட கலைக்குழுக்களின் சங்கம நிகழ்ச்சி அது.. பாரதி ராஜா வந்திருந்தார். ஒரு பத்து பதினைந்து தவில்களை வாடகைக்கு பேரா மாடசாமியின் ஆலோசனையின் படி ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடந்தது. மேடையில் அமர்ந்திருந்த பாரதி ராஜாவின் கால்களில் திடீரென விழுந்து விட்டார்..எங்களுக்கு தர்ம சங்கடமாகிப்போனது..\nதமிழன் என்றோர் இனம் உண்டு....தனியே அவருக்கோர் குணம் உண்டு... என்ன கருமம் அது இதுதானா தமிழ்நாட்டையும் தமிழனையும் கருணாநிதி குடும்பம் கேவலப்பட்ட நிலைக்கு கொண்டு சென்றுகொண்டிருக��கின்றது. பயணம் போகின்ற வாகனத்திலும் வீல்சேரிலேயே உட்காரும் நிலைமையில்தான் கருணாநிதியின் உடல்நிலை இருக்கின்றது, ஆனால் அந்த நிலையிலும் ஒரே இடத்தில் நாலு மணி நேரம் உட்கார முடிகின்றது, சினிமா நடிகைகளின் அரைகுறை ஆட்டத்தைப் பார்க்க முடிகின்றது, கமலஹாசன் போன்றோரின் அசிங்கமான சாக்கடை நுரை போன்ற சொற்களை காதுகுளிர கேட்டு குஷியாக முடிகின்றது என்றால்... கருணாநிதி வக்கிரத்தின் உச்சிக்கு போயாகிவிட்டது என்பதன்றி வேறென்ன முற்போக்கு வேஷம் போடும் கமலஹாசன் போன்றோர் இப்படி பிதற்றுகின்றார்கள் என்றால், அரசியல் இயக்கம் நடத்துகின்றேன் என்று சொல்லும் திருமாவளவன் போன்றோர் என்ன செய்கின்றார்கள் முற்போக்கு வேஷம் போடும் கமலஹாசன் போன்றோர் இப்படி பிதற்றுகின்றார்கள் என்றால், அரசியல் இயக்கம் நடத்துகின்றேன் என்று சொல்லும் திருமாவளவன் போன்றோர் என்ன செய்கின்றார்கள் உத்தபுரத்தில் வாழும் இரண்டு வித தமிழர்களில் -தாழ்ந்த சாதி தமிழன், உயர்சாதி தமிழன்- உயர்சாதி தமிழன் சுவர் கட்டி சாதித்திமிரை காட்டுகின்றான். இமயம் வென்றான், கடாரம் கொண்டான் கருணாநிதியின் ஆட்சியில் அதில் வெறும் பதினைந்து அடி சுவரை உடைக்கவே மாதக்கணக்கில் கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது, அசையாது மலை போல் இருந்த கருணாநிதியின் நிர்வாகத்தை அசைக்க பிரகாஷ் காரட் என்ற ஒருவர் உத்தபுரத்துக்கே வரவேண்டியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதருக்குத்தான் திருமாவளவன் சமூகநீதி..சமூகமானம்...அம்பேத்கர் விருது போன்ற மேன்மைமிகு சொற்கள் அடங்கிய பாராட்டுப்பத்திரங்களை வாசித்து தள்ளுகின்றார். சுயநல லாபங்களுக்காக அன்றி வேறென்ன உத்தபுரத்தில் வாழும் இரண்டு வித தமிழர்களில் -தாழ்ந்த சாதி தமிழன், உயர்சாதி தமிழன்- உயர்சாதி தமிழன் சுவர் கட்டி சாதித்திமிரை காட்டுகின்றான். இமயம் வென்றான், கடாரம் கொண்டான் கருணாநிதியின் ஆட்சியில் அதில் வெறும் பதினைந்து அடி சுவரை உடைக்கவே மாதக்கணக்கில் கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது, அசையாது மலை போல் இருந்த கருணாநிதியின் நிர்வாகத்தை அசைக்க பிரகாஷ் காரட் என்ற ஒருவர் உத்தபுரத்துக்கே வரவேண்டியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதருக்குத்தான் திருமாவளவன் சமூகநீதி..சமூகமானம்...அம்பேத்கர் விருது போன்ற மேன்மை���ிகு சொற்கள் அடங்கிய பாராட்டுப்பத்திரங்களை வாசித்து தள்ளுகின்றார். சுயநல லாபங்களுக்காக அன்றி வேறென்ன பற்றாக்குறைக்கு 24 மணிநேரமும் அரைகுறை அம்மண ஆட்டம் பாட்டம் காட்டும் டிவி.சானல்களை நடத்தி 'மானமும் அறிவும்' அழகாய்க் கொண்ட தமிழர்களுக்கு மேலும் மானமும் அறிவும் ஊட்டி சமூக சேவை செய்யும் கருணாநிதி குடும்பம்... (திருக்குவளையில் இருந்து வரும்போது ஒரு தகரப்பெட்டி மட்டுமே கையில இருந்துச்சாம்... ஜீ..பூம்...பா...) ஏற்கனவே தனது அசிங்கமான குடும்பச்சண்டையை தீர்க்கும் முயற்சியில் தமிழகத்தை கூறுபோட்டு குடும்ப உறுப்பினர்களின் சொத்தாக மாற்றிய கருணாநிதி, அடங்க மறுத்து கொப்புளித்து வெளியேறும் அழுகிய சாக்கடை நுரை போன்ற குடும்ப சண்டையை மேலும் அடக்கும் முயற்சியாக சட்ட மேலவையை உருவாக்கப் போகின்றாராம். (மேலவையை எம்.ஜி.ஆர். ஏன் ஒழித்துக்கட்டினார் என்பது தெரியாதவர்களுக்கு ஒரு சேதி: தனது இஷ்டமான வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக ஆக்க முயற்சித்தபோது, அவர் ஒரு கடனாளி (insolvent) என்பதால் மேலவை உறுப்பினராக ஆகும் தகுதி இல்லை என்றானது. நிர்மலாவுக்கு இல்லாத மேலவை எதுக்கு, கலைங்கப்பா என்று கலைத்தார் எம்.ஜி.ஆர்). மேலவை இப்புடி படாதபாடு படுத்து. தமிழகமே இப்படி ஒரு சிலரின் கீழவையாக மாறி நாறுகின்றது. எத்தனை சோப்பும் பினாயிலும் ஆசிடும் போட்டு கழுவினாலும் தமிழ்நாட்டின் இந்த அசிங்கம் போகாது. வேண்டுமானால் மேக்கப்பில் சாதனை படைத்த உலகநாயகன் தனது கஷ்டமான மேக்கப்புக்களை கலைக்க, அழிக்க, சுத்தப்படுத்த உபயோகப்படுத்தும் சில சாதனங்களை சிபாரிசு செய்யலாம்.... /‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்னும் பெரியாரின் வார்த்தைகள்../ மாதவ், பெரியாரா பற்றாக்குறைக்கு 24 மணிநேரமும் அரைகுறை அம்மண ஆட்டம் பாட்டம் காட்டும் டிவி.சானல்களை நடத்தி 'மானமும் அறிவும்' அழகாய்க் கொண்ட தமிழர்களுக்கு மேலும் மானமும் அறிவும் ஊட்டி சமூக சேவை செய்யும் கருணாநிதி குடும்பம்... (திருக்குவளையில் இருந்து வரும்போது ஒரு தகரப்பெட்டி மட்டுமே கையில இருந்துச்சாம்... ஜீ..பூம்...பா...) ஏற்கனவே தனது அசிங்கமான குடும்பச்சண்டையை தீர்க்கும் முயற்சியில் தமிழகத்தை கூறுபோட்டு குடும்ப உறுப்பினர்களின் சொத்தாக மாற்றிய கருணாநிதி, அடங்க மறுத்து கொப்புளித்து வெளியேறும் ���ழுகிய சாக்கடை நுரை போன்ற குடும்ப சண்டையை மேலும் அடக்கும் முயற்சியாக சட்ட மேலவையை உருவாக்கப் போகின்றாராம். (மேலவையை எம்.ஜி.ஆர். ஏன் ஒழித்துக்கட்டினார் என்பது தெரியாதவர்களுக்கு ஒரு சேதி: தனது இஷ்டமான வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக ஆக்க முயற்சித்தபோது, அவர் ஒரு கடனாளி (insolvent) என்பதால் மேலவை உறுப்பினராக ஆகும் தகுதி இல்லை என்றானது. நிர்மலாவுக்கு இல்லாத மேலவை எதுக்கு, கலைங்கப்பா என்று கலைத்தார் எம்.ஜி.ஆர்). மேலவை இப்புடி படாதபாடு படுத்து. தமிழகமே இப்படி ஒரு சிலரின் கீழவையாக மாறி நாறுகின்றது. எத்தனை சோப்பும் பினாயிலும் ஆசிடும் போட்டு கழுவினாலும் தமிழ்நாட்டின் இந்த அசிங்கம் போகாது. வேண்டுமானால் மேக்கப்பில் சாதனை படைத்த உலகநாயகன் தனது கஷ்டமான மேக்கப்புக்களை கலைக்க, அழிக்க, சுத்தப்படுத்த உபயோகப்படுத்தும் சில சாதனங்களை சிபாரிசு செய்யலாம்.... /‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு’ என்னும் பெரியாரின் வார்த்தைகள்../ மாதவ், பெரியாரா யார் அது\nகமல் புத்தி என் இப்டி போகுதோ அவருக்கும் உள்ளுக்குள்ள அரசியல் ஆசை வந்துடிச்சோ\nநல்லதோர் எழுத்து. அந்தக் குறள் மேற்கோள் மிகப் பொருத்தம். ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் உரைக்காது.\n//தமிழகத்தில் இப்படியொரு அடிமைத்தனமான கலாச்சாரத்தை ஏற்படுத்தியதில் திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு...//\nஇங்குதான் நமக்குப் போதுமான புரிதல் இல்லையோ என்று ஐயுறுகிறேன். அவர்கள் சினிமாத் துறையில் ஊடாடி, ஊறி அரசியலுக்கு வந்தவர்கள். சினிமாத் துறையில், புகழுதல் போற்றுதல் தேராதவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொல்வார்கள். அதே கலாச்சாரத்தை அரசியலுக்கும் கொண்டுவந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இதில், கமலஹாசன் சோப்புப் போடுவது இயல்பானது. ஆனால் சில இலக்கிய ஆளுமைகளும் போட்டிருக்கிறார்கள் போடுகிறார்கள், அங்குதான் சிரிப்பிற்கு/ வேதனைக்கு...\nஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - காலத்தின் கட்டாயம் - பாவம் கமல்\n//“முதல்வர் விழாவில் நான் அடிக்கடி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுவது சிலருக்குப் பிடிக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை. பிடித்தவர்கள் அவரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் என்னத்துக்கு சோப்பு போடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அவர் தமிழில் குளிப்பவர். அவருக்கு சோப்பு போட வேண்டிய அவசியமில்லை” இப்படி உலகநாயகன் சமீபத்தில் முதல்வருக்கு தமிழ்ச்சோப்பு போட்டு குளிப்பாட்டி இருக்கிறார். //\nஇம்மாதிரி கமல் பேசியது அவர் வேண்டாவெறுப்பாக இவற்றைப் பொறுத்துக்கொள்கிறார் என்பதை நாசுக்காக கருணாநிதிக்குத் தெரியப்படுத்துகிறார் என்றும் பொருள் கொள்ள இடமிருக்கிறது அல்லவா\nஏங்க இந்த நிகழ்வுகளை எல்லாம் மனதை கல்லாக்கிக் கொண்டு படம் எடுத்து, செய்தி எடுத்து போடுகிறோமே... எங்கள் மனோ நிலை என்ன என்று யோசித்து பார்த்தீர்களா நாய் பொழப்புடா அப்படினு சொல்லுவாங்க... அது எங்களுக்கும் பொருந்துமோனு தோனுது\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இல��்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிர���ாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/1-ias-ips-officers-not-happy-with-tn-govt-214605.html", "date_download": "2019-03-24T14:34:37Z", "digest": "sha1:XNWOPFXU7CF4X4CNINYKR6TDOQFPKTIY", "length": 18291, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "'மக்களின் முதல்வர்', 'மக்களின் தலைமைச் செயலாளர்', 'மக்களின் டிஜிபி'.. இப்படி பண்றீங்களேம்மா!... | IAS, IPS officers not happy with TN Govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n40 min ago எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து.. பரபரப்பில் டெல்லி\n56 min ago 2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\n1 hr ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n2 hrs ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\nSports சன் ரைசர்சுக்கு எதிரான ஆட்டம்… 182 ரன்களை ஆமை வேகத்தில் துரத்தும் கொல்கத்தா.. தொடக்கமே மோசம்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவ���ு இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nமக்களின் முதல்வர், மக்களின் தலைமைச் செயலாளர், மக்களின் டிஜிபி.. இப்படி பண்றீங்களேம்மா\nசென்னை: சினிமாவில்தான் ஹீரோவுக்கு சண்டை காட்சிகளிலும், ரிஸ்க்கான காட்சிகளிலும் டூப் போடுவார்கள். ஆனால் தமிழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களையே டம்மியாக்கிவிட்டு அவர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்தான் அதிகம் செயல்படுவதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்.\nஇவர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கு இணங்கதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதனால்தான் எதிர்கட்சியினர் இரட்டை ஆட்சி என்றும், டம்மி ஆட்சி என்றும் விமர்சிக்கின்றனர்.\nமுதல்வர் மட்டுமல்ல, தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி என உயர்ந்த பதவிகளுக்கும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதான் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு.\nதமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் இல்லை. அதுபோல, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்குப் பின்னால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் ஆலோசகர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டு, அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். தமிழக போலீஸ் டி.ஜி.பி அசோக்குமாருக்குப் பின்னால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ராமானுஜம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் உச்சக்கட்ட அதிகாரமிக்க பதவிகள் டம்மியாக்கப்பட்டுள்ளன.\nஓய்வுபெற்றவர்களை ஆலோசகர்கள் என்ற பெயரில் நியமித்தால், தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு திறமை இல்லை என்று சொல்வதாகத்தானே அர்த்தம். இப்படியே ஒவ்வொரு துறைக்கும் இதேபோல் நியமிக்க ஆரம்பித்தால், நிழல் அரசாங்கம்தான் நடக்கும். திறமையற்றவர்களை ஏன் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில் ஒருவரை ஏன் நியமிக்க வேண்டும் என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குமுறலாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது… சொல்கிறார் ஓ.பி.எஸ்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சொத்து மதிப்பு எவ்வளவு\n\"சார் நில்லுங்க\" .. வழிமறித்து பொள்ளாச்சி குறித்து கேள்வி கேட்ட மாணவி.. திகைத்து சபாஷ் போட்ட ஓபிஎஸ்\nவாரிசுகள் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு.. தகுதி இருந்தால் வரலாம்.. ஓ.பி.எஸ் சொல்வதை பாருங்க\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் இனி.. எம்ஜிஆர் ரயில்நிலையம்.. பிரதமர் மோடி அறிவிப்பு\nதமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கணும்... அதனால தான் பாஜகவோடு கூட்டணி சேர்ந்தோம்.. ஓபிஎஸ் பேச்சு\nவிஜயகாந்த் \"ஹேப்பி\".. நாளைக்குள் நல்ல முடிவு எட்டப்படும்.. ஓபிஎஸ் மகிழ்ச்சி\nபிரதமர் மோடி ஒரு நரசிம்ம அவதாரம்… தீவிரவாதிகளை அழித்தவர்… கன்னியாகுமரி விழாவில் ஓபிஎஸ் ஐஸ் மழை\n11 எம்எல்ஏக்கள் வழக்கு... விசாரிக்க மறுக்கும் சுப்ரீம்கோர்ட்... தப்பி பிழைக்கும் எடப்பாடி அரசு\nஓபிஎஸ் மகனுக்கு சீட் தந்தாலும் சிக்கல்.. தராவிட்டாலும் சிக்கல்.. தேனி அதிமுகவுக்கு வந்த சோதனை\nஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்.. அதிர வைக்கும் அதிமுக வியூகங்கள்\nஇந்த 10 கோரிக்கைகளுக்காக தான் அதிமுக கூட்டணியில் இணைந்தோம்… பட்டியலிட்டு விளக்கிய டாக்டர்\nஎனக்கா வெறுப்பு கண்.. கண்ணாடிதான் கருப்பு.. ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளமே கருப்பு.. ஸ்டாலின் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை\n2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்… சொல்லி அடிப்பாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nஅதிமுக கூட்டணி அற்புதமான தம்பதி.. திமுக கூட்டணி விவாகரத்தான தம்பதி.. அமைச்சர் அடடே பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details_others.asp?id=1536&lang=ta", "date_download": "2019-03-24T14:03:41Z", "digest": "sha1:IEXH2YHA2KBRKM6R4SGVTLNVFWQ6GNMC", "length": 11038, "nlines": 97, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nகோரேகான் கானகலா வித்யா நிலையம் சார்பில் இசை நிகழ்ச்சி\nகோரேகான் கானகலா வித்யா நிலையம் சார்பில் குமாரி தாரிணி வீரராகவன் இசை நிகழ்ச்சி நடை பெற்றது. விமர்ஷினி சந்தோஷ் வயலின் மற்றும் ரோஹித் பிரசாத் மிருதங்கம் பக்க வாத்தியம் வாசித்தனர். சஹானா வர்ணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மனசுலோனி மர்மமு ( சுத்த ஹிந்தோளம்), க்ரூப்பயா பாலையா (சாருகேசி), சுகி எவரோ (கானடா) ஆகிய கீர்த்தனைகளை சிறப்பாக வழங்கினார். அமிர்தவரிஷினி ராகத்தில் ஆனந்த அமிர்தவஷிஹ்னி கீர்த்தனையை ஆலாபனை நிரவலுடன் மிக சிறப்பாக பாடினார். ஸாமகாநஅம்ருதா என்ற இடத்தில் ஸ்வரம் அமைத்து வழங்கியது அனைவரின் பாராட்டைப்பெற்றது. இந்த இளம் வயதில் நல்ல குரல் வளத்துடன், சிரமம் இல்லாமல் பாடிய தாரிணியை பலரும் பாராட்டினர்.\n- தினமலர் வாசகர் பார்த்தசாரதி\nமேலும் பிற மாநிலங்கள் செய்திகள்\nநொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்\nமணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா\nநொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா\nமும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா...\nஅர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்\nஅர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்...\nமார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்\nமார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்...\nடில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா\nடில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா ...\nகர்ரம்ஸ்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகை\nசிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா\nதமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்\nதாய்லாந்து தமிழ்ச்சங்கம் சொர்ண பூமியில் தமிழர் திருநாள் 2019\nநியூ ஜெர்சியில் குழந்தைகளுக்கான தமிழ் போட்டி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nதிரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீ விபத்து\nதிரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா ...\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஅதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=142191", "date_download": "2019-03-24T14:15:24Z", "digest": "sha1:DR7XNYTUR6O36JMMYBKM4ZX7ONX6IVBA", "length": 12885, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு – குறியீடு", "raw_content": "\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ���வு – பிரான்சு\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு\nசிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் (ACF ) மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று (04) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் திரு மகேசு ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஈகைச்சுடரினை மூதூரில் மனிதநேயப் பணியாளர்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.\nமூதூரில் பட்டினுக்கு எதிரான அமைப்பில் பணியாற்றிய போது படுகொலைசெய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ம.நிதிலன் மூதூரில் இடம் பெற்றது மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மிகப் பெரும் படுகொலை எனத் தெரிவித்ததுடன், அச் சம்பவத்தில் 23 வயது தொடக்கம் 54 வயதுடையவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களின் பெயர் விபரத்தையும் தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா ஆபத்தான சூழல் எனத் தெரிந்தும் மனிதநேயப்பணியாற்றிய போது படுகொலை செய்யப்பட்டவர்கள் இவர்கள். எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தச் செல்லவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nகிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க செயலாளர் திரு சச்சி அவர்கள் உரையாற்றும் போது பல இடையூறுகளுக்கு மத்தியிலேயே இந்த நினைவு தூபி அமைக்கப்பட்டதாகவும் மே 18 மற்றும் ஆகஸ் 04 ஆகிய தினங்களில் இவ்விடத்தில் வணக்க நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மூதூரில் மனிதநேயப் பணியார்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன், இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி பானுஜா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான கடையடைப்பிற்கு தாயக மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வெற்ற���பெறச் செய்யவும்\nOctober 12 ,2017 Norway நீதிக்கு புறம்பான வகையில் திட்டமிட்டு வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து பல ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது…\nகனடாவில் காணாமல் போன தமிழர்\nகனடாவின் Stouffville பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார்…\nஹொ ங்கோங் விடயம் – மறுக்கும் இலங்கை காவல்துறை தலைமையகம்\nஹொங்கோங்கில் வசிக்கும் இலங்கைகள் குறித்து தகவல் பெறும் நோக்கில், இலங்கை காவல்துறையினர் மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் ஆகியன மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகம்…\nஅரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”\nஎமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே “ஈழத்துத் திறமைகள்” (Tamil Eelam’s…\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்\nஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு நிகழ்வு\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737502.html", "date_download": "2019-03-24T13:03:06Z", "digest": "sha1:F4Y62WFGIZACG4F5RX7SSXW5X24FO2J5", "length": 5068, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: ஒல்லி பெல்லி\nநூலாசிரியர் டாக்டர் கு. கணேசன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇமையாக நான்..விழியாக நீ உடல் ஆயுதம் நிறங்கள்\nமுரசுப் பறையர் மானுடம் வெல்லும் முத்துக்கள் பத்து - கல்கி\nகுற்றமும் தண்டனையும் கிஷ்கிந்தா காண்டம் மனதைக் கழுவும் மகா சமர்த்தர்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=126", "date_download": "2019-03-24T14:14:04Z", "digest": "sha1:X2YT73IMP32SMJMZQNKPZJPZ35ZAYWP5", "length": 6181, "nlines": 209, "source_domain": "4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nமனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள்\nRead more: வெட்கத்தினால் அல்ல\nமனமே வசப்படு தொகுப்புக்கள் : http://buff.ly/SrpqT2\nRead more: பெண்ணின் குணங்களாம் \nபிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள் : http://www.facebook.com/ManameVasappadu\nRead more: வெற்றிக்கான வழி\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nRead more: வெற்றி என்றால்\nமனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள்\nமேலும் மனமே வசப்படு தொகுப்புக்கள் : http://buff.ly/SrpqT2\nRead more: வெற்றி பெற்ற பின்னர்..\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: வெற்றிச் சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/84669/", "date_download": "2019-03-24T13:56:09Z", "digest": "sha1:YG2XWGHZYWS2ZVGCRXARKSN672DNMZ7W", "length": 4525, "nlines": 88, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு SpongeBob Jetbubble ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு SpongeBob Jetbubble ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு SpongeBob Jetbubble\nSpongeBob Jetbubble ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் SpongeBob Jetbubble ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 6387\nSpongeBob Jetbubble ( வாக்குரிமை110, சராசரி மதிப்பீடு: 4.46/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு தயாரிப்பாளர்கள் USD நண்பர்கள்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/02/blog-post_8039.html", "date_download": "2019-03-24T13:47:54Z", "digest": "sha1:D42PWSRZSH3GWCF4M76XZSQDZ2UF6JXM", "length": 13157, "nlines": 193, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: தகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்லோடு செய்ய", "raw_content": "\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்லோடு செய்ய\nஉலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியாவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது.\nஆனால் அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்��துதான் இந்தியத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005.\nஇந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் டவுன்லோடு\nஉங்க ப்ளாக் அப்டேட் செய்து இன்றோடு பத்து நாட்களாகிவிட்டன...\nமிக அவசியமான தகவல் கொடுத்ததற்கு நன்றி.\nநனறி அண்ணே..இப்பூது எனக்கு மிக அவசியமாகத் தேவைப்பட்டுது சரியான நேரத்தில் கிடைத்தது மகிழ்ச்சியே...\nதங்களின் இந்த சேவைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்....\nதங்களின் வலைப்பூ சேவை தொடரட்டும். இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com\nஉங்கள் கட்டளைக்கு காத்திருக்கும் மெளஸ் பாயிண்டர்\nபென் ட்ரைவில் மறைந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுக்க\nகூகிள் க்ரோம் உலாவிக்கான Webpage Screenshot நீட்சி...\nஒரு கணினியில் ஒரே சமயத்தில் பல மௌஸ்களை இயக்குவது இ...\nகூகிள் தமிழ் உள்ளீடு (Google IME)\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்...\nநெருப்புநரியில் படங்களை உண்மையான அளவில் பார்க்க\n.. - ஜிமெயில் ட்ரிக்ஸ்\nநெருப்பு நரி உலாவியில் வேகமாக உலாவ - பாகம் - 2\nவிண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..\nவீடியோ DVDகளை AutoPlay செய்ய\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5281", "date_download": "2019-03-24T13:24:07Z", "digest": "sha1:62CFMIMLGPIGINPCW3RQ6AHESM6A6YAI", "length": 7233, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "s.gayathri S.காயத்திரி இந்து-Hindu Chettiar-Ayira Vysya Chettiar செட்டியார் - ஆயிரவைசிய சோழியர் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: செட்டியார் - ஆயிரவைசிய சோழியர்\nசந் வி சுக் ரா மா ல சூரி பு\nமா ரா வி சுக்\nசந்த் கே சனி செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/champions-trophy-2017-how-anil-kumble-stunned-hardik/", "date_download": "2019-03-24T14:10:30Z", "digest": "sha1:SKNQI4EAEFMRBK7BWBLRVXBVR3PQGHMA", "length": 10110, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இறங்கியது யார் முடிவு? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இறங்கியது யார் முடிவு\nதோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இறங்கியது யார் முடிவு\nசாம்பியன்ஸ் டிராம்பின்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் முதலில் விளையாடி இந்திய அணி 48 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய 5 வீரர்களில் 4 பேர் அரைசதம் விளாசினர்.\nவழக்கமாக 5-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி தான் களமிறங்க வேண்டும். ஆனால் 46.2-வது ஓவரில் யுவராஜ் சிங் அவுட் ஆன போது, தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். இது சற்றே அதிர்ச்சியாக இருந்தது.\nஇருப்பினும், கடைசியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிராடியாக விளையாடி 3 ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 6 பந்துகளில் அவர் 20 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nதோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா எப்படி களமிறக்கப்பட்டார் என்பது குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில், கடைசி நிமிடம் வரை தான் முன் கூட்டியே களமிறங்குவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், “46-வது ஓவரில் பயிற்சியாளர் கும்ளே சொல்லிய போது தான் எனக்கு முன் கூட்டியே இறங்குவது தெரியவந்தது. நீ தான் அடுத்து இறங்க போகிறாய், பேடை கட்டிக் கொள் என்று ���ும்ளே என்னிடம் கூறினார். உடனடியாக நான் பேட் கட்டி கொண்டேன். நான் கை உறையை போட்ட உடன் யுவராஜ் அவுட்டாகி விட்டார்” என்றார்.\nமுன்னதாக வெற்றி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, அனைத்து பேட்ஸ்மேன்களையும் பாராட்டினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக போட்டியை நிறைவு செய்தார். அவரது பேட்டிங்கு 10-க்கு 10 மார்க் போடுவேன்” என்றார்.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139574", "date_download": "2019-03-24T14:19:03Z", "digest": "sha1:VHLKLKWNQLBNSOILYSPEHRZG6SJXCA4I", "length": 10744, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ் – குறியீடு", "raw_content": "\nசிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்\nசிறுமிக்கு மதுபானம் புகட்டியவருக்கு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை- பொலிஸ்\nஒருவயது பிள்ளைக்கு மதுபானம் புகட்டிய சம்பவம் தொடர்பில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்த���ர்.\nவீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது மது அருந்தி விட்டு தன் கையில் வைத்திருந்த சிறுமிக்கும் மது புகட்டும் காட்சியொன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த சம்பவம் இடம்பெற்ற இடம், சம்பந்தப்பட்ட நபர் என்பன தொடர்பில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nமீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 313 கனங்கமுவ எனும் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புபட்ட சிறுமி தற்பொழுது வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுர நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுமி ஒரு வயதை உடைய ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nதமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இந்திய…\nஇனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம்- மனோ(காணொளி)\nஇனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம் என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மாழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற…\nகொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபர் சிக்கினார்\nகொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபரைக் கண்டு பிடித்து பேர்ஸைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த பணமும் இன்னபிற பொருட்களையும் மீட்டு உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி…\nவரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை – விஜேவர்தன\nஇந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளார். என மத்திய வங்கியின்…\nபண்டிகை காலத்தில் விசேட விலைக்கழிவில் பொருட்கள்\nஎதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்ச���் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-santhanam-gv-pragash-16-09-1630894.htm", "date_download": "2019-03-24T13:42:58Z", "digest": "sha1:SEZ4LA77IXXZF7OXVXQE4VJZNXXAQPXW", "length": 5551, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "சந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்! - Santhanamgv Pragash - சந்தானம் ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nசந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nகடவுள் இருக்கான் குமாரு’ மற்றும் ‘ப்ரூஸ்லீ’ ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது அடங்காதே எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇதைதொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை லொள்ளு சபா, தில்லுக்கு துட்டு புகழ் ராம்பாலா இயக்குவார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு\n▪ குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்\n▪ போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது\n▪ சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்\n▪ தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்\n▪ ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/", "date_download": "2019-03-24T12:50:30Z", "digest": "sha1:Z23KC5FFYZSNYR4GGFTQYWI4U2MODK7W", "length": 5070, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்தது கிடையாது\n\"ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்...\"\n209 கிலோ தங்கம் பறிமுதல்...\nமார்ச் 25-க்கு பின் வெப்பம் அதிகரிக்கும்...\nஅமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்...\nரூ 2000 சிறப்பு உதவி திட்டம் நிறுத்திவைப்பு\nவிஏஓக்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு.\nசூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்...\n\"சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி\"\nஜாமினில் வெளிவந்தார் நிர்மலா தேவி\nமக்களவை தேர்தல் - அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/stalin-on-modi.html", "date_download": "2019-03-24T13:09:52Z", "digest": "sha1:J26G57BM42CTQ4Z3N42N2U6332RVCYHR", "length": 7296, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பலமுறை கூறுவேன்!", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதி��ன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nPosted : திங்கட்கிழமை, டிசம்பர் 24 , 2018\nநான் தனிப்பட்ட மோடியை விமர்சிக்கவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார் என்றதால் அவரை சேடிஸ்ட் என்று கூறினேன். இதில் என்ன…\nநான் தனிப்பட்ட மோடியை விமர்சிக்கவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார் என்றதால் அவரை சேடிஸ்ட் என்று கூறினேன். இதில் என்ன தவறு ஒருமுறை அல்ல, பலமுறை அவரை சேடிஸ்ட் என்று கூறினாலும் அதுமிகையாகாது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இதுவரை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவில்லை. இதுவே மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் நடந்திருந்தால் மோடி வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார்.\n- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி\n'உண்மை' மோடியை சிறைக்குத் தள்ளும்\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nஎன் குரலை முடக்��� முடியாது\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87271/", "date_download": "2019-03-24T13:20:09Z", "digest": "sha1:K4UFSIKIIQJSRMRFE74SB2YEGEDDG7Z3", "length": 13669, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "சுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்\nசுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார்.\nயாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.\nஅந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன் போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,\nபடுகொலை செய்யப்பட்ட சிறுமி பாடசாலைக்கு தேங்காய் கொண்டு வந்ததாகவும் , அந்த தேங்காயை சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சில இளைஞர்கள் உடைத்து உண்டு கொண்டு இருந்ததை கண்டதாகவும் , சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சில இளைஞர்கள் நின்றதை கண்டதாவும் சிறுவன் ஒருவன் கூறினார் என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார்.\nஎனவே இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை காவல்துறையினர்; விரைந்து கைது செய்ய வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅதனை ஆ���ாய்ந்த மன்று குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.\nTagstamil tamil news கே.சுகாஸ் கொலை சந்தேக நபர்கள் சிறுமி சுதந்திரமாக சுழிபுரம் நடமாடுகின்றனர் பாலியல் வன்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nதனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்: -(படம்)\nஈபிடிபி உறுப்பினருக்கு யாழ் மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Pollachi%20sex%20scandal%20case", "date_download": "2019-03-24T13:54:58Z", "digest": "sha1:44TR5ZT52CMTBRI7KECN2NVULNAJH53K", "length": 7697, "nlines": 61, "source_domain": "tamilmanam.net", "title": "Pollachi sex scandal case", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் \nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | போராட்டத்தில் நாங்கள் | Pollachi sex scandal case\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடாதே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை தண்டிக்க ஒரே வழி மக்கள் கையில் அதிகாரத்தை... ...\nபொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா\nவினவு செய்திப் பிரிவு | விருந்தினர் | Pollachi sex scandal case | ஆனாதிக்க வக்கிரம்\nஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை. The post பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா... ...\nபொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா\nவினவு செய்திப் பிரிவு | Features | விருந்தினர் | Pollachi sex scandal case\nஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை. The post பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா... ...\nபொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | போராடும் உலகம் | Pollachi sex scandal case\nஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து ���ருகின்றனர். The post பொள்ளாச்சி கொடூரம் : அணையா... ...\nபொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வீடியோ | Pollachi sex scandal case\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி. The post பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ...\nபொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா \nமருதையன் | காதல் – பாலியல் | தலைப்புச் செய்தி | வீடியோ\nபத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் ...\n2019 தேர்தல் களம் Cinema Cinema News 360 Diversity & Inclusion Domains General Mobile New Features News Review Tamil Cinema Trailer Uncategorized Video WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி பொது பொதுவானவை மதங்கன் லலிதா சஹஸ்ர நாமம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/page/3/", "date_download": "2019-03-24T13:01:03Z", "digest": "sha1:EBFK3ZKZBACT6KTJIDBG32UABZSKES6V", "length": 26620, "nlines": 192, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கனடா Archives - Page 3 of 27 - Tamil France", "raw_content": "\nபாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு பிணை\nரொறொன்ரோவிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று...\nகிங்ஸ்டன் வைத்தியசாலைக்கு உள்ளே கைதி மேற்கொண்ட துப்பாக்கி சூட்டியில் ஒருவர் படுகாயம்\nகிங்ஸ்டன் பொது வைத்தியசாலைக்கு உள்ளே கைதி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக கிழக்கு ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 6...\nகுடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் உயிரிழப்பு\nகுடிபோதையில் வாகனம் செலுத்தி போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். சேலம் நெடுஞ்சாலை மற்���ும் நெடுஞ்சாலை 401 வீதி அருகே நேற்று (திங்கட்கிழமை) இரு...\nகாருடன் கடத்தப்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்பு\nஒன்றாரியோ – மிசிகுவா பகுதியில் காருடன் கடத்தப்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை காரை நிறுத்திவிட்டு சாரதி சென்றபின்னர், ஒருவர் காரிற்குள் ஏறி அதனை...\nகுறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்\nஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கான வரி அறவீட்டில் இருந்து, குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பருவகாலத்திற்கான ஒன்ராறியோ...\nபோராட்டம் நிறைவடையும் வரை அஞ்சல் அனுப்ப வேண்டாம் – கனடா கோரிக்கை\nகனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அஞ்சல் ஊழியர்களின் பணிநிறுத்தப் போராட்டம் நிறைவடையும் முடியும் வரை, அஞ்சல் மற்றும் பொதிகளை அனுப்ப வேண்டாம் என உலக நாடுகளுக்கு கனடா அரசு கோரிக்கை விடுத்துள்ளது....\nஐ.நா. அமைதிப்படையில் கனடா நீடிக்காது\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஐ.நா. அமைதிகாக்கும் படையணியில் கனடா நீடிக்காதென கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார். ஹலிஃபெக்ஸ் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள...\nகாலநிலை சீர்கேடு: பெருமளவு எண்ணெய் கடலில் கலந்தது\nNovember 18th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. கனடாவின் நியூபவுன்ட்லாண்ட் மற்றும் லெப்ரடோர் மாகாண கடலில் பெருமளவு எண்ணெய் கலந்துள்ளது. ஹஸ்கி எனர்ஜி என்ற எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் தாங்கிகளை...\nபாதுகாப்பு செலவீனங்கள் தொடர்பாக கனடாவிடம் கேள்வி\nநேட்டோ நாடுகளின் பாதுகாப்பு இலக்குகளை அடையும் வகையில், கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்பு செலவீனங்களுக்கு ஒதுக்குமா என அமெரிக்க காங்கிரஸ் தரப்பினர் கேள்வியெழுப்பியுள்ளனர். எனினும்,...\nகனேடிய மக்களுக்கு முக்கய அறிவிப்பு\nகனடாவின் இந்த பருவகாலத்திற்கான முதலாவது பலத்த பனிப்பொழிவு, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ரொறன்ரோவைத் தொட்டுச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் தினங்களில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம்...\nஇணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலை கையாள்வதற்கு சிங்கப்பூரும் கனடாவும் இணக்கம்\nசிங்கப்பூரும் கனடாவும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான 2 ஆண்டு இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. இணையத் தாக்குதல்கள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களில் இந்த இணைக்கக் குறிப்பு கவனம் செலுத்தும் என்று...\nதென்கிழக்காசிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள கனடா விரும்பம்\nசிங்கப்பூரில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதம்ர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 10 தென்கிழக்காசிய நாடுகள் குறித்த இந்த...\nபிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிராந்திய மாநாட்டின் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள நிலையில், பொது வர்த்தக நிலைய பகுதிக்கு எளிமையான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (வௌ்ளிக்கிழமை)...\nகனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு\nகனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் கடும் குளிருடன் கூடிய அசாதாரண காலநிலை நீடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லான்டிக் பிராந்தியத்தில் கடும் பனி மூட்டமான காலநிலைக்கு மத்தியில், மணித்தியாலத்திற்கு 80...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரொறன்ரோவின் அண்மைய புள்ளிவிபரங்களை ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை வெளியிட்டுள்ளது....\nமூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nதிருட்டு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூன்று பேரை அடையாளம் கண்டுகொள்ள பொதுமக்களின் உதவியை ரொறன்ரோ பொலிஸார் நாடியுள்ளனர். அதன் படி கடந்த செப்டெம்பர் மாதம் 67 வயதுடையர் ஓட்டிச் சென்றகாரை...\nபேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nNovember 15th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. ரொறன்ரோ ட்ரான்ஸிட் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (புதன்கிழமை)...\nபுயல்காற்றின் எதிரொலி: அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது\nNovember 15th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. கனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் வீசிவரும் கடுமையான புயல்காற்று காரணமாக, குறித்த பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இருளில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த பிராந்தியத்தில்...\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nரொரன்ரோ நகரின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். ரொரன்ரோவின் அல்பானிய பிரதேசத்தில் துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் மதிய போசன நிகழ்வில் கலந்துகொண்டனர். சிங்கப்பூரில் நடைபெற்றுவரும்...\nAppleMark ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பெரும்பாக்கத்தில் உள்ள வீதிகளை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குளிர்கால வானிலை தொடர்ந்தும் நீடிப்பதாக சுற்றுசூழல் கனடா இன்று (புதன்கிழமை) விசேட...\nசட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு\nஅளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனையினால் கடந்த இரண்டு ஆண்டுகளில், சராசரியாக நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் பொது சுகாதார நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய...\nஅர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஅர்வாவின் ரிட்மண்ட் ஸ்ட்ரீட்டின் மேற்கில் மெட்வே சாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீமெந்து ட்ரக் ஒன்றும் கார் ஒன்றும் நேற்று...\nரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nA ரொறன்ரோ மோர்னிங்சைட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில�� சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எலெலெஸ்மெர் மற்றும் நீல்சன் சாலை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 6:15 மணியளவில் இந்த விபத்து...\nகஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்\nசவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய துருக்கியின் ஒலிப் பதிவுகளை தமது நாட்டின் உளவுத்துறைப் பணியாளர்கள் செவிமடுத்ததாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்....\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nNovember 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. அமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதிக்கப்பட்டுள்ள வரிக் கட்டணங்கள் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கனேடிய பிரதமர்...\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nகனடாவில் அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் சில குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு அண்மையில்...\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகனடாவின் வின்னிபெக்கில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வின்னிபெக் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாதத்தின் கடந்த 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்\nமிசிசாகா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிசிசாகாவில் நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...\nஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்\nஒட்டாவாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குளிர் காலநிலை நிலவி வருவதாக சுற்றுசூழல் கனடா அறிவித்துள்ளது. இந்த காலநிலை மதியம் முதல் ஆரம்பமாகும் என்றும் இதன் போது போது இரண்டு செ.மீ....\nகளுத்துறை பகுதியில் கோர விபத்து\nபிரதமர் ரணில��ன் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பூசை வழிபாடுகள்\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலை…\nஇலங்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கும் ஜப்பான்\nமன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nகாதல் மனைவியுடன் கடற்கரை ஓரத்தில் பிரித்தானிய இளவரசர்\nகால் ஆணியை சரி செய்ய வேண்டுமா\nபரிஸ் – பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு – திடீர் மாரடைப்பு\nநாடு முழுவதும் 40,500 ஆர்ப்பாட்டக்காரர்கள்\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33651-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D?s=444e494aec78961aafe6354466367c04&p=583072", "date_download": "2019-03-24T13:42:48Z", "digest": "sha1:G4OHUUKE2IHNE5I5RZAHIEHOK4W43BAX", "length": 6956, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "தல அஜித் படத்தின் புதிய அப்டேட்", "raw_content": "\nதல அஜித் படத்தின் புதிய அப்டேட்\nThread: தல அஜித் படத்தின் புதிய அப்டேட்\nதல அஜித் படத்தின் புதிய அப்டேட்\nநடிகர் அஜித் தற்போது பெண்களுக்கான முக்கிய கதையாக அமைந்துள்ள “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், அஜித்தும், வித்தியா பாலனும் இருக்கும் காட்சிகள் இந்த இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேகே இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« யமஹா எம்டி-15 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.1.36 லட்சம் | ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/202368", "date_download": "2019-03-24T14:43:24Z", "digest": "sha1:RZFPABUV5DFVNH7VQNYQ7UXEG27HCC5S", "length": 14719, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "சளி, இருமல், தும்மல் தாங்க முடியவில்லையா? இந்த டீயை குடிங்க - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முற�� தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nசளி, இருமல், தும்மல் தாங்க முடியவில்லையா\nஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் அனைவருக்கும் எளிதாக வருக்கூடிய ஒன்று தான். இதற்காக மிக அதிகமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தவறு.\nஎன மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.\nஎன்ன தான் மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு வாரத்தில் சரியாகிவிடும்தான்.\nஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை வாங்கிக்கொள்ளுங்கள், அதில் சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்தாகும்.\nஉடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். இதனை தேநீர் தயாரித்து ஜலதோஷத்தை எவ்வாறு போக்குவது என்பதை பார்ப்போம்.\nஇப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட, திரிகடுக சூரணத்தை இரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்து மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தேநீர் ஆகும்.\nசித்த வைத்தியத்தில், சுண்டக் காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்க்கும் முறையாகும், அதன் அடிப்படையில், நாம் பருகி வரும் இந்த திரிகடுக தேநீர் ஜலதோசத்தை போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே, ஜலதோசம் நீங்கி, உடல் நிலை சரியாகிவிடும்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/affordable-price/", "date_download": "2019-03-24T13:29:18Z", "digest": "sha1:ACIG2PPXSFDWGSXYTMMPWIT2HU7UXRWB", "length": 2993, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "affordable price – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபெப்சி அறிமுகபடுத்தியுள்ள மலிவான விலைக் கொண்ட அன்ராய்டு போன் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 23, 2015\nகுளிர்பானம் தயாரிக்கும் ந��றுவனமான பெப்சி அதன் தயாரிப்பில் முதல் முறையாக அன்ட்ராய்டு சாதனத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த போனை சொந்தமாக தயாரிக்காமல் ஒரு பிரபலாமான மொபைல் சாதனம் தயாரிக்கும் முன்னனி…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/kannada-girl-names", "date_download": "2019-03-24T13:51:03Z", "digest": "sha1:4VA2BSARNFLHR5Z2ZDGKFDF6GVIHVPXU", "length": 8859, "nlines": 168, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Kannada Girl Names | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்த��ல் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-03-24T14:27:33Z", "digest": "sha1:DUEBTC3S323Y6A3JHHVXNMK2BZXQMWWQ", "length": 10554, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் ஆணைக்கு அஞ்சி ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது: உதய கம்மன்பில | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nமக்கள் ஆணைக்கு அஞ்சி ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது: உதய கம்மன்பில\nமக்கள் ஆணைக்கு அஞ்சி ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது: உதய கம்மன்பில\nநாட்டின் பிரதான கட்சியொன்று தேர்தல் வேண்டாம் என்று தெரிவித்து, மக்கள் ஆணைக்கு அஞ்சி நீதிமன்றத்தை நாடியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி ஒரு பிரதமரை அங்கீகரிக்கும் போது, சபாநாயகர் மற்றுமொரு பிரதமரை நியமித்தமையால் நாட்டில் குழப்பகரமான சூழல் ஏற்பட்டது.\nஇந்த குழப்பநிலை நீடித்தமையின் எதிரொலியாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இருவர் உயிரிழந்தனர்.\nஇந்த குழப்பநிலையை சீர்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும் அதிகாரம் வழங்கிய மக்களுக்க�� பிரதமரையும் தெரிவுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nமாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஆனால், தேர்தல் வேண்டாம் என்று, மக்களின் ஆணைக்கு அஞ்சி நாட்டின் பிரதான கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது. இவ்வாறாக மக்களின் ஆணைக்கு அஞ்சி நாட்டின் பிரதான கட்சியொன்று நீதிமன்றத்தை நாடியிருப்பது உலக வரலாற்றில் இடம்பெற்ற முதல் சந்தர்ப்பமாகும்” எனக் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி – காங்கிரஸ் தலைமையகம் அருகே பரபரப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்\nநாடாளுமன்ற தேர்தல் – தமிழக இராணுவ வீரர்கள் வாக்களிக்க ஏற்பாடு\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு, தமிழக இராணுவ வீரர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்\nநாடாளுமன்ற தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் போட்டி\nவாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகின்றார்க\nஅதிகாரம் இருந்தபோதே தி.மு.க மக்களுக்காக எதனையும் செய்யவில்லை: பழனிசாமி\nதங்களிடம் ஆட்சி அதிகாரம் காணப்பட்டபோதே, மக்களுக்கான சேவையை வழங்காத தி.மு.க தற்போதைய அரசு பற்றி பொய்ய\nதந்தைக்கு எதிராக மகளை களமிறக்கிய காங்கிரஸ்\nஆந்திரா நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பாக அரக்கு தொகுதியில் போட்டியிடும் கிஷோர் சந்தி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிர��ியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33592", "date_download": "2019-03-24T13:22:00Z", "digest": "sha1:CIDTKNACFUSPUMED5GGMB22LL6DU2EBA", "length": 7356, "nlines": 46, "source_domain": "www.maraivu.com", "title": "திரு இராசதுரை பத்மநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு இராசதுரை பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு இராசதுரை பத்மநாதன் – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,883\nதிரு இராசதுரை பத்மநாதன் – மரண அறிவித்தல்\n(அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர், முன்னால் இணைப்புச் செயலாளர், பொதுசன தொடர்பு அதிகாரி- மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபை) –\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கொம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை பத்மநாதன் அவர்கள் 06-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராமப்பிள்ளை(முன்னாள் இலத்தீன் மொழி ஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற இராசதுரை(முன்னாள் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர், சென்பட்ரிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்), தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் உடையார், மேர்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, சூரிய குமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரன்(சுவிஸ்), விஜயகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜெகதாம்பாள்(ராசாத்தி), கணநாதன்(லண்டன்), சபாநாதன் மற்றும் ரவீந்திரநாதன்(கனடா), காலஞ்சென்ற பத்மாவதி(மலர்), சறோஜினிதேவி பொன்னுத்துரை, காலஞ்சென்ற ராசநாதன்(கனடா), தில்லைநாதன்(ஜெர்மனி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சுபாஸ் ரவீந்திரன்(இலங்கை வங்கி), ரோஜாமலர்(சுவிஸ்), சுமதி(சுவிஸ்), வசந்தினி(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,\nமனோராஜ்(ஓய்வு நிலை அதிபர்), மனோகரி(சுவிஸ்), ஜெயமலர், மனோகரன்(ஆசிரியர்), மகேந்திரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும், பரணீதரன்(லண்டன்), அர்ஜுனா, அனிதா, சோபியா(சுவிஸ்), சோனியா(சுவிஸ்), மெனிஷா(சுவிஸ்), நிலுக்‌ஷா(சுவிஸ்), அனிஸ்கா(சுவிஸ்), அபிஸ்கா(சுவிஸ்), கோகுலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும், அஷ்வினி(லண்டன்), அஷ்விதா(லண்டன்), அஷானா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கள்ளியங்காடு இந்துமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/10/krishnaswamy.html", "date_download": "2019-03-24T13:40:26Z", "digest": "sha1:5TTSBWZ5PA7HSLAANGSRKA3FNEQGSSVU", "length": 15972, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது சமுத்திர திட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு | Krishnaswamy opposes Sedhu samuthram project - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n2 min ago 2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\n41 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nசேது சமுத்திர திட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு\nசேது சமுத்திர திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிகூறினார்.\nசேது சமுத்திர திட்டம் சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nராமேஸ்வரத்திற்கும், தூத்துக்குடிக்கும் இடையே உள்ள 23 சிறிய தீவுகளில் பவளப் பாறைகள் ஏராளமாக உள்ளன.இந்த பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் உதவுபவை.\nசேது சமுத்திரத் திட்டத்தின் பூர்வாங்கப் பணியான கடலை தூர்வாரி ஆழப்படுத்தும்போது இந்த பவளப் பாறைகள்அழித்துவிடும். இதனால் ராமேஸ்வரம் தொடங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 5 லட்சம் மீனவர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும்.\nஇத் திட்டத்தால் உண்டாகும் பாதிப்பு குறித்து கூறுபவர்களை எதிப்பாளர்கள் என்று கருதாமல், அவர்கள்கருத்திலும் நியாயம் இருக்கக் கூடும் எனக் கருதி நிதானமானப் போக்கை கையாண்டு நாட்டுக்கு நல்லது பயக்கும்முடிவை மத்திய கப்பல்துறை அமைச்சகம் எடுக்கும் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.\nதிட்டக் கமிஷன் நிதி ஒதுக்கீடு:\nஇதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய திட்டக் கமிஷன் கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டத்திற்கு மேலும் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.2,000 கோடி செலவிலான இத் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது திட்டக் கமிஷன் கூட்டத்தில் மேலும் ரூ.40 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடி��ுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88&id=2124", "date_download": "2019-03-24T12:52:51Z", "digest": "sha1:X3GOFHKEL6TACWOXM2OZWLFTFC5M3Y7N", "length": 7266, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை\nஇந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை\nடி.வி.எஸ். ஜூப்பிட்டர் இந்தியாவில் புதிய மைல்கல் விற்பனையை எட்டியுள்ளது. இந்தியாவில் வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் பேர் டி.வி.எஸ். ஜூப்பிட்டரை வாங்கியுள்ளனர். ஹோன்டா ஆக்டிவா மாடலுக்கு அடுத்த இடத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக டி.வி.எஸ். ஜூப்பிட்டர் இருக்கிறது.\nஇந்தியாவில் பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி இருக்கிறது. டி.வி.எஸ். சமீபத்தில் அறிமுகம் செய்த அபாச்சி, RTR, விக்டர் மற்றும் ஜூப்பிட்டர் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் ஜூப்பட்டர்களை விற்றுள்ளதாக டி.வி.எஸ். தெரிவித்துள்ளது.\n2013-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ஜூப்பிட்டர் அதிவேகமாக 10 லட்சம் யுனி்ட்களை விற்பனை செய்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றது. வெளியான முப்பது மாதங்களில் 10 லட்சம் யுனிட்களை விற்பனையானது. போட்டி நிறுவன வாகனங்களுடன் ஒப்பிடும் போது பல்வேறு அம்சங்களை முதலில் வழங்கிய பெருமையை ஜூப்பிட்டர் பெற்றிருந்தது.\nடி.வி.எஸ். ஜூப்பிட்டர் மாடல் 110 சிசி இன்ஜின் கொண்டு 7.99PS மற்றும் 8Nm செயல்திறன் கொண்டுள்ளது. ஸ்கூட்டர் மாடல்களில் அதிக ம���லேஜ் வழங்கும் மாடலாக விளஙக்கும் ஜூப்பிட்டர் லிட்டருக்கு 62 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டது.\nஇத்துடன் டி.வி.எஸ். காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் மூலம் இகோ மோட் மற்றும் பவர் மோட் கொண்டுள்ளது. இத்துடன் சின்க் பிரேக்கிங் சிஸ்டம், எக்ஸ்டெர்னல் ஃபியூயல் ஃபில்லர் கேப், பாஸ் லைட் ஸ்விட்ச், மொபைல் சார்ஜர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nடி.வி.எஸ். ஜூப்பிட்டர் பேஸ், ZX, டிஸ்க் பிரேக் கொண்ட ZX என மூன்று மாடல்களில் கிடைக்கிறது. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் கிளாசிக் எடிஷன் மாடல் ஒன்றை வெளியிட்டது. இந்த மாடலில் யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. ராயல் வைன், மேட் ப்ளூ, ஸ்டேலியன் பிரவுன், டைட்டானியம் கிரே, மிட்நைட் பிளாக், வொல்கானோ ரெட், பிரிஸ்டைன் வைட், ஜேட் கிரீன் மற்றும் மிஸ்டிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.\nமருத்துவமனைகளை தொடங்குகிறது ஐ.டி.சி. நிற�...\nசாம்சங் கேலக்ஸி மொபைல் விலை குறைக்கப்பட�...\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/14/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-03-24T14:03:06Z", "digest": "sha1:AGBRVTJFFEMBZ53CSO6TW7E3GRGQ73ME", "length": 7762, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "ஐபிஎல் சீசனுக்கான புதிய பாடல் வெளியீடு…! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / ஐபிஎல் சீசனுக்கான புதிய பாடல் வெளியீடு…\nஐபிஎல் சீசனுக்கான புதிய பாடல் வெளியீடு…\nமும்பை: ஐபிஎல் டி-20 தொடரின் 11 சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ மற்றும் ஸ்டார் இந்தியா இணைந்து உருவாக்கியுள்ளது.BEST vs BEST என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ராஜீவ் வி.பல்லா இசையமைக்க,தென் ஆப்பிரிக்க திரைப்பட இயக்குனர் டான்மேஸ் இயக்க,சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார்.\nதொலைக்காட்சி,வானொலி மற்றும் டிஜிட்டல் துறைக்கு ஏற்றவகையில் இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.ஐந்து மொழிகளிலும் சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார்.\nஐபிஎல் 11-வது சீசன் துவக்க விழா ஏப்ரல் 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.\nஐபிஎல் சீசனுக்கான புதிய பாடல் வெளியீடு...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ரபாடா முதலிடம்….\nஐஎஸ்எல் கால்பந்து கோவாவை துவம்சம் செய்த சென்னை…\nயாழ்ப்பாணத்தில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் மைதானம்…\nஆடுகளத்தின் தன்மையை கணிக்க தவறிவிட்டோம்:தோல்வி குறித்து ரோகித் சர்மா கருத்து…\nஆசிய அளவில் சாதித்தால்தான் உலகக் கோப்பை பற்றிச் சிந்திக்க முடியும்: சுனில் சேத்ரி…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-03-24T13:56:48Z", "digest": "sha1:SGKOSMCMZBYB7SS6PIVW73RRQLW347MZ", "length": 9442, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "”கோட்சே இல்லை என்றால் காந்தியை நான் கொன்றிருப்பேன்”..இந்து மகாசபை பெண் சாமியார் பேச்சு..! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / முதன்மைச் செய்திகள் / ”கோட்சே இல்லை என்றால் காந்தியை நான் கொன்றிருப்பேன்”..இந்து மகாசபை பெண் சாமியார் பேச்சு..\n”கோட்சே இல்லை என்றால் காந்தியை நான் கொன்றிருப்பேன்”..இந்து மகாசபை பெண் சாமியார் பேச்சு..\nகோட்சே காந்தியை கொன்றிருக்காவிட்டால் நானே காந்தியை கொன்று இருப்பேன் என இந்து மகாசபையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண் சாமியர் ஒருவர் பேசியிருக்கிறார்.\nஉத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் இந்து நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீதிபதியாக பெண் சாமியார் பூஜா சாகுன் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஏற்பாடு சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து கூறி வரும் அகண்ட பாரதத்தின் ஒர��� பகுதியாகும். இந்த நீதிமன்றம் அதிகாரப்பூர்வமற்றது ஆகும். ஆதிகாரபூர்வமற்ற நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் புஜாசாகுன் பாண்டே., ”மகாத்மா காந்தியை கோட்சே கொல்லவில்லை என்றால் அதை நான் செய்திருப்பேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை துண்டாடுவதில் நம்பிக்கை கொண்ட காந்தியை கொன்றது ஒன்றும் தவறல்ல. அகில பாரத இந்து மகாசபா நாதுராம் கோட்சேவை வணங்குகிறது. கோட்சேவை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம்”என்று கூறியிருக்கிறார்.\n2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் எப்படியாவது மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த நாடு முழுவதும் சங்பரிவார் அமைப்பினர் இந்து மதவெறியை கிளப்பி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த அமைப்பை சேர்ந்த சுவாமி சக்கரபாணி மகராஜ் ,”மாட்டு இறைச்சி சாப்பிடும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்யக்கூடாது என்று பேசியது குறிப்பிடப்பிடத்தக்கது.\nஉ.பி: தலித் இளைஞன், முஸ்லீம் பெண் திருமணம்: எச்சிலை தரையில் துப்பி நக்க சொன்ன கொடூரம்..\nஜெ. எதிர்த்து வந்த விஷயத்தில் ‘புரிந்துணர்வு’ ஏற்பட்டது ‘உதய்’ மின்திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது\nநெல்லை மாவட்டத்தில் மறியல் ஈடுபட்ட 4,500 பேர் கைது\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரம்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012627.html", "date_download": "2019-03-24T13:07:03Z", "digest": "sha1:BNHU53CKOYSEXRO25OPX5P4VM544DJM4", "length": 5532, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "செய்தியே சுவாசமாய்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: செய்தியே சுவாசமாய்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதனித்தமிழ் இனிக்கும் தேனீ வளர்த்துப் பணம் சம்பாதிப்பது எப்படி\nகாஷ்மீர் நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் சிலப்பதிகாரம்\nஅம்பிகை அழகு தரிசனம் சித்தர்களின் யோக நெறி ராஜயோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/tamil-language", "date_download": "2019-03-24T13:09:18Z", "digest": "sha1:SOYMM5GQ3Q7VMM374ULNF5R7CBO2JWCX", "length": 9252, "nlines": 109, "source_domain": "youturn.in", "title": "tamil language Archives - You Turn", "raw_content": "\nNASA-வின் விண்கலத்தில் தமிழ் மொழியில் ஒலிப்பதிவு இருந்ததா \nInterstellar space-ல் விண்கல பயணத்தில் விண்கலங்களை கண்டுபிடிக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்பும் முயற்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கோல்டன் ஒலிப்பதிவு கருவியின் பதிவுகள் இணைக்கப்பட்ட Voyager விண்கலம்…\nஹிந்தி தெரியலனா தமிழ்நாட்டிற்கே திரும்பி போ : மும்பை அதிகாரி.\nஹிந்தி மொழியை இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் கற்க வேண்டும் என வெளிப்படையாக அரசியல் தலைவர்கள் கூறுவதும், சில சமயங்களில் ஹிந்தி திணிப்பிற்கு கடுமையான எதிர்ப்புகளும்…\n24,000 பேருக்கு தமிழ் கல்வி : திருவண்ணாமலையில் அசத்திய இளைஞர்கள் \nதமிழ் படிச்சா என்ன ஆவோம். தமிழ் எல்லாம் எதுக்கு சார் என்று பேசுபவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் தெரிந்தால் போதும் ஒரு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முடியும் என்கிறார்கள்…\nஜப்பான் நாட்டில் தமிழில் அறிவிப்பு பலகை.\n2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண பல நாடுகளில் இருந்து ரசிகர் கூட்டம் வர இருப்பதால், அதிக ரசிகர்களை கொண்ட நாடுகளின்…\nசிந்து சமவெளியில் பேசப்பட்டது தமிழ் மொழி தான்\nதமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வை தொடர்ந்து நடைபெற்ற கீழடி அகழாய்வு தான் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்தது. எனினும், கீழடியில் முழுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில்,…\nதமிழன் உலகை ஆள வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் கருத்து\nதனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழ்நாட்டின் தற்போதைய நிலை மாற வேண்டும், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று தனது கருத்தை கூறியுள்ளார். …\nஆஸ்திரேலியாவில் தேசிய மொழியா தமிழ் மொழி அறிவிப்பா \nஆஸ்திரேலிய நாட்டில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் அதிகளவில் செய்திகள் பரவி வருகின்றன . தமிழை ஆட்சி மொழியாக அறிவித்துள்ளனர் என்று கூறுவது உண்மையல்லவே. தற்போது, ஆஸ்திரேலியாவின் தேசிய…\nகனடா நாட்டின் தேசியக் கீதத்தை தமிழில் பாடியுள்ளார்கள்.\n2017 ஆம் ஆண்டில் கனடாவின் 150வது சுதந்திர தினத்தை கொண்டாடிய டொராண்டோ சிம்பொனி இசைக்குழு அந்நாட்டின் தேசியக் கீதத்தை நாட்டில் பேசப்படும் 12 மொழிகளில் பதிவு செய்துள்ளது . கனேடிய தேசியக்…\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/telugu-baby-name", "date_download": "2019-03-24T13:18:49Z", "digest": "sha1:OZQ4GFG675DDM3TS4IQZTVI7EVEZQV2W", "length": 11589, "nlines": 275, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Telugu Baby Name | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் ம��ழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://entamilpayanam.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2019-03-24T13:19:12Z", "digest": "sha1:WCP3YCBF66EYCKQPZNHRL567GJISRLWH", "length": 30817, "nlines": 287, "source_domain": "entamilpayanam.blogspot.com", "title": "எனது பயணம்: (பெண்களின்) குடிப்பழக்கம்", "raw_content": "\nஎண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....\nகுறிப்பு: இப்பதிவை வாசிக்கும் இணையதள நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் பெண்ணியத்திற்கு எதிரானதல்ல, பெண்ணியத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் பெண்ணியம் என்ற பெயரில் புதிதாக முளைத்துவரும் சமூகச் சீர்கேட்டை எதிர்க்கும் ஒரு பொது மனிதனின் கருத்து என்ற நிலைபாட்டினிலிருந்து வாசிக்க பரிந்துரைக்கிறேன்.\nஇன்று பொழுதுபோக்கு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இல்லாமல், பொழுதுபோக்கே வாழ்க்கையாக மாறிவருகிறது. பொழுதுபோக்கிற்காகத் தொடங்கப்பட்ட பல செயல்கள் இன்று குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தியுள்ளன.\nசமீபத்தில் இணையத்தில் உலவும்போது தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான மதுபானக்கடை தொடங்கப்பட்டதை படித்து வியப்பில் ஆழ்ந்தேன். இவ்வளவு நாள் ஆண்களுக்குப் பயந்து (அரசு) மதுக்கடைகளுக்கு செல்லமுடியாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பயந்துகொண்டே இருப்பது எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பயந்துகொண்டே இருப்பது ஆண்-பெண் சமம் என்பது விவாதங்களில் மட்டும் இருந்தால் போதுமா ஆண்-பெண் சமம் என்பது விவாதங்களில் மட்டும் இருந்தால் போதுமா இதை நடைமுறைப்படுத்தி நிஜவாழ்வில் சாத்தியமக்கவேண்டாமா என்று கேட்பவர்களுக்கு - இதோ ஒரு உதாரணம், பெண்களின் குடி/மதுப்பழக்கம் – ஆணுக்குப் பெண் நிகரென்று நிரூபிக்க\nடெல்லி செய்தியை வாசித்ததிலிருந்து இதுபற்றி எழுத வேண்டுமென்ற எண்ண என்னுள்ளிருந்தது. இதற்கு மற்றொரு காரணம் சமீபத்தில் இணையத்தில் வாசித்த வலைப்பதிவின் வெளிப்பாடு.\nஆண்கள் மதுவருந்துவதை ஏற்கும் இச்சமுதாயம் பெண்களின் குடிப்பழக்கத்தை ஏன் இழிவாகச் சித்தரிக்கின்றது மதுவருந்துதல் தனிமனித உரிமையா அல்லது பொதுப்பிரச்சனையாகப் பார்க்கப்படவேண்டுமா மதுவருந்துதல் தனிமனித உரிமையா அல்லது பொதுப்பிரச்சனையாகப் பார்க்கப்படவேண்டுமா தனிமனித உரிமை என்றெண்ணினால் பெண்கள் மதுவருந்துவது மட்டும் ஏன் சமூகச் சீர்கேடாகச் சித்தரிக்கப்படுகின்றது தனிமனித உரிமை என்றெண்ணினால் பெண்கள் மதுவருந்துவது மட்டும் ஏன் சமூகச் சீர்கேடாகச் சித்தரிக்கப்படுகின்றது இதில் ஆண்களுக்கொரு நியாயம்\nஆண்-பெண் சமம் அல்லது பெண்ணியம் என்பது இதுதானா\nஇப்பிரச்சனையை முழுமையாக அணுகும் முன், முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். எனது பார்வையில் பெண்ணியம் என்பது பெண்ணை/பெண்கள���த் தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றிற்கெதிரான செயல்பாடு அல்லது கோட்பாடு.\nபெண் மதுவருந்துதல் சரியா தவறா என்று விவாதிப்பதற்கு முன், பெண்களிலிடத்தில் குடிப்பழக்கம் உருவாக அல்லது பெண்கள் குடிப்பதற்கானக் காரணங்களைப் பற்றி ஆய்வோம்.\nக்ளபிங்க் (Clubbing), சமூகமயமாதல் (Socializing), கேளிக்கை விடுதிகள், சோசியல் ஸ்ட்ரெஸ் போன்றவை முக்கிய வெளிக்காரணிகளாக அறியப்பட்டுள்ளது. இவைமட்டுமல்லாது வீட்டிற்குள் நிகழும் ஆண்களின் கேலி, மன அழுத்தம், குழந்தையின்மை, விவாகரத்து, பெற்றோர்களின் தவறான வளர்ப்புமுறைகள் போன்றவைகளும் காரணிகளாகவுள்ளது.\nநல்லதை சொல்லி தவறை கண்டிக்கும் பெற்றோர்கள் இங்கு மிகவும் குறைவு. பிள்ளையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அவர்களை முறையாக வளர்ப்பதும் பெற்றோரின் கடமையாகும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பது போல் பிள்ளைகளின் இதுபோன்ற தவறுகளுக்குப் பெற்றோர்களே காரணமாகின்றனர்.\nஇன்னொரு முக்கியக் காரணம் ஆண்களே\nஆண்களிடத்தில் த்ரில் மற்றும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிய இப்பழக்கம் இன்று சமுதாயத்தில் புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதேபோல் மதுவருந்துதலென்பது பணம் படைத்த மற்றும் சமுதாய அந்தஸ்துள்ள பெண்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புற பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரிடத்திலும் பரவிவருகிறது. இன்று இளம்பெண்களிடத்தில் மதுவருந்துவது குற்றமில்லை என்ற நிலைப்பாடு பரவலாக உள்ளது. கேம்பஸ் பார்ட்டி, அலுவலக பார்டிகளில் மதுவருந்துவது நாகரிகமாகக் கருதப்படுகின்றது.\nமேற்கத்திய நாடுகளின் தாக்கமும், அவர்களின் பழக்கவழக்கங்களின் மீதுள்ள மோகமும், இன்றைய தவறான சினிமாக்களின் மறைமுகத் தாக்கமும் இளம்பெண்களிடத்தில் மதுப்பழக்கம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது. இது குடிப்பழக்கமுள்ள ஆண்களுக்கும் பொருந்தும்.\n2010ல் 2% இருந்த மதுவருந்தும் பெண்களின் எண்ணிக்கை, 2015ல் 5%ஆக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது 50% ஆகும் என்பதில் வியப்பில்லை. மதுவில் தொடங்கும் இதுபோன்ற விஷயங்கள் போதைப் பொருட்கள் வரை செல்லலாம். இது தனிமனிதனோடு மட்டும் நிற்காமல் இச்சமூகத்தையே அழிக்கும்.\nஇன்றைய நிலையில் மது அருந்தாதவர்கள் குற்றவாளிகளாக பாவிக்கப்படுகிற���ர்கள். நீ மது அருந்தியதில்லையா நீயெல்லாம் ஆண்மகனா போன்ற கேள்விகளை நண்பர்கள் என்னிடத்தில் கேட்டதுண்டு. ஒரு ஆண் தன்னை ஆண்மகன் என்று நிரூபிக்க மதுவருந்தினால் மட்டும் போதுமா\nநவீன இந்தியாவில் பெண்கள் சுயமுடிவெடுப்பது வரவேற்கத்தக்கது, அதே நேரத்தில் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்தரம் என்பது மதுவருந்தினால் வருமென்பது முற்றிலும் தவறானது. பெண்ணியம் மற்றும் பெண்முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மதுவருந்துவதில் மட்டும்தான் உள்ளதா பெண்களை சமமாக பாவித்து மரியாதையளிக்கும் ஆண்கள் வெகுகுறைவென்றாலும் எண்ணிக்கையில் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல் மது அருந்தாத ஆண்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.\nஇதில் இன்னும் ஸ்வாரசியமான விஷயம் யாதெனில், பெண்களின் குடிப்பழக்கத்தை தடுக்க பல்வேறு தனியார் கவுன்சிலிங் மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஆலோசனை மையங்களில் ஒரு கவுன்சிலிங்கிற்கு 25000 முதல் 100000 வரை வசூலிக்கப்படுகிறது. இன்னும் கொடுமையான விஷயம் ஆலோசனைக்குச் சென்ற பெண்ணொருத்தி அந்த மையத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். இதுபோன்ற தவறான ஆலோசனை மையங்கள் நாடெங்கிலும் பெருகிவருகின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகின்றதோ இல்லையோ மதுவருந்தும் ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. என்னுடைய பார்வையில் இதுபோன்ற சமுக சீர்கேடுகள் அவசியம் தடுக்கப்பட வேண்டும். மதுவருந்துவதால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக கற்பழிப்பு, பலாத்காரம், வன்கொடுமைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.\nபெண்ணியம் மற்றும் பெண் பாதுகாப்பைப் பற்றிப் பேசுபவர்கள் இதுபோன்ற பிரச்ச்னைகளுக்கெதிராக குரல் கொடுக்காமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்நிலை பிற்காலத்தில் நிகழவிருக்கும் அவலங்களை வரவேற்பதற்குச் சமம்.\nஇக்காலத்தில் பெண்கள் தனியே செல்வதே கடினமாக இருக்கும்போது, மதுவருந்திவிட்டு சென்றால் யோசிக்கவே பயமாக இருக்கிறது. பெண்பாதுகாப்பு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமையளிக்காமல் இதுபோன்ற சமூக சீர்கேட்டை வரவேற்பது இன்னும் வேதனை அளிக்கிறது.\nஇன்று புருஷன், மகன் எங்கு விழுந்துகிடக்கின்றான் என்று வேதனையில் புலம்பும் பெண்கள��ப் போல், நாளை பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோரும் கணவர்களும் புலம்பும் நிலை வெகுதொலைவில் இல்லை. நாளைய சந்ததிகளுக்கு `மதுவருந்துதல்` இயல்பானது என்ற நிலை வருமுன் இதைத் தடுக்க வேண்டும்.\nமதுவருந்தி தள்ளாடும் இவளல்ல நாம் வேண்டும் புதுமைப் பெண்;\n‘”வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா\nமானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்\nகலி யழிப்பது பெண்க ளறமடா\nகைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்”\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\n“சாத்தி ரங்கள் பலபல கற்பராம்\nசவுரி யங்கள் பலபல செய்வராம்\nமூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்\nமூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்\nகாத்து மானிடர் செய்கை யனைத்தையும்\nகடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்\nஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்”\nஇதோ இவள்தான் நான் விரும்பும், பாரதி கண்ட புதுமைப் பெண்;\nLabels: கட்டுரை, பாரதி, புதுமைப்பெண், பெண்ணியம்\nபழனி.கந்தசாமி March 31, 2016\nபுலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.\nஅருள்மொழிவர்மன் March 31, 2016\n@பழனி.கந்தசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nநல்ல மாற்றமா இருந்தா சந்தோஷமா ஏத்துக்கலாம், ஆனா இந்த மாதிரி விஷயங்களை ஏத்துக்க மனசு ஏதோ தயங்குது. நம்ம நெனக்கறத சொல்லித்தானே ஆகணும்.\nமனோ சாமிநாதன் April 02, 2016\nஉங்களின் அலசல் மிக அருமை பெண்கள் மீதான உங்களின் சமூக அக்கறை மனதுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது\nஆனால் இன்றைய பெண்களின் இந்த நிலைக்கு நீங்கள் எழுதியுள்ள காரணங்கள விடவும் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது அது தான் நல்லவை சொல்லி பெண்களை அவர்கள் பெற்றோர் வளர்ப்பது\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\nபாரதியைப்படித்தே நாங்களெல்லாம் வளர்ந்தோம். இன்று யாருக்கு பாரதியைத் தெரிந்திருக்கிறது நல்லவற்றைப்பற்றிய ஞானமும் அதே போலத்தான்\nஇது பற்றிய பதிவெழுத நிறைய விஷயங்கள் இருக்கின்றன\nஅருள்மொழிவர்மன் April 03, 2016\n@ மனோ சாமிநாதன் - தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அம்மா நான் குறிப்பிட மறந்ததைச் சுட்டிக்காட்டியதற்கும் மிக்க நன்றி.\nதாங்கள் எனக்குச் சுட்டிக்காட்டியதைப் போல் பிள்ளைகள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் மிகவும் குறைவு. இன்று பிள்ளைகளிடத்தில் நிலவும் தவறான பல செயல்களுக்கு பெற்றோர்களின் கண்டிப்பின்மை முக்கியக் காரணமாகவுள்ளது. சூழ்நிலைகளின் காரணமாக, பிள்ளைகள் செய்யும் தவறான காரியங்களை, அவர்கள் மீண்டும் செய்யாதவாறு, அவர்களை வழி நடத்திச் செல்லவேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகும்.\nஅதேபோல் நல்லதை சொல்லி தவறை கண்டிக்கும் பெற்றோர்கள் இங்கு மிகவும் குறைவு.\nபிள்ளையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அவர்களை முறையாக வளர்ப்பதும் பெற்றோரின் கடமையாகும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பது போல் பிள்ளைகளின் இதுபோன்ற தவறுகளுக்குப் பெற்றோர்களே காரணமாவர்.\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான் இங்கு வழக்கமாக உள்ளது.\nமேலை குறிப்பிட்டவகைகளையும் இப்பதிவில் இணைத்து திருத்தி விடுகிறேன்.\nஅருள்மொழிவர்மன் October 12, 2016\n@ Chander, நண்பரின் வருகைக்கு நன்றி முன்பெல்லாம் ஆண்-பெண்களுக்கிடையில் நல்ல விடயத்திற்காக போட்டி வந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ், ஆண் பெண் சமம் என்பதை உணர்த்துவதாக எண்ணிக்கொண்டு சீரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்\nசூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்\nசமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை\nதமிழ் - எனது பார்வையில் ‍\nப‌த்துப்பாட்டு நூல்கள் - *ப‌த்துப்பாட்டு நூல்கள்:* சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்...\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் (1)\nசர். சி.வி. ராமன் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் (1)\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1)\nமுகமது பின் துக்ளக் (1)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/12/blog-post_4.html", "date_download": "2019-03-24T14:08:44Z", "digest": "sha1:DSFLGSKF7JC6G2GIWHSEPSHNLOOWTIHX", "length": 9050, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்!", "raw_content": "\nகச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்\nராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தடையை மீறி படகில் செல்வோம்' என, மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் பழைய சர்ச் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு, ஆர்ச்சிப்பு விழா வரும், 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு அழைப்பு விடுக்க வில்-லை. இந்நிலையில், கச்சத்தீவு ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இலங்கையில் உள்ள மீ\nனவர்களை அனுமதிக்காத நிலையில், தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.\nஇது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ராமேஸ்வரம் பாதிரியார் உட்பட நான்கு பேருக்கு, கச்சத்தீவு சர்ச் விழாவில் பங்கேற்க, இலங்கை பாதிரியார் ஜோசப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்க பாதிரியார் மற்றும் மீனவர்கள் மறுத்துவிட்டனர்.\nஇது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், ''கச்சத்தீவு சர்ச் விழாவில் இருநாட்டு மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. தடையை மீறி, ராமேஸ்வரத்தில் இருந்து, மூன்று படகுகளில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உட்பட, 105 பேர், கச்சதீவு செல்வோம்,'' என்றார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chidambaramonline.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T14:04:23Z", "digest": "sha1:K7QHSBFJBBY4GIF65G7BTNMANCQ6FBPI", "length": 10695, "nlines": 105, "source_domain": "chidambaramonline.com", "title": "புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந���துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்ளூர் செய்திகள் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது.\nசென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2500 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலை, மதுரவாயல் சாலை எப்போதும் நெரிசலுடன் காணப்படுகிறது.\nபொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்வதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. பண்டிகை காலங்களில் வாகன பெருக்கத்தால் மேலும் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.\nகோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து துறையும் போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மார்க்கம் செல்லும் அனைத்து பஸ்களும் மாதவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறநகர் பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தீபாவளி பண்டிகை காலத்தில் இருந்து 400 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.\nஇதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சற்று நெரிசல் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.\nகிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்க 167 விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்களும் புதுச்சேரி போக்குவரத்து கழக 20 பஸ்களும் என மொத்தம் 187 அரசு பஸ்கள் கே.கே.நகரில் இருந்து கடந்த 2 வாரமாக இயக்கப்பட்டு வருகின்றன.\nஇதன் மூலம் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைந்துள்ளன. மேலும் ‘பீக் அவர்ஸ்’ நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரையிலான 6 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது.\nஇது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் கிழக்கு கடற்கரை வழியாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் செல்லக்கூடிய பஸ்கள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பஸ்கள் செல்கின்றன.\nபயணிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு அதிகம் ஏற்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே இதனை வரவேற்கவில்லை. பெரும்பாலான பயணிகள் நெரிசல் இல்லாமல் விரைவாக செல்வதற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டது நல்லது என்று தெரிவிக்கின்றனர்.\nமேலும் கே.கே. நகர் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பஸ் வசதி அதிகம் இருப்பதால் பயணிகள் எளிதாக சென்று பயணிக்க முடியும் என்று கூறினர்.\nகஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:51:37Z", "digest": "sha1:G2WOOKFMR2GOEMMGLMOBP5WPVJ65PVVR", "length": 16009, "nlines": 81, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நாம் ஏன் அழுகிறோம்? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஅந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் அழுதார்கள். – உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல.\nநமது கண்களை கழுவுவதற்கும், ஈரத் தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத் குறைக்கவும்தான். – எந்தவிதமான வலுவான உணர்ச்சியாக இருந்தாலும் – துக்கம், ஆனந்தம், அதீத வியப்பு – கண்ணில் நீர் வருவது இயல்பு. அதிகமான சிரிப்பு, கொட்டாவி, கண்களில் எரிச்சல் இவற்றினாலும் அதிகமான கண்ணீர் வரலாம். – நம் கண்களில் உள்ள கண்ணீர் திரை மூன்று அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கு Lipid layer (கொழுப்பு அடுக்கு) எனப்படுகிறது. இதில் இருப்பது எண்ணெய்கள். அடுத்ததாக இருப்பது நீர் அடுக்கு. மேல் அடுக்கு – இந்த நீர் அடுக்கினை காப்பதுடன், கண்ணீர் வழிந்து கன்னங்களில் வழியாமல் தடுக்கிறது. இரண்டாவதாக இருக்கும் நீர் அடுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த கண்ணீர் திரை சமமாக கண்ணினுள் பரவி இருப்பதற்கும் இந்த அடுக்கு உதவுகிறது. – மூன்றாவது அடுக்கு சளி அடுக்கு. விழி வெண்படலத்தின் மேல் உள்ள இந்த அடுக்கும் கண்ணீர்த்திரை சமமாக பரவுவதற்கு உதவுகிறது. – அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது. கண்ணீரில் மூன்று விதம் உண்டு.\nஅடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப் பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.\nஎதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.\nகடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.\nமின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது. உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். – ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள். ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்ப���ில்லை. ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள். – உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெறுவதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது. – உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது. – ஆனால் சிலர் (முக்கியமாகப் பெண்கள்) அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள். – நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும். ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது. – கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள். அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி. மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன. – ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள் தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள். அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி. மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன. – ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள் – ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள். அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள். ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள். அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.\n« நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களும் நன்மைகளுக்கான பலன்களும்… தமிழ் புது வருட பலன்கள் கன்னி ராசிக்கு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translate.wordpress.org/projects/wp/dev/ta-lk/default/?filters%5Btranslated%5D=yes&filters%5Bstatus%5D=waiting", "date_download": "2019-03-24T14:10:42Z", "digest": "sha1:MRK3VW6OHOTCZAABJIMZJJ4FOLBOVFSW", "length": 15763, "nlines": 447, "source_domain": "translate.wordpress.org", "title": "Translations < Tamil (Sri Lanka) < 5.1.x - Development < GlotPress — WordPress", "raw_content": "\nதள தரவை மீட்டெடுக்க முடியவில்லை.\nதள தரவை மீட்டெடுக்க முடியவில்லை.\nஉள்ளடக்கம் Crowdsignal (முன்பு Polldaddy) உள்ளடக்கம்.\nஉள்ளடக்கம் Crowdsignal (முன்பு Polldaddy) உள்ளடக்கம்.\nஉட்பொதித்தல் Crowdsignal (முன்பு Polldaddy) உள்ளடக்கம்.\nஉட்பொதித்தல் Crowdsignal (முன்பு Polldaddy) உள்ளடக்கம்.\nREST API பாதைகளை% s செயலில் பதிவு செய்ய வேண்டும்.\nREST API பாதைகளை% s செயலில் பதிவு செய்ய வேண்டும்.\nREST API பாதைகளை %s செயலில் பதிவு செய்ய வேண்டும்.\nREST API பாதைகளை %s செயலில் பதிவு செய்ய வேண்டும்.\nSorry, we cannot preview this embedded content in the editor.\t மன்னிக்கவும், இந்த உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்தை எடிட்டரில் எங்களால் முன்னோட்டமிட முடியாது.\t Details\nமன்னிக்கவும், இந்த உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்தை எடிட்டரில் எங்களால் முன்னோட்டமிட முடியாது.\nமன்னிக்கவும், இந்த உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்தை எடிட்டரில் எங்களால் முன்னோட்டமிட முடியாது.\nYour comment is awaiting moderation. This is a preview, your comment will be visible after it has been approved.\t உங்கள் கருத்து மிதமாகக் காத்திருக்கிறது. இது ஒரு முன்னோட்டமாகும், அது ஒப்புதல் அளித்தபின், உங்கள் கருத்து தெரியும்.\t Details\nஉங்கள் கருத்து மிதமாகக் காத்திருக்கிறது. இது ஒரு முன்னோட்டமாகும், அது ஒப்புதல் அளித்தபின், உங்கள் கருத்து தெரியும்.\nஉங்கள் கருத்து மிதமாகக் காத்திருக்கிறது. இது ஒரு முன்னோட்டமாகும், அது ஒப்புதல் அளித்தபின், உங்கள் கருத்து தெரியும்.\n% S அட்டவணை நிறுவப்படவில்லை. பிணைய தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\n% S அட்டவணை நிறுவப்படவில்லை. பிணைய தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\nThe %s table is not installed. Please run the network database upgrade.\t %S அட்டவணை நிறுவப்படவில்லை. வலைப்பின்னல் தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\t Details\n%S அட்டவணை நிறுவப்படவில்லை. வலைப்பின்னல் தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\n%S அட்டவணை நிறுவப்படவில்லை. வலைப்பின்னல் தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\nThe %s table is not installed. Please run the network database upgrade.\t %s அட்டவணை நிறுவப்படவில்லை. வலைப்பின்னல் தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\t Details\n%s அட்டவணை நிறுவப்படவில்லை. வலைப்பின்னல் தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\n%s அட்டவணை நிறுவப்படவில்லை. வலைப்பின்னல் தரவுத்தள மேம்படுத்தலை இயக்கவும்.\nதளம் ஏற்கனவே uninitialized தெரிகிறது.\nதளம் ஏற்கனவே uninitialized தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135265", "date_download": "2019-03-24T14:14:22Z", "digest": "sha1:5KCYBUVO5Q222NWNHAGWNSNHVT2PU6ZJ", "length": 10567, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறையிலிருந்த பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்! – குறியீடு", "raw_content": "\nசிறையிலிருந்த பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்\nசிறையிலிருந்த பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்\nபத்திரிகையாளரும் எழுத்தாளருமான சௌபா, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nமதுரை டோக் நகரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சௌபா என்ற சௌந்தரபாண்டியன், ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற கதையை எழுதியதன்மூலம் மிகவும் பிரபலமானார். அதுவே பின்னாளில், ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற தலைப்பிலேயே படமாக எடுக்கப்பட்டது. அவர், தன் மனைவியைப் பிரிந்து மகனுடன் மதுரையில் வ���ித்துவந்தார். இந்நிலையில், தன் மகன் குடித்துவிட்டு தினமும் தகராறு செய்ததால், கோபத்தில் அவரை கம்பியால் தாக்கி கொலைசெய்துவிட்டார். இதை அவரே ஒப்புக்கொண்டார்.\nதன் மகனைக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சௌபாவுக்கு சில நாள்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்குச் சர்க்கரை நோய் இருந்ததால் போலீஸ் விசாரணை, நீதிமன்ற அலைச்சலினால் மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கான சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.\nபாராளுமன்ற தேர்தல் – அதிமுக அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில்,…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nநந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்” 17.09.2018, திங்கள் 14:00…\nஇலவச பயணம் என்பதால் மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிய மெட்ரோ ரெயில்\nஇலவச பயணம் என்பதால் 3-வது நாளாக மக்கள் கூட்டத்தால் மெட்ரோ ரெயில் திக்குமுக்காடியது.\nபொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.…\nகாவிரி மேலாண்மை வாரியம் 6 வார கால கெடு நிறைவு – தமிழக விவசாயிகள் ஏமாற்றம்\nஉச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூப���ி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/robot/", "date_download": "2019-03-24T12:48:58Z", "digest": "sha1:GA2VL4GQAKJ3IMDSE44VN2Y2IN3AHLX2", "length": 3572, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "robot – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t May 3, 2012\nPanasonic நிறுவனம் ஒரு புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்வென்றால் மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய வகையினில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இந்த…\n18 விதமான பணிகளை செய்யும் ரோபோ\nகார்த்திக்\t Apr 6, 2012\nதொழில்நுட்ப உலகில் புதிய புதிய கண்டுபிடுப்புகளை படைத்தது வருகின்றோம். அந்த வகையில் புதியதாக ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 18 விதமான வரவேற்பு வேலைகளை புரியவல்ல. இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மிகவும்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colombonewstoday.lk/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:55:11Z", "digest": "sha1:EHNCRM45LHPLYYLU5TDD7VNA5MLQPMU6", "length": 6472, "nlines": 64, "source_domain": "colombonewstoday.lk", "title": "ராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகள் படுகொலை! முன்னாள் அமைச்சர்கள் பரபரப்பு", "raw_content": "\nராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகள் படுகொலை\nராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகள் படுகொலை\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் ரமேஷ் உள்��ிட்ட முக்கிய புலி அங்கத்தவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.\nசுதந்திரக்கட்சியில் இருந்து பதவிகளை ராஜினாமாச் செய்த 15 பேர் அணியின் ஊடக சந்திப்பொன்றில் இந்தக் கருத்துக்கள் வௌியிடப்பட்டுள்ளது.\nகுறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஊடக சந்திப்பு தொடர்பான காணொளி தற்போது வௌியாகியுள்ளது\nகுறித்த காணொளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கருத்து வௌியிடும்போது தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகளின் கேணல் ரமேஷ் என் நெருங்கிய நண்பர். அவர் ராணுவத்தினரிடம் சரணடைய பத்துநிமிடம் முன்னதாக எனக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார். பின்னர் அவர் கொல்லப்பட்டிருந்தார்.\nஇதே போன்று முக்கிய புலி அங்கத்தவர்கள் ஏராளம் பேர் சரணடைந்தனர். பலர் கொல்லப்பட்டனர். இந்த வரலாறு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றிப் பேசிப் பிரயோசனமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nராணுவத்தினரை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் ராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவை சிக்கலில் மாட்டி விடும் நோக்கிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான சில விடயங்களை கசிய விட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தரப்பும் தயாராகி வருவதாவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபேஸ்புக்கிலிருந்து ஐம்பது மில்லியன் பயனர்களின் விபரங்கள் திருட்டு\nகிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14980", "date_download": "2019-03-24T13:13:03Z", "digest": "sha1:64NDTGUABNL5ZCPAI2ZURQOXCJLDDJS5", "length": 5720, "nlines": 123, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு கார்த்திகேயன் விசயரத்தினம் | Thuyaram", "raw_content": "\nமண்ணில் : 2 மார்ச் 1931 — விண்ணில் : 7 ஒக்ரோபர் 2017\nயாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேயன் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாந்தரூபன், சாந்தரூபன், வாமதேவன், மலர்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nவரதலிங்கம், செல்வமுது(நுணாவில் மேற்கு), காலஞ்சென்ற தேவதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nராஜஸ்ரீ, நிரேஷா, ஜெயராஜா, ரஜனி, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nரஞ்சனா அவர்களின் அன்புத் தாய் மாமாவும்,\nமதனரூபன், தாரணி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,\nதீப்தி, றொஷான்ந், பிரவின், திஷோர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 08:45 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/10/2017, 11:30 மு.ப — 12:15 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-actors-debut-movies/", "date_download": "2019-03-24T12:51:23Z", "digest": "sha1:HTRR2Y3TLJID7S7WK35WALDAJ5QSAPG6", "length": 16563, "nlines": 161, "source_domain": "www.cinemapettai.com", "title": "18 தமிழ் நடிகர்கள் அறிமுகமான முதல் படங்கள்", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதமிழ் ஹீரோக்கள் நடித்த முதல் படங்கள்.. யார் வெற்றி அடைந்தார்கள்..\nதமிழ் ஹீரோக்கள் நடித்த முதல் படங்கள்.. யார் வெற்றி அடைந்தார்கள்..\n18 தமிழ் நடிகர்கள் அறிமுகமான முதல் படங்கள்\nபிரபு நடித்த முதல் படம் சங்கிலி. சிவாஜிகணேசன், ஸ்ரீபிரியா நடித்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரும் இசையமைத்திருந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.\nவிஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை. இந்த படத்தில் நடிகை ராதிகா சுதாகர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். இந்த படம் சுமாராக ஓடியது.\nசத்யராஜ் நடித்த முதல் படம் சட்டம் என் கையில் இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார் கமல்ஹாசன் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு இசை இளையராஜா படம் நன்றாக ஓடியது.\nஇளையதளபதி விஜய் சிறு வயதில் விஜயகாந்தின் ‘வெற்றி’ படத்தில் நடித்திருக்கிறார் இருந்தாலும் கதாநாயகனாக நடித்த முதல் படம் நா���ைய தீர்ப்பு அந்தப் படத்தை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கினார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.\nஅஜித் தமிழ் நடித்த முதல் படம் அமராவதி. இந்த படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்தார். இசை பாலபாரதி படம் சுமாராக ஓடியது.\nரவி நடித்த முதல் படம் ஜெயம் இந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி என அழைக்கப்பட்ட இந்த படத்தை அவருடைய அண்ணன் ராஜா இயக்கும் படம் மாபெரும் வெற்றி பெற்றது.\nதுள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கினார். ஆனால் திரையில் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர் மட்டும் வரும். இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளர். இந்த படம், பாடல் என அனைத்தும் நல்ல வெற்றியைப் பெற்றது.\nசரத்குமார் நடித்த முதல் படம் கண் சிமிட்டும் நேரம் இந்த படத்தில் கதாநாயகனாகவும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசை வி எஸ் நரசிம்மன். இந்த படம் வெற்றி பெற்றது.\nதொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் மெரினா இந்த படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்திருந்தார். bigg boss புகழ் ஓவியா இந்த படத்தில் நடித்தார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nஅர்ஜுன் நடித்த முதல் படம் நன்றி. இந்த படத்தில் கதாநாயகன் கார்த்திக், நளினி நடித்திருப்பார்கள். இந்த படத்தை ராமநாராயணன் டைரக்ட் செய்தார். இந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.\nவிஜய் முதன்முதலில் அறிமுகமான படம் காத்திருந்த காதல் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்தப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது.\nபிரசாந்த் முதலில் நடித்த படம் வைகாசி பொறந்தாச்சு இவருக்கு ஜோடியாக நடிகை காவேரி நடித்திருந்தார். இந்த படத்தை தேவா. ராதா பாரதி இயக்கிய இந்தப் படம் வெற்றி பெற்றது.\nசூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர். இந்த படத்தை இயக்குனர் வசந்த் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து இணைந்து விஜய் நடித்திருப்பார். சூர்யாவின் ஜோடியாக சிம்ரன் நடித்தார். தேவா இசை அமைத்திருப்பார் படம் நன்றாக ஓடியது.\nவிக்ரம் நடித்த முதல் படம் என் காதல் கண்மணி இந்த படத்தில் நடிகை ரேகா ஜோடியாக நடித்திருப்பார். படம் தோல்வியைத் தழுவியது.\nஅரவிந்த்சாமி நடித்த முதல் படம் தளபதி. இந்த படத்��ில் கலெக்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் நாயகன் ரஜினி. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.\nமாதவன் நடித்த முதல் படம் அலைபாயுதே. இந்த மணிரத்னம் செய்திருந்தார் இசை ஏ ஆர் ரகுமான். இந்தப் படத்தின் பாடல் படம் என இரண்டு மெகா ஹிட்டாக அமைந்தது.\nரஜினிகாந்த் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். இந்த படத்தில் அவர் கதாநாயகன் இல்லை கமலஹாசன் கதாநாயகன். ஆனால் இந்த படத்தில்தான் அறிமுகமானார். இந்தப் படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார். படம் நல்ல வெற்றி பெற்றது.\nகமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. சிவாஜிகணேசன் சாவித்திரி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. கமலஹாசனின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. இந்தப்படத்தின் ‘அம்மாவும் நீயே’ பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்றது.\n( கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் )\n( பிரபு குஷ்பு இணைந்து ஜோடியாக நடித்த 10 படங்கள் )\nRelated Topics:சினிமா செய்திகள், விஜயகாந்த்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1790370", "date_download": "2019-03-24T13:59:47Z", "digest": "sha1:2WD365GQHEDXWMQ25WCQS4HW32LZNFGY", "length": 32606, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கனவுகளைக் கைப்பற்றுவோம் - 51| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகள��க்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி ...\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 20\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 51\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 73\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nவிற்பனை என்பது ஒரு கலை. அதில் நுழைய விரும்பும் ஒருவர் கற்பனைத் திறன் படைத்தவராக இருப்பது அவசியம் .விற்பனைத் துறையில் ஒருவர் சிறந்து விளங்கினால் அவர் திட்டமிட்டு தன கற்பனைத் திறனை பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். இது கவர்ச்சியின் காலம். வியாபார சூழல் மாறும்போது, புதிய யுக்திகள் வேண்டும், அதனை ஒரு கலையால் மட்டுமே கொடுக்க முடியும்.\nகோவிலில் பார்த்தால் அங்கு ஐம்பது பேருக்கு மேல் காணப்பட மாட்டார்கள், ஆனால் சொற்பொழிவு நிகழுமிடத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். பொழுதுபோக்கு இடமான கிரிக்கெட் விளையாடுமிடத்தில் பத்தாயிரத்திற்கு மேல் காணப்படுவார்கள். எனவே நம்முடைய கடையும் மக்களை கவர்ச்சி செய்யும் விதமாக அமைந்திருந்தால் தான் மக்கள் அங்கு வருவார்கள். முதலில் நம் கடைக்கு மக்களை ஈர்க்க கவர்ச்சிகரமான விளம்பரம், தோற்றம் அணுகுமுறை மிகவும் அத்தியாவசியம்.\nகடையின் முகப்பும் அதன் அமைப்பும் கவர்ச்சிகரமாக காணப்படுவதோடு அங்குள்ள தளவாடங்களும் அலமாரிகளும் தூசி படர்ந்திராது தூய்மையாகவும் கண்களைக் கவரும் வண்ணமும் அமைந்திருக்க வேண்டும்.\nஅலமாரிகளில் சாமான்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் கடை தூய்மையற்றும் சாமான்கள் அங்குமிங்கும் சிதறியும் கிடந்தால் சாமான் வாங்க வருபவர்கள் அந்தக் கடையை சந்தேகக்கண் கொண்டு பார்பர் அதனால் அங்கு விற்கப்படும் சாமான்களின் மதிப்புக் குறைய வழி ஏற்படும் ,\nசாமான்கள் வகை வகையாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்குரிய இடங்களில் வைக்கப்பட்டால் விரைவில் அவற்றை எடுத்துக் காட்ட வசதி ஏற்படுவதோடு ஆண்டுக்கணக்காக அவை கண்ணுக்கு தெரியாது மூலையில் கிடந்து கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் முடியும் . அதிகமாக விற்பனையாகும் சாமான்கள் முன்னணியில் மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அழகழகாக அடுக்கி வைக்கப்பட வேண்டியது அவசியமாகும் .\nகடையானது சாமான் வாங்கவரும் வாடிக்கைக்காரர்களுக்கு மட்டுமல்லாது அங்குள்ள விற்பனையாளர்களுக்கும் வசதியாகவும் காற்றோட்டமுள்ளதாகவும் அமைக்கப்பட வேண்டும் . சில வியாபாரிகள் தங்களுடைய கடைகளை வேண்டுமென்றே அதிக வெளிச்சமில்லாமல் செய்து விடுகின்றனர் , சிறிது குறைவான வெளிச்சத்தில் சாமான்களைக் காண்பித்தால் தான் அவை கவர்ச்சிகரமாகக் தோற்றமளிக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அவையெல்லாம் ஏமாற்று வித்தையேயன்றி வேறில்லை . அவற்றால் கடைக்கு மிகுந்த நஷ்டமே தவிர லாபமில்லை.வர்ணம் , விளக்கு தளவாடங்கள் ஆகியவற்றினால் கடைகளை கவர்ச்சிகரமாக மாற்றுதல் ஆகிய காரியங்களில் ஒரு வியாபாரி கவனம் செலுத்திக் கடையை எவ்வளவு கவர்ச்சிகரமாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கவர்ச்சிகரமாக வைத்திருக்க வேண்டும்.\nஒரு நாள் அமெரிக்காவிலுள்ள சில்லறை வியாபாரி ஒருவரின் மனதில் தீடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது சாமான்களை அதிக உயரமான அல்லது அதிக தாழ்வான அலமாரிகளில் வைப்பதினால் தமக்கு எவ்வளவு நஷ்டமாகின்றது என்று அவர் தம்மையே கேட்டுக் கொண்டார். அது பற்றி சில சோதனைகள் நடத்திய அவருக்கு அலமாரிகளின் உயரத் தாழ்வானது விற்பனையை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பது தெரிய வந்தது , சாமான் வாங்க வரும் வாடிக்கைக்காரர்கள் சாமான் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அலமாரியை நிமிர்ந்தோ அல்லது குனிந்தோ பார்க்கமாட்டார்கள் ஆதலின் சாமான்கள் பார்ப்பதற்கும் எடுப்பதற்கும் வசதியான உயரத்திலுள்ள அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட வேண்டியது அவசியம்\nஒரு வியாபாரி விற்பனையை அதிகரிக்க விரும்பினால் கூடியவரை வாடிக்கையாளர்கள் சாமான்கள் எடுத்து பார்ப்பதை அனுமதிக்க வேண்டும் எனவே சாமான்கள் அவர்கள் கைக்கெட்டும் தொலைவில் வைக்கப்பட வேண்டும் .\nகவுன்டரை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் , இது வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு வழியாகும் . இதைப் பெரும்பாலான வியாபாரிகள் உணராததினால் அவர்களின் வியாபாரம் குறைகிறது . புதிதாகச் சாமான்கள்வரின் அவற்றை அலமாரியில் அடுக்கி வைத்துவிட்டு அலமாரியில் இருக்கும் சாமான்களைக் கௌண்டரில் எடுத்து வைத்து விரைவில் விற்பனையாக வழி செய்ய வேண்டுமேயன்றி புதிய சாமான்களை முதலில் விற்பனை செய்து விட்டுப் பழைய சாமான்களை தங்கிக் கொண்டு வருமாறு செய்து விடக்கூடாது. அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமான்களை விடக் கவுன்டரில் வைக்கப்பட்டிருக்கும் சாமான்கள் மக்களின் கவனத்தை விரைவில் கவர்ந்து தங்களை விரைவில் விற்பனையாகும்படி செய்து கொள்கின்றன.\nசாமான்களை ஒழுங்கான முறையில் அலங்கரித்து வைத்திருப்பது மிகுந்த விலை மதிப்புள்ள விளம்பரமாகவும் வியாபார உலகிலேயே மிகப் பெரிய விற்பனை முறையாகவும் கருதப்படுகின்றது .\nஒரு கடையை அலங்கரிப்பதற்கு முன் அதனை முன் கூட்டியே ஒரு காகிதத்தில் வரைந்து தெளிவாக திட்டமிட்டு செய்ய வேண்டும் கடையில் பலகாணியில் பிரகாசமான வர்ணங்கள் தீட்டப்பட வேண்டும் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அந்தந்த காலத்திற்கேற்ப எவை ஏற்றனவோ அவற்றைக் கொண்டே பலகாணியை அலங்கரிப்பை ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவ்விதம் செய்வது தான் கடை உயிரோடிருக்கிறது என்பதன் அறிகுறி .\nஒரு வகை அலங்கரிப்பு மக்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றொரு வகை அலங்கரிப்பு மக்களை கவரும் . அந்தந்தச் சாமான்களுடன் அவற்றின் முழு விபரமும் விலையும் அடங்கிய கார்டுகள் வைக்கப்பட வேண்டியது அவசியம் . அவ்வாறு செய்தால் விற்பனையாளர்களுக்கு பதில் அந்த கார்டே பேச ஆரம்பித்து விடும் .இவ்வாறு ஒவ்வொரு வியாபாரியும் தங்களுடைய கடையின் அலங்கரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி தன்னுடைய விற்பனையை அதிகப்படுத்தி வியாபாரத்தை வளம் பெற செய்ய வேண்டியது அவசியத்தின் அவசியம் .\nகற்பனை நயம் கல்லா கட்டும்:\nகடைகள் நிரம்பிய தெருவில் ஒரு கடையில் விற்பனை நன்றாக நடந்தது மற்ற கடைகளை விடவும் அங்கே வியாபாரம் கூடுதலாக நடக்கும் , அதே நேரம் விலையும் சற்று அதிகமாகவே இருப்பதை மக்கள் உணர்ந்தே இருந்தார்கள் . மற்ற கடைகளுக்குச் செ��்றால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என்று தெரிந்தும் ஏன் இங்கே வருகிறார்கள் உள்ளே சென்று பார்ப்போமே என்று போன பின்பு தான் தெரிந்தது அந்த கடையில் வாங்கிய பொருட்கள் திருப்திகரமாக இல்லையென்றால் பொருட்களுக்குரிய பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று அறிவிப்பு இருந்தது . அந்தக் கடையின் பொருட்கள் பார்வைக்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது . தெருவில் இருந்தபடியே பொருட்களை பார்க்கும் கண்ணாடி அலமாரிகள் கலை அழகுடன் இருந்தன . பொருட்களும் அதே விதமாக கலை நயத்துடன் காட்சிக்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பொருட்கள் ஒரு விதமான இணக்கமும் நேர்த்தியும் கலந்து தொகுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . அந்த சூழல் ஒரு கற்பனை நயம் கலந்து மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியதாக இருந்தது மற்றொரு முக்கிய காரணம் அங்கிருந்த பணியாளர்கள் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக பேசி உபசரித்து பொருட்களை விற்றார்கள் . அங்கே வாங்கப்படும் பொருட்களை ஒரு விதக் கலைநயத்துடன் பேக்கிங் செய்து கொடுத்தனர் . இந்தக் காரணங்கள் மக்களை கவர்ந்தது என சொல்லவும் வேண்டுமா. தங்களது பொருட்கள் வாடிக்கையாளரின் குணாதிசயத்துக்கும், விருப்பங்களுக்கும் பொருந்துகின்றனவா என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது . இவ்வாறான காரியங்கள் செய்வதால் அந்த வாடிக்கையாளரின் ஆதரவை நிரந்தரமாக ஒரு விற்பனையாளர் தக்கவைத்துக் கொள்ள முடியும் .\nவாடிக்கைக்காரர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் கூறுவதைக் காது தாழ்த்திக் கேட்டு அவர்களுடைய நோக்கத்தை அறிந்து அதன் பிரகாரம் விற்பனை செய்ய வேண்டும் அவர்களிடம் எதிர்த்து பேசவோ அலட்சியம் செய்யவோ கூடாது இதனால் ஏராளமான நிரந்தர வாடிக்கைக்காரர்களைப் பெற்றுவிடலாம் . இதன் காரணமாக விற்பனையானது இலகுவான சந்தோசமான விசயமாகிவிடும் .\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 50\nஇதயம் இனித்தது, கண்கள் பனித்தன-2(56)\nநீங்களும் தொழிலதிபராகலாம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 50\nஇதயம் இனித்தது, கண்கள் பனித்தன-2\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=10-09-15", "date_download": "2019-03-24T13:49:58Z", "digest": "sha1:QK3OQEGQYM5NBMBJMFDGTU6PI6NH42KN", "length": 16221, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From அக்டோபர் 09,2015 To அக்டோபர் 15,2015 )\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nவாரமலர் : பெண் தட்சிணாமூர்த்தி\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: நன்றாக இயங்கும் செயற்கை கை\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nசென்றவாரம்: சிங்கனும், கேசரியும், விஜயரெங்கனுடன் தப்பித்துச் செல்ல மேலை நாட்டின் சேடிப்பெண் உதவினாள். இனி-சிங்கன் அவள் செயல் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தான். அதே சமயம், உலகில் இன்னமும் தர்மமும், நீதியும் மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்ற மகிழ்வும் பெற்றான். அந்த ராஜ முத்திரை சரியாக அவன் மடி மீது விழுந்தது. அவன் அதை எடுத்து தன் இடையில் பத்திரமாக ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nகாட்டில் ஆனந்தமாக ஆடிப் பாடியபடி திரிந்து கொண்டிருந்தது நரி.''நரியே இன்று நீ மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறாயே இன்று நீ மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறாயே என்ன காரணம்'' என்று கேட்டது கரடி.''கரடியே வயதான சிங்கராஜா இன்னும் ஓரிரு வாரங்களில் தனது தலைவர் பதவியை துறந்து விடுவார். அதன் பின்னர் அவருக்கு மந்திரியாக இருக்கும் நானே இக்காட்டில் வசிக்கும் எல்லா விலங்குகளுக்கும் தலைவராகி விடுவேன். அதன் பின்னர் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nகெல்ட்டிய மக்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா செல்லூஸ் ஐரோப்பாவின் குறுக்கே மேற்கு நோக்கி கி.மு. 800களில் பரவினர். இம்மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். மலைக் கோட்டைகளிலும், பண்ணைகளிலும் நிரந்தரமாகக் குடியேறினர். கெல்ட்டியர்கள் தைரியமான, பயமே அறியாத போர் வீரர்கள். அதே சமயம், அவர்கள் உலோகத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினர். அழகாக அலங்கரிக்கப்பட்ட போர்க் கருவிகள��, ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nஅது ஓர் அழகான தோட்டம். அதில் ஏராளமான பழ மரங்களும், பூச்செடிகளும் நிறைந்திருந்தன. பல ஜாதி மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. குளுமையான நிழல், பறவைகளின் குதூகலமான குரல்கள். அது ஒரு ரம்மியமான இடம். ஊரில் உள்ளவர்கள் இன்பமாகப் பொழுதை போக்க, அந்தத் தோட்டத்துக்குத்தான் வருவார்கள். பணக்கார வீட்டார் தங்கள் குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்து ஒற்றையடிப் பாதையில் உல்லாச ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nஒருமுறை கிருபானந்த வாரியார் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக, ரூ.27 லட்சம் வைப்பு நிதியாக வைக்க முயன்றார். அதற்காக நன்கொடை பெற வேண்டி, ஒரு செல்வந்தரிடம் சென்றார். செல்வந்தராக இருந்தாலும் அவர் ஒரு கருமி என்பது வாரியாருக்குத் தெரியாது.அச்செல்வந்தர் முகத்தைச் சுருக்கிக்கொண்டு, ''எனக்கே சிரமம்... நானே துன்பப்படுகிறேன்; நான் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nஎனக்கு ஒரு சந்தேகம்... ஹெலிகாப்டர் மேலே பறக்கும் போது அதன் கதவை திறக்கின்றனர். ஆனால், ஏரோபிளேன் மேலே பறக்கும் போது கதவை திறக்கக் கூடாது என்கிறார்களே... அது ஏன்ஜெட் விமானங்கள், ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட் தத்துவத்தில் பறப்பதால், காற்று வெளிக்கு மேலே பறக்கின்றன. ஒரு வகையில் காற்றுத் தடையைக் குறைப்பதற்கு இது அவசியமாகிறது. விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு மாறாத ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2015 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203720?ref=magazine", "date_download": "2019-03-24T13:45:55Z", "digest": "sha1:6LCPZTPVBJ2CN2AF23KMH6KSQY56UJD7", "length": 6999, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு - மட்டக்குளியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொ���ில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு - மட்டக்குளியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nகொழும்பு - மட்டக்குளி பகுதியில் 750 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.\nஇதன்போது கொழும்பு நகரசபை உறுப்பினர் ராஜ் பாஸ்கரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட கற்றல் உபகரணங்களே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வில் மத தலைவர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:50:22Z", "digest": "sha1:XBHVLY6J2VQ36ILPVBW2LW6BDGYCIPEX", "length": 2810, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொலைக்காட்சிப் பெட்டியில் Youtube பார்க்க…\nகார்த்திக்\t Jul 26, 2013\nஅமெரிக்க வாசகர்களுக்கான சிறப்புச் செய்தி: இணையத்தில் நாம் YouTube பார்ப்போம். அதே போல் WiFi மூலம் நமது தொலைக்காட்சிப் பெட்டியில் Youtube மற்றும் பல இணையதளங்களையும், முக்கியமாக காணொலி (Video) சேவைகளை (Netflix) போன்றவற்றை பார்க்க…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/is-pakistan-responsible-for-gobackmodi-trend.html", "date_download": "2019-03-24T12:56:08Z", "digest": "sha1:XYWZGOWBWHHH5HFCQ32OK6L6VS4TQA2I", "length": 8540, "nlines": 123, "source_domain": "youturn.in", "title": "Is Pakistan responsible for #GOBackModi trend? - You Turn", "raw_content": "\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.\n” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thamil.in/p-v-sindhu/", "date_download": "2019-03-24T13:52:34Z", "digest": "sha1:UB4EV6ETKHLQTJ7J57HT3ZCSYSXMQ6SA", "length": 7198, "nlines": 47, "source_domain": "thamil.in", "title": "பி.வி.சிந்து - இந்திய பூப்பந்தாட்ட வீரர் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nTOPICS:பி வி சிந்து - இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.\nசிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball ) வீரர்கள். சிந்துவின் தந்தை கரப்பந்தாட்ட விளையாட்டில் சிறந்து விளங்கியதால் ‘அர்ஜுனா’ விருதினை வென்றவர். பெற்றோர்கள் கரப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினாலும் சிந்துவுக்கு பூப்பந்தாட்டத்தில் தான் விருப்பம். தனது 8ம் வயது முதலே பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.\nமுதலில் தெலுங்கானாவில் செக்கந்தராபாத் நகரில் உள்ள விளையாட்டரங்கில் முதற்கட்ட விளையாட்டு உக்திகளை கற்று தேர்ந்தார். பின்னர் ‘புல்லேலா கோபிசந்த் பூப்பந்தாட்ட அகாடமி’ யில் இணைந்து பயிற்சி பெற துவங்கினார். இதன் பின்னர் நாடெங்கும் நடக்கும் பல போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.\nஇவர் வென்ற சில பட்டங்கள்…\n1) 2011ம் ஆண்டு – இந்தோனேசியா இன்டர்நேஷனல் பட்டம்\n2) 2013ம் ஆண்டு – மலேஷியா மாஸ்டர்ஸ் பட்டம்\n3) 2013ம் ஆண்டு – மக்காவு ஓப்பன் பட்டம்\n4) 2014ம் ஆண்டு – மக்காவு ஓப்பன் பட்டம்\n5) 2015ம் ஆண்டு – மக்காவு ஓப்பன் பட்டம்\n6) 2016ம் ஆண்டு – மலேஷியா மாஸ்டர்ஸ் பட்டம்\n2013ம் ஆண்டு ‘அர்ஜுனா’ விருதினை வென்ற இவருக்கு, 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதினை வழங்கி கவுரவித்தது அரசு.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nA. P. J. அப்துல் கலாம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/author/superadmin/page/416/", "date_download": "2019-03-24T14:09:16Z", "digest": "sha1:Y37XPJUYLHLGBDS4I6GCGZPVQR56CBES", "length": 8039, "nlines": 135, "source_domain": "tamilscreen.com", "title": "Editor – Page 416 – Tamilscreen", "raw_content": "\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்திலிருந்து…\nபெரிய திரையில் சின்னத்திரை நடிகர்\nசின்னத்திரை நடிகர் பிரேம்குமார் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தனது கலையுலக பயணம் பற்றி மனம் திறந்து பேசுகிறார். \"நான் முதலில் அறிமுகமானது “நாட்டுப்புறபாட்டு” படத்தில்...\nசொல்லு சொல்லு செல்லம்மா… நட்பதிகாரம் – 79 படத்தின் – Video Song\nநடிகர் சேது திருமண வரவேற்பு – Stills Gallery\nஜி.வி.​பிராகாஷ் குமார் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு – மற்றுமொரு முக்கோண காதல் கதை\nஅம்மா கிரியேசன் டி.சிவா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் கடவுள் இருக்கான் குமாரு. இப்படத்தில் ​ஜி.வி.​பிராகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அவிகா கோர்...\n‘ஒரு நாள் கூத்து’ படத்தில் இருநூறு வருட பழமையான பாடல்\nகெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தாயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான \"ஒரு நாள் கூத்து\" இப்படத்தில் திணேஷ், மியா ஜார்ஜ், நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nகலைப்புலி தாணு தயாரிப்பில் அதர்வா நடிப்பில் உருவான கணிதன் படத்தில் பிரபல மாடல் தருண் அரோரா வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். மிக யதார்த்த நடிப்பில் தமிழில் தனது...\nஹாலிவுட் தொழில்நுட்பத்தில் வெள்ளை பன்றி நடிக்கும் ஜெட்லீ\nஆடு முக்கிய வேடத்தில் நடித்த “ ஆட்டு கார அலமேலு, மாடு நடித்த “ கோமாதா என் குல மாதா “ யானை நட���த்த நல்ல நேரம்,...\n‘ரம்’ போதை படமல்ல- ஹாரர் படம்\nஆல் இன் பிக்சர்ஸ் (All in Pictures) தயாரிப்பு நிறுவனம் தங்களது இரண்டாவது படமான ரம் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் 22 ஆம் தேதி கிக்காகத் துவங்குகிறது...\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-03-24T14:02:59Z", "digest": "sha1:M3NKN2MAZS4DLBW2DZEQXW5B7OH6M7ZU", "length": 9271, "nlines": 146, "source_domain": "theekkathir.in", "title": "முசிறி கோட்ட தொழிற்சாலைகளுக்கு சனிக்கிழமை மின் விடுமுறை நாள் – செயற்பொறியாளர் கருப்பையா தகவல் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / முசிறி கோட்ட தொழிற்சாலைகளுக்கு சனிக்கிழமை மின் விடுமுறை நாள் – செயற்பொறியாளர் கருப்பையா தகவல்\nமுசிறி கோட்ட தொழிற்சாலைகளுக்கு சனிக்கிழமை மின் விடுமுறை நாள் – செயற்பொறியாளர் கருப்பையா தகவல்\nமுசிறி, மார்ச் 3 –\nதமிழ்நாட்டில் தற் போது நிலவும் மின் பற்றாக் குறையின் காரணமாக தமிழ் நாடு அரசு ஒப்புதலுடன் தாழ்வழுத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைக ளுக்கு வாரம் ஒருநாள் மின் விடுமுறை நாளாக அறிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி முசிறி கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஒவ் வொரு வாரமும் சனிக் கிழமை மின் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள் ளது. அதாவது வார மின் விடு முறை நாள் என்பது சனிக் கிழமை காலை 6 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையுள்ள கால மாகும். இந்த மின் விடு முறை நாள் கடந்த 01.03.2012 முதல் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது. மின் விடுமுறை நாளில் நுகர்வோர்கள் தங்களது தொழிற்சாலைகளை இயக்க வேண்டாம் என்று கேட் டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கார ணங்களை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள விடு முறை நாளில் தொழிற் சாலைகளுக்கு 10 சதவிகித மின் திறன் மற்றும் பய னீட்டு அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மின் விடுமுறை நாளில் ஒதுக்கீடு செய்யப் பட்ட மின் திறன் மற்றும் பயனீட்டு அளவை விட கூடுதலாக பயன்படுத்த வேண்டாம் என்று தொழிற் சாலை மின் நுகர்வோரை முசிறி மின் வாரிய செயற் பொறியாளர் கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார்.\nசிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nகூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்க்கு ரூ.1800 ஊதிய உயர்வு – தொழிற்சங்கங்கள் – அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nவிவசாயிகள் தொடர் போராட்டம் எதிரொலி வேப்பத்தூரில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது\nபூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nகணக்கில் காட்டாத வருவாய் மோடியின் கெடு அதானிக்கு பொருந்துமா – அரசியல் விமர்சகர்கள் கேள்வி\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/zombie/", "date_download": "2019-03-24T13:21:34Z", "digest": "sha1:NTIZXSDNFVGXRKCXZRZRKOICKNDGVKP6", "length": 4777, "nlines": 156, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "zombie Archives - Fridaycinemaa", "raw_content": "\n‘ஜாம்பி’ படப்பிடிப்பை இன்று ‘க்ளாப்’ அடி��்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\n'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் புவன் நல்லான் R. இவரின் அடுத்த படமும் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான். உலகப்புகழ் பெற்ற 'ஜாம்பி' கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். 'ஜாம்பி' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'எஸ்3' பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் V.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள். யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்yaashika anandhyogi babuzombie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jampk-police-a-blast-has-been-reported-from-awantipora/", "date_download": "2019-03-24T13:53:22Z", "digest": "sha1:R6UGWTJTO6ZJZM3UZ73BAXL2MXIPVCOP", "length": 8880, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "புல்வாமாவில் குண்டுவெடிப்பு - Sathiyam TV", "raw_content": "\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nHome Tamil News India புல்வாமாவில் குண்டுவெடிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஇது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்��ாட்டு\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nபிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து\nடுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் ஹேஷ்டேக்\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \nபா.ஜ.க ஆதரவில் களமிறங்கும் நடிகை\nஅரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு\nஇதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்\nமோடி ஒரு நாள் முழுவதும் தூங்கவில்லை.\nகட்சி தலைமையகத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்\nஐபில் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை\nகேப்டனை சந்தித்த துணை தலைவர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகேரளாவில் காக்கைக் காய்ச்சல்… கர்நாடக மக்கள் எச்சரிக்கை\nபறிமுதல் செய்யப்பட்ட டாஸ்மாக் வசூல் பணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/29014604/1013315/House-Locker-damaged-and-Mystery-people-was-Theft.vpf", "date_download": "2019-03-24T12:56:05Z", "digest": "sha1:32WID5XOC43L6Z3RYYZDONLNGJG4E3PQ", "length": 11864, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் பார்த்தசாரதியிடம் தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்\n18 எம்.எ���்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.\n5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்\nபழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.\nமனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்\nதனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் : 164 டோக்கன்கள் பறிமுதல் - பெட்ரோல் பங்க் மீது வழக்கு\nகடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது\nசென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/12/26204826/1019594/Vilayattu-Thiruvizha-India-vs-Australia-boxing-test.vpf", "date_download": "2019-03-24T12:56:12Z", "digest": "sha1:4SV3TRTMJ6LMVJK7SRAQ6GAGARX5LJJ3", "length": 7099, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 26.12.2018 : பாக்சிங் டெஸ்ட் போட்டி- இந்தியா நிதானம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 26.12.2018 : பாக்சிங் டெஸ்ட் போட்டி- இந்தியா நிதானம்\nவிளையாட்டு திருவிழா - 26.12.2018 : பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றிய இந்திய வீரர்கள்\nவிளையாட்டு திருவிழா - 26.12.2018\n* நிஜமான 7 வயது சிறுவனின் கனவு\n* கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சச்சின்\n* குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய சச்சின்\n* அலைச்சறுக்கு செய்த கிறிஸ்துமஸ் தாத்தா\n* புற்றுநோயாளிகளுக்கு உதவ சாகச முயற்சி\n* பெண்களை சுமந்து செல்லும் விளையாட்டு\nவிளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9\nவிளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/face-book-news-feed-app/", "date_download": "2019-03-24T13:36:56Z", "digest": "sha1:JKEVJAGTZ2HKLOO3MGSAMVPJBC2BHHFV", "length": 2988, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "face book news feed app – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூலில் பெரிய மாற்றம் செய்ய காத்திருக்கும் அந்த இரண்டு அம்சங்கள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 30, 2015\nமுகநூல் பயனர்களுக்கு தேவையா��� செய்தி தொகுப்புகளை முகநூல் பயனர்கள் வெவேறு தளங்களுக்கு சென்று தேடத் தேவையில்லை. அனைத்து செய்தி தொகுப்புகளும் இனி உங்களை தேடி வரும் . ஆம் , உங்கள் மொபைலிலேயே ஊடகத் தொகுப்புகளை காண முகநூல் வழி செய்து…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/heartless-men/", "date_download": "2019-03-24T13:16:28Z", "digest": "sha1:LMEOS6CC4ZQN3EAVO6DHU6PZCTQRPMSK", "length": 2886, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "heartless men – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமீனாட்சி தமயந்தி\t Nov 9, 2015\nசின்கார்டியாவின் செயற்கை இதயத்தை மட்டுமே கொண்டு உயிர் வாழும் அதிசய நபரை பற்றிதான் பார்க்க போகிறோம் . கண்டிப்பாக நீங்கள் நினைப்பதுபோல அவர் ஒரு எந்திர மனிதன் அல்ல . சராசரி மனிதனிடம் காணப்படும் இதயமின்றி செயற்கையான ஒரு இதயத்தை கொண்டு வாழ்ந்து…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/bogibeel-bridge-project-kt-raghavan.html", "date_download": "2019-03-24T13:06:28Z", "digest": "sha1:VCIXS34ORRBCR3OMKYM3ABJHDUYF2ZHA", "length": 16321, "nlines": 135, "source_domain": "youturn.in", "title": "போகிபீல் திட்டத்திற்கு காங்கிரஸ் தடையா ?| கே.டி ராகவன் பதிவு. - You Turn", "raw_content": "\nபோகிபீல் திட்டத்திற்கு காங்கிரஸ் தடையா | கே.டி ராகவன் பதிவு.\nஇந்தியாவின் மிக நீளமான போகிபீல் பாலம் கடந்து வந்த பாதை. காங்கிரஸ் ஆட்சியில் தடை.\nபோகிபீல் பாலத்த்தின் திட்டப் பணிகளுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது என கே.டி.ராகவன் கூறியது தவறு.\n2007-ல் போகிபீல் பாலத்தின் திட்டத்தை ” தேசியத் திட்டமாக “ அறிவித்தது காங்கிரஸ் அரசு. பாலத்தின் பணிகள் மிகவும் மெதுவாக நடந்ததற்கு செலவு உள்ளிட்ட பல காரணங்கள் இருந்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வேயின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்தியாவின் மிக நீளமான ரயில் தடம் மற்றும் சாலை அமைந்த போகிபீல் பாலத்தை டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.\nதேர்தல் நேரம் என்பதால் செய்த பணியுடன் சில தவறான தகவல்களையும் இணைத்து பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் முகநூல் பக்கத்தில் இப்படத்தை பதிவிட்டு போகிபீல் திட்டத்திற்கு காங்கிரஸ் அரசில் தடை இருந்ததாக ஓர் தவறான தகவலை குறிப்பிட்டு உள்ளார்.\nபோகிபீல் பாலம் கடந்து வந்த பாதை :\nபிரம்மபுத்ரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் போகிபீல் பாலம் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல மாநில எல்லையில் அமைந்துள்ளது. 4.94 கி.மீ நீளம் கொண்ட இப்பாலம் மூன்று வழிச் சாலையையும், இரண்டு வழி ரயில் தடத்தையும் கொண்டு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலமாக விளங்குகிறது.\nபோகிபீல் பாலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது 1997-98-ல் அன்றைய இந்திய பிரதமராக இருந்த தேவகவுடாவின் ஆட்சியில் என்பதை முதலில் அறிய வேண்டும். இதன் பின் 2002-ல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி திட்டத்திற்கான பணிகளை துவங்கி வைத்தது பிரதமர் வாஜ்பாய் அவர்கள்.\n2004-ல் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் ஆட்சியில் போகிபீல் பாலத்தின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்பது தவறு. 2007-ல் போகிபீல் திட்டத்தின் முக்கியத்துவம் அறிந்த அன்றைய காங்கிரஸ் அரசு அதனை தேசியத் திட்டமாக அறிவித்தது. எனினும், திட்டம் முடிவடைவதற்கான பல காலக்கெடுவை தாண்டி வேகம் எடுக்காமல் இருந்தது.\n“ இத்திட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் தூண்களை நிறுவி அணைப் போன்று கட்டுமானப்பணிகளை பாதுகாப்புடன் முடிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், வருடத்தில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான 4 முதல் 5 மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெறும். காரணம், மழைக் காலம் அதிகம் என்பதால் வெள்ளம் அதிகம் இருக்கும். குறைந்த காலத்தில் மிகப்பெரிய கட்டுமான உபகரணங்கள் கொண்டு பணியை மேற்கொண்டது கடினமாக இருந்ததாக “ வடகிழக்கு ரயில்வேயின் ஜென்ட்ரல் மேனேஜர் ஆர்.கே சிங் கூறியதாக 2014-ல் வெளியான செய்தியில் இடம்பெற்று உள்ளது.\nமேலும், 600 முதல் 900 மீட்டர் அகலம் கொண்ட அணை தூண்களை எழுப்புவது மிகவும் கடினமான காரியமாக இருந்தது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.\nபோகிபீல் முக்கிய பணியில் ஒன்றான தூண்கள் அமைப்பதில் மொத்தம் உள்ள 42 தூண்களில் 32 தூண்கள் முடிக்கப்பட்டதாகவும். மீதமுள்ளவை 2013-ல் நிறைவடையும் என 2012 செய்தியில் வெளியாகியது. எனினும், திட்டத்தின் பணிகளின் வேகம் குறைந்த காரணத்தினால் திட்டம் முடிய 10 ஆண்டுகள் தேவைப்படும் என மக்கள் கருதினர். போகிபீல் பாலம் திட்டத்தின் வேகம் காங்கிரஸ் ஆட்சியில் குறைந்திருந்தது.\n“ 2002-ல் போகிபீல் திட்டம் தொடங்கிய போது திட்டத்தின் மதிப்பு ரூ.1762 கோடியில் இருந்து திட்டத்தின் செலவு 2014 வரையிலான செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கி ரூ.4996 கோடியாக உயர்ந்தது. மேலும், ரூ.600 கோடி 2014-2015-ல் ஒதுக்கப்பட்டுள்ளது ” என ராஜ்ய சபாவில் ரயில்வேவின் மாநில அமைச்சரான ஸ்ரீ மனோஜ் சின்கா தெரிவித்து இருந்தார்.\nஇவ்வாறு பல காலக்கெடுகளை தாண்டி போகிபீல் பாலத்தின் திட்டப் பணிகள் துரிதப்படுத்தி 2018 டிசம்பரில் முடிவடைந்து பிரதமர் மோடியால் திறக்கப்பட்டு உள்ளது.\nகாலநிலைகள், திட்டத்திற்கான செலவுகள் அதிகரித்தது, அரசின் வேகம் குறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் போகிபீல் பாலம் முடிவடைய 16 ஆண்டுகள் ஆகி விட்டது.\nஆனால், பாஜக தரப்பில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போகிபீல் திட்டத்திற்கு தடை என்பது முற்றிலும் தவறான தகவல். வாக்கு சேகரிப்பிற்கு தவறான தகவலைப் பயன்படுத்துவது நியாயமா \nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.\n” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.\nஅத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் | காங்கிரஸ் vs பிஜேபி.\nபிரதமர் மோடி அணியும் உடைகள் அரசு பணத்தில் இல்லையா \nஇந்தியா நடத்திய Air Strike-ல் இறந்த தீவிரவாதிகள் என வதந்தி.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை\nபிஜேபி ஆட்சியில் கங்கை நதி தூய்மையாகியதாக பதிவிட்ட வானதி ஸ்ரீநிவாசன் \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் ��ொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jk-sathish-on-iamr-film-752018.html", "date_download": "2019-03-24T13:39:30Z", "digest": "sha1:ICHL4JVUVBLIC4XTT6KHD5C5FIMQAKS6", "length": 9000, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ���ிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\nகௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு…\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\nகௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா ’ரசனை மாற்றமென்று தரங்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதை தமிழ் மக்களே புறக்கணியுங்கள்’ என கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ், ‘பத்மாவத்’படத்தை விட ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நல்ல படம் என காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”சமூக அக்கறையுடன் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சிறந்த முறையில் சென்சார் செய்த தணிக்கைக்குழு வாரியத்தை வாழ்த்துகிறேன். இளைஞர்களுக்கும் சமூகத்துக்கும் தேவையான நல்ல செய்திகள் அடங்கிய இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கைக்குழு வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எப்படிப்பட்ட படம் எடுக்க வேண்டுமென்று மத்திய தணிக்கைக்குழு வாரியம் இதன்மூலம் தெளிவாகக் கூறிவிட்டது. வழிகாட்டியதற்கு நன்றி’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலி���ுந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஅவெஞ்சர்ஸ் - ஹாலிவுட் திரைப்படம் உலகலாவிய வசூல் சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_36.html", "date_download": "2019-03-24T14:03:18Z", "digest": "sha1:NNMIF33VHJP6CGYJKE24FU5EUN2ATWBK", "length": 8714, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவார்கள்: மஹிந்தானந்த!", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவார்கள்: மஹிந்தானந்த\nஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nறகர் வீரர் வசிம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், சடலங்களை தோண்டியெடுத்து மக்கள் மத்தியில் போலி பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மஹிந்த ராஜபக்சவின் சுயரூபத்தை மாற்றுவதற்காக திருடன் என்று கூறினார்கள். அதனையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதற்போது மஹிந்த ராஜபக்சவை கொலையாளி என சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். இதனையும் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எதிர்வரும் நாட்களில் வேலுபிள்ளை பிரபாகரனின் சடலத்தை தோண்டினால் வெற்று பெற முடியும் என கூறினால் ரணில் விக்ரமசிங்க அதனையும் செய்வார்.\nநாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒன்று கூற விரும்புகின்றோம், கடந்த 5 மாதங்களினுள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு என்ன செய்ததென்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஜனவரி மாதம் 08ம் திகதி செய்த தவறு மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது. மக்கள் அத் தவறினை சரிப்படுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உ���்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_812.html", "date_download": "2019-03-24T14:14:15Z", "digest": "sha1:YNTGNPC7XRDE5V5G6XHNN7OWCOT4VDG7", "length": 8650, "nlines": 256, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : விஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது!", "raw_content": "\nவிஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக விஸ்வ வர்ணபாலவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.\nகூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன் கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை நீக்கிவிட்டு வர்ணபாலவை நியமித்தார்.எனினும் இதனை கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு ஏற்கமறுத்துள்ளது.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.\nஇந்தக் கடித்தில் சுசில் பிரேமஜயந்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு அதிகாரங்களையும் நிறைவேற்ற முடியாது என்று துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் இந்த கடிதத்தை விஸ்வ வர்ணபாலவுக்கு பதிலாக துமிந்த திஸாநாயக்க, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பினார் என்று கேள்வியும் எழுந்துள்ளது.\nஇதற்கிடையில் இன்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள், சுசில் பிரேமஜயந்த செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/06/blog-post_99.html", "date_download": "2019-03-24T14:01:08Z", "digest": "sha1:PN35QDFCJQSN4QJDDIMYV4VRI7PKYYJY", "length": 33851, "nlines": 310, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தனியார் பள்ளிகளில் வசூல் வேட்டை! பெற்றோர்கள் குமுறல்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதனியார் பள்ளிகளில் வசூல் வேட்டை\nநிர்ணயிக்கப்பட்டக் கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளின் போக்கை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், அந்தப் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்விக் கட்டணச் சீரமைப்புக் குழு: தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரம் சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. பல பள்ளிகளில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வரன்முறை இல்லாமல் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.\nஇதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணச் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆசிரியர்களின் சம்பளம், மின் கட்டணம், உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கிட்டு, அதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாகக் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.\n2011-ஆம் ஆண்டு முதல், கட்டணச் சீரமைப்புக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு நியமனம் செய்யப்பட்டு, 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் குழு நிர்ணயித்தக் கட்டண விவரம், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் தொடர்பாக பெற்றோர்கள் இந்தக் குழுவிடம் எழுத்து மூலம் புகார் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பிறகு அந்தக் குழுவுக்கான புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.\nகூடுதல் கட்டணம்: இந்த நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை மே மாதம் முதல் நடந்து வருகிறது. தற்போது ஜூன் முதல் தேதியில் இருந்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது.\nஇந்த ஆண்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால், இதைப் பயன்படுத்தி பல பள்ளிகள் எந்த வரன்முறையும் இல்லாமல் மனம்போன போக்கில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nபல பள்ளிகளில் கட்டணத்துக்கான ரசீது வழங்கப்படுவதில்லை. சில பள்ளிகள் ஒரு தொகையைப் பெற்றோரும், மீதித் தொகையை மாணவர்களே பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்துக்கு வசூலித்துக் கொடுக்கவும் நூதன ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஅரசுக்கு களங்கம் விளைவிப்பது தவிர்க்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்ப்பு: இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறைக்கென ரூ.4 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்காகப் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களின் ஆதரவுடன் மீண்டும் தமிழக அரசு பொறுப்பேற்று நிலையில், இந்த அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற தவறான போக்கில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.\nஉரிய வழிகாட்டுதல் தேவை - பள்ளிகள்: இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணச் சீர���ைப்புக் குழுத் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டுதல் இல்லாமல் எல்லா பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இதுகுறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்போது அதனைப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றும் என்றார்.\nபுகார் தெரிவித்தால் நடவடிக்கை: கல்வித் துறை\nஇந்த விவகாரத்தில் புகார் அளிப்பது தொடர்பாகக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகளின் கூடுதல் கட்டண வசூல் குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அனுப்பலாம். அவர்கள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மூலமாக ஆய்வு செய்யவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்வர் என்றனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅகஇ - குறிப்பிட்ட கால இடைவேளையில் நடத்தப்படும் அடை...\nஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சா...\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுக...\n7ஆவது ஊதியக் குழு பரிந்துரை; முக்கிய அம்சங்கள்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது...\n7வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வர...\n7வது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்: மத்திய அர...\nஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர...\nஇனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000...\n10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு\nதமிழகம் முழுவதும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்க...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு...\n272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெள...\nஅரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங...\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களின...\n7 வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை...\n14 ஆயிரம் காவலர் பணிக்கு 9 லட்சம் பொறியாளர், ஆராய்...\nஅரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் கேள்விக���கு...\nதொழிலாளி மகள் மருத்துவம் படிக்க முதல்வர் ஜெயலலிதா ...\nமேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் ...\nஅரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய முக...\nEMIS ENTRY: செய்முறை விளக்கம்\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nபோலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு அரசுக்கு ரூ.10,000 கோ...\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்: இ...\n''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: முன்னாள் படைவீரர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-...\nஅதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு...\nஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது\nசென்னை மாநகராட்சி கல்வித்துறை - தொடக்க / நடுநிலைப்...\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வ...\n2316 முதுகலை, சிறப்பாசிரியர்கள் நியமனம் அறிவிப்பு ...\nஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்\nபள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய...\nசீட் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவி 1 மணி நேரத்த...\nஇன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்\nஉண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப...\nசாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில தேர்தல் முடிவுகள...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\n10 ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., ஐ.டி., நிறுவன ஊழ...\nஆசிரியர்கள் ஊதியத்தை பிடிக்க தடை\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்...\nஅரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்த...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு ம...\nபழமையான பிளஸ் 2 ’சிலபஸ்’ புதிய பாடத்திட்டம் எப்போத...\nமத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடி...\nமதுரையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி 8 பள்ளிகளில் ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வாங்கக் குவிந்த மாணவர்...\nபொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புத...\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது க...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத...\n56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் க...\n'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விச...\nதஞ்சையில் தனியார் பள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரிய...\nபொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முக்கியத் தேதிகள்\nமாணவர்களுக்கு 'டேட்டா கார்டு: பி.எஸ்.என்.எல்\nவேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருத...\nமருத்துவ படிப்பு: இன்று பொதுப்பிரிவு கவுன்சிலிங்\nபிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது\nபிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பத...\nஎம்.பி.பி.எஸ்.: சென்னை கல்லூரிகளின் கட்-ஆஃப் எவ்வள...\nகலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, 18,000 இடங்களை அர...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட...\nஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தா...\nபேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்த...\nதமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கை...\nஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசன...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக...\n'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க...\nகல்வி கட்டண கமிட்டி பிரச்னை 2,000 பள்ளிகள் தவிப்பு...\nமின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு\nபோட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி: எஸ்சி, எஸ்டி, இத...\nபுற்றுநோயை உருவாக்கும் பாலிதீன் பை உணவு\nஉதவி பேராசிரியர் தேர்வு முடிவு; அண்ணா பல்கலை இழுத்...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்...\nஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்...\nபி.சி., எம்.பி.சி. விடுதிகளில் சேர மாணவர்கள் 30-க்...\nதொடக்கக் கல்வி - சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வ...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டிய...\nபிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்\nகுளுகுளு அறையில் செயல்படும் அரசுப்பள்ளி கம்ப்யூட்ட...\n'ராகிங்' செய்யும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\n23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஉயர்கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nகுரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததா...\nசி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை நீ...\nமறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்ற���க்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=142891", "date_download": "2019-03-24T14:20:17Z", "digest": "sha1:VD34PBTREWBTB25ODKHP4LF6KWHK2KHQ", "length": 10562, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலக! ��� குறியீடு", "raw_content": "\nரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலக\nரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலக\nசிவில் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலகவை நியமித்துள்ளார்.\nசிறிலங்கா ஜனாதிபதி ஒன்பது நாடுகளிற்கான தூதுவர்களின் விபரங்களை அறிவித்துள்ளார்.இதில் தயான்ஜயதிலகவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ரஸ்யாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையின் சிவில் சமூகத்தினர் தயானின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில் ஜனாதிபதி அவர்களின் கரிசனையை புறக்கணித்து இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த சிறிலங்காவின் சிவில் சமூக பிரதிநிதிகள் தயான் ஜயதிலக நியமிக்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என தெரிவித்திருந்தனர்.\nதயான் ஜயதிலகவின் கொள்கையும் 2015 ஜனவரி 8 இயக்கத்தை வழிநடத்திய கொள்கையும் முற்றுமுழுதாக வெவ்வேறானவை எனவும் சிவில் சமூகத்தினர் தமது கடிதங்களில் தெரிவித்திருந்தனர்.\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா…\nஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன\nஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே…\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பிய��ாச…\nரஷ்யாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய இலங்கை விருப்பம்\nரஷ்யாவின் ஆயுதங்களையும் கப்பல்களையும் கொள்வனவு செய்ய இலங்கை ஆர்வமாக இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற ‘ஆமி 2017’ அமர்வில்…\nஅர்ஜூன் அலோசியஸ் பினை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39106-fifth-day-of-arvind-kejriwal-s-sit-in-protest-in-raj-niwas.html", "date_download": "2019-03-24T14:03:05Z", "digest": "sha1:RM2JWUVNCMCD6UFLXIE2RE4HRPNPDOJS", "length": 13724, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்! | Fifth day of Arvind Kejriwal’s sit-in protest in Raj Niwas", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nடெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்\nடெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆளுநர் இல்லத்தில் 5வது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அரசின் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்துவதில் அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் தற்போது டெல்லி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகஸ் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதிக்கின்றனர் எனவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி முதல்வ அர்விந்த் கெஜ்ரிவால் அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தார்.\nமேலும், ஆளுநரை சந்திக்கவும் கெஜ்ரிவால் நேரம் கேட்டார். அனுமதி மறுக்கப்படவே, அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகிய 4 பேரும் ஆளுநரின் இல்லத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5ம் நாளான இன்றும் முதல்வர் உள்பட நால்வரும் அங்கு தான் இருக்கின்றனர். இவர்களது இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாகரத்திற்கு தீர்வு சொல்ல வேண்டும்.கடந்த நான்கு நாட்களாக ராஜ் நிவாஸில் ஆளுநரை சந்திக்க காத்திருக்கிறோம். ஆனால் ஆளுநரோ, 4 நிமிடம் கூட எங்களுக்காக ஒதுக்குவதாக தெரியவில்லை\" என்றார். மேலும் பலர் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nமேலும், கெஜ்ரிவால் இதுகுறித்து பேசுகையில், \"ஆளுநரை சந்திக்காமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம். தொடர்ந்து ஆளுநர் எங்களை சந்திக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்\" என தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவரலாற்று டெஸ்ட்: மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கான் வீரர்கள்\nத்ரிஷா மீது தவறில்லை: வருமானத்தை மறைத்த வழக்கில் ஐகோர்ட்\nகாஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு\nஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 474/10\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்\nகாங்கிரஸுடன் கூட்டணி இல்லை: அர்விந்த் கெஜ்ரிவால்\nகூட்டணி விவகாரத்தில் கட்சி மேலிடத்துடன் முரண்டு பிடிக்கும் டெல்லி காங்கிரஸ்\n'இந்திய விமானப்படைக்கு சல்யூட்' - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39829-first-meeting-of-the-cauvery-water-management-authority-likely-to-be-held-on-july-2-in-new-delhi.html", "date_download": "2019-03-24T14:05:51Z", "digest": "sha1:STUWMP3ZQX72RUCRY2I67DW5DWUZQRQ2", "length": 10957, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஜூலை 2ல் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்? | First meeting of the Cauvery Water Management Authority likely to be held on July 2 in New Delhi", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nஜூலை 2ல் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் ஜூலை 2ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக்குழு பெங்களூருவை தலைமையிடமாகவும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாகவும் கொண்டு செயல்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்பிலும் 9 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த குழுவில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்தும் தலா ஒருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அவர்களை அந்தந்த மாநில அரசுகளே தேர்தெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பு கூறியிருந்தது. அதன்படி, அமைப்பிற்கான உறுப்பினர்களை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகள் அறிவித்துவிட்டன. ஆனால் கர்நாடகா அரசு உறுப்பினர் பட்டியலை அறிவிக்காமல் இருந்து வந்ததையடுத்து மத்திய அரசே கர்நாடக மாநிலத்திற்கான உறுப்பினர்களை அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் அடுத்த வாரம் புதுடெல்லியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 2ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தை தொடர்ந்து பெங்களுருவில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கான கூட்டம் நடைபெறும் எனதகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n332 கோடி ஹெராயின் பறிமுதல்; 10 பேர் கைது\nடெல்லியில் கமல் - கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை\nபோர் நினைவு சின்னத்தில் அமைந்துள்ள சக்கரங்களின் சிறப்புகள்\nடெல்லியில் நேதாஜி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T14:31:25Z", "digest": "sha1:SJQJJEETKRSWOQ3EDBJZKBFYWU6UBJSC", "length": 10045, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "தீர்வின்றி தொடர்கின்றது பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்ட���க்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nதீர்வின்றி தொடர்கின்றது பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்\nதீர்வின்றி தொடர்கின்றது பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுடைய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்து உள்ளமையினால் நுவரெலியா தொழிலாளர்கள் இன்றும் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த போராட்டம் டயகம, தலவாக்கலை பிரதான வீதியிலுள்ள பசுமலை பெல்மோரல் சந்தியில் நடத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,\n“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் எமது சம்பள பிரச்சினை தொடர்பாக தலையிட்டு, ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக பெற்றுத்தர முன்வர வேண்டும்.\nஅந்தவகையில் அதிகளவு வருமானத்தை பெற்றுதரும் எங்களது விடயத்தில், தோட்ட கம்பனிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள முன்வராமல் இருக்கின்றமை கவலையளிக்கிறது.\nகடந்த காலங்களிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது எங்களை ஏமாற்றி விட்டனர்.\nஆகையால் காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பதாக, சம்பளத்தை அதிகரித்து வழங்குவதற்கு அனைத்து மலையக அரசியல்வாதிகளும் முன்வந்து தீர்வை பெற்றுதர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியும், சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை சுமார் இரண்டு மத்தியாலயம் முன்னெடுத்துள்ளனர்\nகுறித்த போராட்டத்தில் 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். பெரியவிளான் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்\nயாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெரியவிளான் பகுதியிலிருந்து நன்னீர் எடுக்கப்படுவதனை தடுத்து\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்���ு முன்னெடுக்கப்பட்டுள்ளது. க\n‘வீட்டுத்திட்ட கடனிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம\nஜனாதிபதியின் வருகையை எதிர்த்தவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் (2ஆம் இணைப்பு)\nஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற\nமட்டக்களப்பு உறுகாமக்குளத்திலிருந்து வயல் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சல் செய்யப்பட்டு வந்த வாய்க்காலை\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நிரப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpayanam.blogspot.com/2016/08/blog-post_6.html", "date_download": "2019-03-24T12:49:56Z", "digest": "sha1:3KCRUOYFYCC7A332KZOAGT4YNTKF2LUF", "length": 25362, "nlines": 265, "source_domain": "entamilpayanam.blogspot.com", "title": "எனது பயணம்: சமுத்திரக்கனியின் - அப்பா", "raw_content": "\nஎண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....\nநான் பொதுவாகத் திரைப்படங்களைப் பார்ப்பதோடு சரி, அவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் திரைப்படங்களைப் பற்றி விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல, அது பல நூறு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உழைப்பு. மேலும் நமக்குப் பிடித்த படங்கள் பிறருக்குப் பிடிப்பதில்லை, பெரும்பாலனவர்களுக்குப் பிடிப்பதிருப்பது நமக்கு பிடிப்பதில்லை. சினிமாவை வெறும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் எண்ணம். நாம் சினிமா பார்ப்பதால்/பார்த்ததால் வளர்ந்தவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள், எனவே இந்த சினிமா என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எள���தான் ஒன்றல்ல.\nஅதேபோல் பிறருடன் பகிரும் அளவுக்கு எந்தவொரு நல்ல மெசேஜூம் திரைப்படங்களில் இருப்பதில்லை. ஆனால் ஒரு சில சமயங்களில் சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் திரைப்படங்களும் வருவதுண்டு; அவற்றில் பெரும்பாலான படங்கள் கருத்துக்களை மிகைப்படுத்திக் காட்டுவதால் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, எனவே அதைப் பற்றி நான் எழுத நினைப்பதில்லை. காலத்திற்கு ஏற்றாற்ப் போல் வாழ்வியலை ஒட்டி வரும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.\nவெற்றியையும் வசூலையும் மட்டும் எதிர்பார்த்து படம் செய்யாமல், சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் சமுத்திரமுனியின் - ``அப்பா`` என்ற முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.\nகமர்ஷியல் படங்களுக்கும் குப்பைப் படங்களுக்கும் மத்தியில் இதுபோன்று ஒரு சில நல்ல படங்கள் வெளிவந்து, மக்களிடம் வெற்றி பெறுவது அரிது. விழிப்புணர்வுள்ள சமூகம் இதுபோன்ற படங்களை நிச்சயம் ஆதரித்துக் கொண்டாடும் (நம் சமூகம் இப்படத்தை வரவேற்றதா கொச்சையான வசனங்களும் பெண்களை இழிவுபடுத்தி வெறும் காட்சிப் பொருளாகக் காட்டும் படங்கள் இன்று வசூலில் மிஞ்சி நின்கின்றன. வாழ்க தமிழகம் கொச்சையான வசனங்களும் பெண்களை இழிவுபடுத்தி வெறும் காட்சிப் பொருளாகக் காட்டும் படங்கள் இன்று வசூலில் மிஞ்சி நின்கின்றன. வாழ்க தமிழகம்\nபடத்தில் வரும் கதாபாத்திரங்கள், இயக்கம் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை, மாறாக படம் முழுவதும் சொல்லப்படிருக்கும் நல்ல கருத்துக்களைப் பற்றி ஆராயலாம் என்று தோன்றுகிறது.\nஇன்று மூன்று வயதுக் குழந்தைகளுக்குப் ப்ராஜெக்ட் வேலை, இரண்டு அல்லது மூன்று பக்கத்திற்கு வீட்டுப்பாடம், வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் கூடுதல் ஹோம்வோர்க் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாமல், வீடு என்ற சிறைக்குள் அவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களுக்குப் போதுமான இடைவெளி தராமல், அவர்களின் வளர்ச்சியை சிதைப்பதுதான் நகரத்தில் வசிக்கும் பெற்றோர்கள் செய்துகொண்டிருப்பது.\nபர்ஸ்ட் ரேங்க் வாங்கவில்லையென்றால் வாழ்வில் முன்னேற முடியாது என்று தவறாகச் சொல்லி வளர்ப்பது இங்கு வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் பெற்றோர்கள் நினைப்பது, தன்னால் சாதிக்க முடியாதவற்றை தனக்குப் பிற���்கும் மகனோ/மகளோ சாதிக்க வெண்டும்.\nகுழந்தைப் பிறப்பதற்கு முன்னரே அவன்/அவள் என்ன படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வேலைக்குச் செல்ல வேண்டும், எந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்க முடியும் என்ற எண்ணங்களை விதைக்க முனைகிறோம்.\nபிறந்த குழந்தையை ஒரு நல்ல மனிதனாக்கி இச்சமுதாயத்திற்கு அளிக்கிறோமா என்பது தான் சமுத்திரக்கனியின் கேள்வி வெறும் படிப்பு மட்டும் தான் நம் வளர்ச்சிக்கு உதவும், நன்றாகப் படிக்க வேண்டும், பின் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று சொல்வதோடு நின்றுவிடுகிறது நம்முடைய குழந்தை வளர்ப்பு.\nநம்மைச் சுற்றி நடக்கும் நல்லது, கெட்ட விஷயங்களைப் பற்றிக் அவர்களிடம் விவாதிருக்கிறோமா அல்லது அவர்களின் வயதிற்கு ஏற்றாற்போல எளிமையாக்கி புரியவைக்க முயற்சித்திருக்கிறோமா அல்லது அவர்களின் வயதிற்கு ஏற்றாற்போல எளிமையாக்கி புரியவைக்க முயற்சித்திருக்கிறோமா எது சரி, எது தவறு என்று அவர்களாகவே சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறோமா எது சரி, எது தவறு என்று அவர்களாகவே சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறோமா இல்லை, முற்றிலுமாக இல்லை. படம் முழுவதும் இதுபோன்ற கேள்விகளும் அதற்குத் தகுந்த பதில்களும் நிறைந்திருக்கிறது.\nநம்மைச் சுற்றியுள்ள நாலு பேர் என்ன நினைப்பார்கள், அவர்களின் பிள்ளை எந்த பள்ளியில் படிக்கிறது என்பதைப் பற்றி மட்டும் யோசித்து, அவர்களுக்குச் செவி சாய்க்கும் தாய்மார்களின் தவறான செயலை அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதுபோன்ற தவறை நாம் தான் வளர்த்து வருகிறோம், பெற்றோர்களாகிய நம்மிடம்தான் பிரச்சனை என்று நெத்தியில் அடித்தது போல சொல்லியிருக்கிறார்.\nகுழந்தையை விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்து, டோரா, சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களை அவர்களின் நண்பர்களாக்கி, அவர்களின் மனதிற்குள் ஒரு பொம்மை சமூகத்தை வளர்க்கின்றோம். பின்னொரு நாளில் அவர்கள் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பார்க்கும் போது, அங்கு அவர்கள் எதிர்பார்க்கும் பொம்மைச் சமூகம் இருக்காது; மாறாக அவர்களின் கற்பனைக்குள் அடங்காத ஒரு மாய உலகம் தோன்றும்.\nஅந்நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துடன் ஒத்துப்போகும் நிலை தெரியாமல், தங்கள���க்குள்ளே சுவர் எழுப்பி அதனுள்ளே வாழ்ந்து அழிந்து போகும் சூழ்நிலைதான் நாம் இன்று அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குழந்தைகளின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மாறாக நமது எண்ணங்களை அவர்களிடத்தில் திணிக்கிறோம். இது அவர்களிடத்தில் பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்பதை உணராமல் அறிவிலியாக உள்ளோம்.\nசிறுவயதைக் கடந்து வாலிப வயதை அடையும் பிள்ளைகளுக்கு எதிர்பாலினர் பற்றி எப்படி விளக்க வேண்டும், அவர்களுக்கு வரும் பருவ மாற்றத்தை எப்படி புரிய வைப்பது என்று கூறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.\n\"பெண் என்பவள் எதிர் பாலினம், அவளுக்கும் உன்ன மாதிரிதான்; அடிச்சா வலிக்கும்’’\n``எப்ப வேணாலும் இங்க வரலாம், ஆனா இங்க தான் வர்றன்னு சொல்லிட்டு வரணும்`` என்று தன் மகனின் பெண் நண்பரிடம் கூறுவது.\n\"உனக்கு ஒரு விஷயம் அப்பாகிட்ட சொல்ல முடியும்னு நினைச்சா, அத செய். சொல்ல முடியாதுன்னா நினைச்சா அத செய்யாத\"\n``வாழ்க்கைக்குப் படிப்பு அவசியந்தான், ஆனா படிப்பே வாழ்க்கையல்ல’’\n‘’தைரியமா இருன்னு நம்பிக்கையான வார்த்தைய சொல்றதுக்குத் தான் இங்க யாருமில்ல``\n``வாழ்க்கையில சாதிச்ச எல்லாரும் படிப்பால மட்டும் சாதிக்கல``\nபோன்ற வசனங்கள் மிகவும் அருமை. பருவமடைந்த பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை அளவிட்டுக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.\nஇது மாதிரியானப் படங்களைப் பார்த்துவிட்டு பாராட்டினால் மட்டும் போதாது, சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களில் ஒருசிலவற்றையாவது கடைபிடித்துக்காட்ட வேண்டும், இது நம்மைச் சுற்றியிருக்கும் நாளு பேருக்காக அல்ல, நம் பிள்ளைகளுக்காக\nசினிமாவில் புதைந்திருக்கும் குப்பைகளுக்கு நடுவில் வைரமாக வந்திருக்கும் `அப்பா` - நிச்சயம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியது. சமுத்திரக்கனிக்கு வணக்கமும், வாழ்த்துகளும்\nஇதுபோன்ற நல்ல யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய வெளிவர வேண்டும்.\nLabels: குழந்தை, திரைப்படம், விமர்சனம்\nநல்லதொரு விமர்சனம் நன்று நண்பரே மாறுபட்ட திரைப்படம்தான்.\nஅருள்மொழிவர்மன் August 07, 2016\nநல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கும் படம், அவசியம் பார்க்க வேண்டியது.\nஉண்மையில் இது அனைத்து அப்பக்களுக்குமான படமல்ல பாடம்.\nஅருள்மொழிவர்மன் August 08, 2016\nகுமரவேல் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nசரியாகச் சொன்னீர்கள், இது படமல்ல பாடம் குப்பைகளுக்கு மத்தியில் இதுபோன்ற நல்ல கருத்துள்ள படங்கள் வெளியாவது வரவேற்கத்தக்கது.\nநன்றி நண்பரே எனது கருத்துக்கு மதிப்பளித்து மறுபதிவு இட்டதற்கு\nபடம் பார்க்கவே இல்லை உங்க விமர்சனம் படித்ததும் பார்க்க ஆவலாகிறது\nஅருள்மொழிவர்மன் August 13, 2016\n@ ஷைலஜா, தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nசில இடங்களில் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தோன்றினாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் நிறைவாகவே தோன்றுகிறது. சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வந்திருக்கும் ஒரு நல்ல கருத்துள்ள படம். வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பாருங்கள்\nநா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்\nரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\nதமிழ் - எனது பார்வையில் ‍\nப‌த்துப்பாட்டு நூல்கள் - *ப‌த்துப்பாட்டு நூல்கள்:* சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்...\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் (1)\nசர். சி.வி. ராமன் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் (1)\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1)\nமுகமது பின் துக்ளக் (1)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:47:47Z", "digest": "sha1:IFSMEIQQRRUPAGOZZ56HSM3AW62CX7FJ", "length": 3014, "nlines": 52, "source_domain": "muslimvoice.lk", "title": "மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் | srilanka's no 1 news website", "raw_content": "\nமேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\n(மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் )\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n12/03/2019 இன்று நள்ள��ரவு சுமார் இரண்டு மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார்.\nமுகம்மட் பாயிஸ்மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மயிரிளையில் உயிர்தப்பியதும் அருகில் நின்ற ஓர் பொது மகன் அத்துப்பாக்கி பிரதோகத்தில் உயிரிழந்ததும் இங்கே குறிப்பிட தக்கது.\nஅவசர தேர்த்தலுக்கு தயாராகுமாறு அமைப்பாளர்களுக்கு பிரதமர் உத்தரவு..\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-03-24T14:07:29Z", "digest": "sha1:NA4MYBQLSP7J7V5LKMXRCVAT4EA7SFTI", "length": 8399, "nlines": 253, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது : ரொசான் செனவிரட்ன!", "raw_content": "\nபொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது : ரொசான் செனவிரட்ன\nகேப்பாப்பிலவில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்படாது என்று முடியாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படுவதைப் போன்று அங்குள்ள இராணுவ முகாம்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன -\nஅன்று இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது இதே பதிலைத்தான் வழங்கியிருந்தேன். இராணுவ முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட\nமாட்டாது. இங்கு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையும் உண்டு. பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே இப்பகுதியிலும் மீளக்குடியமர்வார்கள். இப்பிரதேச மக்களின் காணிகள் இன்று கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” - என்றார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-03-24T14:16:27Z", "digest": "sha1:CLRDD57VSPMM5FPNYVAKORJHBEPKOHNR", "length": 5368, "nlines": 69, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: ஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திருக்கோவிலூர் அடையாளம்! ...", "raw_content": "\nஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திருக்கோவிலூர் அடையாளம்\nபரணி தீபம், மஹாதீபம் என திருக்கார்த்திகை தீபத் தத...\nநரசிம்ம அவதாரத்தில் இடம் பெற்ற தூண், இங்கு உள்ளது\nதனது தலையை தானே வெட்டிய தமிழர்கள்\nராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தது\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n27 தமிழ் மருத்துவ நூல்களை தந்தவர் ஒரு அரக்கனா\nஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திரு...\nஇப்பொழுதோ இல்லை அப்போழுதோ என இருக்கும் தென்காளத்தி...\nலிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்\nதமிழின பொக்கிஷங்கள் புதைபட்டுதான் போகணுமா\n69கி .மீ தொலைவில் உள்ள இங்கிருந்துதான் தஞ்சை பெரிய...\nதமிழகத்தின் வித்தியாசமான தோடரினக் கோவில்கள்\n பழங்கால விண்வெளி ஆய்வு நிலையம்\nவீரசிகாமணி குகை கோவில் & சமண படுகைகள்\nஅலிகார் முஸ்லீம் பல்கலைகழக நிறுவனர் வெளியிட்ட அத...\nபத்துமலை முருகன் மட்டுமில்லை, இவரும் மலேசியாவுல பே...\nஉங்களுடையது ஏழைச்சாமியா இல்லை பணக்கார சாமியா\nஅது என்ன 18ஆம் படி கருப்பு\nசூர்ய கிரஹணத்தை நேரடியாக காட்டும் கருவறை\nஒரு எரிமலையின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில் \nதஞ்சை பெரிய கோவில் ஒரு கல்லறை\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\n வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/12/malaysia-bujang-valley-temples.html", "date_download": "2019-03-24T14:15:05Z", "digest": "sha1:BQYX42RTF7EFVE6PGIR5VYHP4DNLZTOV", "length": 3661, "nlines": 58, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: ராஜேந்திர சோழன் வென்ற கடாரக் கோவில்கள்! | Malaysia Bujang Valley Temples!", "raw_content": "\nராஜேந்திர சோழன் வென்ற கடாரக் கோவில்கள்\nஇப்படியும் ஒரு ஆண் வாழமுடியுமா\nமாறுகை மாறுகால் வாங்கப்பட்ட மதுரை வீரனின் உண்மை ...\nசித்தர் போகர் உருவாக்கிய 2வது நவபாஷாண முருகன் சி...\nஒரு ஏழை பெண்ணால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவல...\nகறிவேப்பிலைக்காக கோபித்து கொண்டு மலையில் அமர்ந்த ப...\nஅளவிற்கு அதிகமாக பயமுறுத்தும் அற்புத அம்மன்\n300 ஆண்டுகளாக வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் அதிசய ம...\nஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில...\nபாபர் மசூதியை இடித்தது யார்\nகுடம் குடமாக எண்ணெய்யை குடிக்கும் அதிசய சிவலிங்கம...\nசங்க கால தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரிட்டா...\nராஜேந்திர சோழன் வென்ற கடாரக் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2156/", "date_download": "2019-03-24T13:57:42Z", "digest": "sha1:ZX7VVHOFW46BWVIOMOZOGOTYG2PSSI6J", "length": 4645, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Pollo aerobica ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Pollo aerobica ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Pollo aerobica\nPollo aerobica ஆன்லைன் விளையாட\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 811\nPollo aerobica ( வாக்குரிமை2, சராசரி மதிப்பீடு: 4/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tkm.politicalmanac.com/category/uncategorized/articles/2012/august/", "date_download": "2019-03-24T13:18:16Z", "digest": "sha1:MCOF4TYUZRGJC5Q6QIR6UORITNOLNHBN", "length": 8437, "nlines": 94, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "August Archives - POLITICALMANAC", "raw_content": "\nஇலங்கையில் உறுதிப்பாடின்மையைத் தோற்றிவித்து சுயபாதுகாப்பைத் தேடிக்கொண்ட இந்தியா\n(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.08.18, 2012.08.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியத் தேசியக் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நடாத்திய பெரும் கிளர்சிகளில் 1940 ஆம் Continue Reading →\nசுயாதீனமும் தனித்துவமும் உள்ள உயர்கல்வியை நோக்கி\n(தினக்குரல் 2012.08.06 அன்று பிரசுரிக்கப்பட்டது) உலகிலுள்ள ஒவ்வொரு அரசுகளும் வளர்ச்சியடைந்த அரசாக தாம் மாறவேண்டும் என்ற கனவுடனேயே செயற்படுகின்றது. வளர்ச்சியடைதல் எ���்பது நீண்ட, கடினமானதொரு பயணமாகும். இப்பயணத்தில் ஒரு நாடு வெற்றியடைய வேண்டுமாயின் நிலைத்திருக்கக்கூடிய கல்விக்கொள்கையினையும் கல்வி முறைமையினையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த Continue Reading →\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்பாடுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வாகம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப்பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/numerology-number-4-birthday-4-13-22-31/", "date_download": "2019-03-24T13:34:01Z", "digest": "sha1:4T4EMTDEBLKNBXEHHNHKLGTDQJIFZLPH", "length": 17408, "nlines": 76, "source_domain": "www.megatamil.in", "title": "Numerology Number 4 - Birthday 4, 13, 22, 31", "raw_content": "\nநான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்த��ற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தைய«£, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.\nஇவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.\nநான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.\nநான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.\nபொருளாதார நிலை (Finance, Wealth)\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\nராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.\nதெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.\nநான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்\nஅதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு\nஅதிர்ஷ்ட கல் – கோமேதகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/10/angajan_23.html", "date_download": "2019-03-24T14:04:04Z", "digest": "sha1:FTS3TIB4ZBKGMMJJ35UYQ3NEAQECSIDC", "length": 36734, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "நமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உலக சொந்தங்��ளுக்கும் அங்கஜன் அழைப்பு - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உலக சொந்தங்களுக்கும் அங்கஜன் அழைப்பு\nநமது வளங்களை பாதுகாத்தும் இருக்கும் வளங்களை சிறந்த முறைமையில் கையாண்டு நமது வடக்கின் பொருளாதார ஸ்திர தன்மையினை வலிமையானதாக்கிக் கொள்ள உலக சொந்தங்களுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.\nசாவகச்சேரி நுணாவில் பிரதேச முருகன் ஆலய முன்றலில் அமைந்துள்ள நுணாவில் குள தூர்வாரி புனருத்தாரணப் பணிகள் நிறைவு பெற்று அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்து,கருத்து தெரிவிக்கும்பொழுதே விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஉலக நாடுகளில் நமது சொந்தங்கள் செல்வசெளிப்போடு இருக்கின்றார்கள்,அவர்கள் நமது தேசம் மீதும் அளவு கடந்த நேசம் கொண்டுள்ளனர்.\nஎந்தளவு தூரம் நமது சேமிப்புக்களை வலுவுள்ளதாக்கியுள்ளமோ அதே அளவுக்கு நமது வளங்களையும் சேமித்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆய்வு அறிக்கை ஒன்றிலே சிகப்பு எச்சரிக்கை நமது மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.நமது தலைமுறையினருக்காக அதன் தார்ப்பரியத்தினை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.நமது வளங்கள் குறித்து அனைவரிடமும் அந்த சிந்தனையும் கொள்கையும் செயலாக்கம் பெறவேண்டும்.\nயாழ் குடா நாட்டில் உலக சொந்தங்களினால் ஆலயங்களை நிர்மாணம் செய்வதற்கும் ,புனருத்தானம் செய்வதற்கும் நிதிகள் வழங்கப்படுவதை போல,கோவிலுக்கு முன்பாகவே அமைந்துள்ள இந்த குளத்தினை புனரமைத்ததன் மூலமாக வானம் பார்த்தபூமியாகவும்,நிலத்தடி நீரையும் நம்பி விவசாயம் செய்பவர்களுக்கு இவ்வாறான வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.அதன் மூலம் விவசாய தலைமுறையினரையும் பாதுகாத்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.\nபழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் தரமான முறைமையில் உற்பத்தியாளர்களுக்கும்,நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்ப்படுத்தாத வகையில் செயற்ப்பாடுகளையும் ,ஆலோசனைகளையும் வழங்குவதற்கு அறுவடைக்கு பின்னரான தேசிய நிறுவனம் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் வடக்கின் விவசாயிகளின் நலன் கருதி இடபெற உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nமத்திய அரசின் சிறந்த கொள்கை திட்டமாக வெற்றியளித்திருக்கும் உணவகங்கள்,வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பினையும் ஏற்ப்படுத்தும் முகமாக மேலும் பல நிலையங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் சில ஊடகங்களினால் மக்களுக்கு தவறாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nதரம் ஐந்தில் சித்தி பெற்றிருந்த பாடசாலை மாணவர்களுக்கு விவசாய பிரதி அமைச்சரினால மா,பலா மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் பாடசாலைகளிலும் பழமர தோட்டங்களை உருவாக்கி இயற்க்கை பழகனிகளை சந்ததயினருக்கு வழங்கும் பொருட்டு,பழமர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டும்,பாடசாலை வளாகங்களில் விவசாய பிரதி அமைச்சரினால் நாட்டியும் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் jura foundation நிறுவனத்தின் கணேசமூர்த்தி, உறுப்பினர்களான கணேசமூர்த்தி கபிலன்,ஆலோசகர் டேவிட் ஜோசப்,விவசாய பெருமக்கள், அரச அதிகாரிகள்,பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,பிரதேச மக்கள்,ஆலய நிர்வாகத்தினர் என பலர் இணைந்திருந்தனர்.\nநமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உலக சொந்தங்களுக்கும் அங்கஜன் அழைப்பு Reviewed by Vanni Express News on 10/23/2018 04:07:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில�� ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&id=2239", "date_download": "2019-03-24T12:51:25Z", "digest": "sha1:F75PDJ46KGAQHUPRYVSTIABR3W37UNZR", "length": 7309, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇந்தியாவில் ஏழு லட்சம் யுனிட் விற்பனையை கடந்த ஹோன்டா சிட்டி\nஇந்தியாவில் ஏழு லட்சம் யுனிட் விற்பனையை கடந்த ஹோன்டா சிட்டி\nஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹோன்டா சிட்டி இந்தியாவில் இதுவரை ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நான்காவது தலைமுறை மாடல் விற்பனையாகி வரும் நிலையில் ஹோன்டா சிட்டி சர்வதேச விற்பனையில் இந்திய விற்பனை மட்டும் 25 சதவிகிதமாக இருக்கிறது.\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹோன்டா மாடல் கார் என்ற பெருமையை பெற்��ுள்ள ஹோன்டா சிட்டி, இந்தியாவில் ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையான முதல் பிரீமியம் செடான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. நான்கு தலைமுறைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வரும் ஹோன்டா சிட்டி வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை வழங்குகிறது. இந்த சாதனையை நிறைவுற செய்த வாடிக்கையாளர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என ஹோன்டா கார்ஸ் இந்திய தலைமை செயல் அதிகாரி யோச்சிரோ யுனோ தெரிவித்தார்.\nமேலும் ஹோன்டா சிட்டி இந்திய சந்தையில் துவக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சர்வதேச விற்பனையில் 25 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ் தோற்றம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், அதிக செயல்திறன், மைலேஜ் மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. அந்த வகையில் ஹோன்டா சிட்டி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஉலக சந்தையில் 60க்கும் அதிகமான நாடுகளில் விற்பனையாகி வரும் ஹோன்டா சிட்டி, நான்காம் தலைமுறை மாடல் 36 லட்சம் யுனிட்களை கடந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட CVT பெட்ரோல் வதிகளில் கிடைக்கும் ஹோன்டா சிட்டி செயல்திறன் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை சீராக வழங்குகிறது.\nஹோன்டா சிட்டி மாடலில் கீலெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டீரிங் மவுன்டெட் ஆடியோ மற்றும் ப்ளூடூத் ஹேன்ட்ஸ்ஃப்ரீ, மேம்படுத்தப்பட்ட 17.7 சென்டிமீட்டர் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஏர்-கன்டிஷ்னர், லெதர் சீட், 16-இன்ச் டைமண்ட் அலாய் வீல், ABS, EBD மற்றும் ஏர் பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் டாடா நெக்சன் முன்பதிவு துவங�...\nஹோன்டா CB300R தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்�...\nபட்ஜெட் விலையில் கார்பன் டைட்டானியம் ஃப�...\nமைக்ரோமேக்ஸ் டூயல் 5 ஸ்மார்ட்போன் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&id=598", "date_download": "2019-03-24T13:43:49Z", "digest": "sha1:MUEHMAWW3XIBUOWYOPC2SWRMVXRD7ZT6", "length": 3863, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்\nசத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்\nகுதிரைவாலி அரிசி - ஒரு கப்,\nகெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்,\nதண்ணீர் - ஒரு கப்,\nநெய் - 3 டீஸ்பூன்,\nஏலக்காய், பட்டை, லவங்கம், கறிவேப்பிலை - தேவையான அளவு,\nசர்க்கரை - ஒரு சிட்டிகை,\nஉப்பு - தேவையான அளவு.\n* குதிரைவாலியை அரிசியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\n* அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.\n* முக்கால் பதம் வெந்ததும்... உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும்.\n* சாதம் வெந்தவுடன்... நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை தேங்காய் சாதத்தில் சேர்த்துக் கிளறி இறக்கவும்...\n* சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - வெளியீடு ம...\nவருமான வரி... இதில் ஒன்றாவது செய்தீர்களா\nஅசத்தல் அம்சங்களுடன் அதிரடி ஸ்மார்ட்போ�...\nஇந்தோனேசியாவில் ‘டெலகிராம்’ செயலிக்கு �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1207", "date_download": "2019-03-24T13:41:05Z", "digest": "sha1:H7BYLDPAN5CBYZO26CVBE3KCS3LOUS4G", "length": 5665, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஜியோ போட்டி எதிரொலி: ஐடியாவின் அசத்தல் சலுகை அறிமுகம்\nஜியோ போட்டி எதிரொலி: ஐடியாவின் அசத்தல் சலுகை அறிமுகம்\nஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 1 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும்.\nபுதிய சலுகையில் 3ஜி வேகம் மட்டுமே வழங்கப்படும் என்றும், அன்லமிட்டெட் அழைப்புகள் ஐடியா நம்பர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றிற்கு 300 நிமிடங்களும், வாரத்திற்கு 1200 நிமிடங்களும் வழங்கப்படுகிறது.\nஐடியா செல்லுலார் அறிவித்துள்ள புதிய சலுகை திட்டம் வாடி��்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ள தங்களின் மொபைல் நம்பர் பயன்படுத்த வேண்டும்.\nரிலையன்ஸ் ஜியோவின் ரூ.309 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 4ஜி டேட்டா, அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் என்பதோடு இலவச எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.\nஇதேபோல் வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சலுகையை அறிவித்தது. அதன்படி ரூ.786 விலையில் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவத�...\nதேன் கலந்த சீரக தண்ணீர்: குடித்தால் என்ன �...\n2019க்குள் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வெ...\nஉங்கள் குழந்தைகள் மொபைல் கேம்க்கு அடிமை�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/33500-supremecourt-says-women-20-free-to-live-with-underage.html", "date_download": "2019-03-24T14:06:43Z", "digest": "sha1:6XMTFHHU7RYGO4NPWXYWOS6RTTA5LVOI", "length": 9814, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாம் - உச்சநீதிமன்றம் பலே தீர்ப்பு! | SupremeCourt says women 20 free to live with underage", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nதிருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாம் - உச்சநீதிமன்றம் பலே தீர்ப்பு\nஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகேரளாவை சேர்ந்த நந்தகுமார் (21) என்ற இளைஞர், துசாரா (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மைனர் என்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என துசாராவின் தந்தை கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களது திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் நந்தகுமார்- துசாரா சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் மீண்டும் துசாராவின் தந்தை நந்த குமாரிடமிருந்து தனது மகளை பிரித்து தரும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வது குற்றமில்லை. பெண் 18 வயது நிரம்பி விட்டாலே அவள் ஒரு ஆணோடு திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழலாம். இது ஒன்றும் குற்றமில்லை என தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பு காதலர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அதே நேரத்தில், பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேரளாவில் 14 தொகுதிகளில் பாஜக போட்டி\nசர்வதேச கராத்தே போட்டி: கோவை மாணவன் மூன்றாமிடம்\nதிருமணத்தடை நீங்க பங்குனி உத்திரம் விரதம் ஒன்றே போதும்...\nபதிலடி கொடுக்க எப்போதும் தயார்: அஜித் தோவல்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184938203.html", "date_download": "2019-03-24T13:36:31Z", "digest": "sha1:SUP5ZP242YFZ4ZYE76NX2XWFJW67LRX7", "length": 6889, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில்\nமாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை.\nமாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள் Jawaharlal Nehru ராஜஸ் நியூமரலாஜி -729\nஆட்சித் தமிழ்: ஓர் வரலாற்றுப் பார்வை பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன் ஆலயம் அழிவது சாலவும் நன்று\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் அண்ணாமலைப் பேருரை தேன் சிந்தும் மலர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/12/blog-post_9264.html", "date_download": "2019-03-24T12:52:49Z", "digest": "sha1:Y5HOSHWTVKBPOIIUEL5BH27KZHIUSXPN", "length": 50038, "nlines": 265, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ்லாவா சிம்போர்கா", "raw_content": "\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ்லாவா சிம்போர்கா\nவிஸ்லாவா சிம்போர்கா மேற்கு போலந்தில் 1923இல் பிறந்தவர். உலகளவில் முக்கிய மொழிகளில் எல்லாம் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் - சிம்போர்��ாவுக்குத் தெரியாது என்றாலும் - மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். மிக எளிமையான கவி. காட்சி அளிக்கும் அளவிற்கு எளிமையானவரும் அல்ல. இயற்கையின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தையும், காதல், அன்பு ஆகியவற்றின் இளிவரலையும், கலையின் மாயத்தன்மையையும் வெளிப்படுத்தியவர். சிம்போர்காவின் குரல் மென்மையானது. அவரது சாதுவான நகைச்சுவை உணர்வு, இறுகிப்போய்விட்ட நிறுவனங்களின் அஸ்திவாரங்களைத் தோண்டும் குணம் கொண்டது. சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தைச் சலித் தெடுப்பதில் வல்லமை கொண்டவர். 1996ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர்.\n1996 டிசம்பர் 7ஆம் தேதி ஸ்டாக் ஹோம் நகரில் தனக்கு இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு சிம்போர்கா ஆற்றிய உரையின் ஆங்கிலம் வழியிலான தமிழாக்கம் இது.\nஆங்கில மொழிபெயர்ப்பு: ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக், க்லெய்ர் கவனா.\nசிம்போர்காவின் நோபல் பரிசு உரை, கவிதைகளின் தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்\nஎந்த ஒரு உரையிலும் முதல் வாக்கியமே மிகக் கடினமானது என்று கூறுவார்கள். இப்போது அதைக் கடந்தாயிற்று. எனினும் தொடர்ந்து வரும் அனைத்து வாக்கியங்களுமே - மூன்றாவது, ஆறாவது, பத்தாவது, இறுதி வரி வரை - கடினமானவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நான் பேச வேண்டியது கவிதையைப் பற்றி. நான் இது குறித்து வெகு குறைவாகவே சொல்லியிருக்கிறேன். இது பற்றி நான் ஏறத்தாழ ஒன்றுமே சொல்லியிருக்கவில்லை என்பதே உண்மை. அப்படி ஏதேனும் கூறியுள்ளபோதெல்லாம் நான் இதைச் சரியாகக் செய்யக்கூடியவள் அல்ல என்ற சந்தேகம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது. இந்தக் காரணத்தாலேயே என்னுடைய உரை சுருக்கமானதாக இருக்கும். கச்சிதமற்ற ஒன்று குறைந்த அளவுகளில் வழங்கப்படும்போது அதைச் சகித்துக்கொள்வது எளிது.\nதற்காலக் கவிஞர்கள் - குறிப்பாகத் தம்மீது என்று கூடக் கூறலாம் - நம்பிக்கை குறைந்தவர்களாய், சந்தேகங்கள் நிரம்பியவர்களாய் இருக்கிறார்கள். மிகத் தயக்கத்துடன், சமயங்களில் வெட்கத்தோடுதான் பொது வெளியில் தம்மைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஆரவாரம் நிறைந்த இக்காலங்களில் நம் குறைகளை ஒப்புக்கொள்வது - குறிப்பாக அக்குறைகள் கவர்ச்சிகரமாக வழங்கப்படும் போது - நிறைகளை அடையாளம் கண்டுகொள்வதை விட மிக எளிது. நிறைகளோ நம்���ுள் எங்கோ ஆழமாக ஒளிந்திருக்கின்றன. நாம் அவற்றை அவ்வளவாக நம்புவதும் இல்லை. படிவங்களை நிரப்பும்போதும் பரிச்சயமற்றவர்களுடன் உரையாடும்போதும், அதாவது தங்களது பணியைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க இயலாதபோது, கவிஞர்கள் ‘எழுத்தாளர்’ என்னும் பொதுவான பெயரைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அல்லது ‘கவிஞர்’ என எழுதுவதற்கு மாறாக, தாம் செய்யும் வேறு ஏதேனும் ஒரு பணியின் பெயரைச் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். தாம் பேசிக்கொண்டிருப்பது ஒரு கவிஞருடன் என்றறிந்ததும் உயர் அதிகாரிகளும் பேருந்தின் சகபயணிகளும் ஒருவித சந்தேகம் கூடிய வியப்புடனும் பீதியுடனுமே அவர்களுக்குப் பதிலளிக்கிறார்கள். தத்துவ அறிஞர்களுக்கும் இத்தகைய அனுபவம் உண்டு என நினைக்கிறேன். ஆனால் அவர்களது நிலை சற்று மேலானது. அவர்கள் வேண்டுமானால் ஏதேனும் ஒரு அறிவார்ந்த பட்டத்தால் தங்களுடைய பணியை அலங்கரித்துக்கொள்ளலாம். தத்துவவியல் பேராசிரியர் - இது எவ்வளவு மதிப்பிற்குரியதாக இருக்கிறது\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை.\nஇதற்குக் கவிதை என்பது தனிப்பட்ட படிப்பும் முறையான தேர்வுகளும் நூற்பட்டியலும் அடிக்குறிப்புகளும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளும் இறுதியில் மிகுந்த செறிவுடன் சூட்டப்பட்ட பட்டங்களும் அடங்கிய ஒரு பணி என்று பொருள்படுகிறது. ஆகச் சிறந்த கவிதைகளால் பக்கங்களை நிரப்பியிருப்பதுகூட உங்களைக் கவிஞர் ஆக்கிவிடாது என்று இதற்கு அர்த்தமாகிறது. இதில் அதிக முக்கியத்துவம் பெறுவது கவிஞர் என்பதை உறுதி செய்யும் அங்கீகார முத்திரை கொண்ட ஏதோ ஒரு துண்டுக் காகிதம். ரஷ்ய மொழிக் கவிதையின் பெருமிதமான அடையாளம், நோபல் பரிசு பெற்ற ஜோசப் பிராட்ஸ்கி இவ்வித காரணங்களுக்காகத் தன் நாட்டிற்குள்ளேயே மறைந்து வாழ நேரிட்டதை இங்கு நினைவுகூர்வோம். கவிஞன் என்னும் உரிமையை நல்கும் சட்டப்பூர்வமான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லாததால் அவரை ‘ஒட்டுண்ணி’ என்றழைத்தனர்.\nபல ஆண்டுகளுக்கு முன் பிராட்ஸ்கியை நேரில் சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது நான் ஒன்றைக் கவனித்தேன். நான் அறிந்த எல்லாக் கவிஞர்களுக்குள்ளும் அவர் மட்டுமே தன்னைக் கவிஞன் எனக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சொல்லை எவ்விதத் தயக்கம��மின்றி உச்சரித்தார். மாறாக அதை ஒருவிதச் சுதந்திரத் துடுக்குடன் கூறினார். அவர் தன் இளமையில் அனுபவித்த அவமதிப்புகளின் காரணமாக இவ்வாறிருக்குமென எனக்குத் தோன்றுகிறது.\nமனித கவுரவம் அத்தனை எளிதில் தாக்கப்படாத, இதைக் காட்டிலும் மேல் நிலையிலுள்ள நாடுகளிலும், கவிஞர்கள் பிரசுரிக்கப்படவும் வாசிக்கப்படவும் புரிந்துகொள்ளப்படவும் ஏங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை பொதுப்புத்தியின் மந்தைத்தனத்திலிருந்தும் தினசரி வாழ்வின் சுழற்சிகளிலிருந்தும் அப்பாற்படுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் வெகுக் குறைவே. இருப்பினும், இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில்தான் கவிஞர்கள் தங்களது ஆடம்பர ஆடைகளாலும் விசித்திரமான நடத்தைகளாலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்ய எத்தனித்தார்கள். ஆனால் இவையனைத்தும் பொதுக் காட்சிக்காக மட்டுமே. கதவுகளைத் தங்கள் பின் தாளிட்டு, தங்கள் கௌரவ அங்கிகளையும் அலங்காரங்களையும் கவித்துவம் சார்ந்த இன்னபிறவற்றையும் களையும் தருணம் கவிஞர்களுக்கு எப்போதும் வருவதுண்டு. அப்போது அவர்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் தங்கள் சுயங்களுக்காகக் காத்திருந்து ஒரு அசையாத வெண் காகிதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது\nசிறந்த விஞ்ஞானிகள், கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படங்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவது எதேச்சையான நிகழ்வுகள் அல்ல. முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கோ ஆகச் சிறந்த படைப்பொன்றிற்கோ காரணமான படைப்பாற்றலின் செயல்பாட்டை நம்பகத்தன்மையுடன் காண்பிப்பதற்குப் பேரூக்கம் கொண்ட இயக்குநர்கள் முயல்கிறார்கள். சிலவகைப்பட்ட அறிவியல் சார்ந்த உழைப்புகளை ஓரளவு வெற்றிகரமாகப் படம்பிடித்துக் காண்பிக்க இயலும். ஆய்வுக்கூடங்கள், பல்வேறு உபகரணங்கள், உயிர்த்தெழும் பெரிய இயந்திரங்கள் போன்றவை இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களின் ஆர்வத்தைச் சிறிது நேரம் தக்கவைத்துக்கொள்ள உதவும். மேலும் அந்த நிச்சயமற்ற நிமிடங்கள்- ஏதோ ஒரு சிறு மாற்றத்துடன் ஆயிரமாவது முறையாகச் செய்யப்படும் இந்த ஆய்வு ஒருவழியாகத் தேவைப்படும் பயனை அளிக்குமா - அவற்றில் நாடகத்தன்மை இருக்கலாம். ஓவியர்கள் பற்றிய படங்கள் அற்புதமாக அமையலாம். முதல் கோட்டில் தொடங்கி இறுதிப் பூச்சுவரை ஒரு பிரபல ஓவிய��் உயிர்ப்பெறுதலின் ஒவ்வொரு நிலையையும் காண்பிக்கலாம். இசையமைப்பாளர்கள் பற்றிய படங்களில் இசை பொங்கி எழுகிறது: அவர் காதில் ஒலிக்கும் முதல் ஸ்வரங்கள் இறுதியில் முழு வடிவம் பெற்ற இசைப் படைப்பாய் உருப்பெறுகின்றன. எனினும் இவை அனைத்தும் மேலோட்டமானவையே. படைப்பூக்கம் என்றழைக்கப்படும் வினோத மனநிலையைப் பற்றி இவை ஒன்றும் விளக்குவதில்லை. ஆனால் காண்பதற்கும் கேட்பதற்குமாவது இவற்றில் ஏதோ கிடைக்கின்றன.\nஆனால் கவிஞர்களின் நிலைதான் மிக மோசமானது. அவர்களது பணி படப்பிடிப்பிற்கு உகந்ததே அல்ல. ஒருவர் மேசையில் அமர்ந்தபடி, அல்லது சாய்விருக்கையில் படுத்தபடி அசையாத வண்ணம் சுவரையோ வீட்டின் அந்தரத்தையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார். எப்போதாவது இவர் ஏழு வரிகளை எழுதி, பின் பதினைந்து நிமிடங்களுக்குள் அவற்றில் ஒன்றை அடித்து நீக்கிவிடுகிறார். பின் எதுவுமே நிகழாமல் ஒரு மணிநேரம் நகர்கிறது. இதை யார் பார்த்துக்கொண்டிருக்க முடியும்\nநான் படைப்பூக்கத்தைக் குறிப்பிட்டிருந்தேன். இதுபற்றிக் கேட்கும்போது தற்காலக் கவிஞர்கள் மழுப்பலாகப் பதிலளிக்கிறார்கள். இந்த உள் உந்துதலின் அருளை அவர்கள் அறிந்திருக்கவேயில்லை என்று பொருளல்ல. தமக்கே புரியாத ஒன்றை மற்றவர்களுக்கு விளக்கிக் கூற முடியாததன் சிக்கலே இது.\nசமயங்களில் என்னிடம் இக்கேள்வி கேட்கப்படும்போது நானும் நழுவ நினைக்கிறேன். ஆனால் என்னுடைய பதில் இதுவே: படைப்பூக்கம் என்பது கவிஞர்கள் அல்லது பொதுவாகக் கலைஞர்களின் விசேஷ உடைமையன்று. படைப்பூக்கமுள்ள ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள், தம் பணி என்று தாம் உணர்ந்தவற்றை விரும்பித் தேர்ந்தெடுத்து அவற்றை ஈடுபாட்டுடனும் கற்பனைத் திறனுடனும் செய்பவர்களே இத்தகைய மக்கள். இவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, தோட்டம் வளர்ப்பவர்களாக இருக்கலாம் - என்னால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்களைப் பட்டியலிட முடியும். இத்தகையோருக்கு அவர்களது பணி தொடர்ந்து உற்சாகம் நிரம்பியதாக இருக்கிறது - அவர்கள் புதிய சவால்களைத் தொடர்ந்து எதிர் கொண்டுவரும்வரை, தடைகளும் சரிவுகளும் அவர்களது ஆர்வத்தைக் குறைத்துவிடுவதில்லை. அவர்கள் தீர்வுகாணும் ஒவ்வொரு கேள்வியிலிருந்தும் புதிய கேள்விகள் திரண்டெழுகின��றன.\nஇந்தப் படைப்பூக்கம் எதுவாக இருப்பினும் அது தொடர்ந்து ‘எனக்குத் தெரியவில்லை’ என்கிற அறியாமையின் ஒப்புதலிலிருந்து பிறக்கிறது. அத்தகையோர் சிலரே. பூமியில் வசிக்கும் பெரும்பாலோர் பணிபுரிவது வாழ்க்கையை எப்படியேனும் கழிப்பதற்கே. செய்தாக வேண்டும் என்ற காரணத்தால் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தம் பணியை அதன் மீதுள்ள உணர்வெழுச்சியால் தேர்ந்தெடுத்திருக்கவில்லை. அவர்களது சூழ்நிலைகள் அந்தத் தேர்வை அவர்களுக்காகச் செய்துவிட்டிருக்கின்றன. ஈடுபாடற்ற, சலிப்பூட்டும் பணி. மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கப் பெறாததால் மதிக்கப்படும் பணி. இது மிகக் கொடிய மனிதத் துயரங்களுள் ஒன்று. இது குறித்து வரும் நூற்றாண்டுகளில் நல்லவிதமான மாற்றம் நிகழும் என்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.\nஎனவே, நான் கவிஞர்களுக்குப் படைப்பூக்கத்தின் தனியுரிமையைத் தர மறுத்தாலும் அவர்களை ‘அதிருஷ்டத்தின் அன்புக்குரியவர்கள்’ என்னும் சிறப்புக் குழுவில் வைக்கின்றேன்.\nஇத்தருணத்தில் இங்கு கூடியிருக்கும் அன்பர்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழலாம். கொடூரர்கள், சர்வாதிகாரிகள், நம்பிக்கை வெறியர்கள், ஒரு சில கிளர்ச்சி வாசகங்களை இறைப்பதன் மூலம் ஆதிக்கம் பெற நினைக்கும் வஞ்சகப் பேச்சாளர்கள் போன்றோர்களும் தம் பணிகளை நேசிக்கிறார்கள், அவற்றை உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்துகிறார்கள். உண்மைதான். ஆனால் தாம் அறிந்திருப்பது தங்களுக்கு எப்போதைக்கும் போதுமானதாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் ‘தெரியும்.’ அவர்கள் வேறெதையும் பற்றி அறிந்துகொள்ள விரும்பவில்லை. அவை அவர்களது விவாதங்களின் வலிமையைக் குறைத்துவிடலாம் என்பதால்கூட இருக்கலாம். புதிய கேள்விகளுக்கு வழிவகுக்காத எந்த அறிவும் விரைவில் மறைந்துவிடுகிறது. உயிர் தழைப்பதற்கான கொதிநிலையைத் தர அது தவறிவிடுகிறது. மிக மோசமான சூழ்நிலைகளில் - புராதன, நவீன வரலாறுகளின் மிகவும் பிரபலமான பல தருணங்களில் நடந்தது போலவே - இது சமூகத்தின் இருப்புக்கே அபாயமாகிவிடுகிறது.\nஎனவேதான் ‘எனக்குத் தெரியவில்லை’ என்ற கூற்றின் மீது நான் பெருமதிப்புக் கொண்டிருக்கிறேன். அது சிறியது, எனினும் பிரம்மாண்டமான இறக்கை களுடன் பறக்கின்றது. அது நம் வாழ்வின் எல்லைகளை விரிவடையச் செய்து நம் அ��� வெளிகளையும் இந்தப் பூமி நின்று சுழலும் பரந்த புறவெளிகளையும் அதனுடன் இணைக்கின்றது. ஐசக் நியூட்டன் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று தனக்குள் நினைக்காமலிருந்திருப்பின் அவரது தோட்டத்து ஆப்பிள்கள் ஆலங்கட்டி மழையெனச் சரமாரியாக விழுந்திருந்தாலும் அது அவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாததாகவே இருந்திருக்கும். அவர் அவற்றைக் குனிந்தெடுத்து நன்கு பசியாறியிருந்திருப்பார், அவ்வளவே. என் சக தேசத்தவர் மேரி ஸ்க்லோடௌஸ்கா - க்யூரி ‘எனக்குத் தெரியவில்லை’ என எண்ணாதிருந்திருந்தால் அவர் ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் - நல்ல குடும்பத்து இளம் பெண்களுக்கான பள்ளியொன்றில் - வேதியியல் கற்பிப்பவராக இருந்திருப்பார். முற்றிலும் மதிப்புக்குரிய இப்பணியில் தன் காலத்தைக் கழித்திருப்பார். மாறாக அவர் தனக்குள் கூறிக்கொண்டிருந்த ‘எனக்குத் தெரியவில்லை’ என்னும் வார்த்தைகள்தாம் அவரை ஒருமுறையல்ல இருமுறை ஸ்டாக்ஹோம் நகருக்கு இட்டுச் சென்றன. ஓய்வின்றித் தேடலில் ஈடுபடும் பிறவிகளுக்கு அங்கு எப்போதாவது நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.\nகவிஞர்களும் - அவர்கள் உண்மையானவர்கள் என்றால் - ‘எனக்குத் தெரியவில்லை’ எனத் திரும்பத் திரும்பத் தமக்குள் கூறிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கவிதையும் இந்தக் கூற்றுக்கு விடைகாணும் முயற்சியாகிறது. ஆனால் கவிதையின் இறுதி முற்றுப்புள்ளி பக்கத்தின் மீது விழுந்த மறுகணம் கவிஞர் தயங்கத் தொடங்குகிறார். குறிப்பிட்ட இந்த விடை வெறும் தற்காலிகமானதே எனவும் முற்றிலும் போதுமானதன்று எனவும் அவர் உணரத் தொடங்குகிறார். எனவே கவிஞர்கள் தொடர்ந்து எத்தனிக்கிறார்கள். பின் ஒரு நாள் அவர்களுடைய சுய அதிருப்தியின் மொத்த பயன்களும் இலக்கிய வரலாற்றாளர்களால் தொகுக்கப்பட்டு அவர்களுடைய ‘மொத்த படைப்புகள்’ என்று வழங்கப்படுகின்றன.\nசமயங்களில் உண்மையில் நிகழச் சாத்தியமற்றவற்றை நான் கனவாகக் காண்கிறேன். உதாரணத்திற்கு, மனித செயல்பாடுகளின் சுயப் பெருமிதத்தைப் பற்றிய உருக்கமான புலம்பலை ஆக்கித் தந்துள்ள எக்லேதியாதெஸுடன் பேசக் கிடைக்கும் என்று கற்பனை செய்துகொள்கிறேன். நான் முதலில் அவர் முன் தலை வணங்குவேன். ஏனெனில் அவர் என்னைப் பொறுத்தவரை நம்முடைய தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர். அதன் பிறகு அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கேட்பேன், ‘கதிரவனுக்குக் கீழ் புதிதாக ஏதுமில்லை’ என்று எழுதியுள்ளீர் எக்லேதியாதெஸ். எனினும் தாங்களே இந்தக் கதிரவனின் கீழ் புதிதாகத் தோன்றியவரே. உங்களுக்கு முன் எவரும் இதை எழுதாததால் உங்கள் கவிதையும் இந்தக் கதிரவனின் கீழ் புதிதானதே. ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் உங்கள் கவிதை கிடைக்கப் பெறவில்லை. மேலும், நீங்கள் எதனடியில் அமர்ந்திருக்கிறீரோ அந்த சைப்ரஸ் மரம் காலத்தின் தொடக்கத்திலிருந்து வளர்ந்துகொண்டிருக்கவில்லை. இதே போன்ற ஆனால் இதே அல்லாத வேறொரு சைப்ரஸ் மரத்தின் வழியாக இது இங்கு வந்தது. எக்லேதியாதெஸ், எனக்கு உங்களிடம் வேறொன்றும் கேட்க இருக்கிறது. இதே கதிரவனின் கீழ் எந்தப் புதிய பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிறீர்கள் நீங்கள் முன்னர் வெளிப்படுத்தியுள்ள சிந்தனைகளுடன் இன்னமும் சேர்க்க எண்ணமா நீங்கள் முன்னர் வெளிப்படுத்தியுள்ள சிந்தனைகளுடன் இன்னமும் சேர்க்க எண்ணமா அல்லது ஒருவேளை அவற்றில் சிலவற்றிற்கு இப்போது எதிர்வினையாற்ற ஆசையா அல்லது ஒருவேளை அவற்றில் சிலவற்றிற்கு இப்போது எதிர்வினையாற்ற ஆசையா உங்களுடைய முந்தையப் படைப்பில் ஆனந்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நிரந்தரமற்றதாய் இருந்தால் என்ன உங்களுடைய முந்தையப் படைப்பில் ஆனந்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நிரந்தரமற்றதாய் இருந்தால் என்ன ஒரு வேளை உங்களது புதிய கவிதை ஆனந்தத்தைப் பற்றி இருக்குமோ ஒரு வேளை உங்களது புதிய கவிதை ஆனந்தத்தைப் பற்றி இருக்குமோ குறிப்பெடுக்கத் தொடங்கியாயிற்றா ‘நான் எல்லாவற்றையும் எழுதிவைத்தாயிற்று. மேலும் கூற என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொல்வீர்களென எனக்குத் தோன்றவில்லை. உலகில் எந்தக் கவிஞனும் அப்படிக் கூற முடியாது, குறிப்பாக உங்களைப் போன்ற மிகச் சிறந்த கவிஞர் எவரும் அப்படிச் சொல்ல முடியாது.\nஇந்த உலகத்தைப் பற்றி நாம் என்ன நினைத்துக்கொண்டிருந்தாலும், அதன் பரந்தமையைப் பார்த்து நாம் மிரண்டுபோயிருந்தாலும், அதன் முன் நாம் வீரியமற்றவர்களாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் தனிமனித துயரங்களின்பால், மக்களின், விலங்குகளின் ஏன் தாவரங்களின் துயரங்கள்பால் - தாவரங்கள் வலியை உணர்வதில்லை என்பதில�� நமக்கு ஏன் அவ்வளவு உறுதி - அதற்கு இருக்கும் அலட்சியம் பற்றி நாம் காழ்ப்புணர்ச்சிகொண்டிருந்தாலும் நாம் இப்போதுதான் கண்டு பிடிக்கத் தொடங்கியிருக்கும் கிரகங்கள் - அல்லது இறந்துவிட்ட கிரகங்களா நமக்குத் தெரியாது - சுற்றிநிற்கும் நட்சத்திரங்களின் கதிர்கள் ஊடுருவும் அதன் அகண்ட பரிமாணங்களைப் பற்றி நாம் என்ன நினைத்துக்கொண்டிருந்தாலும், இரண்டு நிச்சயமற்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கென ஒதுக்கப்பட்ட, அதிலும் நகைப்புக் குரிய அளவுக்குக் குறைவான கால அவகாசம் கொண்ட இருக்கைகள் ஒதுக்கப்பட்ட இந்த அளவற்ற திரையரங்கைப் பற்றி நாம் என்ன நினைத்தாலும் - இந்த உலகத்தைப் பற்றி வேறு என்ன நினைத்தாலும் ஒன்று நிச்சயம் - அது மிகவும் வியப்பானது.\nவியப்பூட்டுகிறது என்று ஒன்றைச் சொல்லும்போது அதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் நன்கறிந்த, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையிலிருந்து, நமக்கு முழுவதும் பழக்கப்பட்ட நிலை ஒன்றிலிருந்து விலகியிருக்கும்போது ஒன்றை வியப்பூட்டக்கூடியதாகக் கருதுகிறோம். ஆனால் இங்கு உண்மை என்னவெனில் அப்படி முற்றிலும் பழக்கப்பட்ட, தெள்ளத் தெளிவாகிவிட்ட உலகம் ஒன்றில்லை. நம்முடைய வியப்பு எந்த ஒப்பீட்டையும் சார்ந்திராமல் தனித்தே நிற்கிறது.\nதினசரி வாழ்வில், நாம் நின்று நிதானமாக ஒவ்வொரு சொல்லையும் கருதாத நிலையில் ‘சாதாரண உலகம்’, ‘சாதாரண வாழ்க்கை’, ‘சாதாரண நிகழ்வுகள்’ போன்ற சொற்றொடர்களை அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு சொல்லும் கவனமாக அளவிடப்படும் கவிதையின் மொழியில் எதுவுமே சராசரியானதோ சாதாரணமானதோ அன்று. எந்த ஒரு சிறு கல்லும் அதன் மேலுள்ள எந்த ஒரு மேகமும் சாதாரணமன்று. எந்த ஒரு பகலும் அதைத் தொடர்ந்து வரும் எந்த ஒரு இரவும் கூட. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த ஒரு வாழ்வும். உலகில் எவருடைய வாழ்வுமே சாதாரணமன்று.\nகவிஞர்களுக்கான பணி அவர்களுக்கென என்றும் வகுக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள் - கலை...\nவசந்தத்தில் உதிரும் இலைகள் -தில்லை\nஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ...\nகலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன...\nமரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள் - றொமிலா தாப்பரு...\nமுக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பி...\nஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் - கலையரசன்\nமலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்\nபொலிஸ் - இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்...\nமரணத்தை நினைவுறுத்தும் கண்ணீர் - தில்லை\nசல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்...\nபெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே...\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nபெண் பிரஜை - சுனிலா அபயசேகர\nசுகந்தி சுப்ரமணியன்:பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடல...\nமூன்று புதிய கவிதைகள்- லீனா மணிமேகலை\nசிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் -...\nகுருதியின் நிறமுடையது விடுதலை - தில்லை\nடிச.10 - சர்வதேச மனித உரிமைகள் தினம். - -புன்னியாம...\nபட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்: நிவேதா\nஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு - தில்லை\nகிருத்திகா உதயநிதியின் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறுந...\nமாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் - திலகபாம...\nபெண்ணின் உடையும், உணர்வுகளும் - ராமசந்திரன் உஷா\nபெண்கள் சொத்துரிமை - தந்தை பெரியார்\nடிசம்பர் .1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33444", "date_download": "2019-03-24T13:03:26Z", "digest": "sha1:CQYAZFMYX6E2L7WMZS33L5W2KDE6CNJX", "length": 6490, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கந்தையா இராசமணி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திருமதி கந்தையா இராசமணி – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தையா இராசமணி – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,090\nதிருமதி கந்தையா இராசமணி – மரண அறிவித்தல்\nயாழ். குப்பிளான் சமாதிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசமணி அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அவர்களின் மனைவியும், சரஸ்வதி(கமலா), தில்லையம்பலம்(ராசன்), சரவணபவானந்தம்(பொன்னம்பலம்), இராசம்மா(விமலா), அரியமலர், கங்காதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான கற்கண்டு, நல்லதம்பி(நல்லார்), இளையதம்பி (செட்டியார்), நாகேஸ்வரி(அற்புதம்) மற்றும் திருமலர்தேவி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஆனந்தசடாச்சரம், சிவசுப்பிரமணியம், நடனபாதம், சிவமணி, தனலட்சுமி, யோகலக்சுமி(மகா) ஆகியோரின் அன்பு மாமியும், சந்திரகலா, இந்திரகலா, பிறேமகலா, மயூரன், துஷி, சாரங்கன், தனுஷா, ஓங்காரமூர்த்தி, ராஜசுதன், ராஜசுகிர்தன், ஆதவன், சாருகா, அகிலவன், ரமேஸ், திருக்குமார், ரவிக்காந்த், டெஜித்தா, நிறோஜன், ராஜ்குமார், கீர்த்தனா, மேனகா, தமிழியா ஆகியோரின் பேத்தியும், பார்த்தீபன், வவுனித்தா, திவ்யன், லதுனா, ரிபானி, ரியோன், ரயோன், அக்‌ஷய், நவீன், அட்றியன், அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/33598", "date_download": "2019-03-24T13:02:46Z", "digest": "sha1:U3JEBPOYNUOUIB3TS5PP7UUH2JUCGQBA", "length": 6156, "nlines": 46, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி வேலாயுதம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு சின்னத்தம்பி வேலாயுதம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி வேலாயுதம் – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,831\nதிரு சின்னத்தம்பி வேலாயுதம் – மரண அறிவித்தல்\nயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு வத்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி தாள்வுகலத்தி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்ப��ள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், இராசேந்திரம்(இலங்கை), கிருஸ்ணமூர்த்தி(நோர்வே), இராஜேஸ்வரி(இலங்கை), விஜயகுமார்(நோர்வே), சந்திரகுமார்(சுவிஸ்), விஜயலதா(இலங்கை), உதயகுமார்(நோர்வே), சுரேஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவகொழுந்து மற்றும் சரஸ்வதி, லட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகலைமகள்(இலங்கை), கருணாவதி(நோர்வே), செல்வநாதன்(இலங்கை), தவதீஸ்வரி(நோர்வே), திருமாறன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், சாமந்தி, நிலோசியா, செந்தூரன், நிலக்‌ஷன், ஷகீரன், ஷகீனா, ஷனோஜா, அபிநாத், தஷ்சன், தேதுசா, விபூசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.morsmal.no/ta/", "date_download": "2019-03-24T13:09:41Z", "digest": "sha1:R5QELZOKG5635JCPRVFXDD5VX5XBMZAN", "length": 10668, "nlines": 169, "source_domain": "www.morsmal.no", "title": "Tema Morsmål - முகப்பு", "raw_content": "\nஒரு ஊரில் வயதான தந்தை ஒருவர் தனது மூன்று மகன்மாருடன் வசித்து வந்தார். மூத்தவனது பெயர் பேர், இரண்டாவது மகனின் பெயர் போல், மூன்றாவது மகனின் பெயர் அஸ்கலாடன். ஒரு நாள் தந்தை தனது மகன்மாரைக் அழைத்தார். தனக்கு வயதாகி விட்டது. தன்னால் கடனையும் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களை காட்டிற்குச் சென்று விறகு வெட்டி விற்றுப் பணம் கொண்டு வருமாறு கூறினார்.\nமுதலில் மூத்தவனை அழைத்து காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வருமாறு கூறினார். மூத்தவனும் கோடரியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் போனான்.\nமுன்னொரு காலத்தில் ஒரு அரசன் தனது அழகான மகளுடன் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தான். அந்த அரசன் தனது நாட்டிலிருக்கும் மக்களிற்கு ஒர் அறிவித்தலை விடுத்தான். ஒரு அழகான கப்பலைக் கட்ட வேண்டும். அந்தக் கப்பல் தரையிலும் காற்றிலும் தண்ணீரிலும் ஓட வேண்டும். அப்படியான கப்பலை செய்து கொண்டு வருபவருக்கு தனது அழகான மகளைத் திருமணம் செய்து தருவதுடன் தனது பாதி இராட்சியத்தையும் தருவதாக அறிவித்தான்.\n28 பிப்ரவரி 2019 | விஞ்ஞானம் Natur 8-10\nஆவர்த்தன அட்டவணையைப்பற்றியும், மூலகங்களையும் பற்றிய பாடமொன்று தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்பாடமானது 8.-10ஆம் வகுப்புகளுக்குப் பொருத்தமானது.\nதலைப்பு: ஆவர்த்தன அட்டவணையும் மூலகங்களும்\nஅடைவு: ஆவர்த்தன அட்டவணையைப் பற்றி அறிதலும், மூலகங்கள் எவ்வாறு ஆவர்த்தன அட்டவணையில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை கற்றுக் கொள்வது\nநிலை: 8. - 10ஆம் வகுப்பு\n24 பிப்ரவரி 2019 | தாய்மொழி Tamil 8-10\nஅண்மையில் ourjaffna ணையதளத்தில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு என்ற தலைப்பில் பயனுள்ள கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்தது. எமது பேச்சு வழக்கு சம்பந்தமான விபரங்கள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் இக்கட்டுரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\n13 பிப்ரவரி 2019 | விஞ்ஞானம் Natur 5-7\nஅடைவு: திரவியங்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன, எவ்வாறு மாற்றங்களுக்குள்ளாகுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படையான அணுக்கள், மூலக்கூறுகள் என்பவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளல்\nவகுப்பு: 5. - 7. வரை\nஎதுகைத் தொடை/ Rim og regler\nInnholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.morsmal.no", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/category/gastro/", "date_download": "2019-03-24T13:31:07Z", "digest": "sha1:JORJSPVQ3FBXCBUM6SMTL2ICEAIX5E5R", "length": 13601, "nlines": 137, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Gastro Archives - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nபெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே\nபித்தப்பையில் கற்கள் ஏற்படும் வாய்ப்பு பொதுவாகவே பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுவார்கள். பெண்களுக்கே உரிய பால் உறுப்புகள் வளர்வதற்கும், பெண்களுக்குரிய குணநலன்கள் அமைவதற்கும் ஈஸ்ட்ரோஜன் என்று சொல்லக்கூடிய பெண் ஹார்மோன்கள் உதவி புரிகின்றன. மாதவிடாயை ஒழுங்கு படுத்துதல், கருப்பையின் உள்சுவர் தடிமனாக மாற்றுதல் போன்ற வேலைகளை இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் தான் பெண்களுக்கு அதிகமாக பித்தப்பை கற்கள் வரவழைக்கத் தூண்டுகிறதா\nகுடலிறக்க ���றுவை சிகிச்சை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா\nஇங்குவினல் ஹெர்னியா என்று சொல்லக்கூடிய குடலிறக்கம் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகை ஹெர்னியா விரைப்பையின் அருகே ஏற்படுவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்ற அச்சம் பொதுவாக எல்லோருக்கும் எழும். இரண்டு விஷயத்தை கூர்ந்து நோக்க வேண்டும். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு குறி விரைப்புத்தன்மையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா\nBy Dr Maran\tGastro நெஞ்செரிச்சலுக்கும், நெஞ்செரிச்சலையும் எப்படி உறுதி செய்வது, நெஞ்செரிச்சல் அறிகுறிகள், மாரடைப்பு, மாரடைப்பு அறிகுறிகள், மாரடைப்புக்கும் உள்ள ஒரே மாதிரியான அறிகுறிகள், மாரடைப்பையும்\nநெஞ்செரிச்சலையும், மாரடைப்பையும் எப்படி வித்தியாசப்படுத்துவது\nநெஞ்செரிச்சலும், அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்புண்ணும், தரக்கூடிய அறிகுறிகள் நெஞ்சுக்குள் ஏற்படுத்தும் வலி மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சு வலியோ என்று பலர் எண்ணுவர். நெஞ்செரிச்சலோ, மாரடைப்போ ஒருவருக்கு முதன்முதலில் ஏற்படுகிறது என்றால், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது மட்டுமில்லை, திரும்ப திரும்ப அத்தகைய வலி ஏற்படும்போது, அது குறித்த தெளிவு மக்களிடம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.\nBy Dr Maran\tGallstone, Gastro கல்லீரலில் கற்கள் எப்படி உருவாகின்றன, கல்லீரல் கற்களுக்கான சிகிச்சை, கல்லீரல் கற்களும், கல்லீரல் கற்கள் ஏன் ஆபத்தானவை, பித்தப்பை கற்களும்\nஆம் பித்தப்பை போன்றே கல்லீரலிலும் கற்கள் உருவாகலாம். பித்தநீர் கல்லீரலில் தான் சுரக்கிறது. அந்த பித்தநீர் கெட்டியானால் கற்கள் போன்று ஆகிவிடும். பித்தநீரின் இந்த நிலை மாற்றம் கல்லீரலிலேயே நடக்கும் பட்சத்த���ல் கல்லீரலில் கற்கள் உருவாகும். அப்படி உருவாகும் கற்களை பற்றியும், அதற்கு உண்டான சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரையில் அலசுவோம்.\nபருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/11/02224041/1013911/ThanthiTV-Documentary-Plastic-banned.vpf", "date_download": "2019-03-24T12:50:25Z", "digest": "sha1:F6N66D3GSURE74HK7YPRRLTM5ANSF2X4", "length": 4724, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(02.11.2018) - மக்களின் பார்வையில் பிளாஸ்டிக் தடை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.11.2018) - மக்களின் பார்வையில் பிளாஸ்டிக் தடை\n(02.11.2018) - மக்களின் பார்வையில் பிளாஸ்டிக் தடை\n(02.11.2018) - மக்களின் பார்வையில் பிளாஸ்டிக் தடை\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\n(08/03/2019) - 33% அரசியல்...20 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேறாத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... காரணம் என்ன...\nதிருடா திருடா : 03.03.2019\nதிருடா திருடா : 03.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:sot/", "date_download": "2019-03-24T13:55:04Z", "digest": "sha1:3KZVQOGHUR7AQ3X4Y7JSIUFMYIWSSZSS", "length": 5904, "nlines": 171, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nசொட் சொட் • பெயரடை. பைதியம், பித்து பிடித்த நிலை மாதிரி.\nபேச்சு வழக்கு உதாரணம்: அவள் இன்று கொஞ்சம் சொட் சொட் என்று நினைகிறேன். மலை வர மாதிரி இருந்தும் துணிகளை காய வைக்க சொல்கிறாள். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nசோதோங் • பெயரடை. குழப்பத்தில் இருப்பது. எப்போதும் குழப்பத்தில் இருக்கும் ஒருவரையும் குறிக்கும், ‘பிலர் லைக் சோதோங்’ என்று அழைக்கலாம். ‘கணவாய்’ என்பதிலிருந்து வந்த வார்த்தை, முதுகெலும்பு இல்லாததை குறிக்கும். ‘கேட்ச் நோ போல்’ மற்றும் ‘மோங் ச்சா ச்சா’ என்பதிற்கான விளக்கத்தை பார்க்கவும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: அவள் எப்போதும் வீட்டில் ‘பிலர் லைக் சோதோங்’ ஆக இருந்தாலும் கொஞ்சம் நினைவூட்டினால் செய்ய வேண்டியதை நன்றாக செய்வாள். மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-03-24T13:23:57Z", "digest": "sha1:M52GMKAGOTDI3QBQUCAKLWXK4JT7D2IQ", "length": 4710, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சோதனைபூர்வமாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சோதனைபூர்வமாக யின் அர்த்தம்\n(கலை, இலக்கியத்தில்) புதிய உத்திகளைப் பயன்படுத்தும் வகையில்.\n‘சோதனைபூர்வமாக நிறைய கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது’\n(ஒரு புதிய கோட்பாடு, கருதுகோள், கண்டுபிடிப்பு முதலியவற்றை) சோதித்துப்பார்க்கும் வகையில்; பரீட்சார்த்தமாக.\n‘அந்த மருந்து சோதனைபூர்வமாக விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்டபோது நல்ல பலன் இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-03-24T13:27:09Z", "digest": "sha1:DA7W4ZEZOUKK2B75PTTQO7NY6MVFTTNG", "length": 12050, "nlines": 138, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூக்கு யின் அர்த்தம்\n(மேலே கொண்டுவருதல் தொடர்பான வழக்கு)\n1.1 (ஒன்றை அல்லது ஒருவரை ஒரு பரப்பிலிருந்து) மேலே உயர்த்துதல்\n‘மேஜையை இழுக்காமல் தூக்கி நகர்த்தினோம்’\n‘விபத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முதியவரைத் தூக்கி காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்’\n‘யானை எவ்வளவு பெரிய மரக்கட்டையைத் தூக்குகிறது, பார்\n1.2 (தலை, கை முதலியவற்றை) மேல் நோக்கிய நிலைக்குக் கொண்டுவருதல்; உயர்த்துதல்\n‘வந்திருப்பது யார் என்று தலையைத் தூக்கிப் பார்’\n‘வகுப்பில் விடை தெரிந்தவர்கள் கையைத் தூக்கினார்கள்’\n1.3 (மடித்தோ சுருட்டியோ நீட்டியோ) மேலே ஏற்றுதல்\n‘வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு அவன் நடந்து வந்தான்’\n‘அவள் எப்போதும் புடவையைக் கணுக்காலுக்குக் கொஞ்சம் மேலே தூக்கிக் கட்டியிருப்பாள்’\n1.4 (விலங்கு, பறவை போன்றவை இரையை) கவ்வி அல்லது கொத்தி எடுத்தல்\n‘நாய் எலும்புத் துண்டைத் தூக்கிக்கொண்டு ஓடியது’\n‘பருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது’\n1.5 (பளுதூக்கும் போட்டியில்) கனமான இரும்புத் தட்டுகள் மாட்டப்பட்ட இரும்புக்கழியைக் குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்திக் கீழே இறக்கிவைத்தல்\n‘பளுதூக்கும் வீரர் முதல் சுற்றிலேயே 275 கிலோ எடையைத் தூக்கினார்’\n1.6 (சிறு குழந்தையைக் கையில்) எடுத்து வைத்துக்கொள்ளுதல்\n‘வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தை தூக்கிக்கொள்ளச் சொன்னது’\n‘அழுதுகொண்டிருக்கும் பிள்ளையைத் தூக்காமல் அப்படி என்ன வேலை\n1.7 (விக்கிரகம், பல்லக்கு போன்றவற்றை ஊர்வலமாகக் கொண்டுவருவதற்காகத் தோளில்) சுமத்தல்\n‘சாமி தூக்குவதற்கு இன்னும் ஆட்கள் வரவில��லை’\n‘நான்கு பேர் மட்டும் இந்தப் பல்லக்கைத் தூக்க முடியாது’\n‘ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவான்’\n‘கோபம் வந்தால் போதும். துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சுட்டுவிடுவேன் என்று மிரட்டுவார்’\n‘மகன்கள் எல்லோரும் வந்த பிறகுதான் பிணத்தைத் தூக்குவார்கள் போலிருக்கிறது’\n‘சாலை ஓரங்களில் அனுமதி இல்லாமல் வைத்திருக்கும் பெட்டிக்கடைகளை உடனடியாகத் தூக்கும்படி ஆணையர் உத்தரவு’\n1.10 (ஒருவரை வேலையிலிருந்து) நீக்குதல்\n‘மேலாளரிடம் தகராறு செய்ததற்காக அவனை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்களாம்’\n2.1பேச்சு வழக்கு (ஒரு வேலையைச் செய்யத் துவங்கும் விதமாக ஒன்றை) எடுத்தல்\n‘காலையில் மண்வெட்டியைத் தூக்கினால் வேலை முடிந்த பிறகுதான் அவர் வீட்டுக்கு வருவார்’\n2.2 (திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை) மாற்றுதல்\n‘புதுப் படத்தை ஒரே வாரத்தில் தூக்கிவிட்டார்கள்’\n‘அநேகமாக நாளை இந்தப் படத்தைத் தூக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்’\n‘காரில் வைத்திருந்த பையை யாரோ தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள்’\n‘யாருக்கும் தெரியாமல் கிடையிலிருந்து ஒரு ஆட்டைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டான்’\n2.4 ஒருவரைப் பாராட்டுவதன்மூலம் உயர்த்துதல்; பெருமைப்படுத்துதல்\n‘அவர் தன் மாணவர்களை எப்போதும் தூக்கியேதான் பேசுவார்’\n‘வேண்டியவர்களாக இருந்தால் வானளாவத் தூக்குவார். பிடிக்கவில்லையென்றால் மட்டம்தட்டுவார்’\n2.5 (மணம்) அதிக அளவில் கவருதல்\n‘என் நண்பர் ஆளைத் தூக்கும் நறுமணத் தைலம் பூசிக்கொண்டு வந்திருந்தார்’\n‘அம்மா ரசம் தாளிக்கும் மணம் வீட்டையே தூக்குகிறது’\nதமிழ் தூக்கு யின் அர்த்தம்\nதமிழ் தூக்கு யின் அர்த்தம்\nமேற்புறம் வளைவான பிடி உள்ள உருண்டை வடிவச் சிறு பாத்திரம்.\n‘தூக்கும் பணமும் தாருங்கள்; எண்ணெய் வாங்கிக்கொண்டு வருகிறேன்’\n‘பந்தியில் பரிமாறத் தூக்கு வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/chekka-chivantha-vaanam-full-hd-movie-download", "date_download": "2019-03-24T13:38:06Z", "digest": "sha1:ZXVRBNPLUERX7LA5NXXZ4GRXQAEXFX5K", "length": 7061, "nlines": 114, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: Chekka Chivantha Vaanam full hd movie download | cinibook", "raw_content": "\nவீடியோ – மக்கள் கருத்து இயக்குனர் மணிரத்தினத்தின் செக���க சிவந்த வானம் – காற்றுவெளியிடை படத்திற்கு பிறகு தற்போது வெளிவந்துள்ள படம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு,...\nசிம்புவின் அடுத்த படம் ரீமேக்கா\nசிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளார் எனலாம். அந்த அளவுக்கு அவர் நிறைய சர்ச்சைக்கு உட்பட்டு...\nரஹ்மான் குரலில் – செக்க சிவந்த வானம் “மழை குருவி” வீடியோ பாடல் HDல் கண்டுகளியுங்கள்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nஇந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…\nஇசைப்புயல் ரகுமானிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன். கோரிக்கை நிறைவேறியதா\nMEE TOO – பிரச்சனையால் வைரமுத்துவின் பரிதாப நிலை…. ரகுமான் என்ன சொன்னாரு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=131652", "date_download": "2019-03-24T14:18:42Z", "digest": "sha1:UZA6SPOIFBQDPQHKE4LIERQTFAZVPQPF", "length": 14959, "nlines": 134, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம் – குறியீடு", "raw_content": "\nஈழ விடுதலைப்போராட்டம் தவண்டு நடை பயின்று மரதன் ஓட்டம் ஓடி முள்ளி வாய்க்காலில் 18-05-2009 அன்று தமீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. நாளை (18-05-2018) ஒன்பது ஆண்டுகள் வலி சுமந்து கடந்து செல்லப்போகின்றது.\nஇரத்தமும் கண்ணீரும் சிந்தி, உயிர்களை விதைத்து வலிகளை சுமந்த காலங்கள் முடிந்து விட்டனவா ஒன்பது வருடங்களின் பின்பும் முள்ளிவாய்கால் மண்ணில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடும் தமிழீழ உறவுகள்.\nஉயிர்வலி சுமந்த மக்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல அரசியல்வாதிகளாலும் துன்பப்படுத்தப்படுகிறார்கள் . இவ்வாண்டு நினைவு நாள் நெருங்குகையில் மக்களின் துயரினை ஊடகவியாளர் யசீகரன் தனது கவிவரிகள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார் . அக் கவிவரிகள்.\nஅரசியல் பொறுக்கிகளே இது ஒன்றும்\nநீங்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு\nஅவர்கள் செய்தால் நாம் வரமாட்டேனென்று\nஇது எங்களின் நிலம் என்று இன்னொரு கூட்டம்\nஇறுதிவரை நின்றேன் என்று வாக்குப் பொறுக்க\nஎல்லோருக்கும் துரோகிகள் பட்டம் கொடுக்க\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வேண்டாம்என மூத்த போராளி பசீர் காக்கா உருக்கமான வேண்டுகோளை விடுத்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டதன் பயனாக நாளை ஏதோ ஒரு வகை நிம்மதியுடன் ஆத்மாக்களை உணர்வோடு வணங்க முடியும் என நம்புகின்றோம்.\nநாளை (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடாத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் இடம் பெறவுள்ளது. முற்பகல் பதின்னொன்று மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடரேற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.\nநாளைய தினம் அனைத்து பாடசாலைகளிலும் வட மாகாண சபை கொடியினை அரை கம்பத்தில் பறக்கவிட்டு பதின்னொன்று மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்துமாறு வட மாகாண கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.\nஅதே வேளை இன்று ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து சமூக ஊடகத்தின் ஊடாக தமிழ் இன அழிப்பை உலகறிகச் செய்கின்றனர்.\n#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம்.\nதமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் இவ் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nஎன்ற குறியீட்டினை உங்கள் twitter மற்றும் Facebook களில் இன்று (17.05.2018) இரவு 10 மணி முதல் 18.05.2018 இரவு 10 மணிவரை பதிவேற்றி உலகளாவிய ரீதியில் பகிருமாறு அனைத்து தமிழர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nமுள்ளிவாய்கால் முடிவல்ல, ,,, ஆரம்பம் மீண்டும் மரதன் ஓட்டம் தொடரும்……\nவிடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்\nஉலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின்…\nபார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்\nதியாகி லெப்.கேணல் திலீபன் இந்தியாவிடம் நீதி வேண்டி நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந��து 30 வருடங்கள் கடந்து விட்டன.\nதிலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின் 10 வது நினைவு நாள் அன்று…\nஅரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு\n“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு ஓர் இந்திய ஊடகவியலாளரின்…\nதேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன\nதாயக்கனவுடன் சிறகு விரிந்து வான் உயரப்பறந்த தமிழ் இனம். துரோக வலையில் சிக்குண்டு வேட்டைக்காரனின் அம்பு பட்டு துடிதுடித்து மண்ணில் வீழ்ந்தது.\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=142894", "date_download": "2019-03-24T14:22:17Z", "digest": "sha1:YPKMQYD2SFIZBA6T5E36OZCA3WJ6YVDJ", "length": 15690, "nlines": 107, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர் – குறியீடு", "raw_content": "\nமீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர்\nமீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர்\nகண்டி திகன கலவரம் இடம்பெற்று நான்கு மாதங்கள் மாத்திரம் கழிந்துள்ள நிலையில் மீண்டும் இலங்கையில் இவ்வாறான இனக் கலவரங்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் என்பன இ���ம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் காணப்படுவதாக திகன அனர்த்த சேவைகள் நிலையத் தலைவரும், பிரபல சமூக ஆய்வாளருமான கலாநிதி எம்.லபீர் சுபைர் அக்குறணையில் தெரிவித்துள்ளார்.அக்குறணை நியுஸ் வீவ் ஊடகக் கல்லூரியில் பகுதி நேர ஊடக டிப்ளோமா பாடநெறியைத் தொடரும் மாணவர்களுடனான முக்கிய சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, திகன கலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநியுஸ் வீவ் ஊடகக் கல்லூரியின் பணிப்பாளர் முஹம்மத் இர்பான் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கலாநிதி லபீர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\n“திகன பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் கவனமும் அது தொடர்பான ஏனைய மீள்கட்டமைப்பு உட்பட அனைத்து பாதுகாப்பு பணிகளும் மிகவும் மந்தகரமாகவே இடம்பெற்று வருகின்றன. திகன பிரச்சினை இடம்பெற்று நான்கு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் பல்வேறு சமூக வலை தளங்களிலும் இன்னும் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கும் செய்திகளே மிகக் கூடுதலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறன.\nஅத்துடன் முஸ்லிம்கள் தொடர்பாக இன வெறுப்பையும், முரண்பாடுகளையும் பெரும்பான்மையின மக்கள் மனங்களில் தோற்றுவிக்கும் பல வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் மீண்டுமொரு தடவை முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட இனக்கலவரங்கள் யாரோ சிலரால் திட்டமிடப்பட்டு வருகிறது என்பதை எமக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.\nஅத்துடன், கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதில் கூட அரச அதிகாரிகள் இன்னும் அக்கறை செலுத்த தவறி வருகின்றனர்.\nஇவ்வளவு பெரிய அனர்த்தங்களும் அழிவுகளும் இடம்பெற்றுள்ள போதிலும் பாதிப்புக்கள் தொடர்பான அரசாங்கத்தின் இழப்பு மதிப்பீடு வெறும் 28 மில்லியன்கள் மாத்திரமே.\nஇதே போன்று பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு இன்னும் இழப்பீடுகள் முறையாக வழங்கப்படவில்லை. மீண்டும் இப்படியான இனக்கலவரங்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்னும் உரிய ஒழுங்குகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறிவருவதால் திகன மக்கள் மாத்திரமின்றி முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் தமது பாதுகாப்பு குறித்து சிந��திக்க வேண்டிய கடமைப்பாடுள்ளது.\nஇது மாத்திரமின்றி நாடளவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இயற்கை அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்ற போதிலும் மனித செயற்பாடுகள் காரணமாக இடம்பெற்று வரும் இவ்வாறான அனர்த்தங்கள் பற்றிய எந்தவொரு திட்டமிடலுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவர்களிடம் இன்னுமில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் தரப்பினராக யாருமில்லை”எனவும் கலாநிதி லபீர் சுபைர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅக்குறணை நியுஸ் வீவ் ஊடக நிறுவனம் மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இருபது பேருக்கு அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ஒரு வருட ஊடக டிப்ளோமா பாடநெறியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்\n, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது-பந்துல\nமுன்னாள் ஜனாதிபதியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்கு தானே பாதாள குழியினை தோண்டிக் கொள்கின்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அரசாங்கத்திற்கே எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என…\nமர்மான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு\nவெயாங்கொட கொடவெல பகுதியில் வயல்வெளியிருந்து ஆண் ஒருவரது சடலத்தை மீட்டுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநிதி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்\nநிதி அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்றைய தினம் ஜனாதிபதி விசாரணை…\nஇலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தொழிற்சார் வீசா வழங்கலில் நேரடி சலுகைகள் இல்லை – இந்தியா\nஇலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நீடிப்பின் அடிப்படையில், இந்தியர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தொழிற்சார் வீசா வழங்கலில் எந்த நேரடி சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது…\nஇராணுவத்தை தண்டிகிறது அரசாங்கம் – பிக்குகள் முன்னணி\nஇராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளை தண்டிக்கும் செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவத��க தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.marxists.org/tamil/marx/1847/wage-labour/ch08.htm", "date_download": "2019-03-24T13:07:58Z", "digest": "sha1:KWUNTTSMSYU7EIBGVYPU6RAZLGCC7YLN", "length": 26498, "nlines": 28, "source_domain": "www.marxists.org", "title": "கூலியுழைப்பும் மூலதனமும்", "raw_content": "வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி\nபொருளடக்கம் | முந்தைய பகுதி | அடுத்த பகுதி\nமூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை -\nஉற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின்மீது ஏற்படுத்தும் விளைவுகள்\nஇவ்வாறாக, மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்குமுள்ள உறவின் வரம்புக்குள் வைத்துப் பார்த்தாலும், மூலதனத்தின் நலன்களும் கூலியுழைப்பின் நலன்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்பதை நாம் காண்கிறோம். மூலதனத்தின் விரைவான வளர்ச்சி என்பது, இலாபத்தின் விரைவான வளர்ச்சியையே குறிக்கிறது. உழைப்பின் விலை, அதாவது ஒப்பீட்டுக் கூலி விரைவாகக் குறையும்போதுதான் இலாபம் விரைவாக அதிகரிக்க முடியும். பெயரளவு கூலி, அதாவது உழைப்பின் பணமதிப்பு உயரும்போது, கூடவே உண்மைக் கூலியும் உயரும். என்றாலும், இலாபம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உண்மைக் கூலி உயரவில்லையெனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துபோகலாம். எடுத்துக்காட்டாக, தொழில் வணிகம் நல்ல நிலையில் நடக்கும் காலங்களில், இலாபம் 30 சதவீதம் அதிகரிக்கும்போது, கூலி 5 சதவீதம் உயர்கிறது எனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துள்ளதே அல்லாது அதிகரித்துவிடவில்லை.\nஎனவே, மூலதனத்தின் விரைவான வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளியின் வருமானம் அதிகரிக்கிறது. அதேவேளையில், முதலாளியையும் தொழிலாளியையும் பிரிக்கும் சமூக இடைவெளி விரிவடைகிறது. உழைப்பின்மீது மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. உழைப்பானது மூலதனத்தை முன்னைவிட அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\n”மூலதனத்தின் விரைவான வளர்ச்சியில் தொழிலாளிக்கு அக்கறை இருக்கிறது” என்று சொல்வதன் பொருள் இதுதான்: தொழிலாளி முதலாளிகளின் செல்வத்தை எந்த அளவுக்கு விரைவாகப் பெருக்குகிறாரோ, அந்த அளவுக்குத் தொழிலாளிக்குக் கிடைக்கும் கவளங்கள் பெரிதாகும். ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்கு அதிகமாகும். மூலதனத்தை அண்டிப் பிழைக்கும் அடிமைகளின் திரளை அந்த அளவுக்கு அதிகரிக்க முடியும்.\nஇவ்வாறாக, நாம் தெரிந்து கொண்டது என்னவெனில், தொழிலாளி வர்க்கத்துக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையான, மூலதனத்தின் அதிவிரைவான வளர்ச்சியானது, எவ்வளவுதான் அதிகமாகத் தொழிலாளியின் பொருளாயத வாழ்க்கையை மேம்படுத்தினாலும், தொழிலாளியின் நலன்களுக்கும் முதலாளியின் நலன்களுக்கும் இடையேயான பகைமையை நீக்கிவிடவில்லை. இலாபமும் கூலியும் மாறாமல் அப்படியே முன்போலவே தலைகீழ் விகிதத்தில்தான் இருக்கின்றன.\nமூலதனம் விரைவாக வளருமெனில், கூலி உயரலாம். ஆனால், மூலதனத்தின் இலாபமோ ஒப்பிட முடியாத அளவுக்கு விரைவாக உயர்கிறது. தொழிலாளியின் பொருளாயத நிலை மேம்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தொழிலாளியின் சமூக நிலையை விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. தொழிலாளியையும் முதலாளியையும் பிரிக்கும் சமூக இடைவெளி விரிவடைந்துள்ளது.\nமுடிவாக, ”உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் சாத்தியமான அளவு வேகமான வளர்ச்சியே கூலியுழைப்புக்கு மிகவும் சாதகமான நிலைமை” என்று கூறுவதும், கீழ்க்காணுமாறு கூறுவதும் ஒன்றுதான்: தொழிலாளி வர்க்கம் தனக்குப் பகையான சக்தியை, அதாவது தன்மீது ஆதிக்கம் செலுத்தும் மாற்றாரின் செல்வத்தை எந்த அளவுக்கு விரைவாகப் பெருக்கி விரிவாக்குகிறதோ, அந்த அளவுக்குச் சாதகமான நிலைமைகள் உருவாகும். அந்தச் சாதகமான[] நிலைமைகளின்கீழ் தொழிலாளி வர்க்கம், முதலாளித்துவச் செல்வத்தைப் பெருக்கி, மூலதனத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த மீண்டும் கடினமாய் உழைக்கவும், இவ்வாறு முதலாளித்துவ வர்க்கம் அதன்பின்னால் தன்னைக் கட்டி இழுத்துச்செல்லச் தங்கச் சங்கிலிகளைத் தனக்காகத் தயாரிப்பதோடு திருப்தி காணவும் அனுமதிக்கப்படும்.\nமுதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் சாதிப்பதுபோல, உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சியும் கூலி உயர்வும் அப்படிப் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதா நாம் அவர்களின் வெறும் பேச்சை நம்பிவிடக் கூடாது. எந்த அளவுக்கு மூலதனம் கொழுக்கிறதோ அந்த அளவுக்கு அதன் அடிமைக்கு அதிகத் தீனி கிடைக்கும் என அவர்கள் சாதிக்கும்போதுகூட நாம் அவர்களை நம்பத் தயாரில்லை. தம் பரிவாரப் படாடோபங்களை ஆடம்பரமாய்க் காட்டிக் கொள்ளும் நிலப்பிரபுத்துவச் சீமானின் தப்பெண்ணங்கள் முதலாளித்துவ வர்க்கத்திடம் இல்லை. முதலாளித்துவ வர்க்கம் மிகமிக அறிவு சான்றது. மிகமிகக் கவனமாகத் தம் கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்கிறது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கான நிபந்தனைகள் அதன் வரவு-செலவுக் கணக்கைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள அதனை நிர்ப்பந்திக்கின்றன. எனவே, கீழ்க்காணும் கேள்வியை நாம் மேலும் நெருங்கிச் சென்று பரிசீலிக்க வேண்டும்:\nஉற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியை எந்தவகையில் பாதிக்கிறது\nமுதலாளித்துவச் சமுதாயத்தின் உற்பத்தித் திறனுள்ள மூலதனம் ஒட்டுமொத்த அளவில் வளருமெனில், அங்கே மிகுதியாக உழைப்பின் பன்முகக் குவிப்பு நிகழ்கிறது. தனிப்பட்ட மூலதனங்கள் எண்ணிக்கையிலும் பரிமாணத்திலும் அதிகரிக்கின்றன. தனிப்பட்ட மூலதனங்களின் பெருக்கம் முதலாளிகளிடையே போட்டியை அதிகரிக்கிறது. பெருகும் மூலதனங்களின் அதிகரிக்கும் பரிமாணம், ஏராளமான மாபெரும் போர்க்கருவிகளுடன் தொழிலாளர்களின் ஆற்றல்மிக்க படைகளைத் தொழில்துறைப் போர்க்களத்தினுள் நடத்திச் செல்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. மிகவும் மலிவான விலைக்கு விற்பதன் மூலம்தான் ஒரு முதலாளி இன்னொரு முதலாளியைத் [தொழில்] அரங்கிலிருந்து விரட்டியடித்து அவருடைய மூலதனத்தை எடுத்துக்கொள்ள முடியும். தான் நொடித்துப் போகாமல் மிகவும் மலிவான விலைக்கு விற��க வேண்டுமெனில், மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்தாக வேண்டும். அதாவது உழைப்பின் உற்பத்திச் சக்திகளைச் சாத்தியமான அளவுக்கு அதிகரித்தாக வேண்டும்.\nஆனால், கூடுதலான உழைப்புப் பிரிவினை மூலமும், எந்திர சாதனங்களை விரிவாகப் புகுத்தி இடையறாது மேம்படுத்திச் செல்வதன் மூலமும்தான், அனைத்துக்கும் மேலாக உழைப்பின் உற்பத்திச் சக்திகள் அதிகரிக்கப்படுகின்றன. உழைப்புப் பிரிவினை செயல்படுத்தப்படும் தொழிலாளர்களின் படை எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மாபெரும் அளவில் எந்திர சாதனங்கள் புகுத்தப்படுகின்றன. அந்த அளவுக்கு உற்பத்திச் செலவும் குறைகின்றது. அந்த அளவுக்கு உழைப்பும் பலனுள்ளதாகின்றது. எனவேதான், உழைப்புப் பிரிவினையை அதிகரிக்கவும், எந்திர சாதனங்களை அதிகரிக்கவும், சாத்தியமானவரை மிகுதியான அளவில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முதலாளிகளிடையே முழுதளாவிய போட்டி எழுகிறது.\nஇப்பொழுது, கூடுதலான உழைப்புப் பிரிவினைமூலமும், புதிய எந்திரங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து அவற்றை மேம்படுத்துவதன்மூலமும், இயற்கைச் சக்திகளை மேலும் அனுகூலமான முறையில் மிக விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்வதன்மூலமும், ஒரு முதலாளி அதே அளவு உழைப்பைக் கொண்டு (நேரடி உழைப்பு அல்லது திரட்டி வைக்கப்பட்ட உழைப்பாக இருக்கலாம்) தம் போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக அளவு பொருள்களை அதாவது பண்டங்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை அறிந்துகொள்கிறார். எடுத்துக்காட்டாக, இவருடைய போட்டியாளர்கள் அரை கஜம் துணி நெய்யும் அதே உழைப்பு-நேரத்தில் இவர் [மேற்கண்ட மேம்பட்ட வழிமுறைகள்மூலம்] ஒரு கஜம் துணி உற்பத்தி செய்ய முடிகிறது எனில், இந்த முதலாளி எவ்வாறு செயல்படுவார்\nஅவர் அரை கஜம் துணியைப் பழைய சந்தை விலையில் தொடர்ந்து விற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால், அப்படி விற்பது தன் போட்டியாளர்களை அரங்கிலிருந்து விரட்டியடிக்கவும், தன் சொந்த விற்பனையைப் பெருக்கிக்கொள்ளவும் அவருக்கு உதவாது. அவருடைய உற்பத்திச் சக்தி விரிவடைந்துள்ள அதே அளவுக்கு, அவருக்குச் சந்தைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அவர் பயன்பாட்டில் கொண்டுவந்துள்ள ஆற்றல்மிக்க, விலையுயர்ந்த உற்பத்திச் சாதனங்கள், மிகவும் மலிவான விலைக்கு அவர்த���் பண்டங்களை விற்க அவருக்கு உதவியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதேவேளையில் அவர் முன்னிலும் அதிக அளவில் பண்டங்களை விற்கவும், அவருடைய பண்டங்களுக்காக முன்னிலும் பெரிய சந்தையை வென்றெடுக்கவும் அவரை நிர்ப்பந்திக்கின்றன. இதன் விளைவாக, இந்த முதலாளி தம் போட்டியாளர்களைவிட மலிவாக அவருடைய அரை கஜம் துணியை விற்பார்.\nஇம்முதலாளிக்கு ஒரு முழு கஜம் [துணியை] உற்பத்தி செய்ய ஆகும் செலவு, பிற முதலாளிகளுக்கு அரை கஜம் [துணியை] உற்பத்தி செய்ய ஆகும் செலவைவிட அதிகமில்லை. ஆனாலும், இவரது போட்டியாளர்கள் அரை கஜத்தை விற்கும் விலை அளவுக்கு அத்தனை மலிவாக ஒரு முழு கஜத்தை விற்றுவிட மாட்டார். அப்படி விற்றாரெனில் அவருக்குக் கூடுதல் இலாபம் ஏதுமில்லை. உற்பத்திச் செலவை மட்டுமே திரும்பப் பெறுவார். அவர் கூடுதலான மூலதனத்தை ஈடுபடுத்தி அதன்மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறலாமே தவிர, அவருடைய அதே மூலதனத்திலிருந்து பிறரைக் காட்டிலும் அதிகமான இலாபத்தைப் பெற முடியாது. தவிரவும், தன்னுடைய பண்டத்துக்கு அவருடைய போட்டியாளர்களைவிட ஒரு சிறு சதவீதம் மட்டும் குறைவாக விலை வைத்தாலே, அவர் குறிவைத்த இலக்கினை எட்டிவிடுகிறார். மலிவாக விற்பதன்மூலம், போட்டியாளர்களை அரங்கிலிருந்து விரட்டுகிறார். குறைந்தது அவர்களுடைய சந்தையின் ஒரு பகுதியையாவது கைப்பற்றுகிறார்.\nமுடிவாக, ஒரு பண்டத்தின் விற்பனை, தொழில்துறையின் சாதகமான அல்லது பாதகமான பருவத்தில் நிகழ்வதைப் பொறுத்து அதன் நடப்பு விலை எப்போதுமே உற்பத்திச் செலவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வோமாக. புதிய, அதிகப் பலன்தரும் உற்பத்திச் சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்ட முதலாளி, அவருடைய உண்மையான உற்பத்திச் செலவைவிட அதிகமான விலைக்கு விற்பார். எத்தனை சதவீதம் அதிகம் என்பது, ஒரு கஜம் துணியின் சந்தை விலை முந்தைய அதன் உற்பத்திச் செலவைவிட அதிகமா அல்லது குறைவா என்பதைப் பொறுத்து மாறுபடும்.\nஆனாலும், நம் முதலாளிக்குக் கிடைத்த இச்சலுகை நீண்ட காலம் நீடிப்பதன்று. போட்டியிடும் பிற முதலாளிகளும் அதே எந்திரங்களையும், அதே உழைப்புப் பிரிவினையையும் புகுத்துவர். அதே அளவிலோ அல்லது அதைவிட அதிக அளவிலோ அவற்றைப் புகுத்துவர். இவ்வாறு புகுத்துவது முடிவில் அனைவரும் பின்பற்றும் நடைமுறை ஆகிறது. துணியின் விலை அதன் பழைய உற்பத்திச் செலவுக்குக் குறைவாக மட்டுமன்றி, அதன் புதிய உற்பத்திச் செலவுக்குங்கூடக் குறைவாகத் தாழ்ந்துவிடும் அளவுக்கு இந்த நடைமுறை பரவுகிறது.\nஆகவே, இம்முதலாளிகள் தங்களின் பரஸ்பர உறவுகளில், புதிய உற்பத்திச் சாதனங்களைப் புகுத்துவதற்கு முன்பு அவர்கள் இருந்த அதே நிலைமையில் [தற்போது] இருப்பதைக் காண்கின்றனர். இந்தச் சாதனங்களைக் கொண்டு அவர்கள் பழைய விலைக்கு இருமடங்கு பொருள்களை அளிக்க முடிந்தது எனில், அவர்கள் இப்போது இருமடங்கு பொருள்களைப் பழைய விலைக்கும் குறைவான விலையில் விற்கும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். [போட்டியில்] இந்தப் புதிய கட்டத்துக்கு, புதிய உற்பத்திச் செலவுக்கு வந்து சேர்ந்தபின், சந்தையில் மேலாதிக்கத்துக்கான போரினை மறுபடியும் புதிதாக நடத்த வேண்டியுள்ளது. அதிக உழைப்புப் பிரிவினையை, அதிக எந்திர சாதனங்களைப் புகுத்துவதன் விளைவு, இன்னும் மிகப்பெரும் அளவில் உழைப்புப் பிரிவினையையும், எந்திர சாதனங்களையும் புகுத்துவதில் முடிகிறது. [இந்தப்] போட்டியானது, இந்த விளைவுக்கு எதிராக மீண்டும் அதே எதிர்வினையை உருவாக்குகிறது.\nஅடுத்த பகுதி: முதலாளித்துவ வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் இவற்றின்மீது\nமுந்தைய பகுதி: கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதி\nகூலியுழைப்பும் மூலதனமும் - பொருளடக்கம்\nவேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/04221832/1020695/Ayutha-Ezhuthu-Thiruvarur-ByElection-Turning-point.vpf", "date_download": "2019-03-24T13:11:24Z", "digest": "sha1:VQX553Q3BOZ2W5LSHHINSM5BJKJSPUDS", "length": 9930, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(04/01/2018) - ஆயுத எழுத்து - திருவாரூர் : திருப்பம் யாருக்கு..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04/01/2018) - ஆயுத எழுத்து - திருவாரூர் : திருப்பம் யாருக்கு..\n(04/01/2018) - ஆயுத எழுத்து : திருவாரூர் : திருப்பம் யாருக்கு....சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அ.ம.மு.க// சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க// ரமேஷ், பத்திரிகையாளர்\n(04/01/2018) - ஆயுத எழுத்து : திருவாரூர் : திருப்பம் யாருக்கு..\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அ.ம.மு.க// சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க// ரமேஷ், பத்திரிகையாளர்\n* களைகட்டும் இடைத்தேர்தல் திருவிழா\n* மும்முனைப் போட்டியால் திணறப்போகும் திருவாரூர்\n* நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமா\n* திருவாரூர் : திருப்பம் யாருக்கு \n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15/03/2019) ஆயுத எழுத்து | தொகுதி ஒதுக்கீடு வெற்றிக்கான உத்தரவாதமா\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // மாலன், பத்திரிகையாளர் // பாலபாரதி, சிபிஎம் // சிவ.ஜெயராஜ், திமுக\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..பெரும்பான்மை இல்லாமல் பதவி ஏற்ற எடியூரப்பா,ஜனநாயக படுகொலை என சாடும் எதிர்கட்சிகள், பீகார் கோவாவில் எதிரொலிக்கும் கர்நாடக ஃபார்முலா..\n(23.03.2019) ஆயுத எழுத்து - ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா \n(23.03.2019) ஆயுத எழுத்து | ஓட்டுக்கு துட்டு : தடுப்பது சாத்தியமா சிறப்பு விருந்தினராக : கண்ணதாசன் , திமுக // சிவசங்கரி , அதிமுக // செந்தில் ஆறுமுகம் , அரசியல் விமர்சகர்\n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் \n(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் - சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // வைத்தியலிங்கம், திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி \n(21.03.2019) ஆயுத எழுத்து | தொகுதி பங்கீட்டால் தொடர்கிறதா அதிருப்தி - சிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி , அதிமுக // அய்யநாதன் , பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // கான்ஸ்டான்டைன் , திமுக\n(20.03.2019) ஆயுத எழுத்து | மக்கள் மனங்களை மாற்றுமா பிரசாரங்கள்...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // சரவணன், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // செந்தில் குமார், சாமானியர்\n(19.03.2019) ஆயுத எழுத்து | நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // குமரகுரு, பா.ஜ.க // டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\n(18/03/2019) ஆயுத எழுத்து | தொடங்கிய தேர்தல் பந்தயம் : வாய்ப்பு யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : மருது அழகுராஜ் - அதிமுக // அப்பாவு - திமுக // வெங்கடேஷ் - அரசியல் விமர்சகர் // புகழேந்தி - அமமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/m?gender=215", "date_download": "2019-03-24T13:04:47Z", "digest": "sha1:Y5KSDAFVLI4R6AHS3XJTJYVS2EA422SQ", "length": 9368, "nlines": 263, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக���: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75255/", "date_download": "2019-03-24T12:48:35Z", "digest": "sha1:QOZJQMH3JLDJNWDQB5NMMJ2AXSZNDH25", "length": 29046, "nlines": 185, "source_domain": "globaltamilnews.net", "title": "றெமிடியஸின் குற்றச்சாட்டும் – சிவஞானத்தின் தன்னிலை விளக்கமும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெமிடியஸின் குற்றச்சாட்டும் – சிவஞானத்தின் தன்னிலை விளக்கமும்…\nகௌரவ இமானுவல் ஆனோல்ட் அவர்கள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 11.04.2018 ஆம் திகதிய கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் திரு மு. றெமிடியஸ் எமக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்துள்ளது.\n“யாழ். நகர் மத்தியில் மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 கடைகள் கட்டப்பட்டது அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் தற்போதய மாகாண அவைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் கட்டப்பட்டது”\nஇவ்வாறான குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல இவ்விடயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எமக்கெழுதிய 25.04.2011 ஆம் திகதிய கடிதத்திற்கு எமது 30.04.2011 திகதிய நான்கு பக்க கடிதம் மூலம் தெளிவாக பதிலனுப்பியிருந்தேன். அதன் நிழற்பிரதி இத்தடன் இணைக்கப்படுகின்றது.\nஅந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் நான் மாநகர சபை ஆணையாளராக இருந்த காலத்தில் எமது தலைமையில் கட்டப்பட்டது எ���க் கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் காலப்பகுதி எனத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும், எனது முழு ஆணையாளர் பதவிக் காலத்திலும் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்வில்லை. என்பதை மிகவும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇதுவே போதும் இவர்களது காழ்ப்புணர்ச்சியை இணங்காண்பதற்கு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று ஒரு பொறுப்பான சபையில் பொறுப்பற்று முன்வைக்கப்பட்ட நுனிப்புல் மேயும் குற்றச்சாட்டே இது.\nஇவர்கள் குறிப்பிடும் 6 கடைகளும் மாநகர சபையால் கட்டப்பட்டவை அல்ல. 1970 களின் முற்பகுதியில் அப்போது மாநகர முதல்வராகவிருந்த காலஞ் சென்ற அல்பிரட் துரையப்பாவினால் தனித்தனியாக 6 பேருக்கு நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அவர்கள் தனித்தனியாக தமது முதலீட்டில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளே ஆகும். இவற்றுக்கான ஒப்பந்தங்கள் கூட எழுதப்படவில்லை.\nஇந்த நடவடிக்கை மாநகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் 40(1) (F) இக்க முரனானதாகும்.\nஇந்த பிரிவு பின்வருமாறு உள்ளது.\nஜனாதிபதியின் முன் அங்கீகாரம் பெறாமலேயே இந்தக் குத்தகை வழங்கப்பட்டமையால் அது சட்டத்திற்கு முரணானது என்பதும் அவர்களால் அமைக்கப்பட்ட கட்டடம் அங்கீகாரமற்ற கட்டடமாகும் என்பதும் தெளிவு.\nஇவ்வாறு கடைகளைக் கட்டியவர்களிடமிருந்து அக்கடைகள் பல கைமாறியதுடன் அவர்கள் ஒவ்வொரு கடைக்கும் மாதாந்தம் 25,000 வரை வாடகை அறவிட்டு வந்த அதே நேரம் நிலக்குத்தகையாக ரூபா 200க்கும் 300க்குமிடையில் சபைக்கு செலுத்தி வந்துள்ளனர். இதனால் சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் முறைகேடாக தனி நபர்களுக்கு கிடைத்தன\nஇந்த நிலையில் நிர்வாகத்துக்கு இருந்த தெரிவு (option) இரண்டு. அதில் ஒன்று மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 42 (A) பிரிவின் கீழ் அங்கீகாரமற்;ற கட்டடமாகையால் அவற்றை இடித்து அகற்றல்;; அல்லது 1980 ஆம் ஆண்டின் மத்திய உள்@ராட்சி ஆணையாளரின் 46/80 சுற்றறிக்கைளின் படி 1980 களில் கைமாற்றல்களுக்குள்ளான நவீன சந்தைக் கடைகளை\nமுறைப்படுத்தல். (Regularization) செய்தது போன்று நடவடிக்கை எடுத்தல்.\nஇந்த நிலையில் இவற்றை முறைப்படுத்தும் முடிவெடுக்கப்பட்டு இந்தக் கடைகளை அப்போது நடாத்தி வந்தவர்கள் யாவரும் ஒன்றாக அழைக்கப்பட்டு நிலைமை தெளிவு படத் தெரிவிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது கடைகளை சபையின் உடமையாக்குவது என்றும் அதன் பின் நில வாடகையை மாற்றி கடை வாடகையாக்குவதுதென்றும் அவற்றிற்கு விலைமதிப்பீட்டுத் திணைக்களம் நிர்ணயிக்கும் வாடகையை அவர்களிடமிருந்து அறவிடுவது என்றும் இதன் அடிப்படையில் 46/80 சுற்றறிக்கைக்கு ஏற்ப அவர்கள் ஒவ்வொருவரும் ஒரேயடியான Premium செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு முறையாக்கம் செய்யப்பட்டது.\nஇதன் மூலம் ஆறு கடைக்காரர்களிடமிருந்து ரூபா நாற்பத்தொன்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை (4950000) சபை வருமானமாக அறவிடப்பட்டது.\nகடைகளில் இடங்கொண்டிருப்பவர்களுக்கான முறையாக்கல் என்பதால் கேள்வி நடைமுறை எழாது. எனினும் நவீன சந்தைக் கடை ஒன்று (இலக்கம் 16 என நினைக்கிறேன்) அது வெற்றிடமாக இருந்ததால் பகிரங்க கேள்வி கோரலின் மூலம் ரூபா பதினைந்து லட்சம் (1500000) வரை Premium அறவிடப்பட்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் மொத்தம் அறுபத்தைந்து லட்சம் ரூபா (6500000) வரை சபை வருமானமாக அறவிடப்பட்டது. அப்போதைய சபையின் நிதி நெருக்கடியை சமாளிக்க இது பெரும் உதவியாக இருந்தது என்பது இன்னுமொரு விடயம்.\nஇந்த முழு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட சகல உத்தியோகத்தர்களின் பங்கேற்புடனும் ஆலோசனையுடனுமே இடம்பெற்றன. என்பதுடன் அவர்களாலேயே கையாளப்பட்டன. இது சம்பந்தமான முழுமையான கோவைகள் நானாவித இறைவரிப் பகுதியில் பேணப்பட்டன. அலுவலர்கள் யாவரும் நேர்மையாகவும் ஊழல் இன்றியும் செயற்பட்டனர் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.\nஇவற்றையெல்லாம் பார்வையிடக் கூடிய நிலையில் வருடக்கணக்கில் இருந்தவர்கள் அல்லது இப்போது இருப்பவர்கள், எழுந்தமானமாக பத்து வருடங்களுக்கப் பின் ஏதோ புதிய விடயம்\nபோன்று குற்றம் சாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டவை ஆகும். இதற்கான காரணத்தை நான் புரிந்து கொண்டு தான் உள்ளேன். அவற்றை உரிய நேரத்தில் தெரிவிப்பேன்.\n“கோவில் காணியில் தங்களுடைய பதவிக் காலத்தில் சோலைவரியை தனது பெயரில் மாற்றியுள்ளார்.”எதுவித அடிப்படையுமற்றது இந்தக் குற்றச்சாட்டு. இவர்களது நிர்வாக அறிவு சூனியத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஆதனவரி பெயர்மாற்றத்திற்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். ��ப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கு முன்பாக ஆதனவரிப் பகுதியில் உள்ள பதிவேடுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கவேண்டும். இது எனக்கெதிரான குற்றச்சாட்டா அல்லது மாநகர சபை நிர்வாகத்திற்கு எதிரானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பகிரங்கமாக தங்களதும் பொதுமக்களினதும் தெரிதலுக்காக முழு விபரமும் சுருக்மாகத் தரப்படுகின்றது.\nநான் யாழ்ப்பாண மாநகரசபையின் கணக்காளராக நியமிக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு மற்றும் ஆணையாளராக நியமனம் பெற்ற 1975 ஆம் ஆண்டிலும் சரி உள்@ராட்சி சேவையைப் பொறுத்தவரை உயரதிகாரிகள் அந்தந்த உள்@ராட்சிப் பிரதேசத்திலேயே வசிக்க வேண்டும் என்ற கோட்பாடு இருந்தது. இதனாலேயே மாநகரசபையிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு சற்றுக் கூடுதலான தூரத்தில் எனது சொந்த வீடு இருந்த போதும் மாநகர எல்லைக்குள் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன். சொந்தமான வீட்டின் தேவை எனக்கிருந்தது. இந்த நிலையில் மாநகர எல்லைக்குள் சொந்தக் காணி இல்லாததால் நல்லூர் சட்ட நாதர் சிவன் கோவில் தர்மகத்தாவிடம் இருந்து 01.11.1982 ஆம் திகதிய உறுதி இலக்கம் 1285, மூலமும் 03.10.1985 ஆம் திகதிய உறுதி இலக்கம் 1832, மூலம் மொத்தம் 2½ பரப்பு வெற்றுப் பள்ளக்காணியை மாதாந்தம் ரூபா 55 நிலக்குத்தகைக்குப் பெற்றிருந்தேன். மாநகரசபை ஆதனவரிப் பகுதி பதிவேடுகளில் நல்லை நாதர் கோவில் தர்மகத்தா காணி உரிமையாளர் என்றும் குத்தகை சீ.வீ.கே.சிவஞானம் என்றே பதிவுகளும் அறிவித்தல்களும் பேணப்பட்டன.\nஇக்காணிகளின் இலக்கங்கள் 904/5 மற்றும் 910/2 ஆகும். 904/5இலக்க காணியில் BA/4/904/5/648/82 இலக்க கட்டிட விண்ணப்பத்தின் மூலம் அங்கீகாரம் பெற்று குடியிருத்தலுக்கான வீடொன்றைப் கட்டியிருந்தேன். இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இல நம்பிக்கைச் சொத்து /55 மூலம் நீதிமன்ற அனுமதி பெற்று 2010.08.11ஆம் திகதிய உறுதி இலக்கம் 2603 மூலம் இந்தக் காணியை நீதிமன்றம் நிர்ணயித்த தொகையைச் செலுத்தி அறுதியாகப் பெற்றுக் கொண்டேன்.\nஇந்த ஆவணங்கள் யாவையும் சமர்ப்பிக்கப்பட்டே ஆதனப் பெயர் மாற்றம் மாநகர ஆணையாளரது 22.07.2011ஆம் திகதிய கடித இலக்கம் ஜி/ஏரிடி/04/904/8/628/11 மூலம் பெயர் உட்புகுத்தல் மேற்கொள்ளப்பட்டது.\nஇவை நடைபெற்ற முழுக்காலப் பகுதியிலும் (2010/2011) நான் மாநகர சபையில் மட்டுமன்றி இந்த விடயம் தொடர்பாக வேறு எந்த அரச நிறுவனத்திலும் பதவி வகிக்கவில்லையென்பது பகிரங்கமாக யாவருக்கும் தெரிந்த உண்மை. எனவே எனது பதவிக்காலத்தில் கோவைப் பதிவை மாற்றியுள்ளேன் என்பது அப்பட்டமான பொய் என்பது தெளிவு.\nநான் கோவில் காணியில் குடியிருந்தவன் எனக் கொச்சைப்படுத்தம் நோக்கில் இக் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. போலத் தெரிகின்றது. அவ்வாறாயின் அதை பெருமையோடு ஒப்புக் கொள்கின்றேன்.\nநான் ஆணையாளராக இருந்த காலத்தில் நடைபெறாத விடயங்களை அவ்வாறு நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும் இவை தொடர்பான ஆவணங்கள் யாவும் தங்களது அலுவலகப் பகுதியிலேயே இருப்பதால் இவற்றையெல்லாம் ஆராய்ந்து விசாரணை செய்து இது என்னை அவமானப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதும் அரசியல் ரீதியாக அபகீர்த்தியேற்படுத்தவும் எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றுக்கள் என்பதால் இதற்கான முக்கியம் கொடுத்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.\nகுற்றச்சாட்டுக்கள் பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்ததன் காரணத்தினால் எனது தன்னிலை விளக்கத்தினை பொதுமக்களும் அறிந்து கொள்வதற்றகாக இக் கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன.\nTagstamil tamil news உருக்கமான கடிதம் ஊழல் குற்றச்சாட்டு சீ.வீ.கே.சிவஞானம் யாழ்ப்பாணம் மாநகர சபை றெமிடியஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nதேசிய புத்தாண்டு நிகழ்வு யாழில் இன்று :\nவிடுவிக்கப்பட்ட வலிவடக்கிற்கு செல்ல வீதிகள் விடுவிக்கப்படவில்லை:\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2019-03-24T14:17:19Z", "digest": "sha1:RLI76PWHFMH56AT3JPY3ENAFOQL2MEPA", "length": 7950, "nlines": 253, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் :ஜனாதிபதிக்கு மனு!", "raw_content": "\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் :ஜனாதிபதிக்கு மனு\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று அணிதிரண்ட பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன.\n‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், கலாபோபஸ்வெவ பிரதேசத்தை உள்ளடக்கிய த��ிப்பிரதேச செயலக பிரிவு உருவாக்கப்பட வேண்டும், மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி வழங்க வேண்டும், வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது, விகாரைகளுக்கு\nபாதுகாப்பு வழங்கவேண்டும், உள்ளூராட்சி சபை எல்லைகளை சரியாக மேற்கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.\nநேற்றைய எதிர்ப்பு பேரணியில் சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொது பலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வெவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் என்பன கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t271-topic", "date_download": "2019-03-24T13:54:37Z", "digest": "sha1:2G76VHXWVNNSB2AXLN7CI6G7QRJ7BQ2Y", "length": 15269, "nlines": 53, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இதனால் யாருக்கு லாபம்?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வ��ண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகை விளம்பரங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்த பின்னர், இத்தகைய பேரணியை அதிமுகவினர் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. கட்சித் தலைமையை மீறி இத்தகைய பேரணியை நடத்தவும், மறைமுகமாக இயக்கவும்கூட எந்தவொரு அதிமுக மாவட்டச் செயலருக்கும் துணிச்சல் கிடையாது என்பது நிச்சயம். அமைச்சர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.\nஅவ்வாறாக அரசியல் சார்பு இல்லாமல் இந்த அளவுக்குப் பெருங்கூட்டம் ஒரு பொது நலனுக்காகத் திரள்கிறது என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். இருப்பினும், கேரள மக்களையும் அரசையும் மேலும் எரிச்சலூட்டவும், ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் இந்தப் பேரணியும் அத்துமீறல் ஊர்வலமும் பயன்படுமே தவிர, நிச்சயமாக முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதுபோன்ற செயல்கள் இரு மாநில நல்லுறவை மேலும் சிக்கலாக மாற்றும்.\nகேரள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுக்குத் தமிழகத்தையே சார்ந்துள்ளனர். கறிக்கோழி, முட்டை ஆகியன மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,780 கோடிக்கு தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதே அளவுக்கு நெல்லும் பிற தானியங்களும் செல்கின்றன. கேரள மாநிலத்துக்கு எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று மறித்தால் அல்லது அத்தகைய சூழ்நிலையை உருவாக்கினால், அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது தமிழர்களும்தான்.\nகேரள மாநிலத்தவர் தமிழகத்தை நம்பாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து வாழ்ந்துவிட முடியும் என்றாலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பொருள்களை வரவழைப்பதில், செலவு அதிகம். இதனால் நெல், காய்கறி, கறிக்கோழி, முட்டை ஆகியவற்றுக்கு கேரள மக்கள் தற்போது கொடுக்கும் விலையைவிட 50 விழுக்காடு அதிகமாகக் கொடுக்கும் நிலைமை உருவாகும். இதைக் கேரள மக்கள் விரும்பவில்லை. விருப்பப்படவும் மாட்டார்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை நீரால் பயன்பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைக் காட்டிலும் மிக அக்கறையாகவும்; அரிசி, முட்டை, மாமிசம் பெற தமிழகத்தை நம்பியிருக்கும் கேரள மக்களைக் காட்டிலும் அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போ���்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்தப் பிரச்னை போதாதென்று, நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும் கேரளத்து மாணவர்களைத் தமிழர்கள் தாக்கியதாக, ஒரு மலையாளப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி, கேரளத்தில் உள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், அந்தச் செய்தி பச்சைப் பொய் என்பதே உண்மை.\nஇதே மலையாளப் பத்திரிகைதான், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற செய்தியை மிகைப்படுத்தி, கேரளத்தில் இந்த அணைக்கு எதிரான பிரசாரத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பதும், நிலநடுக்கம் ஏற்பட்டு அணை உடைந்தாலும், 50 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை அனைத்து நீரையும் உள்வாங்கி நிற்கும் என்றும் கேரள அரசின் நீர்வளத் துறைக்கு நன்றாகத் தெரியும். இடுக்கி அணையில் புனல் மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பதால்தான் இந்த அணை மீது கேரள அரசுக்குக் கோபம் என்று நாம் நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள இன்னொரு கருத்து, இப்பிரச்னையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.\n\"\"முல்லைப் பெரியாறு அணையின் நீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர். அணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். அதாவது 3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் மற்றும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். 136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.\nசுமார் 4,000 ஏக்கர் பரப்பில் ரிசார்ட் போன்ற விடுதிகள் கட்டியுள்ளவர்கள் யார் இவர்களின் பின்புலம் என்ன என்பதைப் பற்றி விசாரித்தால், முல்லைப் பெரியாறு அணையால் யாருக்கு இழப்பு, அதனால் யாருக்கு ஆத்திரம் என்பது வெளிப்படும்.\nநாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர���கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:07:28Z", "digest": "sha1:TV7KFNDM5KUVTV76QANM7NF7LFLTET32", "length": 8250, "nlines": 168, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சத்து நிறைந்த அறுகம்புல் துவையல் - Tamil France", "raw_content": "\nசத்து நிறைந்த அறுகம்புல் துவையல்\nவாயுத் தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. இன்று அருகம்புல் வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅறுகம்புல் – 1 கட்டு,\nகருப்பு உளுந்து – 20 கிராம்,\nபூண்டு – 7 பல்,\nஇஞ்சி – சிறு துண்டு,\nபுளி – பாக்கு அளவு,\nகடலை எண்ணெய் – 4 டீஸ்பூன்.\nஅறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.\nமீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும்.\nஅதே கடாயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும்.\nவதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.\nசூப்பரான சத்தான அறுகம்புல் துவையல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு\nRelated Items:அதிலிருந்து, அருந்தி, அறுகம்புல், உடல், உள்ளவர்கள், சாறு, தொல்லை, வர, வாயுத், விடுபடலாம்\nஉடல் எடையை குறைக்கும் துளசி.. இப்படி குடியுங்க\nதினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் 3 நாட்களில் இது நடக்கும்\nஎப்படி உடல் வெப்பத்தை தணிப்பது\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குட��ம்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசத்தான டிபன் வெஜிடபிள் அரிசி ரொட்டி\nசத்தான மதிய உணவு பசலைக் கீரை கிச்சடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/3/", "date_download": "2019-03-24T12:53:15Z", "digest": "sha1:3CSFD36PU62LNB5GQN2NJ57UTP6ZJJIM", "length": 25624, "nlines": 219, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இந்தியாவில் Archives - Page 3 of 4 - Tamil France", "raw_content": "\nஇறுதிச்சடங்கிற்கு தேவையான பொருட்களை இறப்பதற்கு முன் வாங்கி வைத்த கணவன்\nஇந்தியாவில் விவசாயி ஒருவர் இறப்பதற்கு முன் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்...\nதிருமணமான புதுப்பெண்ணை அடித்தே கொன்ற கணவர் குடும்பத்தார்\nஇந்தியாவில் வரதட்சணை கொடுமையால் புதுபெண் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் புரி நகரை சேர்ந்தவர் லஷ்மிகாந்த். இவருக்கும் சர்மிஷ்தா...\nபெண் புலியை கொன்று தின்ற ஆண் புலி\nஇந்தியாவில் தேசிய பூங்கா ஒன்றில் பெண் புலி ஒன்றை ஆண் புலியே கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் ஏராளமான...\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்\nஇந்தியாவில் ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில்...\n தனியாக இருந்த புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nஇந்தியாவில் இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ஆடியோ ஆதாரத்தை வைத்து பொலிசார் கணவரை கைது செய்துள்ளனர். ஆந���திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜேந்திரா (27)....\nதூக்கில் சடலமாக தொங்கிய சுகன்யா: எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது\nஇந்தியாவில் திருமணம் நிச்சயம் ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் சுகன்யா பொடார் (26). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை...\nகூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nஇந்தியாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர போராடி வருகிறார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் சட்டர். இவர்...\nமனைவியின் வாட்ஸ் அப்பால் வந்த வினை: உயிரை விட்ட கணவன்..\nஇந்தியாவில் மனைவி தொடர்ந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து கொண்டிருந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் பெட் பஷீர்பத் கிராமத்தை சேர்ந்தவர்...\nஅக்கா வீட்டிற்கு ஆசையாக சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்…\nஇந்தியாவில் அக்கா வீட்டுக்கு சென்ற பாடசாலை மாணவி துணிகளை காய போட வயரை கட்டியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் கஜியாபாத்தை சேர்ந்தவர் ராதா சர்மா...\nஉடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு\nநம் இந்தியாவில், கடந்த 1994-ஆம் ஆண்டில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் அமல் படுத்தப்ட்டது. ஆனாலும், இது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. அவ்வப்போது இந்த...\nதிருமணமான 21 நாட்களில் விதவையான அழகிய இளம்பெண்…\nஇந்தியாவில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த நிலையில், திருமணமான 21 நாட்களில் புதுப்பெண் விதவையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் கிரட்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷைலு டோமர் (22) இவருக்கும்...\nஇளம்பெண்ணை மணந்த இளைஞர்: சில நாட்களில் நடந்த சம்பவம்\nஇந்தியாவில், கடந்த வாரம் திருமணமான புதுப்பெண் சினிமா தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் லாய்ட் மொண்டீரோ, இவர் வெளிநாட்டில் வேலை செய்து...\n4 பெண்களுடன் திருமணம்.. தொடர் கருக்க��ைப்பு\nஇந்தியாவில் மனைவியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான கணவன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் பூஜா. இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகிலேஷ்...\nஇவர்கள் இருந்திருந்தாலே போதும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் – விராட் கோலி\nஇந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்...\nமீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இந்தியாவில் புயலாக வீசிய #MeToo வைரமுத்துவை தாக்கிக் கொண்டே தமிழகத்திற்குள் நுழைந்தது. தனக்கு 18 வயது...\nபிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி.\nஇந்தியாவில் உள்ள நடிகைகளில் தவிர்க்க முடியாத இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இது வரை பல இந்தி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் பிரபல நடிகை அதிரடி பேச்சு\nபிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்காமல் யாரும் இருக்க முடியாது. இந்தியாவில் பல மொழிகளில் நடத்தப்படும் இந்த ரியாலிட்டி ஷோ அவ்வளவு பிரபலம். விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 12வது சீசன் விரைவில்...\nஇந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, திறமைகளை அடையாளம் காட்ட இருக்கும் “Viu”\nஉலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான ‘Viu’ இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது. Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா,...\nசர்க்கரை வியாதி வந்தவர்கள் இனிமே எப்படி வாழனும் தெரியுமா\nஇந்தியாவில் வேகமாக பரவி வரும் நோய்களில் மிக முக்கியமானது இந்த சர்க்கரைவியாதி. வராமல் தடுக்க அனைவரும் குறிப்பாக 30 வயது மேற்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வராமல் காப்பது போல்...\n5 நாட்களுக்கு இதை சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு அதிசயங்கள் நிகழுமா\nஇந்தியாவில் வெல்லம் மிகவும் பிரபலமானது. வெல்லம் நம் உடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல உடல் பிரச்சினைகள் வெல்லம் மூலம் குணப்படுத்த முடியும். இரவில் வ���ல்லம் சாப்பிடுவதால் அதிக நன்மைகள்...\nஇதிகாசக் கதையம்சம் உள்ள் 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம் “அனுமனும் மயில்ராவணனும்”\n“அனுமனும் மயில்ராவணனும்” முதல்முறையாக இந்தியாவில் தயாராகும் இதிகாசக் கதையம்சம் உள்ள் 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம் “அனுமனும் மயில்ராவணனும்”. திருவிளையாடல், கர்ணன் போன்ற கடவுள், அசுரர் என அசத்தலான...\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் அகமதாபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, பூமியைப் போலவே புதிய கிரகத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சில புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கும். அவற்றில்...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன்...\n`எனது லட்சியம் இதுதான்’ – விராட் கோலி\nஇந்தியாவில் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதே எனது வாழ்க்கை லட்சியம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். விராட் கோலி தலைமையின் கீழ் கிரிக்கெட்டில் இந்திய அணி...\n13 இலக்க மொபைல் நம்பர் – இனி ஞாபகம் இருக்குமா\nஇந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூலை 1, 2018 முதல் வழங்கப்படும் புதிய மொபைல்...\nவிரைவில் இந்தியா வரும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nதாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி. இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை 18:9 ரக டிஸ்ப்ளேவுடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தியா வரும் ஃபுல்...\nஇந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது நோக்கியா 6 ஸ்மார்ட்போனின்...\nஅசத்தல் அம்சங்களுடன் அதிரடி விலையில் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்\nடிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் குழுமத்தி��் இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தல் அம்சங்களுடன் அதிரடி விலையில் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்...\nஒப்போ எஃ5 ஸ்பெஷல் எடிஷன்: இந்தியாவில் வெளியானது\nஒப்போ நிறுவனத்தின் எஃப்5 ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ எஃ5 ஸ்பெஷல் எடிஷன்: இந்தியாவில் வெளியானது ஒப்போ நிறுவனம் தனது எஃப்5 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு...\nஇம்முறை ஐ.பி.எல் 2018 கோப்பையை வெல்லப்போவது யார்\nஐ.பி.எல் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா போல நடைபெறும். வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் இருவரும் இணைந்து களத்தில் கலக்கல் கிரிக்கெட் தான் இந்த ஐ.பி.எல். இம்முறை சென்னை சூப்பர்...\nகளுத்துறை பகுதியில் கோர விபத்து\nபிரதமர் ரணிலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பூசை வழிபாடுகள்\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலை…\nஇலங்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கும் ஜப்பான்\nமன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nகாதல் மனைவியுடன் கடற்கரை ஓரத்தில் பிரித்தானிய இளவரசர்\nகால் ஆணியை சரி செய்ய வேண்டுமா\nபரிஸ் – பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு – திடீர் மாரடைப்பு\nநாடு முழுவதும் 40,500 ஆர்ப்பாட்டக்காரர்கள்\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aruthra.com/2014/02/07/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-03-24T12:52:32Z", "digest": "sha1:YJFCZDSHFDW5TAGZWE4UST3DDOO45YU3", "length": 24478, "nlines": 121, "source_domain": "aruthra.com", "title": "கூழ் குடிக்கலாம் வாங்கோ! | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | பிப்ரவரி 7, 2014\nகூழ்கள் காய்ச்சப்படுவதில்லை; ஆக்கப்படுகின்றன. பெருங்கவனத்தோடும் கலைநயத்துடனும் ஆக்கப்படுகின்றன. கூழ்களுக்கு தேவையான பொருட்களை தெரிவு செய்து வாங்குவதிலிருந்து பெருங்கவனம் கடைபிடிக்கப்படுகின்றது. சாதாரண சிறுவிடயம் தானே என அசிரத்தையோடு தேவையான பொருட்களை வாங்கும் போது கூழின் சுவை முற்றிலும் மாறுபட்டு போய்விடுகின்றது.\nஎங்கள் வீட்டில் கூழ் காய்ச்சப்படுவதற்கு த��வையானவை என இரண்டு விடயங்களைச் சொல்லலாம். முதலாவது எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அன்று லீவாக இருக்கவேண்டும். அடுத்தது எனது ஒப்புதலுக்கு மனைவி வழி மொழிய வேண்டும். கடந்த சனிக்கிழமை , இருவருக்கும் லீவாக இருந்தது.வழிமொழிவதும் உடன் நடந்தெய்தியது. தமிழர் கடைகள் செறிந்த பகுதியில் இருந்ததால் அப்போதே பொருட்களை வாங்க முடிந்தது. தமிழர்கள் தம் வாழ்வில் இருபெரும் கூழ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடிப் பிறப்பன்று ஆக்கப்படும் ஆடிக்கூழ். அரிசிமா, பால் கலவையுடன் வறுத்துப் போடப்படும் பயறும், இனிப்புக்கு சர்க்கரையும் ; அது அதி அற்புத சுவை. சோமசுந்தரபுலவரினால் பாடப்பட்ட\nஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை\nகூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்\nஎன்றபாடல் அந்த கூழின் சுவையையும் அதனது பேரானந்தத்தையும் சொல்லிச் செல்கின்றது.\nவழக்கமாக எப்போதும் ஆக்கப்படக் கூடியவை ஒடியல் கூழ். பெரும்பாலும் ஒடியல்கூழ் அசைவ ஒடியல்கூழாக மாறிவிட்டது. மீன், சிறுநண்டு, இறால், மரவள்ளிகிழங்கு, பலாக்கொட்டை, பயற்றங்காய், பொடித்த மிளகாய்த்தூள், ஒடியல்மா கரைத்தது என இதன் உள்ளடக்கம் அமைகின்றது. மரவள்ளிக்கிழங்கு மிகக் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். நல்ல மாப்பிடிப்பான மரவள்ளிக் கிழங்கு வாய்த்தால் அன்றைய கூழின் தகமை அதிஅற்புதம் எனசொல்லலாம். தறுக்கனிச்ச கிழங்கு வாய்த்தால் கூழ் பாழ் எனலாம். தறுக்கனிச்சகிழங்கு அவிந்து கூழுடன் கரைந்து விடாது சுவையைக் கெடுத்துவிடும். இந்த வகை ஒடியல் கூழ் பெரும்பாலும் மீன்கூழ் என்று அழைக்கப்படுகின்றது. ஆக்கமுறைகளும் சேர்மானங்களும் ஊருக்கு ஊர்,வீடுகளுக்கு வீடுகள் மாறுபடும். சில வீடுகளில் முருக்கம் இலை, அரிசி, பலாச்சுளை சேர்த்துக் கொள்வார்கள்.\nஎல்லா உணவுகளுக்கும் ஆதிச்சுவை என்று ஒன்றிருக்கின்றது. உங்கள் வீடுகளில் தொன்று தொட்டு உங்கள் அம்மாவினால் பாவிக்கப்படும் செய்முறை, உப்பின் அளவு எல்லாம் ஆதிச்சுவையை தீர்மானிக்கின்றன. இந்த ஆதிச் சுவைக்கப்பால் வேறு எங்காவது உணவு அருந்தும் போது அவை “தூக்கலாக இல்லையே”,”நல்லாயில்லையே”என்று குறைபட்டுக் கொள்வீர்கள்.\nஒரு விடுமுறைக்கு இந்தியா போயிருந்தபோது எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். தங்கியிருந்த வீட்டிற்கு காலை 9 மணிவாக��கில் மீன்காரர் வருவார். மிகத்தரமான மீன்கள், நண்டுகள் வீட்டு வாசலிலேயே வாங்கிக் கொள்ளலாம். மீனையும், சிறுநண்டு, இறால்களை கண்டவுடன் கூழ் குடிக்கலாம் என்ற எண்ணத்துடன் உறவினர் வீட்டுப் பெண்ணிடம் சொல்லிவிட்டு பொருட்களை வாங்கினால் அவர் தன் கையால் கூழ் வைத்து தருவதாக சொல்லிவிட்டார். அம்மாவினால் வைத்து தர முடியாதவாறு தமது அன்பினால் உபசரிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார் போலும்.\nஎனக்கு அப்போதே விளங்கிவிட்டது கூழ் பாழாகப் போகின்றது என்று. ஆதிச்சுவைக்கு அப்பால் போக முடியாத கூழ்களே அருஞ்சுவை கூழ்களாகி விட்டன எனக்கு. அவர் வைத்துத் தந்த கூழ் இலைக்கஞ்சி வகையறாவை ஒத்தது. கூழுக்குள் சோறும், முருக்கம் இலைகளும் கிடந்தன. எங்கள் வீட்டுக் கூழ்களில் இவை இரண்டும் விலக்கப்பட்டிருக்கும்.\nஎனக்கு சென்ற வருடம் ஜுலையில் சாவகச்சேரி சென்றிருந்த போதில் ஆக்கப்பட்ட கூழ் அலாதியானதாக படுகின்றது. நான் மட்டும் தனியே சென்றிருந்தேன். சாவகச்சேரியில் இப்போது பெரியளவிலான நண்பர்கள் வட்டம் இல்லையாயினும் சித்தியின் மகனும், அவரது நண்பர் குழாமும் எனக்கும் நண்பர்களாகி விட்டார்கள். மீன்கூழ் வைக்கலாம் என்ற பொழுது கச்சாய் இறங்குதுறையில் நல்ல மீனும், நண்டும் கிடைக்கும் என்றார்கள். அத்துடன் நல்ல பனங்கள்ளும் அங்கே வசிக்கின்ற ஒருவரிடம் தரமாக வாங்கலாம் எனவும் தகவல் தந்தார்கள்.\nசாவகச்சேரி சென்று தங்கும் நாட்கள் மிகக் குறைவானபோதும் அந்த நாட்களை மிகவும் உபயோகமாகவும், களிப்பாகவும் வைத்து இருக்க வேண்டும் என்று அடிமனதில் ஒருஎண்ணம் இழையோடிக் கொண்டிருக்கும்.\nகச்சாய் இறங்குதுறைக்கு சாவகச்சேரி கச்சாய் வீதி வழியாகவும் போகலாம்; மீசாலை அல்லாரை வீதி வழியாகவும் போகலாம். அல்லாரை சென்று மீன் பேரம் பேசி வாங்குவதிலும், வாயடித்து கதைப்பதிலும் – கச்சாய் இறங்குதுறை சம்பந்தமான பூரணமான அறிவு பெற்றிருந்த அனுபவம் கொண்டநண்பர் ஒருவரை இணைத்துக் கொண்டோம். நேரம் காலை ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மதியத்திற்கு அப்பால் மீன்கள் விற்றுத்தீர்ந்துவிடும். நாங்கள் பிந்திப் போனால் ஒன்றும் கிடைக்காது என நான் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தேன். எங்கள் வாகனம் அல்லாரை கொடிகாமம் தென்னந் தோட்டங்களூடான வீதியால் விரைந்து க��ண்டிருந்தது.\nதென்மராட்சியின் பூரண அழகு தென்னந்தோட்டங்கள் தான். கொடிகாமம்- இயக்கச்சி வரை பரந்திருக்கும் தென்னந்தோட்டங்கள் அல்லாரை -கச்சாய் வரை நீண்டிருக்கின்றன. அவ்வீதியில் அழகான சுற்றுமதில் கொண்ட வீடுகள் தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருந்தன. அவ்இடம் அழகான சுற்றுலாத்தலம் போல காலை வேளையில் பிரகாசித்தது.\nசற்று நேரத்தில் கச்சாய் இறங்குதுறையை அடைந்திருந்தோம். கச்சாய் இறங்குதுறையும், அது சார்ந்த‌ பிரதேசமும் பெருங்கடலை அண்டிய இடமல்ல. “கடல்நீரேரி ” என்கிறார்கள். உள்முகமாக நீண்டிருந்த கடல் நீரேரியில் வரிசையாக மீன்பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவுக்கு அப்பால் மீன் பிடிக்கச் சென்றவர்கள் கரை வந்து வலைகளில் இருந்து மீன்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த இறங்குதுறையில் அரைச்சுவர் கொண்ட மீன் ஏலம் விடும் விற்பனைத்தளம் அமைந்திருந்தது. தாங்கள் அன்று பிடித்த, வலையில் அகப்பட்டவைகளை ஒரு சேரவைத்து ஏலம் கூறுவார்கள். அதற்குள் எல்லாவகையான மீன்களும் கலந்திருக்கும்.\nஒரு அடிப்படைவிலை தீர்மானித்து ஏலம் ஆரம்பிப்பார்கள். “ஐநூறாம் ஐநூறாம்” என்று தொடங்கும் ஏலத்தில் ஒருவர் இடைவெட்டி 50 சொன்னால் ” ஐநூற்றிஐம்பதாம் ஐநூற்றிஐம்பதாம்” என அங்கே குரல் தரவல்லாளர் உரக்க கத்த தொடங்குவார்.\nஎங்களுடன் வந்திருந்த அந்த பிரதேசத்து பரிச்சயமான நண்பர் ஏலத்தொகையை பார்த்து மீன்களை வாங்குவதை தவிர்த்துக் கொண்டிருந்தார். நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு கடுப்பேறதொடங்கியது. இங்கே அவசரப்படக்கூடாது என்பதே நண்பரின் விளக்கமாக இருந்தது. ஏலம் படிந்த பொழுதில் இரண்டாயிரத்து ஐநூறுரூபாவிற்கு 5 கிலோ எடையுள்ள மீன்கள், நண்டுகள், இறால்கள் என எங்கள் பைகளில் நிறைந்திருந்தன. அந்த நண்பர் வெற்றி கலந்த சிரிப்புடன் “பார்த்தீரா எப்பூடி” என்பது போல் முகக்குறி காட்டினார். தனது வீட்டிற்கென ஒரு பெரிய வாளைமீனை 100 ரூபாவுக்கு வாங்கிக்கொண்டார். இவ்வளவு மீனையும் சாவகச்சேரி மீன் சந்தையில் வாங்குவதானால் 4000 ரூபா வரும் எனவும் சொல்லிக்கொண்டார்.\nநாங்கள் இப்போது அல்லாரை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம். நோர்வேயில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்த நண்பர் விடுமுறை பாவிப்பிற்கென வாங்கியிருந்த சிறிய வாகனத்தில் எங்களுக்காக காத்திருந்தார்.\nஅவருக்குஅவ்விடத்தில் பரிச்சயமான கள் இறக்குபவர் இருந்ததனால் கலால் துறையின் கண்காணிப்பை மீறி தரமான கள் கிடைத்தது. சிறிது வாய்க்குள் விட்டுவிட்டு அவரே தரச்சான்றிதழ் வழங்கினார்.”சூப்பர் கள்ளுஅண்ணை”. அந்த நோர்வே நண்பர் பிறப்பில் சைவம். அசைவம் உட்கொள்ளமாட்டாராம். ஆதலால் மீன்கூழ் தப்பித்தது. எனக்கென்னவோ அவர் சிறிதான முரண்பாட்டு மூட்டையாக‌ காட்சிஅளித்தார்.\nஇப்போது வீட்டை அடைந்திருந்தோம். வெயில் வெக்கைகு அப்பால் “கள்” தீர்ந்துகொண்டிருந்தது. நண்பர்கள் இணைந்து வாங்கி வந்திருந்த மீன், நண்டுகளை சுத்தம் செய்து கொடுத்திருந்தோம். வீட்டிலிருந்த பெண்மக்கள் “மீன்கூழ்” ஆக்கி தந்திருந்தனர். மிகத் தரமான கூழ் என்பதற்கு மூக்கில் பட்டவுடன் ஒடியல் நெடி ஏற வேண்டும். ஒரு வாய் வைத்தவுடன் எனக்கு கல்லடி வேலுப்பிள்ளையின் கதையும், அந்த கூழும் நினைவிற்குவந்தன.\nஇரத்தினபுரிக்கு அண்மித்த நிவிற்றிகல என்ற இடத்தில் கல்லடிவேலுப்பிள்ளையின் நண்பரான சுப்பையா வைத்தியராக கடமையாற்றினார். யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட வேலர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஒரு மதிய வேளையில் நண்பரின் வீட்டை அடைகின்றார். ஒரு முழுநாளின் பரிபூரண அலுப்பு அவர் முகத்தில் தெரிந்தது.\nநண்பரான சுப்பையாவின் மனைவி உடல் அலுப்புக்கு உவப்பானது ஒடியற்கூழ் என தீர்மானித்து ஒடியற்கூழ் ஆக்கிப் பரிமாறுகின்றார். கூழை உவகையுடன் உட்கொண்ட கல்லடி வேலுப்பிள்ளை உடல் அலுப்பு நீங்கி மகிழ்ச்சி பரவிய வேளையில் பாடல் பாடத் தொடங்குகின்றார். கல்லடி வேலுப்பிள்ளை உட்கொண்ட கூழ் மரக்கறி மட்டுமே சேர்ந்ததாக காண்பிக்கப்படுகின்றது.\n“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை\nவண்டாரும் மாலை அணி மற்புயற் சுப்பையனுடன்\nஎனக்கென்னவோ பாடத் தோன்றவில்லை. அந்த சுள்ளென்ற மதியமும், அருந்திய கூழும், ஐட்டமும் என்னை அந்த விறாந்தையில் ஆழ்ந்த நித்திரைக்கு கொண்டு சென்றன.\n« ஒரு நாளின் மரணம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-03-24T13:25:43Z", "digest": "sha1:QWDHTDX4UB5K2PZRNZDYZH76HQGFZAND", "length": 37020, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவு (Knowledge) அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல். ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல்.\nஅறிவு என்பது ஒரு பொருள் சார்ந்த கோட்பாட்டு அல்லது நடைமுறை ரீதியான புரிதலைக் குறிக்கலாம். இது மறைமுகமானதாகவோ (செயலாக்கத் திறன் அல்லது நிபுணத்துவம் போன்றது) அல்லது வெளிப்படையானதாகவோ (ஒரு கருத்தின் கோட்பாட்டைப் புரிதலைப் போல) இருக்கலாம். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது மரபுசார்ந்த்தாகவோ அல்லது திட்டமிட்ட முறைப்படியானயானதாகவோ இருக்கலாம்.[1]\nதத்துவத்தில், அறிவைப் பற்றிய ஆய்வு என்பது ஒளிர்வுக் கோட்பாடு (epistemology) என்று அழைக்கப்படுகிறது. மெய்யியலாளர் பிளேட்டோ (Plato), அறிவை \"நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை\" என்று வரையறுத்துக் குறிப்பிட்டுள்ளார். கெட்டியர் (Gettier) பிரச்சினைகள் சிக்கலாக இருப்பதால், இப்போது சில தத்துவவாதிகள், பகுப்பாய்வுக் கருத்துகளின் அடிப்படையில், பிளாட்டோனிக் வரையறையை எதிர்க்கின்றனர். இருப்பினும் சிலர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்.[2]\nஅறிவைப் பெறுதல் நிகழ்வானது பின்வரும் சிக்கலான அறிவாற்றல் செயல்முறைகளை உள்ளடக்கியது:\nபார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் புலக்காட்சி\n1 அறிவு பற்றிய கொள்கைகள்\nவாஷிங்டன். டி. சி. என்னும் இடத்தில், தாமஸ் ஜாஃபர்சன் (Thomas Jefferson) கட்டிடத்தில், 1896ஆம் ஆண்டு ராபர்ட் ரீய்டு(Robert Reid) என்ற ஓவியரை அறிவு என்ற தலைப்பில் வரைந்த ஓவியம்\nமெய்யியல் துறையில் ஒளிர்வுக் கோட்பாடு பற்றி தத்துவவாதிகளிடையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதம் சார்ந்த ஒரு விஷயமே அறிவின் வரையறை ஆகும். இந்த மரபார்ந்த வரையறை பிளாட்டோவால் ஆதரிக்கப்படவில்லை[4]\nஅதே சமயத்தில் அறிவு என்பது மனிதர்களிடமிருந்து பெறும் ஒப்புதலுக்கான திறனுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.[5]\nஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு கடத்தி மூலம் கடத்தப்படுவதை அடையாளப் படுத்த அன்னா ஹியாத் ஹன்டிங்டன் (Anna Hyatt Huntington)செதுக்கிய தீவட்டி ஒளி ஏந்தும் மாந்தர் - லாஸ் போர்டா டி லா அன்டார்கா (Los portadores de la antorcha) சிற்பம் இடம்: சியுடாட், யூனிவர்சிடாரியா, மாட்ரிட், ஸ்பெயின் (Ciudad Universitaria, Madrid, Spain)\nஒரு அறிக்கையினை பின்வரும் மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து ஆய்ந்து, \"அறிவுக் கருத்தை\" உறுதி செய்ய வேண்டும். என்று குறிப்பிடுகிறது:\nகெட்டியர் ஆய்வுக் கூறு எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்தி, சிலர், இந்த நிலைமைகள் மற்றும் சீர் கட்டுவரம்புகள் போதாதென்று கூறுகின்றனர்,\nஇதைச் சார்ந்து முன்மொழியப்பட்ட பல மாற்றுகள் உள்ளன.\nராபர்ட் நோஸிக்(Robert Nozick) வாதங்கள்: 'அறிவு என்பது உண்மையைக் கண்காணிக்கும்'\nசைமன் பிளாக்பர்னின் (Simon Blackburn): நிறைவுறா நிலை, பழுது தொழில், தோல்வி.பொன்றவற்றில் ஏதாவது ஒன்று அல்லது பலவற்றை எட்டியவர்கள் அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது தவறு.\nரிச்சர்ட் கிர்கம் (Richard Kirkham) வழங்கிய அறிவு பற்றிய வரையறை: சான்றுகளை உறுதிப்படுத்தி, நம்பிக்கை பெறுவதற்கு அதன் உண்மை அவசியமாகிறது.[6]\nமூரின்(Moore) ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும், முரண்படாத உண்மைகள் பற்றி லுட்விக் விட்கன்ஸ்டைன் (Ludwig Wittgenstein) கருத்து, ஒருவர் சொல்லக்கூடிய வாக்கியங்கள்:\n\"அவர் அதை நம்புகிறார், ஆனால் அது அப்படி இல்லை\"\n\"அவர் அதை அறிந்திருக்கிறார், ஆனால் அது அப்படி இல்லை\"[7]\nஇவை முற்றாக மாறுபட்டுள்ள தெளிவாகத் தோன்றுகிற மனநிலைகள் பொது மனநிலைகளுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக தண்டனைக்குத் தீர்வு காண்பதற்கான வேறுபட்ட வழிகளாகும் என்று அவர் வாதிடுகிறார். இங்கே வித்தியாசமாக இருப்பது பேச்சாளரின் மனநிலை அல்ல. ஆனால் அவர்கள் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளில் தான் மாறுபாடுகள் உள்ளன.\n\"அறிவு\" என்பது \"கருத்துகளின் தொகுப்பு\" என மீண்டும் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது எந்த வரையறையிலும் போதுமான அளவு பதிவதாகவோ அல்லது பொருந்துவதாகவோ இல்லை.[8]\nஅறிவு சார்ந்த, ஆரம்பகால மற்றும் நவீன கோட்பாடுகள், குறிப்பாக தத்துவவாதியான ஜான் லாக்ஸின் (John Locke) செல்வாக்குள்ள பட்டறிவுடன் கூடிய துய்ப்பறிவுக் கொள்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவர்கள், அறிவு, விரும்பிய எண்ணங்கள், வார்த்தைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, மறைமுகமாகவோ அல்லத�� வெளிப்படையாகவோ, ஒப்புருவாக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவார்கள்.[9]\nஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது தருணம் அல்லது நிலைமையைப் பற்றி கொண்ட அறிவு சூழ்நிலை அறவு எனப்படுகிறது.\nசன்ட்ரா ஹார்டிங் (Sandra Harding) பரிந்துரைத்த, \"பின்வருநர் எனப்படும் பின்னவரின் அறிவியல்\" என்ற தொகுப்பில் வழங்கப்பட்ட பெண்ணிய அணுகுமுறைகளின் நீட்டிப்பாக டோனா ஹாராவே(Donna Haraway)வால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவுக்கூறு ஆகும். இது உலகில், போதுமானநிலை உடைய, வளம் மிகுந்த, மேம்பட்ட கோட்பாடு ஆகும். நெருக்கடியான சூழ்நிலைகளிலும், நுண்ணாய்வுடைய அறிவுடன், நன்றாக வாழ வழி செய்கிறது.\nஎல்லாநிலைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தன்வயப்பட்ட, நம் உறவுகள், பிற உறவுகள், மற்றவர்கள் நம் மீது செலுத்தும் மேம்பட்ட செல்வாக்குடன் கூடிய ஆதிக்க நடைமுறைகள் மற்றும் வழக்கங்கள், பொறுத்தமற்ற சமமற்ற சிறப்புரிமை சலுகைக் கோரல்கள், கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றை சரி செய்து முன்னேறுவது குறித்து விரித்துரைக்கப்பட்டுள்ளது.[10] படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றது. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூடச் சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது.\nஇயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முலைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலருந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.[சான்று தேவை]\nதமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே, ஆங்கிலச் சொல்லான Knowledge என்ற வார்த்தை கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ ஐந்தாம் புலன் (Five Sense), ஆறாம் புலன் (Sixth Sense) என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த புலன் \"sense\" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புக்கொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.[சான்று தேவை]\nஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காகப் பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும், ஒரே அளவினதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.[சான்று தேவை]\nஎழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரைச் சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் முறைப்படி கற்றுக்கொள்பவர்களும், பெற்றுக்கொள்பவர்களும் உள்ளனர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உள்ளனர்.[சான்று தேவை]\nஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவு ஆகும். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.[சான்று தேவை]\nபட்டறிவு பற்றி மேலும் பார்க்க, பட்டறிவு\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :அறிவு\nஅறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும்.\nஇந்த அறிவைப் பெறும் வழிகள்:\nகல்வி கற்கும் முறை(learning process)\nசெவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு\nநாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ, அறிவைப் பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.\nஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience).\nஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.[சான்று தேவை]\nஆன்மீகத் துறையில் மெய்யறிவு என்பது உண்மையை உணர்ந்து கொள்வது என்ற பொருள் படுமாறு கூறப்படுகிறது. இந்து மதத்தில் மெய்யறிவு என்பது மாயையை கடந்து உண்மையைக் காண்பது என்பதாகும். இதை மெய்ஞானம் என்றே கூறுகின்றனர். சமூகவியல் வல்லுநர் மெர்வின் கூறிய கருத்தின் படி, அறிவு மதங்களால் நான்கு முறையில் சுட்டப்படுகிறது. அவை\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2018, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131246-no-confidence-motion-by-opposition-parties-against-the-nda-government.html", "date_download": "2019-03-24T12:57:09Z", "digest": "sha1:475NIOA2QKUYONFLNL5JPVYBTSFYAN2D", "length": 28391, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம்... அனுமதித்த மக்களவைத் தலைவர்! | No confidence motion by opposition parties against the NDA government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:12 (18/07/2018)\nகாங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம்... அனுமதித்த மக்களவைத் தலைவர்\nமாநிலங்களவையைப் பொறுத்தமட்டில், பி.ஜே.பி-க்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாதபோதிலும் அ.தி.மு.க. உள்ளிட்ட வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வழக்கம்போல் எதிர்க்கட்சிகளின் அமளியுடனேயே தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரத��ர் நரேந்திர மோடி, \"அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற வேண்டும் என அரசு விரும்புகிறது. எந்தவொருக் கட்சியானாலும் அந்தக் கட்சியின் பிரச்னைகள் எதுவானாலும் அதை அவையில் எழுப்பலாம். அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது\" என்றார்.\nமுன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் செய்தியில், இந்தக் கூட்டத்தொடரின் அலுவல்கள் மற்றும் கட்சிகளின் ஆக்கபூர்வமான விவாதங்கள், பல்வேறு மாநிலச் சட்டசபைகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஎன்றாலும், இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் போன்ற கடும் சவால்களுடனேயே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்றே அரசுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்த சுமித்ரா மகாஜன், \"அவையில் இந்தத் தீர்மானம் எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது பற்றி 10 நாள்களில் முடிவு செய்யப்படும்\" என்றார்.\nஎம்.பி பதவியிலிருந்து விலகிய ஆந்திர மாநிலத்தின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.பி-க்களின் ராஜினாமாவை அவர் ஏற்றுக்கொண்டார்.\nமக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அனுமதி கோரி, கடும் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முற்றுகையிட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியும், அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியபடியும் அவர்கள் கூச்சலில் ஈடுபட்டதால், அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறப்பினர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை��் தாக்கல் செய்தார். அதற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.\nஇந்தத் தீர்மானம் தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் பேசுகையில், \"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது\" என்றார்.\nமுன்னதாக, அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நான்கு புதிய உறுப்பினர்கள், எம்.பி-க்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நாடாளுமன்றம் காலையில் கூடியதும் மக்களவையில் உறுப்பினர்களாக இருந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரின. ஆனால், அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால், எதிர்க்கட்சிகள் முந்தைய கூட்டத்தொடரை முழுமையாக முடக்கின. அலுவல்கள் ஏதும் நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால், கடந்த கூட்டத்தொடர் முழுவதுமாக முடங்கியது.\nஆனால், இந்தமுறை கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், எப்போது எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அறிவிக்காவிட்டாலும், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, வரும் 20-ம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பின்னர், ஆளும் தரப்பில் பிரதமர் பதில் அளிப்பார். அதன் பிறகு, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். ஆளும் பி.ஜே.பி-க்கு மக்களவையில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதால் மக்களவையில் இந்தத் தீர்மானம் அரசுக்கு ஆதரவாகவே அமையும். மாநிலங்களவையைப் பொறுத்தமட்டில், பி.ஜே.பி-க்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாதபோதிலும், அ.தி.மு.க உள்ளிட்ட வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர், மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக இப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமகளிர் மசோதாவுக்கு ராகுல்காந்தி ஆதரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி\nஎவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்... என்ன காரணம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26789/", "date_download": "2019-03-24T13:02:57Z", "digest": "sha1:VZKKUDTPHUQJXND47BIHPE5NE6F3NJOZ", "length": 9986, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆந்திர மாநில காவல் துறைக்கு சொந்தமான கணினிகளும் முடக்கம் – GTN", "raw_content": "\nஆந்திர மாநில காவல் துறைக்கு சொந்தமான கணினிகளும் முடக்கம்\nகடந்த 2 தினங்களாக இணையத்தள தாக்குதலகள் காரணமாக 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம், தொலைத்தொடர்பு உட்பட முக்கிய துறைகளின் கணினிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஆந்திர மாநில காவல் துறைக்கு சொந்தமான கணினிகளும் முடக்கப்பட்டுள்ளன.\nதிருப்பதி, சித்தூர், கலிகிரி, திருச்சானூர் உட்பட் 9 காவல் நிலையங்களில் உள்ள கணினிகள் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விசாகப்பட்டினம், காகுளம், குண்டூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் உள்ள பல காவல் நிலையங்களிலும் கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இணைய தகவல் பரிமாற்றம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் கணினியில் உள்ள தகவல்கள் பாதிக்கப்படவில்லை எனவும் விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் ஆந்திர மாநில காவல்துறைமாஅதிபர் தெரிவித்துள்ளார்.\nTagsஆந்திர மாநிலம் கணினிகள் காவல் துறை சொந்தமான முடக்கம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகெஜ்ரிவால் மீது காவல்துறையில் முறைப்பாடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடி போட்டியிடும் வாரணாசியில், 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொடர்ந்து பப்ஜி விளையாடியதால் நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் ஓலா வாடகை கார்களுக்கு 6 மாதங்களுக்கு தடை\nசோனியா – ராகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு அனுமதி\nகாஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-03-24T12:52:09Z", "digest": "sha1:FPV2XMYTKTUGWXDIIVA547RMZP76MMB3", "length": 8558, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nமஹாராஷ்டிர காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர் ராதாகிருஷ்ண விகே பாடீல் மகன் சுஜய் விகே பாடீல், பாஜக-வில் தன்னை செவ்வாய் கிழமை இணைத்துக் கொண்டார். மஹாராஷ்டிர மாநில பாஜக தலைவரும், அம்மாநில முதல்வருமான தேவேந்திர ஃபட்னவிஸ் முன்னிலையில் இணைந்தார்.\nஇது குறித்து சுஜக் கூறுகையில், நான் எனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக முடிவெடுத்துள்ளேன். எனவே இந்தமுடிவை என்னுடைய பெற்றோர் ஆதரப்பார்களா என்று தெரியவில்லை. இருப்பினும், என்னுடைய பெற்றோர் பெருமைப்படும் அளவுக்கு பாஜக வழிகாட்டுதலின்படி நான்செயல்படுவேன். பாஜக எம்எல்ஏ-க்கள் மற்���ும் கட்சியினர் எனக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அனுபம் ஹஸாரே தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-வும் அவருடன் காகேன் முர்மூவும் பாஜகவில் இணைந்தார். தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இவர்கள் இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.\nமுகுல் ராய் பாஜகவில் இணைந்தார்\nஎன்.டி. திவாரி, பாஜகவில் இணைந்தார்\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன்\nரீட்டா பகுகுணா பாஜக-வில் இணைந்தார்\nஎஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் இன்று அதிகாரப் பூர்வமாக…\nஜடேஜாவின் மனைவி பா.ஜ.க.,வில் இணைந்தார்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ...\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் ப� ...\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=244%3A2012-09-27-11-03-51&catid=920%3Acooking&Itemid=84&lang=en-GB", "date_download": "2019-03-24T13:17:21Z", "digest": "sha1:AZHOEH3RVQ7GMRXMWQ5EEEARD36JPSKG", "length": 3520, "nlines": 56, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online சைனீஸ் பிரைட் ரைஸ்", "raw_content": "\nHome Cooking சைனீஸ் பிரைட் ரைஸ்\nWritten by கவிஞர் வைதேகி பாலாஜி\nஇந்த உணவுக்கு எதற்காக சைனீஸ் பிரைட் ரைஸ் என்ற பேர் வந்ததென்று தெரியாது ஆனால் நம்மாட்கள் பொருள் பழையதாக இருந்தாலும் அதை புதிதாக செய்து தந்தால் எந்த பேர் சொல்லி கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள் . இந்த உணவு கோஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.\nஅரிசி - 1/4 கிலோ\nபாஷ்மதி அரிசி பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கும்\nகோஸ் - மெலிதாக நீளமாக நறுக்கியது ஒரு கப்\nபிரியாணி மசாலா - 1 ஸ்பூன்\nஅரிசியை குலையாமல் வேக வைத்துக் கொள்ளவும். கோஸை நூடுல்ஸ் போல நீளமாக மெலிதாக நறுக்கி கொள்ள வேண்டியது அவசியம் .\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்த உடன், கோசை சேர்க்கவும் அதில் உப்பு மற்றும் பிரியாணி மசாலாவை சேர்த்து கிளறவும். கோஸ் அதிகம் வேககூடாது . பதமாக எண்ணெயில் வறுபட்டதும் அதில் சாதத்தை சேர்த்து கிளறவும்.இந்த சாதம் சாப்பிடுவதற்கு ஓட்டலில் சாப்பிடுவது போலவே அருமையாக இருக்கும்.\nஅரிசி விற்கின்ற விலையில் மீதமாகும் பழைய சாதத்தை வேதனையுடன் கொட்டுபவர்கள் கவனிக்கவும். பழைய சாதத்தை வீணாக்க வேண்டாம் .\nஇது போல பிரைட் ரைசாக்கி பரிமாறுங்கள். பழைய சாதமென்று நீங்கள் சொன்னால் தான் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/10/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3-11/", "date_download": "2019-03-24T13:57:47Z", "digest": "sha1:TSWPOJVRC34G62NPHGWZCCSJPALVC2XT", "length": 4109, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீதரன் எம் பி புகைப்பட பிரதிகள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீதரன் எம் பி புகைப்பட பிரதிகள்\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீதரன் எம் பி புகைப்பட பிரதிகள்\n« அப்பாவின் அருமை அப்பாவானால் தான் புரியும்… மரண அறிவித்தல் விநாயகமூத்தி சிவமணி அவர்கள் . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/category/tanglish/page/20/", "date_download": "2019-03-24T14:38:57Z", "digest": "sha1:HCH7E2QFKMAAD45D3TQS3BKTGYZRUG62", "length": 2985, "nlines": 81, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "Tanglish – Page 20 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nசுனிதா வாயில் என் சுண்ணியின் சூப்பர் நடனம் – 1\nமகளுக்காக மகனை மயக்கினேன் – 2\nஒரு கொடியில் பல மலர்கள் – 16\nசித்தியின் வாசம் – 18\nசித்தியின் வாசம் – 17\nசித்தியின் வாசம் – 16\nசித்தியின் வாசம் – 15\nசித்தியின் வாசம் – 14\nபெரிய முலை அம்மாவும் சின்ன முலை பொண்ணும் – 2\nகிரிஜா வனஜா, ரமேஷ் சுரேஸ் – 2\nகிரிஜா வனஜா, ரமேஷ் சுரேஸ் – 1\nவசந்த காலம் – 20\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/article-about-legendary-actor-raghuvaran/", "date_download": "2019-03-24T12:49:53Z", "digest": "sha1:WUKW4XHTXPMQU6S66TPUDNEBPMDRZ57H", "length": 12814, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரகுவரன் என்ற மாபெரும் நடிகர் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப்பிடித்த காலத்தால் மறக்கமுடியத கலைஞனான ரகுவரனின் நினைவு நாள் இன்று (19-03-2016) இந்நாளில் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பு..இதோ உங்களுக்காக….\n1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா. ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.\nரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்க���க் கொண்டு செல்லலாம். கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.\nஇன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார். தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன்.\nபோதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையையும் பாதித்தது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது. ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர இயலாமல் போனது.\nவிவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார். தன்னுடைய சுயசரிதை நூல் ஒன்றையும், இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ரகுவரன் ஈடுபட்டிருந்தார்\nகுடும்பம்: ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nநடிச்சது ஒரே ஒரு படம் தான்.. அதுக்கே இப்படி ஒரு போஸ்ஸா. வைரலாகும் KGF நடிகையின் புகைப்படம்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152309&cat=32", "date_download": "2019-03-24T14:03:28Z", "digest": "sha1:T4H5VP43XK3NVOI6XPZCWTQGIA7TBW5N", "length": 23563, "nlines": 548, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல் செப்டம்பர் 13,2018 14:00 IST\nபொது » தனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல் செப்டம்பர் 13,2018 14:00 IST\nபொள்ளாச்சி அடுத்த திருவள்ளுவர் திடல் மற்றும் மார்க்கெட் ரோடு கூட்செட் ரோடு அகிய இடங்களில் பெரிய வியாபாரிகள் குடோன்கள் உள்ளன. இதில் கூட்செட் ரோட்டில் சாதிக் என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது 100 கிலோவுக்கு மேல் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nகுமரியில் சேதம்: அமைச்சர் ஆய்வு\nவனத்தில் விடுதி: அதிகாரிகளுக்கு சிக்கல்\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nஅமல்ராஜின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்\nநவபாஷாண கோயிலில் நீதிபதி ஆய்வு\nஅட்டை குடோனில் பயங்கர தீ\nஹெல்மெட் கட்டாயம் பிக்பாஸின் அடுத்த டாஸ்க்\n100 அடியை தொட்ட பவானி அணை\nஆளில்லா சிறு விமானம் முன்னெச்சரிக்கை ஆய்வு\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nஅக்மார்க் ஊழல் கட்சி தி.மு.க.,\nஸ்டாலின் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலி���் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/209812?ref=right-popular-cineulagam", "date_download": "2019-03-24T14:48:59Z", "digest": "sha1:E6IDWLS7X5Y3B6B4ECHAGXLAGVTQU4IK", "length": 14808, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பொள்ளாச்சி கொடூரம்.. வீடியோவில் இருப்பது நான் அல்ல.. பார் நாகராஜின் அதிரடி பேட்டி..! - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபொள்ளாச்சி கொடூரம்.. வீடியோவில் இருப்பது நான் அல்ல.. பார் நாகராஜின் அதிரடி பேட்டி..\nபொள்ளாச்சியில் லேட்டஸ்டாக நேற்று வெளியான 4 வீடியோக்களில் இருப்பது தாம் அல்ல என்று பார் நாகராஜ் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தன் மீது தவறாக குற்றம் சாட்டப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தனக்கு பாதுகாப்பு அளிக்கவும் பார் நாகராஜன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.\nபார் நாகராஜ் அளித்த தகவல்:\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார் நாகராஜன், அதிமுகவில் இருப்பதால் தம் மீது குற்றம்சாட்டப்படுகிறது என்றார். கட்சி தலைவர்களுடன் மட்டுமே தனக்கு பழக்கம் உள்ளதாக கூறிய அவர், அரசியலில் இருப்பதால் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உள்ளிட்டோர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக விளக்கமளித்தார்.\nதான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும் போலீஸ் அறிவுறுத்தலின்படி சொந்த கிராமத்தில் தான் உள்ளதாகவும் பார் நாகராஜ் தெரிவித்தார். எல்லோருமே என்னை தவறாகவே சித்தரிக்கிறார்கள் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது சதீஷ் என்ற நபர் என்றும் இதனை நிரூபிக்க, தான் தயார் என்றும் அவர் கூறினார்.\nவீடியோவில் நான் இருந்தால் தாராளமாக சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், இல்லாவிட்டால் பொதுமக்களே எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறினார். அரசியல் ரீதியாக ஆகாதவர்கள் என்னை வைத்து பலரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள் என்றும் பார் நாகராஜ் தெரிவித்தார். இந்த வழக்கை பொறுத்தவரை போலீசாருக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் கூறினார். முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பார் நாகராஜுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத���தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17838-.html", "date_download": "2019-03-24T14:03:41Z", "digest": "sha1:ENXFCUQW33MIKCAO7THRWXXQXKQLBTB3", "length": 9036, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "பாப்கார்னுக்கு வயசு என்ன தெரியுமா...??? |", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nபாப்கார்னுக்கு வயசு என்ன தெரியுமா...\nதியேட்டர், திருவிழான்னு சுத்தும்போது நிச்சயம் நம்ம எல்லாரும் பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டுருப்போம். அவ்ளோ ருசி மிகுந்த பாப்கார்ன் 5000 வருசத்துக்கு முன்னாடி இருந்தே இருக்குதாம். அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, மெக்ஸிகோ, பெரு ஆகிய இடங்களில் இதற்கான வரலாற்று சான்றுகளும் உள்ளதாம். சரி, பாப்கார்ன் சாப்பிடறது உடலுக்கு நல்லதா..கெட்டதா.. னு யோசிச்சா, பாப்கார்ன்ல நிறைய நல்ல விஷயங்கள் இருக்குதாம். பாப்கார்ன்ல மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம்னு உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதாம். இதுபோக, வைட்டமின் B3, B6 - ம் இருக்கின்றதாம். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப் படுகின்றதாம். செரிமானம், உடல் எடை, கொழுப்பு ஆகியவை சீராக இருப்பதற்கும் பாப்கார்ன் உதவி செய்வதோடு புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றதாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மத��ரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபீஹார்- கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா குமார் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/page/2/", "date_download": "2019-03-24T13:21:50Z", "digest": "sha1:NBOXNU7SB53C6EOWNP6CQK26FXOBFX33", "length": 8998, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "நரேந்திர மோடி – Page 2 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nநாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க\nவானமெங்கும் தேசப்பற்று நிறைந்திருக்கிறது. நிஜமாகவே வானில் தேசபக்தி படர்ந்துதான் இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒரு உத்தரவ இட்டுள்ளது அரசு. ஒவ்வொரு விமானப் பயணம் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளப்படுகிற அறிவிப்புகளுக்குப் பிறகும் ஜெய் ஹிந்த் என சொல்லவேண்டும் என்��தே அந்த உத்தரவு. எதிர்பார்த்ததுபோலவே, இந்த உத்தரவு இணையத்தில் ஆயிரக்கணக்கான...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nமோடி நேருவின் மதிப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா மெல்ல பாகிஸ்தானின் பிம்பமாகிவருகிறது. இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரின் சாதனைகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் பாகிஸ்தானின் முக்கிய அறிவியலாளர் பர்வேஸ் ஹூத்போய் பாகிஸ்தானில் ஜவஹர்லால் நேரு நிச்சயம் அவ்வளவு விரும்பப்பட மாட்டார். அதற்கு முக்கியக் காரணம் அவர் எங்கள்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\n‘’கிணத்தக் காணோம்’ நாடகத்தை நடத்திய ஸ்மிரிதி இரானி\nஎம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி மோசடி செய்துள்ளதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கண்டுபிடித்துள்ளார் எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென காங்கிரஸ்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nஇரண்டு பிரதமர்கள் – இரண்டு எதிர்வினைகள்\nநியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச், இந்தியாவின் புல்வாமா – உடனடி கவனம் தேவைப்பட்ட அந்தப் பொழுதுகளில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அணுகுமுறைகள் தில்லி சிறப்பு நிருபர் பட்டப்பகல் நேரத்தில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள். பிரதமர் உடனடியாகத் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களோடு உரையாடுகிறார்....\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபணமதிப்பிழப்பு, பாலகோட் – மோடி நமக்கு விரித்த வலைகள்\nமுதலில் கேள்விகளை எழுப்பக்கூடிய ‘மாபெரும் நடவடிக்கை’யை அறிவித்தல், பிறகு அதன் வெற்றிகள் குறித்து மிகைப்படுத்துதல், இந்த வெற்றி குறித்து கேள்வி கேட்பவர்களை இந்தியாவின் எதிரிகள் என முத்திரை குத்துதல் – இதுதான் மோடி அரசின் போர்த் தந்திரம். பாலகோட்டில் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியவுடன் அரசுக்கு ஆதரவாக...\nமோடிக்கு ஜனநாயக அமைப்புகள் காட்டும் எதிர்ப்பு\n2014ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து வருவதாக கவலை இருந்தது, ஆனால் வலுவான எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் தனது முடிவுகளி���் பின்வாங்கிய தருணங்களும் உள்ளன. 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்துவருவது குறித்த கவலை அதிகரித்துவருகிறது. 2017ஆம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi-series/page/4/", "date_download": "2019-03-24T13:39:48Z", "digest": "sha1:PJFJQ65OLIPPFLYNLQ6F3RDP4SB7WQ4X", "length": 8899, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi series – Page 4 – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nநாங்கள் இழந்தோம்…மோடி தோற்றார் – கதறும் காஷ்மீர் பண்டிட்டுகள்\nபாஜக அரசு தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ள நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இதுவரை மோடி அரசு என்னதான் செய்தது என்பதை அறிய ‘இந்தியா டுடே டீவி’ மேற்கொண்ட முன்னெடுப்புகளில் கிடைத்த உண்மை நிலவரம் இது. “காஷ்மீர் பண்டிட்கள் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த நிலத்துக்கு...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமாவுக்குப் பிறகு – பாஜகவின் பிரசார இயந்திரமாக மாறிய இந்திய ஊடகங்கள்\nபிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையின் வாகனம் புல்வாமாவில் தாக்கப்பட்டது. அதன் விளைவாக 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் உடனே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதலும் மோடி ஆவணப்படமும்\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் மோடி தன் ஆவணப்படத்தைத் தொடர்ந்தாரா அல்லது தோவல் தகவல் அனுப்பத் தவறிவிட்டாரா பிரதமர் நரேந்திர மோடியிடம் புல்வாமா தாக்குதல்களைக் குறித்து பேச வேண்டும் என்பதில் தனக்குத் தானே போட்டுக்கொண்ட ஒரு வாரக் கட்டுப்பாட்டை காங்கிரஸ் முடித்துக் கொண்டபோது, அவர்களின் விமர்சனம் பெரும்பாலும் கொள்கையைவிடவும்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதுப்புரவுப் பணியாளர்கள் பாதங்களைக் கழுவிய மோடி: ஏன் இந்தப் பசப்பு வேலை\nபிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார். இந்தச் செயல் பலரால் விமர்சிக்கப்பட்டது. இது சரியானதும்கூட. “எங்கள் பாதங்களை...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nமோடியின் மவுனமும், இம்ரான் கானின் முன்முயற்சியும்\nபதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாகச் சொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான், அமைதி காண்பதற்கான முயற்சியின் அடையாளமாக விடுவிக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய காபினெட் குழு கூடுவதற்குச் சில...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்\nஅதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தேசத்துரோகிகளா அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அல்லது, அவர்கள் கேல்வி கேட்காமல் இருந்தால், அவர்கள் தொழில்முறைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tik-1/", "date_download": "2019-03-24T13:08:16Z", "digest": "sha1:DR6KIIAI32XCJVWA4RQXUSUONVMR2XPQ", "length": 31537, "nlines": 61, "source_domain": "www.smtamilnovels.com", "title": "TIK 1 - SM Tamil Novels", "raw_content": "\nமனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். அப்படித்தான் தன் விருப்பப்படி டெக்ஸ்டைல் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும், ஆதி டெக்ஸ்டைல்ஸின், டிசைனிங் பிரிவில் வேலைக் கிடைத்து, சம்பளத்துடன் கூடிய ஆறு மாத டிரைனிங்கில் ஒரு மாதம் முடிந்திருக்க, முதல் சம்பளம் தந்த மகிழ்ச்சியில்… மல்லி. இருபத்திரண்டு வயதில், அழகிய கொடிபோன்ற தோற்றத்தில், எலுமிச்சை நிறத்தில், துருதுரு விழிகளுடன், ஒருமுறை பார்த்தால், மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகி.. நமது நாயகி… மல்லி என்கிற மரகதவல்லி… காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூவரசந்தாங்கல் எனும் சிறிய கிராமம் அவர்களுடையது. அம்மா பரிமளா, அப்பா ஜகன்நாதன், செல்லத் தம்பி தீபன். ஜகன் ஒரு கைத்தறி பட்டு நெசவாளி, சிறிய அளவில் விவசாயமும் செய்து வந்தார். பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்��ாவிட்டாலும், தேவைக்கு வருமானமும், நிறைவான எளியக் கிராமத்து வாழ்க்கையுமாகச் சென்றது அவர்கள் நாட்கள். சிறந்த கல்வி வேண்டி மகளை ஹாஸ்டலில் சேர்த்திருந்தார். அவளின் தாத்தா பாட்டி இருந்தபொழுதில் மூன்றாக இருந்த தறி இறுதியில் குறைந்து ஒன்றாக ஆனது. அதுவுமே, ஒரு கட்டத்தில், கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு, தொடர்ந்து தறியை ஓட்ட முடியாமல், மன உளைச்சலால், ஜகனை நோயில் விழவைத்தது. ஸ்ட்ரோக் ஏற்பட்டு அவரது வலது கை செயலிழந்து போக, பேச்சும் சற்று குளரலாகிப்போனது. அதன் பிறகு, மருத்துவ செலவுக்காக, கடன்களை அடைக்கவென அவர்களுடைய வீட்டையும், சிறிய அளவிலான விளைநிலத்தையும் விற்றுவிட்டு, ஜகனுடைய மருத்துவ வசதிக்காகச் சென்னை புறநகர்ப் பகுதியில், ஒரே அறை கொண்ட ப்ளாட்டில், வாடகைக்குக் குடியேறினர். பரிமளாவும் பி.எட் முடித்திருந்ததால், அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் வேலைக் கிடைத்துவிட, ஜகனும் வீட்டில் வெறுமையாக இருக்கப்பிடிக்காமல் தெரிந்தவர் ஒருவர் மூலம், அருகில் உள்ள ஒரு நூலகத்தில் வேலைக்குச்செல்லத்தொடங்கியிருந்தார். இதற்கிடையில் மல்லியை ஹாஸ்டல் படிப்பை நிருத்தி, வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். அவளும் படித்து முடித்து இந்த வேலையிலும் சேர்ந்து விட்டாள். தீபன் +2 படிக்கிறான். அழகான சிறு கூடு போல அவள் குடும்பம், அதில் அல்லிராணியாக மல்லி…\nஇருள் பரவத்துவங்கியிருந்த மாலைநேரம் அலுவலகப் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மல்லி வெளிப்பறம் வேடிக்கைபார்த்தவாறே பயணித்துக்கொண்டிருக்க, அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் தோழி சவிதா, ஏதோ சளசளத்துக்கொண்டே வர, பெயருக்கு “ம்” “ஓ” “ஓஹோ” என்றவாறு வந்தாலும் அவள் மனம் அவள் வீட்டிலேயே சுழன்றது, இனி ஓரளவுக்குப் பெற்றோருக்கு, தோள் கொடுக்க முடியும். அதுவும் ஐந்து மாதத்தில் ட்ரைனிங் முடிந்தால் சம்பளமும் கணிசமாக வரும் என்று மகிழ்ந்தாலும், “தன் கனவு ஏன்றேனும் நிறைவேறுமா” என்ற அச்சமும் அவள் மனதில் எழுந்தது.\nகூடவே அவள் மனக்கண்ணில் வந்து மறைந்தாள் அம்மு. அம்மு எங்கடீ இருக்க எப்பதான்டீ உன்னை நான் பார்க்ப்போறேன் எப்பதான்டீ உன்னை நான் பார்க்ப்போறேன்” என ஓடிய எண்ண ஓட்டம், “கிரீச்“ என்ற பஸ்ஸின் சடன் பிரேக்கில் கலைய, அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, சவிதாவிட��், கையை அசைத்து. “பை” எனக் காட்டிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினாள் மல்லி.\nகண்களால் தீபனைத் தேடியவள், “ஐயோ இவன் இன்னும் வரலியே” எனக் கலங்கியவாறு அவனுக்காக காத்திருந்தாள். அது ரயிலி நிலையம், பேருந்து நிருத்தம் என மக்கள் கூட்டம் நிறைந்த இடம்தான் எனினும் அங்கிருந்து அவள் தனியாக வீடு போய் சேருவதென்றால் கொஞ்சம் பதட்டம் சூழ்ந்துகொள்ளும் அவளுக்கு. கரணம்… வழியில் இருக்கம் அரசு மதுபானக்கடையும், தினமும் அதன் அருகே நின்று பல்லை இளிக்கும் வீரா என்பவனும், அவனுடைய அள்ளகைகளும். தீபனுக்கு அழைக்கலாம் என அவள் நினைக்கும்போதே அவன் ஸ்கூட்டியில் அங்கே வந்துசேர, பின்னால் ஏறியவள், “ஏ குரங்கே கொஞ்சம் முன்னாலையே வந்தா என்ன” என்று ஏறிந்து விழ. “ஏய் அக்கா” என்று ஏறிந்து விழ. “ஏய் அக்கா நான் டியூஷன் முடிஞ்சு வர வேணாமா நான் டியூஷன் முடிஞ்சு வர வேணாமா ஒரு ஐந்து நிமிடம் லேட் ஆனதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற” என்று கேட்க… “சாரிடா ஒரு ஐந்து நிமிடம் லேட் ஆனதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற” என்று கேட்க… “சாரிடா ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டேன் என்று மட்டும் கூரினாள். உண்மையான அவளது அச்சத்தை அவள் வீட்டில் சொல்லி, சாதாரணமாகவே இவளை நினைத்து கவலை பட்டுக்கொண்டிருக்கும் பெற்றோரை மேலும் வருந்தச்செய்ய விரும்பவில்லை. மேலும் திருமணம் என்று இவளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தாள் அம்மாவைச் சமாளிப்பது கடினம். பிறகு குறைந்தபட்சம் பத்து பட்டுத் தறியாவது சொந்தமாகப் போட வேண்டும், விதவிதமான டிசைன்களில் பட்டுப்புடவை வடிவமைக்க வேண்டும், என்ற இவளது லட்சியமெல்லாம் வெறும் கனவாகவே போய்விடும். மேலும் இவள் அம்முவிற்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இவ்வாறாக நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தாள்.\n“ஏண்டீ… மல்லீஈஈஈ… எப்பவும் நானேதான் உன்னைத்தேடி வரணுமா நீ என்னை தேடவே மாட்டாயா நீ என்னை தேடவே மாட்டாயா”…. “ஐயோ இது அம்முவோடு குறலாச்சே.” என்று நினைத்தவாறு மல்லி.. “அப்படியெல்லாம் இல்லடி அம்மு நீ எங்க இருக்கேன்னு தெரியலையேடி… இல்லன்னா உன்னைத் தேடி வந்திருப்பேனே” என்க… உனக்கு என்னை பற்றி தெரியணுமா… அப்ப 98✶✶✶✶✶✶✶✶ நம்பருக்கு போன் பண்ணு… சொல்லிக்கொண்டே… அம்முவைப்போன்று தோன்றிய நிழல் உருவம் மற��ய… அம்மூஊஊஊ…. அலறியபடி… எழுந்து உட்கார்ந்தாள் மல்லி. அவள் குரலை கேட்டு எழுந்த பரிமளா “ஏய் மல்லி நீ எங்க இருக்கேன்னு தெரியலையேடி… இல்லன்னா உன்னைத் தேடி வந்திருப்பேனே” என்க… உனக்கு என்னை பற்றி தெரியணுமா… அப்ப 98✶✶✶✶✶✶✶✶ நம்பருக்கு போன் பண்ணு… சொல்லிக்கொண்டே… அம்முவைப்போன்று தோன்றிய நிழல் உருவம் மறைய… அம்மூஊஊஊ…. அலறியபடி… எழுந்து உட்கார்ந்தாள் மல்லி. அவள் குரலை கேட்டு எழுந்த பரிமளா “ஏய் மல்லி என்னடி ஆச்சு, இன்றைக்கும் கனவு கண்டியா என்னடி ஆச்சு, இன்றைக்கும் கனவு கண்டியா” என்று கேட்க, தூக்க கலக்கத்தில் மிரண்டு விழித்தவள், அம்மா” என்று கேட்க, தூக்க கலக்கத்தில் மிரண்டு விழித்தவள், அம்மா, அம்மு என்று உளற… மறுபடியும் அம்மு கனவா கடவுளே என்று சலித்துக்கொண்டே “சரி தண்ணி குடிச்சுட்டு தூங்குமா, நாளைக்கு எல்லாருக்குமே வொர்கிங் டே வேறு” என்றவாறே தண்ணீரை கொடுக்க, அதை வாங்கி பருகியவள் சற்று தெளிந்து, “அம்மா என் அம்மு எங்க இருக்காமா” என்று என்னவோ அவள் அம்மாவுக்குத்தான் தெரியும் என்பதுபோல் கேட்க… “அடியேய், பாதி ராத்திரில… கேக்கறா பாரு… எனக்கு தெரிஞ்சுதான் உன் கிட்ட சொல்லாம… பேசாம படுடி” அப்ப எப்படி அவளை கண்டுபிடிக்கிறது. அவ FB ல கூட இல்லையே என்றவாறே படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.\nஅடுத்த நாள் காலை, அவள் கண்ட கனவின் தாக்கம் எதுவுமே இல்லாமல், சுறுசுறுப்பாக, சளசளத்தவரே, அடிப்படியில் அம்மாவுக்கு உதவியாக மிக்சியில் சட்டினி அரைத்துக்கொண்டே, அந்தச் சத்தத்தினூடே “ஐந்து ப்ளோர் பில்டிங் மா” என மல்லி ஆரம்பிக்க… பரிமளாவோ ஐயோ தினம் புலம்புர புலம்பலை இன்னிக்கும் ஆரமிச்சுட்டாளே என்றவாறே தோசை வார்த்துக்கொண்டிருக்க, மல்லியோ “ஆனா நான் வேல செய்யற செக்ஷன் தவிர வேற எங்கயும் போக முடியாது. நான், குழந்தைகளுக்கான ரெடிமாட் டிரெஸ்தான டிசைன் பண்றேன்… ப்சு.. பட்டுப்புடவை டிசைன் பண்ணும் செக்சன் உள்ள நுழையக் கூட முடியாது… அவ்வளவு செக்யுரிடி தெரியுமா… ஏகப்பட்ட ஸ்பெஷல் டிசையின்லாம் செய்யறாங்க… தெரியுமா… ஏகப்பட்ட ஸ்பெஷல் டிசையின்லாம் செய்யறாங்க… தெரியுமா… எனக்கு மட்டும் பட்டுப்புடவை டிசைன் பண்ண ஒரு சான்ஸ் கிடைச்சிது வை, சும்மா பிச்சு உத்தரலாம்” என்க…\nஒரே ஒரு தடவையாவது உள்ள போய் பார்கணும் மா, என்றவளைப் பா���்க்க பரிமளவுக்கே பாவமாய் இருந்தது.. பட்டு புடவை நெசவுமேல் மகளுக்கு இருக்கும் அதிகப்படியான விருப்பம் அறிந்தவளாயிற்றே.. பட்டுத்தறி போட்டு அதனால் ஏற்கனவே ஓய்ந்துபோயிருந்த பரிமளாவுக்கு மறுபடியும் அதில் தலைகொடுக்க விருப்பம் இல்லை. அதனால். அவள் தன் மகளின் மனதை திசை திருப்ப… “இப்ப பண்ற வேலையை சரியாகச் செய்.. அதுவும் உனக்கு நல்லாதானே வருது… அப்புறம் ஏன் இப்படி புலம்பிட்டு இருக்க…” என்று கேட்க… என்ன இருந்தாலும் பட்டு நெசவு மாதிரி வருமா அது நம்ம தலைமுறை தலைமுறையா செஞ்சிட்டுவர கலைதொழில் இல்லையா அது நம்ம தலைமுறை தலைமுறையா செஞ்சிட்டுவர கலைதொழில் இல்லையா என்று அவசரப்பட்டு சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொணடு… அம்மாவின் தேறி லுக்கில்… “மீ ஸ்கேப்” என்று அங்கிருந்து ஓடியே போனாள் மல்லி…\nபேருந்தில் அலுவலகம் நோக்கி பயணிக்கும்போதுதான் அவளின் அந்த கனவு பற்றி ஞாபகம் வந்தது… அந்த செல் நெம்பரை, மீண்டும்… மீண்டும்… நினைவுபடுத்த முயல… அந்த எண்கள் பிடிபடவேயில்லை…தனது இந்த கனவுகளைபற்றித்தான் யோசித்தாள் மல்லி… +2 முடித்து தேர்வு முடிவுகள் வந்த மறுநாளிலிருந்துதான் இதுபோன்ற கனவுகள் அவளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தன எல்லாமே அம்முவை நினைக்கவைக்கும் கனவுகள்…. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் சில கனவுகள் உண்மை போலவே தோன்றும். “அது கனவுதானா அல்லது உண்மையில் நிகழ்ந்ததா” என்ற குழப்பமே மிஞ்சும் அவளுக்கு. அதன் பாதிப்பு இரண்டு நாள்வரைக்கும் கூட இருக்கும். பல கனவுகள் ஞாபகத்திலேயே இருப்பதில்லை. மறுநாள் அவள் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வதிலிருந்து அவள் புரியாதவாறு நிறைய உளறியிருப்பது தெரியவரும்.. இதற்கு முடிவுதான் எப்போது என்று நினைத்துக்கொண்டிருந்தவளின் அருகில் சவிதா ஹாய் என்றவாறே வந்து உட்கார… பேசியவாறே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் வேலைகள் அவளை இழுத்துக்கொள்ள, அவளுடைய அந்த நாள் இரவை நோக்கி நகர்ந்தது.\nவீடு, அலுவலகம், சனி ஞாயிறு விடுமுறை, தமக்கை மற்றும் தம்பியின் அதகளம் என ஒருமாதம் கழிய…\nஒருநாள் அலுவலகத்தில், உணவு இடைவேளை… மல்லி, சவிதா, ஐஸ்வர்யா, மணிகண்டன் மற்றும் மேகலா அனைவரும் அரட்டையுடன் உணவு உண்டு கொண்டிருந்தார்கள்..\nஇவர்களுள் மல்லி… மேகல���… சவிதா… மூவரும் ட்ரைனிங்கில் இருப்பவர்கள்… மணிகண்டன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அங்கே நிரந்தர வேலையில் பணிபுரிகின்றனர்.. மேலும் இருப்பது நபர்களை கொண்ட, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உடை வடிவமைக்கும் பிரிவு அது, அந்த ஒரு தளம் முழுவதும் அமைந்திருந்தது… அவர்களுடைய டீம் ஹெட் காஞ்சனா…\n நம்ம ஆதி டெக்ஸ்டைல்ஸ் புதிதாக ஒரு வெட்டிங் சில்க்ஸ் காலேஷன்ஸ் இன்ட்ரோடியூஸ் பண்ணப்போறாங்க..” என்று கூற “வாவ்” என்றாள் மல்லி… இதுக்கே வாவ்னா… ஒரிஜினல் வெள்ளி சரிகையோட கூட கொஞ்சம் டிசைனர் வொர்க்கும் செஞ்ச பியூரான பட்டு புடவையுடைய விலை தெரியுமா என்று கேட்க… என்ன ஒரு நாற்பதாயிரம் இருக்கும்… என சவிதா சொல்ல… “சான்ஸே இல்ல… மினிமம் தொன்னூறு ஆயிரம் இருக்கும் என்று மல்லி சொல்ல இல்ல… “ஒரு லட்சத்து பன்னிரண்டு ஆயிரம்” என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்தான் மணி…\nஅத்துடன் ஒரு பிரபலமான தொழிலதிபர் பெயரை சொல்லி “அவர் மகளின் திருமணத்திற்காக முதல் செட் புக் ஆகியிருக்கு, அநேகமா அடுத்த வாரம் லாஞ்ச் செய்வாங்கன்னு நினைக்கிறேன்… தென் டிவில எல்லாம் விளம்பரம் வரும்” என்றான்… “எப்படியும் அதே டிசைன் நார்மல் விலையிலும் இருக்கும் இல்ல”.. என்று மேகலா கேட்க… அதற்கு ஐஸ்வர்யா ” கிடைக்கும் ஆனால் டெக்ஸ்சரைஸ்டு சரிகையாக இருக்கும்” என்றாள்.. “டிவி ல விளம்பரம் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா.. என்று மேகலா கேட்க… அதற்கு ஐஸ்வர்யா ” கிடைக்கும் ஆனால் டெக்ஸ்சரைஸ்டு சரிகையாக இருக்கும்” என்றாள்.. “டிவி ல விளம்பரம் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா… கரூரில் ஒரு பிரான்ச் ஓபன் பண்ண போறாங்க” என்று மேகலா சொல்ல… மணிகண்டன் சிரித்துக்கொண்டே “நியூஜர்சியில் ஒரு கிளை ஆரம்பிப்பதகான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ஒபனிங் இருக்கும்” என்று கூற… மற்றவர்கள் அதை கேட்டு பிரமித்துக் கொண்டிருக்க மல்லிக்கு மட்டும் அந்த புடவைகளை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது.. அதை லாஞ்சிற்கு பிறகு, எப்படியும் ஒருமுறை எதாவது ஒரு பிராஞ்சுக்கு அம்மாவுடன் சென்று பதிவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.\n நீங்க நம்ம எம்.டிய பார்த்திருக்கிங்க இல்ல” என்று கேட்க… அதற்கு அவள் “��் இரண்டு தடவை இங்க வந்திருக்கார்.. பார்த்திருக்கேன்.. ஆனா மணிதான் அடிக்கடி அவரை சந்திப்பார்” என்று கூற. அதற்கு மணி “சம் டைம்ஸ்… டிசைன்ஸ்… சாம்பிள்ஸ் எல்லாம் காண்பிக்க போவேன்.. அப்பொழுது பார்த்திருக்கிறேன்.. மத்தபடி பிராஞ்ச் ஓப்பனிங், லாஞ்சிங் பார்ட்டி இதுபோல எங்கயாவது பார்த்தால் உண்டு” என்று கூற… அதற்கு மல்லி ” எப்படி பா இவ்ளோ பெரிய டிசைனிங் பிரிவு இது, தினம் இதை வந்து பார்க்காம எப்படி மேனேஜ் பண்ண முடியும்” என்று கேட்க… அதற்கு அவள் “ம் இரண்டு தடவை இங்க வந்திருக்கார்.. பார்த்திருக்கேன்.. ஆனா மணிதான் அடிக்கடி அவரை சந்திப்பார்” என்று கூற. அதற்கு மணி “சம் டைம்ஸ்… டிசைன்ஸ்… சாம்பிள்ஸ் எல்லாம் காண்பிக்க போவேன்.. அப்பொழுது பார்த்திருக்கிறேன்.. மத்தபடி பிராஞ்ச் ஓப்பனிங், லாஞ்சிங் பார்ட்டி இதுபோல எங்கயாவது பார்த்தால் உண்டு” என்று கூற… அதற்கு மல்லி ” எப்படி பா இவ்ளோ பெரிய டிசைனிங் பிரிவு இது, தினம் இதை வந்து பார்க்காம எப்படி மேனேஜ் பண்ண முடியும் என்று கேட்க… அதற்கு ஐஸ்வர்யா “ஹா ஹா… ஒரு நாளைக்கு ஒரு பிரான்ச் விசிட் பண்ணினார்னா கூட ஒரு மாசத்துக்கு மேல ஆகும் அவருக்கு… அது இல்லாம அமிர்தம் உணவகம் தெரியுமா என்று கேட்க… அதற்கு ஐஸ்வர்யா “ஹா ஹா… ஒரு நாளைக்கு ஒரு பிரான்ச் விசிட் பண்ணினார்னா கூட ஒரு மாசத்துக்கு மேல ஆகும் அவருக்கு… அது இல்லாம அமிர்தம் உணவகம் தெரியுமா” என்று கேட்க அதற்கு மல்லி “ஆமாம்… செயின் ஆப் ரெஸ்டரன்ட்ஸ், சிட்டி முழுதும் இருக்கே அதுதானே” என்று கேட்க அதற்கு மல்லி “ஆமாம்… செயின் ஆப் ரெஸ்டரன்ட்ஸ், சிட்டி முழுதும் இருக்கே அதுதானே” என்று கேட்க “ஆமாம், அதுவும் இவங்களோடதுதான்.. அப்புறம் எப்படி தினமும் இங்க வருவார்” என்று கேட்க “ஆமாம், அதுவும் இவங்களோடதுதான்.. அப்புறம் எப்படி தினமும் இங்க வருவார் அவரோட அப்பா வரதராஜன் சார் மட்டும் தீ நகரில் இருக்கும் மெயின் பிராஞ்சுக்கு தினமும் வருவார், அத்துடன் இந்த யூனிட் முழுக்க பார்த்துக்கறாரே சசிகுமார்.. அவர் ஆதி சாரோட பெஸ்ட் ப்ரண்ட். அதனால இங்க ஒரு பிரச்னையும் வராது.. அதைவிட இங்க ஒரு பின் விழுந்தாலும் அது ஆதி சாருக்கு தெரிஞ்சிடும்” .. என்று கூற … “அவங்க வீட்டுல இருக்கறவங்களாவது அவரை தினமும் பார்க்க முடியுமா இல்ல அதுவும் முடியாதா அவரோட அப்��ா வரதராஜன் சார் மட்டும் தீ நகரில் இருக்கும் மெயின் பிராஞ்சுக்கு தினமும் வருவார், அத்துடன் இந்த யூனிட் முழுக்க பார்த்துக்கறாரே சசிகுமார்.. அவர் ஆதி சாரோட பெஸ்ட் ப்ரண்ட். அதனால இங்க ஒரு பிரச்னையும் வராது.. அதைவிட இங்க ஒரு பின் விழுந்தாலும் அது ஆதி சாருக்கு தெரிஞ்சிடும்” .. என்று கூற … “அவங்க வீட்டுல இருக்கறவங்களாவது அவரை தினமும் பார்க்க முடியுமா இல்ல அதுவும் முடியாதா” என்று சிரித்துக்கொண்டே மல்லி கேட்க… “அது அவங்க வீட்டுல இருக்கறவங்க கவலை”.. என்று முடித்தான் மணி … அத்துடன் அவர்கள் உணவு நேரம் முடிய அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள்..\nஅன்று ஒரு திருமணத்திற்காக பரிமளாவும் ஜெகனும் அவர்கள் ஊரான பூவரசந்தாங்கல் சென்றிருந்தார்கள்.. தீபனுக்கு பரீட்சை இருக்கவும், மல்லியும் விடுப்பு எடுக்க முடியாமல், அங்கேயே இருந்தனர். தீபன் ஹாலில் உறங்கிக்கொண்டிருக்க மல்லி மட்டும் அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்… அப்பொழுது மறுபடியும், மறுபடியும் “மல்லி 98******* நம்பருக்கு போன் பண்ணு… கால் பண்ணு… என்று அம்முவின் குரல் அவளுக்கு கட்டளை போல் சொல்லிக்கொண்டே இருக்க.. ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டாற்போல்… செல் போனை எடுத்த மல்லி அந்த எண்ணுக்கு அழைத்தேவிட்டாள்…எதிர் முனையில் கம்பீரமான ஒரு ஆணின் குரல் “ஹலோ” என்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2019-03-24T14:36:02Z", "digest": "sha1:3A6PGETZRKQD6MR6JAHDR5FB73ERKPPR", "length": 8576, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்��ு வைப்பு\nயாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான கணணி ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nபாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.\nவட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் 2017ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். பெரியவிளான் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்\nயாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெரியவிளான் பகுதியிலிருந்து நன்னீர் எடுக்கப்படுவதனை தடுத்து\nதமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர\nநாட்டில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தையிட்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக ஸ்ரீலங்கா சுதந\nதமிழ் தலைமைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு\nதமிழ் பிரதிநிதிகள் அனைவரும் இன்று அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுத\nஐ.நா.வின் செயற்பாடு சிறுபான்மையினரை ஒடுக்க அங்கீகாரம் அளிக்கிறது – அனந்தி குற்றச்சாட்டு\nஐ.நா.வினால் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்கள் எந்த நாட்டிலும் இன அழிப\nவடக்கு – கிழக்கிலுள்ள பாடசாலைகளை மத்திய அரசிடம் வழங்குவது தவறு: சுரேஸ்\nவடக்கு – கிழக்கிலிருந்து எந்தவொரு பாடசாலையையும் மத்திய ஆட்சியின் கீழ் தேசிய பாடசாலையாக எடுக்கக\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை ந���றைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2019-03-24T14:04:27Z", "digest": "sha1:2SDDOPL7GPTZAB7ED3JGEFDNVQTCJGSP", "length": 11169, "nlines": 130, "source_domain": "chidambaramonline.com", "title": "உள்நாட்டுச் செய்திகள் Archives - Page 5 of 6 - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nவிசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.தினசரி ரூ.1 கோடி மதிப்பிலான 3 லட்சம் மீட்டர் துணி உற்பத்...\tRead more\nசெயல்படாத சைலண்ட் கணக்குகளை புதுப்பிக்க தபால்துறை வழங்கும் ஒரு வாய்ப்பு.\nதபால் துறையில் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கும் பலர் ஒரு ஆர்வத்தில் கணக்கை தொடங்கிவிட்டு பின்னர் அதை செயல்படுத்தாமல் வைத்து விடுவதுண்டு. ஒரு சேமிப்பு கணக்குக 3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுத்தாமல்...\tRead more\nமராட்டியத்தில் பிரிட்டிஷ் ஆட்சிகால பாலம் இடிந்ததில் 2 பேர் உயிரிழப்பு, 20 பேரை காணவில்லை\nமராட்டியத்தில் ஆற்றில் வெள்ளம் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சிகால பாலம் இடிந்து விழுந்ததில் 22 பேருடன் 2 பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது. இப்போது இருவர் சடலாமாக மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு...\tRead more\nசெப்டம்பர் முதல் 32 மாவட்டங்களில் இலவச வை-பை வசதி. தமிழக அரசு ஏற்பாடு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பொது இடங்களில் இலவச ‘வை-பை’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வாக்குறுதி தற்...\tRead more\nமின்னணு குடும்ப அட்���ைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு\nசட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறிய தாவது: கட...\tRead more\nகாவிரி கரையோரம் களைகட்டியது ஆடிப்பெருக்கு: கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nகாவிரி பாசன பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை என்பதால் டெல்டா பகுதிகளில் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. காவி...\tRead more\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.42 – டீசல் விலை ரூ2.01 குறைப்பு\nபெட்ரோல் விலை, டீசல் விலைகள் குறைந்தன.இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தற்போதைய விலை மாற்றப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ1.42ம் டீசல் லிட்டருக்கு ரூ2.01ம் குறைந்தன. சர்வ தேச...\tRead more\nரூ.968 கோடி செலவில் இந்தியா–வங்காளதேசம் இடையே புதிய அகல ரெயில்பாதை\nஇந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவையும், வங்காளதேசத்தில் உள்ள அக்ஹாவ்ரா நகரையும் இணைக்கும் விதமாக ரூ.968 கோடி செலவில் 15 கி.மீ. தூரத்துக்கு புதிய அகல...\tRead more\nமானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1.93 உயர்வு\nஅரசு மானியத்தின்கீழ் ஆண்டுதோறும் ஒரு குடும்பத்துக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்குமேல் தேவைப்படுபவர்கள் மானியமற்ற வெளிச்சந்தை விலையில் வாங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மானி...\tRead more\nபசுமை போர்வையை அதிகரிக்க தனி துறையாகிறது பூங்கா நிர்வாகம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்\nசென்னையில் பசுமைப் போர்வையை அதிகரிக்க மாநகராட்சியின் பூங்கா நிர்வாகப் பிரிவை தனி துறையாக மாற்ற வும், புதிய பணியிடங்கள் உரு வாக்கவும் அரசின் அனுமதி பெற ஒப்புதல் வழங்கி மாநகராட்சிக் கூட்டத்தி...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2019-03-24T13:38:39Z", "digest": "sha1:OAKS4Z3DBW46QSRJ23MVLIFMLJOAGVJ2", "length": 19043, "nlines": 364, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: சிங்கையில், உலகத் தமிழாசிரியர் மாநாடு", "raw_content": "\nசிங்கையில், உலகத் தமிழாசிரியர் மாநாடு\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று (08.09.2011) வியாழக்கிழமை சிங்கப்பூரின் டவுண்டவுன் ஈசுட்டில் (Downtown East) தொடங்குகிறது.\nஇன்று தொடங்கி 10.09.2011 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டைத் தென்கிழக்காசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.கே.கேசவபாணி காலை மணி 9:00க்குத் தொடக்கி வைக்கிறார்.\nஇது சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 9-ஆவது மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகமயமாதலும் தமிழ்க் கற்றல் கற்பித்தலும்' என்பதாகும்.\nஏறக்குறைய 360 பேராளர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அமெரிக்கா, கனடா, பிரான்சு, டென்மார்க்கு, இந்தியா, அசுத்திரேலியா, செர்மனி, இலங்கை, மொரிசியசு, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 130 பேராளர்களும், சிங்கையிலிருந்து 230 பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கிட்டதட்ட 40 கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிலரங்குகளும் நடைபெற உள்ளன.\nமலேசியப் பேராளர்கள்:- (இ-வ) புஸ்பராணி, கோவி.சந்திரன், அ.சு.பாஸ்கரன் (முகமை அமைப்பாளர்), சுப.நற்குணன், நடராஜா, தமிழரசி\nமலேசியாவிலிருந்து கல்வி அமைச்சின் சார்பில் ஏறக்குறைய 60 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.அ.சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி - தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.\nமுதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992ஆம் ஆண்டில் நடந்தது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இதுவரை 8 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.\n\"இந்த மாநாடு உலகத் தமிழாசிரியர்களை ஒருங்கிணைக்கின்றது. மேலும், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கின்றது என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும்\" என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் சி.சாமிக்கண்ணு கூறினார்.\nஅறிவ��ப்பாளர்கள்:- மீனாட்சி, ஜெயதீசன் (சிங்கை ஆசிரியர்கள்)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:00 AM\nமின்னஞ்சலின் புதிய புரட்சி:- குறுமடல்\nசிங்கையில், உலகத் தமிழாசிரியர் மாநாடு\n9ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-03-24T13:26:59Z", "digest": "sha1:DXUE6YLPLZK6NFUALOPAEPJ355PSQWLS", "length": 4327, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கசவஞ்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கசவஞ்சி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கஞ்சன்; கருமி.\n‘இந்தக் கசவஞ்சியிடம்போய் யாராவது உதவி கேட்பார்களா\n‘அந்தக் கசவஞ்சியா கோயிலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தான் நம்பவே முடியவில்லையே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/seemaraja-audio-launch-stills-gallery/", "date_download": "2019-03-24T14:19:05Z", "digest": "sha1:QUSZS4ZMWTKH5GJPOGTJEUHOJ7TZMW2T", "length": 4896, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "சீமராஜா இசை வெளியீட்டு விழாவிலிருந்து… – Tamilscreen", "raw_content": "\nசீமராஜா இசை வெளியீட்டு விழாவிலிருந்து…\nஇம்மாதம் வெளியாகிறது... எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nவிஸ்வரூபம் 2 படத்துக்கு தடைகேட்ட வழக்கு தள்ளுபடி\nஆர்யா – சாயிஷா திருமண வரவேப்பு – Stills Gallery\nவிஸ்வரூபம் 2 படத்துக்கு தடைகேட்ட ���ழக்கு தள்ளுபடி\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/delhi-bus-official-trailer/", "date_download": "2019-03-24T13:56:25Z", "digest": "sha1:2HPEBKZFBVWJDJYT244YKW3PXMPZ3E2A", "length": 7381, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக \"டெல்லி பஸ்\" ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\nஉலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிர்பையா சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் டெல்லி பஸ். அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பெறும் வைரலாகி வருகிறது\nRelated Topics:இந்தியா, சினிமா செய்திகள், டீசர்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசி���ர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/bollywood", "date_download": "2019-03-24T13:36:37Z", "digest": "sha1:ROB4MDB6S6ZOO4DFLL2ENYEIHUO3RUAV", "length": 6776, "nlines": 104, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: bollywood | cinibook", "raw_content": "\nDr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nசினிமாத்துறையில் தற்போது பிரபலமாகி வருவது பயோபிக் படம் தான். இப்ப சில காலங்களாகவே இந்த நிலை தொடர்கிறது. முதலில் கிரிக்கெட் வீரர் தோணி படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் நடித்த நடிகையர்...\nஒரு பெரியமனுஷன் அமிர்தபாட்சன் இப்படியெல்லாமா பண்றது நீங்களே பாருங்கள்\n1969லிருந்து இன்றுவரை ஹிந்தி(bollywood) திரையுலகில் ஜாம்பவானாக வலம் வந்துகொண்டிருக்கும் அமிர்தபட்சன், கிட்டத்தட்ட 190கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தவர். சினிமா துறைகளில் தனக்கென்று ஒரு அழியாத இடம்...\n சீச்சீ… என்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்த அமீர்கானின் அந்த செயல்\nபாலிவுட்டில் (Bollywood) ரொம்ப பிரபலமான நடிகர் அமீர்கான். அவர் தன் மகள் இரா– உடன் எடுத்த புகைப்படங்களை அமீர்கான் சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார். அந்த புகைப்படம் பெரும்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nரஹ்மான் குரலில் – செக்க சிவந்த வானம் “மழை குருவி” வீடியோ பாடல் HDல் கண்டுகளியுங்கள்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் பாடல்கள்\nவிஷால் அரசியல் கட்சி தொடங்கிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2092322", "date_download": "2019-03-24T14:00:07Z", "digest": "sha1:N27JIOSHSD6Q3TLLXV4HBIPEGS4MMWRM", "length": 17462, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| குறுமைய போட்டிகளில் எஸ்.கே.எல்., பள்ளி அசத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nகுறுமைய போட்டிகளில் எஸ்.கே.எல்., பள்ளி அசத்தல்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nஅவிநாசி: அவிநாசி, பச்சாம்பாளையம் எஸ்.கே.எல்., பள்ளி மாணவ, மாணவியர், குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியில், பல பிரிவுகளில் வெற்றி பெற்றனர். பதினான்கு வயது மாணவர் பிரிவு 600 மீ., 400மீ., ஓட்டம், இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், முதலிடம். 400 மீ., 600 மீ., ஓட்டம், கூடைப்பந்து போட்டியில் இரண்டாமிடம். பெண்கள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் டேபிள் டென்னிஸ் முதலிடம்.\nபதினேழு வயது மாணவர் பிரிவு 100 மீ., 800 மீ., 1500 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் முதலிடம். மும்முறை தாண்டுதலில் மூன்றாமிடம், வட்டு எறிதல், எறிபந்து இரண்டாமிடம். ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம்.\nபத்தொன்பது வயது மாணவியர் பிரிவில் தடை தாண்டும் ஓட்டம், வாலிபால், பீச் வாலிபாலில் முதலிடம். பள்ளி தாளாளர் ராதாமணி, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார், ஜெய்கணேஷ், குமார், உமையாவதி உட்பட பலர் பாராட்டினர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. இங்கேயே இருக்காங்க... பாஸ் 40 லட்சம் தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் .. வெளி மாநிலத்தவரை தேட வேண்டாம்\n1. பருத்தி உற்பத்தி பெருக்க திட்டங்கள் எதிர்பார்ப்பு\n2. 7 பேரை துரத்தி கடித்தது நாய் ஜி.எச்., வளாகத்தில் பரபரப்பு\n3. தேர்தல் விழிப்புணர்வு மாணவர் ஊர்வலம்\n4. வர்த்தக முகமைக்கு எச்சரிக்கை\n5. பள்ளி முன் மீன்கடை இடம் மாற்ற கோரிக்கை\n1. வெடிபொருள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை\n2. கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள்\n3. புரோக்கர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு\n5. கடை ஷட்டரை உடைத்து மொபைல் போன் திருட்டு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்பட���த்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16300/", "date_download": "2019-03-24T14:13:27Z", "digest": "sha1:RQGTB3BI6VQRM4LYDXI2RXRJTMAHOFKA", "length": 60201, "nlines": 91, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரஃபேல்: ஆவணங்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள் – Savukku", "raw_content": "\nரஃபேல்: ஆவணங்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள்\nரஃபேல் ஒப்பந்தத்தில் அஜீத் தோவலும் மோடி அமைச்சரவையும் எப்படி இந்திய நலனைக் கிடப்பில் போட்டனர் என்பது குறித்த வெளிவராத உண்மைகள்\nபாதுகாப்பு அமைச்சகம் – சட்ட அமைச்சகம் இடையிலான பரிவர்த்தனை தொடர்பாக தி கேரவன் இதழுக்குக் கிடைத்துள்ள கோப்பு விவரங்களின் குவியல், ரஃபேல் ஒப்பந்தத்தை பரிசீலித்து இறுதி செய்தபோது, நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு எப்படி தனது சொந்த்த அமைச்சக அதிகார்களின் தீவிர ஆட்சேபனைகளை அலட்சியம் செய்தது என்பதை உணர்த்துகின்றன. பிரெஞ்சுப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின்போது, இந்தியக் குழுவில் முக்கிய உறுப்பினராக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் இருந்ததை இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய குழுவில் பங்கேற்பதற்கான சட்ட அங்கீகாரம் இல்லை என்பதை மீறி அவர் பங்கேற்றிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின்போதுதான் பெரும்பாலான ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2018, அக்டோபர் 10 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பேச்சுவார்த்தைக் குழு விவரங்களை சமர்பித்தபோது அரசு, தோவல் பங்கேற்பை மறைத்துவிட்டது. பேச்சுவார்த்தைக் குழு என அடையாளம் காட்டப்பட்டவர்களில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இல்லை.\nபாதுகாப்பு தொடர்பான கேபினெட் குழு, – இது பாதுகாப்பு கொள்முதல் தொடர்பாக முடிவெடுக்ககூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு – 2016, ஆகஸ்ட் 24 அன்று ரஃபேல் ஒப்பந்தத்தை அதன் இறுதி வடிவில் அங்கீகரித்தது. 2016 செப்டம்பர் 23இல், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம், இந்தியாவும் பிரான்சும் இதை முறைப்படுத்தின. இருப்பினும் குறிப்புகள் உணர்த்துவதுபோல், இந்த ஒப்பந்தம், அரசுகளுக்கு இடையிலான கொள்முதல் பேரத்தின் அடிப்படை அம்சங்களை, குறிப்பாக, ஒப்பந்தத்தின் ஏதேனும் மீறலுக்கு வெளிநாட்டு அரசைப் பொறுப்பேற்கச் செய்வது, எந்தப் பிரச்சினையையும் அரசு அளவில் தீர்ப்பதற்���ான அம்சங்களை கொண்டிருக்கவில்லை. பிரெஞ்சு அரசு அல்லது விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து எந்த வித நிதி உறுதி அல்லது டெலிவரிக்கான சட்டரீதியாகச் செயல்படுத்தக்கூடிய உறுதி எதுவும் இல்லாமலேயே, 7.87 பில்லியன் யூரோவுக்கு 36 போர் விமானங்களை வாங்குவதற்கான ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ஈடுபட்டதைக் குறிப்புகள் உணர்த்துகின்றன.\n2015 ஏப்ரலில், பாரீசில் அதிகாரபூர்வ விஜயத்தின்போது, இந்தியா டசால்டிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் என்று மோடி முதலில் அறிவித்தார். அடுத்த மாதம், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்த விற்பனைச் செயல்முறையை முன்னெடுத்துச்செல்ல ஒப்புக்கொள்கிறது.\nஇந்தியா மற்றும் பிரான்ஸ் பேச்சு வார்த்தைக் குழுக்கள், ஒப்பந்தத்தின் வரைவை ஒப்புக்கொள்கின்றன. இந்த வரைவு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் சமர்பிக்கப்பட்டு, 2015 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை விவாதிக்கப்படுகிறது.\nஅரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் பிரதானமாகத் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. 36 ரஃபேல் விமானங்கள், அதன் துணை அமைப்புகள் மற்றும் சேவைகளை இந்தியாவுக்கு வழங்க பிரெஞ்சு அரசு ஒப்புக்கொள்கிறது என அது தெரிவித்தது. ஆனால், வரைவு ஒப்பந்தத்தின் 4ஆவது ஷரத்து, பிரெஞ்சு அரசு, “மரபு” (convention) எனக் குறிப்பிடப்பட்ட தனி ஒப்பந்தம் மூலம் இந்த பொறுப்பை டசால்டிற்கு மாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் ஏவுகணை வழங்கும் நிறுவனமான, எம்.பி.டி.ஏ.வுடன் இதே செயல்முறையை இந்த மரபு கொண்டிருக்கும். சப்ளையர் நிறுவனங்களுடன் பிரெஞ்சு அரசு இதே மரபு ஒப்பந்தத்தில் ஈடுபடும். இவற்றில் இந்தியா அங்கம் வகிக்காது.\nஇதன் பொருள் என்னவெனில், இந்திய அரசுக்கு இதன் உள்ளடக்கம் பற்றித் தெரியாது. எனவே டெலிவரியை உறுதி செய்வதில் பிரான்ஸ் அரசுக்கு உள்ள பிடி பற்றியும் எதுவும் தெரியாது. இதன் விளைவாக, ஒப்பந்த மீறல் எனில், பிரான்ஸ் அரசு பொறுப்பை மறுக்கலாம். இந்திய அரசால் இந்த நிறுவனங்களை நேரடியாகப் பொறுப்பேற்க வைக்க முடியாது. ஒரு சலுகையாக, பிரான்ஸ் தரப்பில் இந்த ஒப்பந்ததை நிறைவேற்றுவது தொடர்பான லெட்டர் ஆப் கம்ஃபர்ட் வழங்கப்பட்டுள்ளது. ��ிறுவனங்களின் பொறுப்புகளை விவரிக்கும் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உறுதி அளிக்கும் கடிதங்களே தவிர, ஒப்பந்தங்கள் அல்ல. பிரான்ஸ் அரசின் கடிதம் அந்நாட்டுப் பிரதமரால் கையெழுத்திடப்பட்டிருக்கும். மாறாக சகல அதிகாரங்களும் நிறைந்த தலைமை பதவியை வகிக்கும் அதிபரால் அல்ல.\nவரைவில் உள்ள மற்ற அம்சங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பானவை. வேறுபாடுகள் சர்வதேச மத்தியஸ்த விதிகளின் கீழ் தீர்வு காணப்படும். இதற்கான இடம் இந்தியாவுக்கு வெளியே ஜெனிவாவாக உள்ளது. ஒப்பந்த மீறல் எனில் இந்தியா தவறு செய்யும் நிறுவனங்கள் மீதுதான் வழக்குத் தொடர முடியுமே தவிர, பிரான்ஸ் அரசு மீது அல்ல. இந்தியாவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டால் முதலில் சப்ளையர்களிடமிருந்து அதைப் பெற முயன்ற பிறகே, பிரான்ஸ் அரசிடம் கோர முடியும்.\nஇவை எதுவுமே இந்தியாவின் நலனுக்கு உகந்தவை அல்ல. முதல் விஷயம், பிரான்ஸ் அரசை இந்திய நீதிமன்றத்தில் அல்லது இந்தியச் சட்டத்தின் கீழ் நிறுத்த முடியாது. இரண்டாவதாக, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கான பிரான்ஸ் அரசின் பொறுப்பை இது மேலும் நீர்த்துப்போகச் செய்கிறது. தவறு செய்யும் நிறுவனத்தை இந்தியா பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனில், மத்தியஸ்த வழியில் என்றாலும்கூட, பிரான்ஸ் அரசு மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். நிறுவனங்களின் தெளிவில்லாத பொறுப்புகள், அவற்றின் மீது மத்தியஸ்தத்தைச் செயல்படுத்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை. அப்படிச் செய்தாலும்கூட, சர்வதேச மத்தியஸ்தம் மூலம் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு பெறுவது அத்தனை எளிதல்ல. உதாரணமாக, வோடோபோன் நிறுவனம் வரி செலுத்தவில்லை என இந்திய அரசு கூறினாலும். சர்வதேச மத்தியஸ்தத்தில் பல ஆண்டுகளாக இந்த முயற்சி இழுபறியாக இருக்கிறது.\nகுறிப்பிட்ட சில சேதங்களுக்கு பிரான்ஸ் அரசு தரப்பில் வழக்கத்தில் இல்லாத வரம்புகளை வரைவு கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் இறையாண்மை உறுதிக்கான வழி இல்லை. அதாவது மூன்றாம் தரப்பின் சார்பாக, இறையாண்மை அரசின் பாதுகாப்பு டெபாசிட் இல்லை. இவை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வழக்கமாக இடம்பெறுபவை. இதனிடையே, இந்திய அரசு டெலிவரிக்கு முன் சப்ளையர்களுக்கு பெரிய தொகை அளிக்க வேண்டும். இதுவும் இந்தியாவுக்கு பாதகமானது.\nபாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தேவையான செயல்முறைக்கு ஏற்ப, ஒப்பந்த வரைவைச் சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது.\nசட்ட அமைச்சகம் இரண்டு தனித்தனி பதில்கள் அளித்தது. குறிப்பு 228 எனும் முதல் பதில் 2015 டிசம்பர் 9இல் அளிக்கப்பட்டது. துணை சட்ட ஆலோசகரான டி.கே.மாலிக் என்பவர் அதை எழுதியிருந்தார். கூடுதல் செயலர் டி.என்.திவாரி கவனத்திற்கு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் டிஎன். திவாரி கையெழுத்து அல்லது மாலிக்கைவிடப் பெரிய அதிகாரியின் கையெழுத்து இல்லை.\nமரபுக்கான உத்தேசம், இந்தியாவுக்கான பிரான்சின் பொறுப்பை முழுவதும் விலக்கி விடவில்லை என இந்தக் குறிப்பு தெரிவித்தது. தொழில் சப்ளையர் அளவில் மட்டும் அல்லாது பிரான்ஸ் அரசு அளவிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வரைவு ஒப்பந்தத்தில் போதிய அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், பிரான்ஸ் அரசு எந்த இறையாண்மை வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பதைக் குறிப்பு சுட்டிக்காட்டியது. ரஃபேல் ஒப்பந்தத்திற்கான கொள்முதல் விதிகளை வரையறுக்கும், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2013இல் உள்ள ஒப்பந்த ஆவணத்தில், நிதி வாக்குறுதியை உள்ளடக்கியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.\n229 எனும் இரண்டாவது குறிப்பு, மாலிக்கின் முந்தைய குறிப்புக்கு 2 நாள் கழித்து, டிசம்பர் 11தேதியைக் கொண்டுள்ளது. இது திவாரியால் எழுதப்பட்டு அவரது கையெழுத்தைக் கொண்டிருந்தது. அவரது மேலதிகாரி சட்ட செயலர் கையெழுத்தும் இருந்தது. மாலிக்கும் கையெழுத்திட்டிருந்தார்.\nபிரான்ஸ் அரசின் பொறுப்புகளை சப்ளையர் நிறுவனங்களுக்கு மாற்றும் அமசங்களுக்கு இந்தக் குறிப்பு ஆட்சேபம் தெரிவித்தது. தொழிற்சாலை சப்ளையர்களால் பொருள் மீறல் நிகழும்போது, மத்தியஸ்த உரிமையை நிலை நாட்ட இந்தியத் தரப்பு, மரபு ஆவணத்தின் உறுதியளிக்கும் தரப்பு அல்லது கையெழுத்திட்ட தரப்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பு 229 தெரிவிக்கிறது. இந்தியா மரபில் அங்கம் வகிக்க முடியாத பட்சத்தில் மட்டும், அரசு, கூட்டு மற்றும் பல பொறுப்புகளை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மற்றும் மரபு ஒப்பந்தத்தில் வலியுறுத்த வேண்டும் எனக�� குறிப்பு தெரிவிக்கிறது. இத்தகையை ஷரத்து, இரு தரப்புக்கு இடையிலான ஒப்பந்தம் அவர்களில் ஒருவருடனான மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில், ஒப்பந்தம் மற்றும் மரபில் இதைச் சேர்பது, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வைப்பதில் பிரான்ஸ் அரசை நிர்பந்திக்கும் இந்தியாவின் திறனை வலுவாக்கும் என குறிப்பு தெரிவிக்கிறது.\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் இழப்பீடு கோருவது தொடர்பான நிபந்தனைகள், செயல்முறை நோக்கில் சிக்கலானதாகவும், இந்திய தரப்பு நலனுக்கு எதிரானதாகவும் இருப்பதாக குறிப்பு தெரிவிக்கிறது. பிரான்ஸின் பொறுப்பிற்கு வரம்பு நிர்ணயிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சப்ளையர் நிறுவனங்கள், மூன்றாம் தரப்புக்கு, இந்த இடத்தில் பிரான்ஸ் அரசுக்கு அல்லாமல், இந்திய அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை சப்ளையர் அலட்சியம் அல்லது திட்டமிட்ட தவறான செயல்பாடு தொடர்பான விஷயத்தில் எந்த வகை வரம்பும் இருக்க கூடாது எனக் குறிப்பு தெரிவிக்கிறது. தொழிற்சாலை சப்ளையரின் இந்திய அரசு தொடர்பான் பொறுப்பு, எந்த நிலையிலும் சப்ளை விதிமுறைகளின் கீழ் அளிக்க வேண்டிய மொத்தத் தொகைக்கு குறைவானதாகக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுந்தைய குறிப்பு போல இந்தக் குறிப்பும், இறையாண்மை வாக்குறுதியை வலியுறுத்தியிருந்தது. இந்தியத் தரப்பிடம் கருவிகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கு முன் பெரிய அளவில் கொள்முதல்பணம் வழங்கப்பட இருப்பதால், ரஃபேல் ஒப்பந்தத்தில் இது மிகவும் அவசியம் என வலியுறுத்தியது. இந்த அம்சங்களைப் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என இரு குறிப்புகளும் தெரிவித்திருந்தன.\n2016 ஜனவரி 11இல் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், சட்ட அமைச்சகத்தின் பதில்களை ஆட்சேபணை இல்லாமல் பதிவு செய்தது. எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தெரிவித்து, அவற்றை பிரான்ஸ் தரப்புடன் பைசல் செய்யுமாறு உணர்த்தியது. இந்தியக் குழு, விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் ராகேஷ் குமார் சிங் பஹதூரியா தலைமையில் அமைந்திருந்தது. 2016, ஜனவ 1 அன்று இரு வார காலத்துக்கு முன்��ுதான் அவர் இந்தப் பொறுப்புக்கு வந்திருந்தார். அதற்கு முன் இருந்த முந்தைய விமானப் பணியாளர் துணைத் தலைவர் ஷிவம் பண்டாரி இடத்தில் அவர் வந்திருந்தார். (தி கேரவன் செய்தி வெளியிட்டபடி, பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவராக பண்டாரி, ரஃபேல் ஒப்பந்தத்தின் ஆரம்ப ஒப்பீடு விலையான 5.2 பில்லியன் யூரோவாக நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முதலில் இருந்த தொகை 2.5 பில்லியன் யூரோ).\nஇந்தக் கட்டத்தில்தான் செயல்முறையில் தோவல் வருகிறார். ஆகஸ்ட்டில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அலசல் ஆவணம் குறிப்பு 18, “சட்ட ஆலோசனை பெற்ற பின், இந்தப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, பாதுகாப்பு அமைச்சகக் கூட்டம் மற்றும் பாரீசில் பிரான்ஸ் தரப்புடன் தேசிய பாதுகாப்புச் செயலர், உறுப்பினர் செயலர் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டது. தோவல் உள்ளிட்ட இந்திய பேச்சுவார்த்தை குழுவினரை பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஜனவரி 12, 13 தேதிகளில் சந்தித்தனர்.\nபாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2013, கொள்முதல் பேரங்களுக்கான பேச்சுவார்த்தை செயல்முறையை வரையறுத்துள்ளது. இந்த செயல்முறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அங்கீகரிக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவராகக் குறிப்பிடவில்லை. பாதுகாப்பு அமைச்சக முன்னாள் அதிகாரி ஒருவர், பேச்சுவார்த்தைக் குழு ரகசியமானதாக இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை விவரங்கள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் அணுக முடியாததாக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.\nபாரீஸ் கூட்டத்தில், கூட்டு மற்றும் பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமறும் பிரான்ஸ் தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பு 18 தெரிவிக்கிறது. எனினும் சட்ட அமைச்சகம், கூட்டு மற்றும் பல பொறுப்புகளைக் கடைசிபட்சமாக மட்டுமே வலியுறுத்துமாறு பரிந்துரைத்திருந்தது. நிறுவனங்களை இந்திய அரசுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையவையாக ஆக்கும் வகையிலும், அவற்றின் மீது மத்தியஸ்தத்தை நிர்பந்திக்கக்கூடிய வகையிலும், மரபு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் தரப்பாக இருக்க வேண்டும் என்பதையே அது விரும்பியது. இந்த வாய்ப்பு பரிசீலிக்கப்பட்டது ���ுறித்து எந்தத் தகவலும் இல்லை.\nபிரான்ஸ் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், கூட்டு மற்றும் பல பொறுப்புகள் ஷரத்தை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் சேர்க்க ஒப்புக்கொண்டனர், ஆனால், செயல்படுத்தக்கூடிய பொறுப்பு இல்லாமல், உறுதியை மட்டுமே வழங்கியது. இதே போன்ற ஷரத்து மரபு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட இந்தியத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்குக் கிடைக்கவில்லை. “சப்ளை விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் தொழிற்சாலை சப்ளையர்கள் மீது பிரான்ஸ் அரசுக்கு இருக்கும் பிடியைப் பரிசீலிக்கவும், இது தொடர்பான நமது சட்ட விளைவுகளை அறியும் வகையிலும், மரபு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை இந்தியத் தரப்பு அறியச்செய்ய வேண்டும் எனப் பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பு விரும்பியது. ஆனால் பிரான்ஸ் தரப்பு மரபு ஒப்பந்த மொழியை இந்தியத் தரப்புடன் பகிர்ந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பு தெரிவிக்கிறது. “பிரான்ஸ் தரப்பில் மரபு ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தம் அல்ல” எனத் தெரிவித்தபோது, இந்தியத் தரப்பு இதை அனுமதித்ததுதான் இதைவிட மோசமானது.\nபேச்சுவார்த்தைக் குழுவினர், மத்தியஸ்தத்திற்கான இடமாக ஜெனிவாவை ஒப்புக்கொண்டனர். எந்த ஒரு நடவடிக்கையும், சர்வதேச யு.என்.சி.ஐ.டி.ஆர்.ஏ.எல். (UNCITRAL) மத்தியஸ்த விதிகளுக்கு உட்பட்டது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் அரசிடமிருந்து அல்லாமல், சப்ளையர்களிடமிருந்து இந்திய அரசு முதலில் இழப்பீடு பெற முயலும் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கி உறுதி அல்லது இறையாண்மை உறுதிக்கும் வழி செய்யப்படவில்லை.\nஜனவரி 13 அன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்த வரைவுக்கான கூட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இந்த நேரத்தில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, இரண்டு வார காலத்திற்குள் மோடி அழைப்பின் பேரில் தில்லி வருகை தர இருந்தார். ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் அவர் சிறப்பு அழைப்பாளர்.\nஅடுத்த வந்த மாதங்களில் இரு தரப்பும் பல முறை சந்தித்தன. எனினும் கூட்டு ஆவணத்தில் எந்த மாற்றமும் இல்லை. உதாரணமாக, மத்தியஸ்தத்தில் உத்தரவிடப்படும் தொகையைப் பெற தனியார் சப்��ையர்களை அணுகுவதற்கு பதிலாக, இந்தியத் தரப்புக்குத் தொகையை வழங்கும் பொறுப்பை பிரான்ஸ் அரசு ஏற்க வேண்டும் என வழி செய்யப்பட வேண்டும் எனப் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் பிரான்ஸ் தரப்பு இதை ஏற்கவில்லை.\nபாதுகாப்புத் துறை மற்றும் சட்டத் துறை இடையேயான கடிதப் போக்குவரத்து\nஆகஸ்ட் 22இல் பாதுகாப்பு அமைச்சகக் குறிப்பு, தோவல் முன்னிலையில் கையெழுத்தான கூட்டு ஆவணம், சட்ட அமைச்சகம் தெரிவித்த விஷயங்களை மேற்கொண்டு தொடர்வதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை முடக்கியதாகத் தெரிவித்தது. ஜனவரி மத்தியப் பகுதியில் நடைபெற்ற சந்திப்புகளில், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்த உள்ளடக்கம், நிதி அம்சங்கள் தவிர மற்றபடி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது.\nபாரீஸ் சந்திப்புகளுக்குப் பிறகு, “வங்கி / இறையாண்மைக்கு பதிலாக லெட்டர் ஆப் கம்ஃபர்ட்டை ஏற்றுக்கொள்வதற்கான பிரான்ஸ் வலியுறுத்தல்” தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாட்டைக் குறிப்பு 18 உணர்த்தியது. இந்த விஷயத்தை பேச்சுவார்த்தை குழு மீண்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ள அமைச்சகம் நிர்பந்திக்கவில்லை. மாறாக, பாதுகாப்பிற்கான காபினெட் குழு முன் பரிசீலனைக்கு வைத்தது. இத்தகைய எதிர்வினை மூலம், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின கருத்துக்களைப் பாதுகாப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. தோவலும் சுஷ்மாவும் இறையாண்மை வாக்குறுதியை வலியுறுத்த வேண்டாம் என பரிக்கரிடம் தெரிவித்ததை இது உணர்த்துகிறது.\nஇந்தியாவுக்கான பாதுகாப்பு விற்பனையில், இறையாண்மை வாக்குறுதிக்கு விலக்கு அளிக்கும் வகையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதையும் பரிக்கர் கவனத்தில் கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. எனினும் இது சரியான ஒப்பீடு அல்ல. 2016 மே மாதம் ஓய்வு பெறும் வரை, ரஃபேல் ஒப்பந்தத்தில் நிதி ஆலோசகராகச் செயல்பட்ட பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சுதான்ஷு மொகந்தி, இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொள்முதல் ஒப்பந்தம், பிரான்சுடனான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திலிருந்து ம��றுபட்டது என என்னிடம் கூறினார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே தங்கள் அதிகாரபூர்வ அமைப்புகள் மூலம் பாதுகாப்புக் கொள்முதலை மேற்கொள்கின்றன. இறையாண்மை வாக்குறுதி இல்லாவிடினும்கூட சம்பந்தப்பட்ட அரசுகள் அவற்றுக்கு பொறுப்பேற்கின்றன. பிரான்சில் இத்தகைய முறை இல்லை.\nவரைவு ஒப்பந்தத்தின் இறுதி வடிவம், ஜூலை 14இல் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் வைக்கப்பட்டது. சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்காக இது அனுப்பி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 23இல் அதற்கு பதில் கிடைத்தது. பதிலுக்கு முன்னர், குறிப்புகள் 12 மற்றும் 18 பாதுகாப்பு அமைச்சகத்தால் சட்ட அமைச்சகத்திற்குத் அனுப்பி வைக்கப்பட்டன.\nபாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த விமானப்படை தளபதி ஒருவரால் எழுத்ப்பட்ட குறிப்பு 12, தற்போதுள்ள வரைவில் உள்ள நிலைகளை ஏற்றுக்கொண்டிருந்தது. பிரான்ஸ் அரசு உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சப்ளையர் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாகச் சட்ட அமைச்சகம் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் தெரிவிக்கிறது. இதற்கு விளக்கமாக, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கூட்டு மற்றும் பல பொறுப்புகளைச் சேர்க்க பிரான்ஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், இதே ஷரத்து மரபு ஒப்பந்தத்திலும் சேர்க்கப்படும் எனவும் இந்தியாவுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மட்டும் குறிப்பு தெரிவிக்கிறது. சப்ளையர் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது தவறான நடவடிக்கையின்போது பொறுப்புகளுக்கான வரம்பை நீக்குவது மற்றும் சப்ளையரின் பொறுப்பு மொத்தத் தொகைக்குக் குறைவாக இருக்கக் கூடாது என 229 குறிப்பில் சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருந்த இரண்டு மாற்றங்களைப் பேச்சுவார்த்தைக் குழு பெறவில்லை என்பதை இந்தக் குறிப்பு கவனத்தில் கொள்ளத் தவறியது.\nபிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைப் பொறுத்தவரை, இழப்பீட்டை பிரான்ஸ் அரசு நேரடியாக வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த கூடாது எனக் குறிப்பு 12 தெரிவித்தது. வேறுவிதமாக செயல்பட்டால், “இந்தியத் தரப்புக்கு எந்தக் குறிப்பிடத்தக்க சாதகமும் இல்லாத நிலையில்… பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐஜிஏவில் உரையாடல்களை மீண்டும் துவக்கி வைக்கும்” எனக் குறிப்பிட்டது. தற்போதுள்ள வழிமுறைகளை அரசு அல்லது பொ��ுத்தமான அமைப்பு மேலே சொன்ன காரணங்களுக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பது விமானப் படை தலைமையகத்தின் கருத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவிமானப் படைக்குப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் விமானப் பிரிவு அளித்த குறிப்பு 18, புதிய பரிசீலனைக்காகச் சிக்கலான கேள்விகளை எழுப்பியது. ஒப்பந்தத்தில் அரசிடமிருந்து அரசுக்கான தன்மை, பிரான்ஸ் அரசு தரப்பு வழங்கிய வழிமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா எனும் குறிபிட்ட கேள்விக்குச் சட்ட அமைச்சகம் முன்னதாக பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்திய அரசின் சட்ட மற்றும் நிதி நலன்கள் போதுமான அளவுக்குக் காக்கப்படும் வகையில் ஒப்பந்தத்தின் தன்மை தக்க வைக்கப்படுவது அவசியம் என மேலும் குறிப்பிட்டிருந்தது.\nஇது மிகவும் முக்கியமான கருத்து. பாரீசில் மோடி முதலில் அறிவிப்பை வெளியிட்டது முதல், முன்னர் இருந்த டெண்டர் முறையை விட, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் புதிய ரஃபேல் ஒப்பந்தம், இந்தியாவுக்கான நலன்களை மேலும் சிறப்பாகப் பெற்றுத்தரும் என்பதே அரசு பொதுவெளியில் கூறி வந்த காரணம். அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைக் குறிப்பு 18 சுருக்கிக் கூறியது: வாங்கியவற்றை வழங்கும் பொறுப்பு வெளிநாட்டு அரசுக்கு உரியது. பிரச்சினைகள் அரசுகளுக்கு இடையிலான மட்டத்தில் மட்டும் தீர்த்துக்கொள்ளப்படும். சட்ட அமைச்சகத்தின் முந்தைய பதில்களில் ஒன்றான குறிப்பு 229, இந்த அம்சங்களை ஒப்பந்தம் பூர்த்தி செய்யாதது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. இதற்கு தீர்வாக பரிந்துரைக்கப்பட்டவை வரைவில் இடம்பெறவில்லை.\nஇந்த வரைவு முதல் முறை பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது, பிரான்ஸ் வழிமுறைகளின் சட்ட பரிசீலனைக்குப் பிறகு, உரிமைங்கள் மற்றும் பொறுப்புகளின் மாற்றம் தொடர்பான வழிமுறைகள் மட்டுமே அது அங்கீகரிக்கும் எனக் குறிப்பிட்டதாகக் குறிப்பு 18 தெரிவிக்கிறது.\nஇந்த ஒப்பந்தம் அரசுகளுக்கு இடையிலான தன்மை கொண்டதா என்பது குறித்துச் சட்ட அமைச்சம் பதில் எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. உரிமைகள் மற்றும் பொறுப்புகள் மாற்றம் தொடர்பாக மற்றும் பொறுப்புகளுக்கான வரம்புகள் தொடர்பாக, நாங்கள் முன்னர் தெரிவித்��துபோல, பிரான்ஸ் அரசு உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக ஒப்புக்கொள்வது மற்றும் இந்த அம்சம் திருத்தப்பட்ட வரைவில் இடம்பெறுவது ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு சர்ச்சைக்குரிய அம்சங்களும் நிலுவையில் இருப்பதாகவும், பிரச்சினைகள் தீர்வு மற்றும் உத்திரவாதங்களில் தங்கள் பரிந்துரைகளை பிரான்ஸ் அரசு ஏற்கவில்லை என்றும் பதில் தெளிவாக உணர்த்துகிறது. இவற்றில் பொறுப்பை மேலதிகாரிகளுக்கு விட்டு விடுவதற்கும் பொருத்தமான அளவில் நிர்வாக முடிவு எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nசட்ட அமைச்சகத்தின் பரிந்துரை பெற்ற பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதே போல முடிவு எடுத்து, முடிவை பாதுகாப்புக்கான காபினெட் குழுவிடம் ஒப்படைத்தது. மோடியை தலைவராக கொண்ட அந்த குழு, தற்போதைய வடிவில் ஒப்பந்தத்துக்கு, அமைச்சகம் தனது நிலையைத் தெரிவித்த சில நாட்கள் கழித்து ஆகஸ்ட் 24இல் ஒப்புதல் அளித்தது. ஆட்சேபணைகளை மீறி பல்வேறு தவறுகளை கணக்கில் கொள்ளாமல் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக அவசரம் காட்டப்பட்டுள்ளது. குறிப்பு 12, 18, சட்ட அமைச்சகத்தின் பதில், குழுவின் ஒப்புதல் ஆகிய எல்லாமே ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்துள்ளன.\nரஃபேல் ஒப்பந்தத்தின் இணைப்புகளில் ஒன்று சரிபார்க்கப்படாத நிலையிலே, பாதுகாப்புக்கான காபினெட் குழு, இதில் கையெழுத்திட்டதிலிருந்து புரிந்துகொள்ளலாம். 2006இல் கையெழுத்தான பரஸ்பர கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் வரும் என்பதை இணைப்பு வலியுறுத்தியது. சட்ட அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்தபோது, இந்த முக்கிய அம்சம் குறித்து மவுனம் காத்ததாக செப்டம்பர் 20 தேதியிட்ட பாதுகாப்பு அமைச்சகக் குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கான காரணத்தைக் குறிப்பு அளிக்கவில்லை.\nசெப்டம்பர் 21ல் எந்த ஆட்சேபணையும் இல்லாமல் சட்ட அமைச்சகம் இணைப்புக்கு ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்கள் கழித்துப் பொது நிகழ்ச்சியில் இந்திய, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nTags: #PackUpModi seriessavukkuஅஜித் தோவால்சவுக்குநரேந்திர மோடிபிஜேபிமோடிரபேல்ரபேல் விமான ஊழல்\nNext story இந்துயிசமும் இந்துத்துவமும்\nPrevious story அமித் ஷாவுக்கு அதிர்ச்சி தந்த தேர்த��் முடிவுகள்\nஇப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் \nஏவப்படும் சிபிஐ: நம்பகத்தன்மையை இழக்கும் மோடி\nரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/25033652/1009659/TamilNadu-Rivers-Merge.vpf", "date_download": "2019-03-24T13:39:26Z", "digest": "sha1:4D2E6JBLMTSJT3AF7ABCPFK22RYF6FBN", "length": 11390, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது எப்போது\nபதிவு : செப்டம்பர் 25, 2018, 03:36 AM\nதமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்\nகடலில் வீணாக கலக்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் போதிய தடுப்பணைகளை கட்ட உத்தரவிட வேண்டும் என தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை பொறியாளர் செல்வராஜ் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நதிகள், ஆறுகள் இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் என அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசுத்திகரிப்பு நிலைய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்\nகாவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\nஒ���ே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nகொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை\nகொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்\nபழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.\nமனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்\nதனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் : 164 டோக்கன்கள் பறிமுதல் - பெட்ரோல் பங்க் மீது வழக்கு\nகடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது\nசென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் ���ார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/9910-2018-01-08-10-10-40?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-03-24T14:12:49Z", "digest": "sha1:DOQGUOZEBL44PKQHI7A3KCV2VKYJSVUN", "length": 3165, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "பெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரித்து ஆளுநர் உரையாற்றியது தவறு: டி.டி.வி.தினகரன்", "raw_content": "பெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரித்து ஆளுநர் உரையாற்றியது தவறு: டி.டி.வி.தினகரன்\nபெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரிக்கும் வகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் சட்டமன்றத்தில் உரையாற்றியது தவறு என்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசை பார்த்தாலே தமிழக அரசு நடுங்குகிறது. நடுங்கும் தமிழக அரசால் மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி பெற முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nதமிழக சட்டமன்றம் இன்று காலை ஆளுநர் உரையுடன் கூடியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போதே டி.டி.வி.தினகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆளுநர் உரையில் விவசாயிகளின் எந்த பிரச்சனைகள் குறித்து குறிப்பிடவில்லை. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஆளுநர் உரையில் எந்த குறிப்பும் இல்லை.\nஓகி புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிக்க ஆளுநர் உரை வலியுறுத்தவில்லை. ஆளுநர் உரை சம்பிரதாயம் போல இருந்தது. ஓகி புயலால் காணாமல் மீனவர்களை சரியாக தேடவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaiman-alavu.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2019-03-24T13:53:18Z", "digest": "sha1:IPCNY52ZOPCAHMSMMHLJV2L7WLP6XTVG", "length": 92685, "nlines": 224, "source_domain": "kaiman-alavu.blogspot.com", "title": "கைமண் அளவு: தமிழ்த்தாயையும் பாரதமாதாவையும் பேசவைப்போம்", "raw_content": "\nகீழே இருப்பது உங்களுக்குப் பொருந்துகிறதா என்றுப் பாருங்கள்.\nஉங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஓரளவுப் பேசவும் செய்வீர்கள். அந்த மொழியில் படங்கள் பார்க்கவும் பாடல் கேட்கவும் செய்வீர்கள். ஆனால் வாசிக்கத் தெரியாது. வாசிக்க முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும். இணையத்திலேயே அந்த மொழியில் அமைந்த நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவையான, தரமான ஆக்கங்கள் பலவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, கணினித் திரையில் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி ஆமை வேகத்தில் வாசிப்பது நடைமுறைக்கு ஒத்துவருவதாகத் தெரியவில்லை.\nகொஞ்சம் பொருந்துகிற மாதிரி தெரிகிறதா மேலே -அதாவது கீழே- படியுங்கள்.\nஒருங்குறி (Unicode) அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு இணையத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மொழிப் பக்கங்கள் தோன்றிவிட்டன. வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் தவிர இந்திய மொழிகளில் உள்ள சிறப்பான இலக்கிய ஆக்கங்களை இணையத்திலேற்றும் பணியையும் பல ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். எனக்கு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுடன் ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால் இந்த மொழிகளை இணையத்தில் வாசிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது எழுத்துக்கள். எனக்கு மலையாளத்தையும் இந்தியையும் தட்டுத் தடுமாறி வாசிக்கத் தெரியும் என்றாலும் தமிழ்/ஆங்கிலம் வாசிக்கும் வேகத்தில் பத்தில் ஒருப் பங்கு வேகத்தில் கூட என்னால் அவற்றை வாசிக்க முடியாது.\nஇப்படி மொழி புரியும் ஆனால் எழுத்துத் தெரியாது என்றிருக்கும் ஏராளமானவர்களுக்கு எழுத்துப்பெயர்ப்பு (transliteration) ஒரு தீர்வாக அமையக்கூடும். தமிழ் எழுத்துக்களை ஆங்கில (உரோம) எழுத்துக்களுக்கு மாற்றும் செயலிகள் இணையத்தில் கிடைப்பதுப் போல மற்ற மொழிகளுக்கும் இருக்கலாம். AnAl inthiya mozikalai Angkila ezuththukaLai koNdu ezuthi vAcippathu oru kodumaiyAna anupavam. இதற்கான சில காரணங்கள் கீழே:\n(1) இந்திய அரிச்சுவடிகள் (scripts) கிட்டத்தட்ட முழுமையாக ஒலி அடிப்படையில் (phonetic) அமைந்தவை. அதாவது ஒரு எழுத்து எந்த இடத்தில் வந்தாலும் ஒரே போல தான் ஒலிக்கும். ஆனால் ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்பு இடத்துக்கு ஏற்றவாறு மாறும். எடுத்துக்காட்டாக i என்ற எழுத்தை bit என்பதில் இ என்றும் bite என்பதில் ஐ என்றும் உச்சரிக்கவேண்டும். C என்ற எழுத்து cat, space ஆகியச் சொற்களில் வெவ்வேறு விதமாக ஒலிக்கும்.\n(2) இந்திய அரிச்சுவடிகள் உயிர் + மெய் = உயிர்மெய் என்ற அமைப்புடைய அபிகுடா எழுத்து முறையைச் சேர்ந்தவை. உரோம அரிச்சுவடி அப்படியல்ல.\nஇந்திய அரிச்சுவடிகளுக்கிடையே மேலேக் குறிப்பிட்ட ஒற்றுமைகளைத் தவிர வேறொரு முக்கியமான ஒற்றுமையும் உண்டு. அவை யாவுமே பிரம்மி அரிச்சுவடியிலிருந்து தோன்றியவை. (இன்று தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான அரிச்சுவடிகளின் மூதாதையான பிராமி அசோகர் காலத்தில் தோன்றியது என்ற எண்ணத்தில் அசோகன் பிராமி என்றே அழைக்கப்பட்டு வந்தாலும் அது அசோகருக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கானச் சான்றுகள் அண்மையில் கிடைத்திருக்கின்றன.) இந்த ஒற்றுமைகளின் காரணமாக மற்றொரு இந்திய மொழியை தமிழ் அரிச்சுவடியைக் கொண்டு எழுதுவது உரோம எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதை விட வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். பல்வேறு வட இந்திய மொழிகள் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அரிச்சுவடிகளைக் கொண்டு எழுதப்படுகின்றன.\nமற்ற இந்திய மொழிகளில் நிரம்பியிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லை என்றுச் சிலர் சொல்லக்கூடும். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை மணிப்பிரவாள நடை என்றப் பெயரில் ஏராளமான வடமொழிச் சொற்கள் அதே வடிவிலேயே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டு வந்ததுக் கவனிக்கத்தக்கது. (எடுத்துக்காட்டாக தற்போது சுதந்திரம், விவகாரம், பிரபலம் என்றுத் தமிழ்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் முறையே ஸ்வதந்திரம், வ்யவஹாரம், பிரபல்யம் என்றே எழுதப்பட்டு வந்தன.) எனவே இதை ஒருப் பெரிய குறைபாடாக நான் கருதவில்லை.\nமலையாளம், இந்தி போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களுக்குப் பெயர்க்கும் செயலி ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் தேடினேன். திரு. அன்புமணி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தி எழுத்துக்களைத் தமிழுக்கு மாற்றும் ஒரு செயலியைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இந்த செயலியும் ஏனோ வேலைச் செய்வதாகத் தெரியவில்லை. (சுட்டித் தருவதற்காக இப்போது தேடிப்பார்த்தபோது அந்தப் பக்கத்தைக் காணவில்லை.) ஒரு வாரம் செலவிட்டால் நாமே ஒருச் செயலியை உருவாக்க��விடலாம் என்ற நம்பிக்கையில் வேலையைத் தொடங்கினேன். காலை விட்டப் பிறகு தான் ஆழம் தெரிந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒய்வு நேரம் முழுவதையும் அதற்கே ஒப்புக்கொடுக்கும்படி ஆகிவிட்டது. இப்போது ஒருவழியாக வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதன் மூலம் மலையாளம், இந்தி மட்டுமல்ல வேறு எந்த இந்திய மொழியையும் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்ற முடியும். இந்த செயலியின் செயல்பாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகளைக் கீழேத் தருகிறேன்.\nமேலே இருப்பது ஒரு மலையாள விக்கிபீடியா கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். நான் இதை எழுத்துக் கூட்டிப் படிப்பதானால் சில நிமிடங்களைச் செலவிடவேண்டி வரும். ஆனால் எழுத்துப்பெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி ஒரே நொடியில் கீழே இருப்பது போலத் தமிழுக்கு மாற்றிவிட்டேன். சில விநாடிகளில் படித்தும் விட்டேன். உங்களுக்குப் புரிகிறதா என்றுப் பாருங்கள்.\nகாவிரிப்பட்டணத்திலெ ஒரு தனிகவ்யாபாரியுடெ மகனாய கோவலன் அதிஸுந்தரியாய கண்ணகி எந்ந யுவதியெ விவாஹம் செய்து. காவேரிபூம்பட்டணம் எந்ந நகரத்தில் இருவரும் ஸஸுகம் ஜீவிக்கவே கோவலன் மாதவி எந்ந நர்த்தகியெ கண்டுமுட்டுகயும் அவரில் ப்ரணயாஸக்தனாவுகயும் செய்து. கண்ணகியெ மறந்ந கோவலன் தன்றெ ஸ்வத்துமுழுவன் மாதவிக்குவேண்டி சிலவாக்கி. ஒடுவில் பணமெல்லாம் நஷ்டப்பெட்டப்போள் கோவலன் தன்றெ தெற்றுமனஸிலாக்கி கண்ணகியுடெ அடுத்தேக்கு திரிச்சுபோயி. அவருடெ ஆகெயுள்ள ஸம்பாத்யம் கண்ணகியுடெ ரத்னங்ஙள் நிறச்ச சிலம்புகள் மாத்ரமாயிருந்நு. கண்ணகி ஸ்வமனஸ்ஸாலெ தன்றெ சிலம்புகள் கோவலனு நல்கி. ஈ சிலம்புகள் விற்று வ்யாபாரம் நடத்துவான் கோவலனும் கண்ணகியும் மதுரய்க்கு போயி.\nஒருகாலத்தில் மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்த இந்த இந்திப் பாடலைச் செயலியில் இட்டேன்.\nதுஜே தேகா தோ யே ஜானா ஸனம்\nப்யார் ஹோதா ஹை தீவானா ஸனம்\nஅப் யஹான் ஸே கஹான் ஜாயேன் ஹம்\nதேரீ பாஹோன் மேன் மர் ஜாயேன் ஹம்\nஎனக்கு மலையாளம், இந்தி தவிர மற்ற இந்திய மொழி எழுத்துக்கள் பழக்கமில்லையென்றாலும் முடிந்த அளவு தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கீழே இருப்பது ஒரு வங்காளப் பாடல்.\nதமிழுக்கு மாற்றிய போது கீழே உள்ளது போல வந்தது. (வங்காள மொழியில் வ என்ற ஒலிக்குப் பதில் ப பயன்படுத்தப்படுகிறது.)\nஜனகணமன-அதினாயக ஜய ஹே பாரதபாக்யபிதாதா\nபஞ்ஜாப ஸிந்து குஜராட மராடா த்ராபிட உத்கல பங்க\nபிந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சலஜலதிதரங்க\nதப ஷுப நாமே ஜாகே, தப ஷுப ஆஷிஸ மாகே\nஇந்திய மொழிகளுக்கான ஒருங்குறி ஒதுக்கீட்டைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருப்பவர்கள் (நான் முதலில் நினைத்ததைப் போல) இந்த செயலியை உருவாக்குவது எளிதான வேலை என்று நினைக்கக்கூடும். இதற்குக் காரணம் என்னவென்றால் ஒருங்குறி முறையில் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய இடத்தை ஒதுக்குவதில் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகத் தமிழுக்கானத் தொகுதியில் க என்ற எழுத்து எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் தான் மற்ற மொழிகளிலும் க என்ற எழுத்து இருக்கும். அதனால் ஒரு மொழியில் ஒரு எழுத்துக்குரிய எண்ணுடன் (character code) ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூட்டினால் இன்னொரு மொழியில் உள்ள அதே எழுத்துக் கிடைக்கும். ஆனால் இந்த முறையில் இயந்திரத்தனமாக தமிழுக்கு எழுத்துப்பெயர்த்தால் பாதிக்கு மேற்பட்ட இடங்களில் எழுத்துக்களுக்குப் பதில் கட்டங்கள் தான் தெரியும். மற்ற இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் நிறைய எழுத்துக்கள் தமிழ் அரிச்சுவடியில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம். எடுத்துக்காட்டாக தேவநாகரிக்கான ஒருங்குறித் தொகுதியில் உள்ள சுமார் நாற்பது எழுத்துக்களும் குறிகளும் தமிழில் இல்லை. அத்தகைய எழுத்துக்களை அதற்கு மிக நெருக்கமாக ஒலிக்கும் மற்ற தமிழ் எழுத்துக்களுடன் பொருத்தவேண்டும்.\nமேலே சொன்னதைச் செய்தப் பிறகு எழுத்துப்பெயர்க்கப்பட்ட தமிழில் கட்டங்கள் மறையுமே தவிர வேறு சில சிக்கல்கள் இருக்கும். தமிழில் உள்ளதை வாசித்துப் பார்த்தால் அது சில இடங்களில் மூல மொழியின் உச்சரிப்பிலிருந்து பெரிதும் வேறுபடுவதைக் காணலாம். பெரும்பாலும் மூல மொழிகளில் உள்ள ஒழுங்கற்ற, வழக்கமான விதிகளுக்குக் கட்டுப்படாத சிறப்பு உச்சரிப்புகளே இதற்குக் காரணம். (தமிழிலேயே இதற்கு ஒரு எடுத்துக்காட்டுச் சொல்வதென்றால் 'றி' என்ற எழுத்து வெறி எனும் சொல்லில் ஒரு விதமாகவும் வெற்றி என்பதில் வேறொரு விதமாகவும் ஒலிப்பதைச் சொல்லலாம்.) எனவே தமிழ் எழுத்துப்பெயர்ப்புச் செம்மையாக அமையவேண்டும் என்றால் மூல மொழிகளின் ஒலியியலை (phonology) முழுமையாக அறிந்திருக்கவேண்டும். இதற்காகக் கல்வித்துறை ஆய்வுக் கட்டுரைகள், விக்கிப்பீடியாக் கட்டுரைகள் என்று நிறையப் படிக்கவேண்டி வந்தது. மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உள்ள ஏராளமானப் வலைப்பக்கங்களைச் சோதித்துப் பார்த்து எழுத்துப்பெயர்ப்பில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து முடிந்தமட்டும் சரி செய்தேன். இப்படி எழுத்துப்பெயர்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகளையும் பற்றி ஒரு நீளமான ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கேக் குறிப்பிடுகிறேன். இந்திய மொழிகளிலும் அவற்றுக்கான கணினிக் கருவிகளை உருவாக்குவதிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒருவேளை சுவாரசியமாக இருக்கக்கூடும்.\n(1) இந்திய மொழிகளில் எழுத்துக்களின் உச்சரிப்பு இடத்துக்கு இடம் வேறுபடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. இந்தியிலும் வேறு சில மொழிகளிலும் schwa deletion என்று ஒரு முக்கியச் சிக்கல் இருக்கிறது. இந்தி மொழிக்கான உரையிலிருந்து பேச்சுக்கு (text to speech) மாற்றும் செயலிகளை உருவாக்குவதற்கு இது ஒரு முக்கியத் தடையாக இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் பல இந்திச் சொற்கள் எழுதப்படும் முறைக்கும் உச்சரிக்கப்படும் முறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. \"அபனா\" (अपना) என்று எழுதிவிட்டு \"அப்னா\" என்று உச்சரிப்பார்கள். \"கலம\" (कलम) என்று எழுதப்பட்டிருப்பதை \"கலம்\" என்று உச்சரிக்கவேண்டும். அதாவது சில உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள 'அ' என்ற உயிரெழுத்தை அகற்றிவிட்டு அதை மெய்யெழுத்தாக்கி உச்சரிக்கவேண்டும். ஆனால் எந்த இடத்தில் உயிரை -அதாவது உயிரெழுத்தை - எடுக்கவேண்டும் எங்கே எடுக்கக்கூடாது என்பதற்குத் தெளிவான விதிகள் கிடையாது. பொதுவாக சொல்லப்படும் சில விதிகளும் சில இடங்களில் பொய்த்துவிடும். எடுத்துக்காட்டாக \"அப்னா\" என்ற சரியான உச்சரிப்பை வரச் செய்வதற்காக இறுதி எழுத்து நெடிலாக இருந்தால் முந்தைய எழுத்தின் உயிரை அகற்றலாம் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் \"சாருலதா\" என்றப் பெயர் \"சாருல்தா\" என்று ஆகிவிடும். இப்படி நிறையச் சிக்கல்கள். இதைப் பற்றிய பத்துக்கும் மேற்பட்ட விரிவான ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். எந்தத் தீர்வுமே நூறு விழுக்காடு சரியாக இல்லை. நான் பயன்படுத்தியிருக்கும் வழிமுறை தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் சரியாக வருகிறது.\n(2) தமிழைத் தவிர மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் அனுஸ்வரம் என்று ஒரு எழுத்து/குறி இருக்கிறது. இதற்கு நிலையான ஒரு ஒலிக் கிடையாது. எந்த இடத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து உச்சரிப்பு மாறுபடும். 'க' என்ற எழுத்துக்கு முன்னால் வந்தால் 'ங்' என்றும் 'ச' எனும் எழுத்துக்கு முன்னால் வந்தால் 'ஞ்' என்றும் ஒலிக்கும். இது தமிழர்களுக்குப் பழக்கமானது தான். ஆனால் மற்ற இடங்களில் வந்தால் எப்படி எழுத்துப்பெயர்ப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன. சொல்லின் இறுதியில் அனுஸ்வரம் வந்தால் மலையாளத்தில் ம் என்று ஒலிக்கும். ஸ்வாகதம், வசந்தம் எனும் சொற்களில் இருப்பதுப் போல. ஆனால் இந்தியில் அப்படியல்ல. சொல்லின் இறுதியில் அனுஸ்வரம் வந்தால் முந்தைய எழுத்தை nasalization செய்யவேண்டும். அதாவது மூக்கு வழியாக சிறிதுக் காற்றை வேகமாக வெளியேற்றினால் என்ன ஒலி வருமோ அந்த ஒலியை எழுப்பவேண்டும். அத்தகைய ஒலிகளுக்கான எழுத்துக்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லையென்பதால் 'ன்' என்ற ஒலியைக் குறிக்கும் எழுத்து அனுஸ்வரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. நானும் அதே முறையைப் பின்பற்றியிருக்கிறேன். \"எங்கே\" எனும் பொருளுடைய இந்திச் சொல் தமிழில் \"கஹான்\" என்று எழுத்துப்பெயர்க்கப்படும்.\n(3) மலையாள எழுத்துக்களைப் பொறுத்தவரை பழைய லிபி, புது லிபி என்று ஒருக் குழப்பமும், வாதப் பிரதிவாதங்களும் கடந்தக் கால் நூற்றாண்டுக் காலமாக இருந்து வருகின்றன. சீன மொழியுடன் போட்டியிடும் அளவுக்கு அதிகமான எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ள மலையாள மொழியை தட்டச்சு இயந்திரத்தில் வசப்படுத்தவேண்டிக் கொண்டுவரப்பட்டச் சில சீர்திருத்தங்களை மரபுவாதிகள் ஏற்க மறுத்ததால் ஒரே சொல் இருவேறு விதமாக எழுதப்படும் நிலை ஏற்பட்டது. கணினியில் புது லிபியே பயன்படுத்தப்பட்டாலும் சில சொற்களை எப்படி எழுதுவது என்பதில் இணையத்தில் எழுதுவோரிடம் ஒற்றுமை இல்லை. குறிப்பாக குற்றியலுகரத்தில் முடியும் ஏராளமானச் சொற்களை எப்படி எழுதுவது என்பதில். எப்படி எழுதினாலும் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காக நிரலில் சில மாற்றங்களைச் செய்தேன். ஆனால் இந்தக் மாற்றங்களினால் பிறமொழிச் சொற்களை எழுத்துப்பெயர்க்கும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. (எடுத்துக்காட்டாக ஸ்கிரிப்ட் என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழில் ஸ்கிரிப்டு என்று எழுத்துப்பெயர்க்கப்படும்.)\n(4) 'ன' என்றத் தமிழ் எழுத்து மலையாளத்தில் இல்லை. 'ந' மட்டும் தான் இருக்கிறது. அதை அப்படியே எழுத்துப்பெயர்த்தால் தமிழில் வாசிப்பதற்கு வசதியாக இருக்காது. எடுத்துக்காட்டாக \"அவன்\" என்பது \"அவந்\" என்று இருக்கும். அதற்காக சொல்லின் முதலெழுத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 'ந' என்பதை 'ன' என்று மாற்றினால் \"ஒந்நு\", \"வந்நு\" போன்ற மலையாளச் சொற்களின் உச்சரிப்புக் கெட்டுவிடும். மேலும் \"பன்தம்\", \"சொன்தம்\" என்று வாசிப்பது தமிழர்களுக்குக் கொடுமையாக இருக்கும். எனவே இடத்துக்குத் தகுந்ததுபோல 'ந' அல்லது 'ன' வருமாறுச் செய்திருக்கிறேன்.\nஇந்த எழுத்துப்பெயர்ப்புச் செயலியை பயன்படுத்த / சோதித்துப் பார்க்க இங்கேச் சுட்டுங்கள்.\nஇஷ்டமொழிகளுள் இந்திய மொழியில் மலையாளத்துக்குத் தனியிடம் இருக்கிறது. உங்க புண்ணியத்தில மலையாளம் வாசிக்கலாம் போலிருக்கிறது. இன்னமும் உங்களின் சுட்டியைப் பார்க்கவில்லை. உடனடியாக நன்றி சொல்வதற்காக இந்தப் பின்னூட்டம்.\nஜெகத், கொஞ்ச நாள் முன்னர் தமிழ் தொடர்பான ஒரு முயற்சியில் இருக்கிறேன் என்றீர்கள். இது தானா எது\nபின்னூட்டுப் பக்கத்திற்கான இணைப்பை என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்கள்.\nநான் என்ன நினைக்கிறேன்னா -\nசரி, மிரட்டலா இருக்கு உங்க கருவி.\nபாராட்டு வார்த்தைகளே இல்லை. அருமை அருமை அருமை. இதை blogspotல இல்லாம தனி வலைத்தளத்துல போட்டு பெரிய அளவில விளம்பரப்படுத்துங்க. இந்தியாவெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழருக்கு பெரிய உதவியா இருக்கும் இந்த கருவி. பிற மொழிகளை கற்றுக் கொள்ள நேரம் வாய்ப்பு இல்லாதோருக்கும், அவசரத்துக்கும் மாமருந்து.\nவாழ்த்துக்கள். கருவி போக, இந்திய மொழிகள் ஒலிப்பு குறித்த உங்க குறிப்புகளும் மிகவும் பயனுள்ளவை.\nஅற்புதமான காரியம் செய்தீர்கள் ஜெகத். பேசத் தெரிந்து, முழுதாக எழுதப்படிக்கத் தெரியாத ;-) தமிழல்லாத இரண்டு மொழிகளின் சில வலைப்பக்கங்களைச் சோதித்துப் பார்த்தேன் - துல்லியமாக தமிழில் வருகிறது - தெலுங்கில் YSRஐ ஒய்யெஸ் என்று எழுதினால் வெயெஸ எ��்று வருகிறதென்று நினைக்கிறேன் - கன்னடத்திலும் இதேபோல இருக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோல ஒன்றிரண்டு விஷயங்கள் - இல்லை நான் ஏதும் தவறாகப் பார்க்கிறேனா தெரியவில்லை - சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்கவும். முன்பு தமிழ்மணத்தில் காசி ஒரு மொழிமாற்றியை உருவாக்கியிருந்தார் என்று நினைக்கிறேன் - ஆனால் அது ரோமன் எழுத்துருவிற்குத் தமிழை மாற்றியது - அதைவிட இது உபயோகமான விஷயம் என்று தோன்றுகிறது.\nநல்ல முயற்சி. இந்திய மொழிகளுக்கு உள்ள தொடர்பை அறியவும் உங்கள் உளைப்பு உதவும். பாராட்டுக்கள்.\nஇதே சிந்தனையில் பிறரும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.\nதமிழ் எழுத்தின் தேவையை குறைத்து ஒரு பொது எழுத்து சீர்தரத்துக்கும் வழிசெய்யலாம்.\nஇப்போதெல்லாம் தமிழ்மணத்தை விட்டு வெளியில் போவதற்கே காலம் கிடைப்பதில்லை,இருந்தாலும் முயற்சிக்கலாம்.\nதகுந்த பிற மொழி பக்கங்கள்,ஒரளவு படிக்க தெரிந்தவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nஉமர் பன்மொழி மாற்றியில் இந்த வசதி இருக்கிறது. நீங்கள் இக்கட்டுரையில் சொன்னது போல இந்தியிலிருந்து/இந்திக்கு மாற்றும் போது சில மொழி நுட்பங்கள் தேவைப்படுகிறது. சிலவற்றை ஏற்கனவே நிரலாக்கியிருக்கிறேன். இன்னும் சில வழுப்பட்டியலில் இருக்கிறது.\nஇது தொடர்பான இழையை அன்புடன் குழுமத்தில் காணலாம்.\n1)நாம் இருவரும் ஒன்றுபோல சிந்திக்கிறோம்... இனிவரும் திட்டங்களில் இணைந்து செயல்படலாமே... :)\nவின் கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமத்தின் பயனர்களுள் ஒருவன் என்ற வகையில் அதன் திட்டங்களுக்கு உங்களின் பங்களிப்பை வேண்டுகிறேன்.\nஊட்டம் / ஊக்கம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nநான் இன்று இந்த மாதிரி வேலைகள் செய்துக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணமே நீங்கள் தான் :-) ப்ளாகர் பின்னூட்டப் பிரச்சனைக்கான உங்கள் நிரலை ஆராய்ந்ததில் தான் இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது.\nஇந்த வேலையில் இறங்கும் முன்னர் சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இணையத்தில் தேடினேன். உங்கள் பக்கத்தையும் பார்த்தேன். பக்கத்தின் மேற்பகுதியில் \"Type in English and get it converted to selected language\" என்று இருந்ததை மட்டும் பார்த்துவிட்டு வழக்கமான Roman-to-Indic transliterator என்று நினைத்துவிட்டேன். பக்கவாட்டில் \"Convert all existing text to selected language\" என்று இருந்ததை இப்போது தான் ப��ர்த்தேன்.\nநீங்கள் அளித்த அன்புடன் குழுமம் சுட்டியில் சேதுக்கரசி, முனைவர் நா. கணேசன் ஆகியோர் முன்வைத்த இந்தி மொழிக்கான விரிவான பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை (அகரமெய் அகற்றுதல், அனுஸ்வரம்..) செயல்படுத்தி இருக்கிறேன் என்பதைப் பார்க்கும்போது நான் செலவிட்ட நேரம் முழுக்க வீண் அல்ல என்றேத் தோன்றுகிறது. அதேபோல மலையாளத்துக்கு மட்டுமே உரிய சில சிக்கல்களையும் சரி செய்திருக்கிறேன்.\nவின் திட்டங்களில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி. தமிழாவின் ஈ-கலப்பை செயலியைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் தமிழ்க் கணிமை சார்ந்த முயற்சிகளுக்கு தொண்டாற்ற முடிந்தால் எனக்கு மகிழ்ச்சியே. தமிழ்க் கணிமை குழுமத்தைக் குறித்து மேலும் தெரிந்துக்கொண்டு நான் ஏதாவது செய்ய இயலுமா என்றுப் பார்க்கிறேன். நான் தொழில்முறை மென்பொருளாளன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிவிடுகிறேன் :-)\nபாரதிக் காலத்து மணிப்பிரவாளத் தமிழையும் சுந்தரி-நீயும்-சுந்தரன்-ஞானும் பாட்டையும் புரிந்துக்கொள்ள முடிகிற ஒருத் தமிழர் கொஞ்சம் முயற்சி செய்தால் மலையாளத்தைப் புரிந்துக்கொள்ளலாம் :-) மலையாளம் வாசிக்கப் பெரும் தடையாக இருப்பது எழுத்துக்கள் மட்டுமே. மற்றபடி எண்கள், உடல் உறுப்புக்கள், நிறங்கள் போன்ற அடிப்படைச் சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே. வேற்றுமை உருபுகளையும் மற்ற இலக்கண விதிகளையும் அரை மணி நேரம் செலவிட்டால் தமிழர்களால் புரிந்துக்கொள்ள முடியும். மீனாட்சி அம்மாவின் பிரபலமான \"முப்பது நாளில் மலையாளப் பாஷை\" புத்தகம் பயனுள்ளது. தமிழ் எழுத்துக்கள் மூலம் மலையாளம் படிக்க விரும்பும் தமிழர்களுக்கு உதவக்கூடிய சிலக் குறிப்புகளை கூடிய விரைவில் என் பதிவில் இடுகிறேன்.\nஅடிப்படைச் சொற்கள் யாவும் தமிழே என்பதால் இலகுவான நடையில் எழுதப்பட்ட பெரும்பாலானான ஆக்கங்களையும் உரையாடல்களையும் எளிதில் புரிந்துக்கொள்ளலாம். ஆனால் கலைச்சொற்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலேயே இருப்பதால் அறிவியல், தத்துவம் போன்றவற்றைக் குறித்த ஆழமானக் கட்டுரைகளை வாசிக்க அகராதியின் துணைத் தேவைப்படும். தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையும் நேரமும் தேவை. ஆனால் தகழியும், பஷீரும், எம்.டியும் எழுதிய ஒரு மொழியைப் பழக அந்த விலையைக் கொடுக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nஆம், இதைத்தான் செய்துக்கொண்டிருந்தேன். சில நாட்கள் ப்ளாக்ஸ்பாட் தரும் இலவச மனையில் குடிசைப் போட்டுவிட்டு அதிகமானவர்கள் வந்து போவதாக இருந்தால் சொந்த வீடுக் கட்டிக்கொள்ளலாம் என்று எண்ணம் :-)\nஇந்தி, மலையாளம் தவிர மற்ற மொழிகளில் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற சில வழுக்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அந்த மொழி எழுத்துக்களும் ஒலியியல் விதிகளும் எனக்குப் பழக்கமில்லாததால் முழுமையாகச் சோதித்துப் பார்க்க முடியவில்லை. இந்த சோதனை ஓட்டத்தின் போது தெரியவரும் எல்லாக் குறைகளையும் குறித்து வைத்துக்கொண்டு பின்னர் முடிந்தவரை சரி செய்துவிடலாம் என்று இருக்கிறேன்.\nநல்ல முயற்சி ஜெகத். அருமையான வேலை. நன்றிகள்.\nபாராட்டுக்கள் ஜெகத். இந்த மொழிமாற்றி (சரியான பெயர்தானா) மிகவும் பயனுள்ளதாகும். இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை. ஆனாலும் இதன் பின்னால் இருக்கக்கூடிய உழைப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணக்கங்கள்.\nமுனைவர் நாக. கணேசன் யுனிகோடின் சாத்தியங்களாக இதையும் குறிப்பிட்டு இந்த வகைக் கருவி செய்வதன் முக்கியத்துவத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறார். அதன் முதல் படியாகவே தமிழிலிருந்து ரோமனுக்கு ஒரு கருவி செய்தோம். பிறகு என்னால் அதில் ஈடுபட நேரம் வாய்க்கவில்லை. உங்கள் விளக்கத்தைப் பார்க்கும்போது என்னால் இந்த அளவு ஈடுபட்டிருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்கிறேன்.\nகோபியும் பல வழிகளில் கணிமை முயற்சிகளில் முன்னெடுத்துச் செல்வதைப் பார்க்கிறேன். அவர் சொல்வதுபோல இணைந்து செயல்பட்டு மேலும் பல கருவிகளை அளீப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nதங்கமணி, காசி: வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.\nதமிழிலிருந்து உரோமன் எழுத்துக்களுக்கு மாற்றுவதும் முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். தமிழ் வாசிக்கத் தெரியாதத் தமிழர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள். என்னுடன் பணிபுரியும் தமிழர்களில் கால்வாசி பேருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. சிலர் சிறுவயதை பல்வேறு வட இந்திய ஊர்களில் கழித்தவர்கள். மற்றவர்கள் தமிழகத்தில் இருந்தும் இந்தி அல்லது பிரஞ்ச் படித்தவர்கள்.\nநான் குறிப்பிட்டிருந்த இந்தியிலிருந்துத் தமிழுக்கு மாற்றும் செயலி கூட முனைவர் நாக. கணேசன் அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே உருவாக்���ப்பட்டதாக அந்தப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. யூனிகோட் வந்தப் புதிதில் தமிழுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக ஒருப் பேச்சு இருந்தது. (ஒரு எழுத்துக்கு ஒரு இடம் என்று 247 இடங்கள் ஒதுக்கவேண்டும் என்றுக் கோரிக்கை வைக்கப்பட்டதாக நினைவு.) இப்போது பார்க்கும்போது மற்ற இந்திய மொழிகளுக்குக் கடைபிடிக்கப்பட்ட அதே ஒழுங்கின் படித் தமிழுக்கும் இடங்கள் ஒதுக்கியது சரியான முடிவே என்றுத் தோன்றுகிறது.\nதமிழ்ப்பணியும் தமிழ்மக்களுக்கானபணியும் தொடரட்டும். மேலும் மேலும் தங்களுக்கு வெற்றியும் நலமும் நிறைக.\n//நீங்கள் அளித்த அன்புடன் குழுமம் சுட்டியில் சேதுக்கரசி, முனைவர் நா. கணேசன் ஆகியோர் முன்வைத்த இந்தி மொழிக்கான விரிவான பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை (அகரமெய் அகற்றுதல், அனுஸ்வரம்..) செயல்படுத்தி இருக்கிறேன் என்பதைப் பார்க்கும்போது நான் செலவிட்ட நேரம் முழுக்க வீண் அல்ல என்றேத் தோன்றுகிறது. அதேபோல மலையாளத்துக்கு மட்டுமே உரிய சில சிக்கல்களையும் சரி செய்திருக்கிறேன்.\nஉண்மை, உங்களின் சிரத்தை வியக்க வைக்கிறது.\n//நான் தொழில்முறை மென்பொருளாளன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிவிடுகிறேன் :-)//\nஇன்னும் வியப்பாய் இருக்கிறது. :-) (மென்பொருள்துறையில் இருக்கும் பலருக்கே JavaScript ஒரு கசக்கும் மொழி)\nகடுமையான உழைப்பு இருந்தால் எல்லா தடைகளையுமே உடைக்கலாம் என செயலால் சொல்கிறீர்கள் :-)\nகண்டிப்பாக நீங்கள் கட்டற்ற தமிழ்க் கணிமைத் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என மறுபடியும் அழைக்கிறேன்.\nராதாகிருஷ்ணன், உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nஉங்களை போல தமிழ் காதலர்களால்தான் தமிழ் இன்னும் வாழ்கிறது\nஇது போல மொழிபெயர்ப்பு கருவிகளையும் யாராவது உருவாக்கினால் நன்றாக இருக்கும்.\nநல்லதொரு விடயம் ஜெகத். மிக்க நன்றி.\nஜெகத். ரெம்ப அருமையான தகவல், முயற்சி.\nஇதுபோன்ற கருவிகளை தொகுக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.\nபாப்போம் எப்படி செய்யலாம் என்று.\n//இதுபோன்ற கருவிகளை தொகுக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.//\nபதிவர் யக்ஞாவின் முயற்சியில் தமிழ்மணத்தில் தமிழ்மென்பொருள் ஆர்வலர் மையம் என்று ஒரு விக்கித் தொகுப்பு ஆரம்பிக்கப் பட்டது. அதில் இம்மாதிரி முயற்சிகள் அனைத்தும் தொகுத்து வந்தோம். இப்போது அந்�� விக்கித் தொடுப்பை தமிழ்மணத்தில் காணவில்லை.\nஎல்லா மொழிகளிலிருந்தும் கட்டுரைகளை படிக்கவும். பிற மொழிகளுடன் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உதவும் ஒரு அற்புதமான எத்தணிப்பு இது. வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்ல....... இது போன்ற தன்முனைப்பான முயற்சிகளை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை, வார்த்தைகள் தட்டுப்பாடு என்று சொல்லலாம்.\nஅருமையாக இயங்குகிறது. மலையாளம், இந்தி வாசிக்க எனக்கு உதவும்.\n//blogspotல இல்லாம தனி வலைத்தளத்துல போட்டு//\nஅப்படி போட்டாலும் இது இருக்கட்டும். காரணம் பேண்ட் விட்த், உரிமம், தள பராமரிப்பு போன்ற பிரச்சினைகள் இல்லாமல் நிலையாக இருப்பதால் பிளாக்ஸ்பாட்டில் இருப்பதும் அவசியமானதே.\nஜெகத் - பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் கூட செய்யாத ஆனால் செய்திருக்க வேண்டிய, செய்திருக்க சவாலாக இருக்கக் கூடிய வேலைகளை தனியாளாக செய்திருக்கிறீர்கள். இன்னொரு முறை பாராட்டுக்கள்.\nஆனால், இது போன்ற கருவிகள் உருவாக்குவதற்கான எளிமையை வைத்து தற்போதைய தமிழ் ஒருங்குறி முறைமை சரி என்று சொல்ல முடியாது. இம்முறையின் முக்கியமான குறைகள் பலதும் அலசப்பட்டு விட்டது. நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், இந்தக் குறிப்புகள் இங்கு தேவை இல்லாததால் விட்டு விடுவோம்.\nஇனியன் என்று பெயர் வைத்ததற்கு சிறப்புக் காரணம் இருக்கா\nஉமாசங்கர் - மொழிபெயர்ப்புக் கருவி என்று போகிற போக்கில் ஒரு வரியில் சொல்லிட்டீங்க - அது பெரும் சவாலான பணி. பலரும் பல ஆண்டுகள் கூட உழைக்க வேண்டி இருக்கக்கூடியதாய் இருக்கும் திட்டம். ஒன்றுபட்டால் முயன்று பார்க்கலாம்.\nகருத்துத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஏதாவதுப் பயனுள்ளதாகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் ஆதரவு எனக்கு ஏற்படுத்துகிறது.\nஇதைவிட மிகவும் முக்கியமான முரசு அஞ்சல், ஈ-கலப்பை போன்றக் கருவிகள் எல்லாம் தனியாளாகச் செய்யப்பட்டவைத் தானே இதுபோன்ற ஒரு எழுத்துப்பெயர்ப்புக் கருவியைக் கூட எனக்கு முன்பே கோபி செய்திருக்கிறார்.\nஇனியன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப் பெயர். என் மகனுக்கும் அதைத் தான் வைத்திருக்கிறேன்.\nஎ-கலப்பை, கோபியின் எழுத்துப் பெயர்ப்புக் கருவிகளும் பாராட்டுக்குரியவை. ஆனால், உங்கள் விவரிப்பில் இருந்து பார்த்தால் தனியாளுக்கு அதிக அளவிலேயே உழைப்பைத் தந்திருக்கிறீர்கள். மென்பொருள் உருவாக்கம் தவிர, மொழியியல் வகையிலும் அதிக கவனம் தேவைப்படும் வேலை இல்லை. இதைச் செய்வதற்கு எல்லாருக்கும் ஆர்வம், திறம், உழைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது.\nஇனி என்று சொல்லும்போதே இனிக்கிற பெயர். யாழினி, தமிழினி, இனியன் என்று அருமையான பெயர்கள்.\nநல்லதொரு விடயம் ஜெகத். மிக்க நன்றி\nமிக அற்புதமான கருவி. உங்கள் முயற்சியையும், உழைப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nதமிழ் பேசத் தெரிந்து எழுதத் தெரியாமல் இருக்கும் பிற மாநிலங்களில் வாழும் தமிழ் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அம்மானில மொழி எழுத்துக்களின் மூலம் தமிழ் படைப்புக்களைப் படிக்க இது போன்ற முயற்சி கை கொடுக்கும். அதுவே தமிழ் மொழியறிவை வளர்த்துக் கொள்ளவும், எழுத்துக்களைக் கற்கவும் உந்துதலாகவும் இருக்கும்\nநன்றி - சொ. சங்கரபாண்டி\n(பின் குறிப்பு: உங்களுடைய முந்தைய மெக்காலே இடுகையை ஒழித்துக் கட்டியது என்னுடைய பிளாக்கர்-ஐடி மூலம் இட்ட கடைசிப் பின்னூட்டம் தான். ரவிசங்கருடன் சேர்ந்து நான் செய்த ஒரு சோதனை மூலம் இது உறுதியாகியது. என்னுடைய பிளாக்கர்-ஐடியைச் சரி செய்து விட்டேன் என்றாலும் சற்று பயமாகத் தான் உள்ளது. அதனால் இங்கு அனானியாகப் பின்னூட்டமிட்டுள்ளேன். முடிந்தால் அந்த மெக்காலே பதிவை பின்னூட்டங்களுடன் மீள்பதிவு செய்யவும். மேலும் பலர் படிக்க வேண்டிய பதிவு.)\nநன்றிகளும் , பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசங்கரபாண்டி கருத்தைப் படிக்கையில் உங்கள் கருவியை தலைகீழாகப் புரிந்து கொண்டாரோ என்று தோன்றுகிறது. பிற மொழி எழுத்துக்களை தமிழ் மூலம் படிக்கத்தானே இந்தக் கருவி ஆனால், தமிழை பிற மொழி மூலம் படிக்க இந்தக் கருவி என்கிறார் ஆனால், தமிழை பிற மொழி மூலம் படிக்க இந்தக் கருவி என்கிறார் ஆனால், இதுவும் நல்ல யோசனை தான். இந்தக் கருவியையே தலைகீழாக மாற்றி தமிழ் எழுத்துக்களை பிற மாநில மொழிகளில் படிக்குமாறு ஒரு கருவி செய்ய முடியுமா ஆனால், இதுவும் நல்ல யோசனை தான். இந்தக் கருவியையே தலைகீழாக மாற்றி தமிழ் எழுத்துக்களை பிற மாநில மொழிகளில் படிக்குமாறு ஒரு கருவி செய்ய முடியுமா அவர் சொல்வது போல் பிற மாநிலங்களில் தலைமுறைகளாக வாழும் எண்ணற்ற தமிழ் மக்களுக்கு உதவும்.\nஅப்புறம், இந்தக் கரு���ியில் ஒலிபெயர்ப்புக் குறி இடும் வசதியை இப்பொழுது தான் கவனித்தேன். இது குறித்து திரு. செல்வகுமார் நீண்ட நாட்களாக எழுதி வருகிறார்.\nஅதில் அவர் இந்தக் குறிகளை எழுத்துக்கு முன் தருகிறார். நீங்கள் பின் தருகிறீர். செல்வகுமார் அப்படி செய்வதற்கு காரணம் ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் இது போன்ற குறிகள் பயன்படுத்தும் மொழிகள் அவற்றை எழுத்துக்களுக்கு முன் இடலாம் என்பது என் கணிப்பு. கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு தேவைப்பட்டால் நிரலில் மாற்றம் கொண்டு வாருங்களேன். இது போன்ற குறியிடல்கள் உலகளாவிய அளவில் சீர்தரமாக இருந்தால் நல்லது தானே\nசெல்வநாயகி, சங்கரபாண்டி, ஜீவன்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.\nமெக்காலே இடுகையை விரைவில் மீள்பதிவு செய்கிறேன்.\nரவிசங்கர்: திரு. செல்வகுமார் அவர்களின் பரிந்துரையைக் குறித்து அறிந்திருக்கிறேன். ஜ, ஹ, ஷ, ஸ போன்ற வழக்கிலிருக்கும் கிராந்த எழுத்துக்களுக்குத் தமிழ் ஒருங்குறித் தொகுதியில் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றைத் தவிர்த்துவிட்டு சிறப்புக்குறிகளைப் பயன்படுத்தும் யோசனைப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. ஆனால் ga, da, dha, ba ஆகிய ஒலிகளுக்கு ஒலிபெயர்ப்புக் குறித் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தக் குறியை எழுத்துக்கு முன்னால் இடுவதா அல்லதுப் பின்னால இடுவதா என்பது முடிவு செய்யப்படவேண்டும். பிற இந்தியமொழிகளைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு (மொழிப் பயிற்றுவிக்கும் நூல்கள் போன்றவற்றில்) எழுதும்போது க, ச, ட, த, ப ஆகிய எழுத்துக்களுக்கு பின்னால் 2,3 அல்லது 4 என்று ஒரு எண்ணை superscript ஆகப் பயன்படுத்துவது வழக்கம். நான் எண்களுக்குப் பதிலாக ' என்றக் குறியைப் பயன்படுத்துகிறேன். இதை ஒரு superscript -ஆகப் பார்ப்பதானால் எழுத்துக்கு பின்னால் இடுவதே மரபு. குறியை எழுத்துக்கு முன்னால் இடுவதுக் குறித்துக் கருத்தொற்றுமை (குறைந்தபட்சம் விக்கிப்பீடியா போன்றத் திட்டங்களில்) ஏற்படுமானால் மாற்றிக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.\nதேவநாகரியில் மெய்யெழுத்துக்களுக்குக் கீழே ஒருப் புள்ளியை இடுவதன் மூலம் ஒலிப்பை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். ன, ற, ழ போன்ற திராவிட மொழி ஒலிகளைக் குறிக்க இந்த முறையைக் கையாள்வது மட்டுமல்லாமல் அவற்றுக்கு ஒருங்குறித் தொகுதியில் தனி இடமும் ஒதுக்கியிருக்கிறார்கள். தமிழுக்கானத் தொகுதியில் பாதிக்கு மேற்பட்ட இடங்கள் காலியாகத் தான் இருக்கின்றன. தமிழிலும் இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் தற்போது இணையத்தில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கக்கூடும்.\n//சங்கரபாண்டி கருத்தைப் படிக்கையில் உங்கள் கருவியை தலைகீழாகப் புரிந்து கொண்டாரோ என்று தோன்றுகிறது. //\nஇல்லை. நான் ஜெகத் கொடுத்த இனியன் மொழி மாற்றியை பயன் படுத்திப் பார்த்த பின்பு அடுத்து என்ன செய்யலாம் என்று கருதியே எழுதினேன். எனவே தான் \"இது போன்ற முயற்சி கை கொடுக்கும்\" என்று எழுதினேன்.\nகடந்த நான்கு வருடங்களாக எங்கள் பகுதியில் வார இறுதியில் ஒரு தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகிறோம். ஒரு மாத கோடைக்காலத் தமிழ் மொழிப் பயிற்சி முகாமையும் நடத்தினோம். அது போல நான் டெல்லியிலும், மும்பையிலும் நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலர் சரளமாகத் தமிழ் பேச, புரிந்து கொள்பவர்களாக இருப்பர். ஆனால் எழுதப் படிக்கத் தெரிந்திருக்காது. அவர்கள் தமிழ் மொழி படைப்புக்களை படிக்கும் ஆர்வத்துக்கு ஜெகத்தின் இனியன் போன்ற ஒரு (reverse) கருவி இருந்தால் உதவியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் எழுதினேன். அவர்கள் தமிழ் மொழிப் படைப்புக்களை விரும்பிப் படிப்பானார்கள் என்றால் ஒரு கால கட்டத்தில் தமிழ் எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கலாம் என்றும் எழுதினேன்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nநீங்கள் சொல்வது போல் ஜ, ஸ, ஹ, ஷ, ஸ்ரீ போன்று தமிழ் ஒருங்குறியில் இருக்கும் கிரந்த எழுத்துக்களை இது போன்ற கருவிகளில் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஒதுக்கத் தேவையில்லை. dha, ga போன்றவற்றுக்குத் தான் ஒலிபெயர்ப்புக் குறிகள் தேவை. இந்தக் குறிகளை எழுத்துக்கு முன்னால் இடுவதா பின்னால் இடுவதா என்று சொல்ல எனக்கு மொழியியல் அறிவு கிஞ்சித்தும் இல்லை. ஆனால், இது போன்ற குறிகளை நீங்கள் கருவியில் சேர்க்கும் முன் சில மொழி அறிஞர்களிடம் கருத்துக் கேட்பது, விவாதித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. (ஒருவேளை இது குறித்த முயற்சிகளை நீங்கள் ஏற்கனவே செய்திருக்கலாம் கட). ஏனெனில் இது போன்ற இணைய ஒலிபெயர்ப்புக் கருவிகளுக்கு இனியன் ஒரு முன்னோடியாக இருக்கும் பட்சத்தி��் தவறான ஒலிபெயர்ப்பு முறைகள் நிலைத்து விடக்கூடாது.\nதமிழ் விக்கிபீடியாவில் செல்வா அவர்களின் பரிந்துரை ஏற்றுக் கொள்வதில் பயனர்கள் பெரும் தயக்கம் கொண்டுள்ளார்கள். மொழியியல் கட்டுக்கள் தவிர, மீடியாவிக்கி மென்பொருளில் உள்ள நுட்பக் கட்டுக்களும் முக்கியக் காரணம். ஆனால், இனியன் போன்ற கருவிகள் தயங்காமல் இம்முறைகளை அறிமுகப்படுத்து வேண்டும். இது போன்ற கருவிகளில் எவ்வளவு துல்லியமாக பலுக்கல்களை (உச்சரிப்புகளை) சொல்லித் தருகிறோம் என்பது தான் முதன்மையானதாக இருக்க வேண்டும். விக்கிபீடியாவில் இது முதன்மை நோக்கம் கிடையாது என்பதால் இப்பரிந்துரை இது வரை ஏற்கப்படவில்லை\nஅற்புதமான முயற்சி ஜெகத், வாழ்த்துக்கள்..\nபயனுள்ள ஒன்று. மிக்க நன்றி.\nஇந்தி மற்றும் மலையாளங்களை சோதித்துப் பார்த்தேன். வியந்தேன்.\nஅப்படியே ஆங்கிலத்தை தமிழ் படுத்த ஏதேனும் வழி இருக்கா.. அதையும் செய்தால்.. என்னைப் போன்றவர்களுக்கும்.. மாணவர்களுக்கும் வசதியாக இருக்கும் தானே..\n(அப்புறம்.. இதனை சேமித்து வைத்து ஆப்லைனில் உபயோகப்படுத்தும் படி செய்தால்.. நன்றாக இருக்குமே... இன்னும் பல இடங்களில் இணைய வசதி போய்ச் சேரவில்லை. சுரதா.காம் சமாச்சாரங்கள் ஆப்லைனிலும் வேல்லை செய்கிறது.)\nஜெகத், மிக அருமையான முயற்சி. பாராட்டுக்கள்.\nதமிழ்த் தாயும் மற்ற அனைத்து மொழி அன்னையரும் ஒன்று கூடிய உருவானவள் தான் பாரதமாதா.\n\"ஸுஹாஸினீம் சுமதுர பாஷிணீம்\" என்று வந்தே மாதரம் பாடல் பாரதத்தின் இனிமை மிக மொழிகள் எல்லாவற்றையும் போற்றுகிறது.\nஉங்கள் கருவியை கன்னடத்துடன் பயன்படுத்தி பார்த்தேன்.\nகாலே கம்பா தேஹவே திகளு\nஅனேகமாக சரியாகவே வந்திருக்கிறது என்பேன், கொஞ்சம் திருத்தங்கள் செய்தால் இன்னும் அழகாக இருக்கும். உதாரணமாக, \"ஷ\" இடத்தில் \"ச\" வந்தால் தமிழ் வடிவம் இயல்பாக இருக்கும்.\nகோபியின் மொழிமாற்றியில் தமிழில் இல்லாத ஒலி வடிவங்களுக்கு எண்களையும் தருகிறது. இது மிகவும் துல்லியமான மொழிமாற்றம் என்று கருதுகிறேன்.\nதமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றுவது எப்படி என்று யோசித்தீர்களா ஒரே எழுத்திற்குத் தமிழில் 2-3 ஒலிவடிவம் இருப்பது இதை மிகவும் கடினமாக்கும். அதுவும், மற்ற மொழிகளில் இதே சொல் இருக்கும்போது அதை சரியாக மொழியாக்கினால் தான் அந்த மொழிக்காரருக்கு ஒழுங்காகப் புரியும்.. இதற்கான பொது விதிமுறை உருவாக்கினாலும், அதில் நிறைய விதிவிலக்கு வரும் - ஒரு விதமான fuzzy logic problem .\nஉமர் கருவியில் தமிழில் எழுதி கன்னடம், ஹிந்தியில் மொழிமாற்றிப் பார்த்தேன்.. சுத்தமாக உருமாறி படிக்கவே இயலாதமாதிரி வந்தது\nபொன்ஸ், Fast Bowler, பாலபாரதி, ஜடாயு: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சில வழுக்கள் தெரியவந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை சரி செய்வதற்குத் தேவையான மாற்றங்களை நிரலில் செய்வதாக இருக்கிறேன். அப்போது உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்கிறேன்.\nதமிழ் உரையை மற்ற மொழி எழுத்துக்களைக் கொண்டு எழுதினாலும் பேச்சுத் தமிழோடு நல்ல அறிமுகம் உள்ளவர்களால் மட்டுமே அதை விளங்கிக்கொள்ள இயலும். இதற்கு ka-ga, pa-ba போன்ற ஒலிகளை தமிழில் வேறுபடுத்த முடியாதது மட்டும் காரணமல்ல. மற்ற மொழிக்காரர்களுக்குப் பழக்கமானச் சொற்களாக இருந்தாலும் கூடத் தமிழில் அவை எப்படி உச்சரிக்கப்படும் என்பதைத் தெரிந்தாலன்றி அவர்களுக்குப் புரியாது. உதாரணமாக உதாரணம் என்றச் சொல்லையே எடுத்துக்கொண்டால் உதாஹரணம் என்று எழுதினால் தான் ஒரு மலையாளிக்கு விளங்கும். இந்தச் சிக்கல் அனைத்து மொழிகளுக்கும் உண்டு. college என்பதை காலேஜ் என்று எழுதும் தமிழ்நாட்டவர்க்கு எழுத்துப்பெயர்க்கப்பட்ட மலையாளக் கட்டுரையில் கோளேஜ் என்று வருவதுப் புரியாமல் போகலாம். ஆனால் மலையாள உச்சரிப்பை அறிந்தவர்களுக்கு அதைப் புரிந்துக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. எனவே இதுபோன்ற எழுத்துப்பெயர்ப்புக் கருவிகள் எழுத்துத் தெரியாதவர்களுக்கு மட்டுமே. மொழியும் உச்சரிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.\n//எனவே இதுபோன்ற எழுத்துப்பெயர்ப்புக் கருவிகள் எழுத்துத் தெரியாதவர்களுக்கு மட்டுமே. மொழியும் உச்சரிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.//\nரொம்ப பயனுள்ளதா இருக்கும் என்று நினைக்கிறேன், நீங்க கொடுத்து உள்ள ஹிந்தி பாட்டு சரியா தான் மாற்றி தருது. உபயோகமான utility அறிமுகப்படுத்திய கில்லிக்கு நன்றி\nசும்மா கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன்...அதாவது மலையாள ட்ரேன்ஸ்லேசன் வரைக்கும்...என்ன சொல்றதுனு தெரியலீங்க....இப்படி எல்லாம் சாத்தியமானு வாய பொளந்துட்டேன் இந்த சாதாரன பாமரன்...\nநிலா நிலா ஓடி வான்னு தான் கேட்டு இருக்கேன்...அந்த நிலா ஓடி வந��து இப்ப தான் பாக்கறேன்...இது கண்டிப்பா சாதனைக்கு எல்லாம் சாதனை...உங்கள் முயர்ச்சி தொடர வாழ்த்துக்கள்...\nதமிழ் வலையுலகிற்கு புதியவன் நான்.\nரவிசங்கரின் சுட்டியினூடாக இங்கே வந்தேன். மிகவும் பயனுள்ள தமிழுக்கான பணிகளை மேற்கொண்டுவரும் உங்கள் எண்ணப்பாடுகள் மிகவும் பாராட்டுக்குறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14989", "date_download": "2019-03-24T12:53:35Z", "digest": "sha1:3WB46WBJDYJKAGQYP7CL32WQBTIVQTD7", "length": 5439, "nlines": 116, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு கந்தசாமி மனோகரலிங்கம் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 18 மே 1965 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2017\nயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி மனோகரலிங்கம் அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், கந்தசாமி தவமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,\nகனகலிங்கம்(ஜெர்மனி), நவரத்தினம் யமுனாராணி(கனடா), மகாலிங்கம்(ஜெர்மனி), மோகனதாசன் கமலாராணி, ராஜசேகர் கலாராணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற சுப்பிரமணியம், வல்லிபுரம், நடராஜா, வேல்நாயகம்(கனடா), குமரையா தங்கராசாத்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,\nகாலஞ்சென்ற நாகேந்திரம், தர்மராஜா, முருகையா, தம்பிராஜா தவமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nஜெலெக்சனா(ஜெர்மனி), தர்சனா(பிரித்தானியா), யோசுவா(ஜெர்மனி), சேயோன்(சிங்கப்பூர்), சேந்தன்(லண்டன்), செங்கோடன்(கனடா), செவ்வேல்(கனடா), செந்தமிழ்(கனடா), காந்தன்(கனடா), கேதீஸ்(கனடா), மயூரன்(ஜெர்மனி), மதுசன்(ஜெர்மனி), சுரேஸ்குமார் சிவரூபி(பிரித்தானியா), பிரதீப்குமார்(கனடா), ராஜ்குமார் தபோதினி(கனடா), ஜனனி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 12/10/2017, 01:00 பி.ப — 04:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&id=800", "date_download": "2019-03-24T12:54:32Z", "digest": "sha1:HDW57UTQVAM7NAXNJZIGSZJULTCXKZDV", "length": 4602, "nlines": 71, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி\nகோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி\nபாசுமதி அரிசி - ஒரு கப்,\nகோவைக்காய் - 200 கிராம்,\nகரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nவறுத்த முந்திரி - சிறிதளவு,\nஎண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\n* கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.\n* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.\n* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.\n* பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.\n* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.\n* சூப்பரான கோவைக்காய் மசாலாபாத் ரெடி.\n2019க்குள் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வெ...\nஆண்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் என்ன செய்�...\nநலம் தரும் உணவு பதார்த்தங்கள்...\nகணுக்கால், கால் மூட்டை வலுவாக்கும் உட்கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/10/blog-post.html", "date_download": "2019-03-24T12:53:46Z", "digest": "sha1:QYVCF5E6R2JUQOCRX7M3ZH57J3R3PYFB", "length": 43957, "nlines": 349, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்", "raw_content": "\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்\n(ஒக்டோபர் மாதம் சுவிஸில் நடந்த பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\nஇலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.\nஇலங்கைப் பெண்கள் குறித்து சிந்திக்கின்ற போது நமது பெண்கள் எவ்வாறு விசேடத்துக்குரியவர்கள் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.\n1) ஐரோப்பாவில் கூட பலநாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே 1931 இலங்கை பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்து விட்டது.\n2) பெண்ணை அரசியல் தலைமைக்கு கொண்டுவந்த முதலாவது நாடு நம் நாடு\n3) இலங்கையில் ஆண்களைவிட பெண்களே கல்வியறிவு வீதத்தில் கூடியவர்களாகவும் உள்ளனர்.\n4) இலங்கையின் பிரதான வருவாயைத் தீர்மானிக்கின்ற மூன்று பெருந்துறைகளான\nb) சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட ஆடை உற்பத்தித்துறை\nபோன்றவற்றில் பெண்களே பெரும் தொழிற்படையினராக உள்ளனர்.\nஇவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பெண்களின் நிலை இலங்கையில் ஆரோக்கியமாக உள்ளதென பொதுவிலக்காகக் காட்டி விதண்டாவாதம் பண்ணுவோர் சமூகத்தில் ஒரு தளத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் பெண்களுக்காக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு தளத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எழுதியும், பேசியும், செயற்பட்டும் கொண்டுதான் இருக்கின்றார்கள்.\nஆனால் அவர்களாலும் நாளாந்தம் பலநூறு அடக்குமுறைகளைச் சந்திக்கும் இந்தப் பெண்களின் நிலைமைகளை விபரிக்கவோ, காட்சியாகக் காட்டவோ முடியாத நிலையே இன்றுவரையுள்ளது.\nஇதற்கான காரணங்கள் என்ன என நான் அவ்வப்போது புரிந்து வைத்திருந்த விடயங்களை ஆராயும் போது நான் வாழ்ந்த பிரதேசத்தினுள்ளும் நான் அனுபவித்த அடக்குமுறைகளுக்குள்ளும், நான் சந்தித்த நபர்களுக்குள்ளும், அதற்கு வெளியிலும் இருக்கக் கூடிய விடயங்களையிட்டே உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.\nஇலங்கையில் ஆரம்பகாலங்களில் பொதுவாக நான் புரிந்து வைத்திருந்த இடதுசாரியம் மற்றும் பெண்ணியம் என்பது மேட்டுக்குடியைச் சேர்ந்த உயர்வர்க்க, சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய உயர்கல்வி கற்ற பெண்களின் பெண்ணியத்தைத்தான் பெண்ணியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.\n89, 90 களின் பிற்பகுதிகளில் இவ்வாறான பெண்களின் மிக மிக அதிகமான செயற்பாடுகளையும் எழுத்துக்களையும் அறிந்திருந்தேன்.\nஅதனைத் தொடர்ந்து எனக்கு கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் அவ்வாறான சில பெண்களோடு நேரடியாகப் பெற்ற அனுபவங்களும் சமூகத்தில் ஒரு பெண்ணாக அடைந்த சொந்த அனுபவங்களோடும் தொடர்ச்சியாகப் பெண்களுக்காக இயங்குதல் என்ற தூரநோக்கத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான தேடல்கைளை விரிவு படுத்தவும் தொடங்கினேன்.\nஅதன் பெறுபேறாக பெண்களுடனான வேலைத்திட்டத்தில் நேரடியாக எனக்கு கிடைத்திருந்த அனுபவங்களுடாக ஒன்றை மட்டும் நான் மிகக் கறாராகப் புரிந்து கொண்டேன்\nஇன்றைய ��ூழலில் சிலர் தெரிந்திருந்த போதும் பலர் கண்டுகொள்ளாத, இன்னுமொரு சமூகத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட என்னைப் போன்ற பெண்களிடம் உள்ள பெண்ணியம் வேறு, எனது சமூகப் பெண்களுக்கான பிரச்சனை வேறு என்பதைப் புரிந்து கொண்டேன்.\nஇதன் தொடர்ச்சியாகவே இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலுமுள்ள பெண்ணியங்களின் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். எனது சமூகத்துப் பெண்களின் பிரச்சனைகளை இனம் காண்பதற்கூடாகவே எனக்கான பெண்ணியத்தை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.\nஅவ்வாறெனில் நான் புரிந்து கொண்டிருந்த பெண்ணியம் இவ்வளவு காலமும் பெண்களுக்காக இயங்கவில்லையா\n# அந்தப் பெண்களுக்காகக் கதைத்தோம்,\n# இந்தா இவர்களுக்காக இதைக் கதைத்திருக்கிறோம்,\n# இவர்களுக்காக இதைச் செய்திருக்கிறோம்\nஎன விதிவிலக்காக உள்ள விடயங்களை எல்லாம் பொத்தம் பொதுவாக கொண்டுவந்து சேர்த்து, இந்தா இருக்கிறது இவர்களுக்காக நாங்கள் இவ்வளவு செய்திருக்கிறோம் என தங்கள் நலன்சார் நியாயங்களைப் படார் எனச் சபைகளில் தூக்கிப் போட்டு விடுகிறோம்.\nநாங்கள் பெண்களாக ஒன்றுபடும் பொழுது நமது எதிரியிடம் வேண்டுமானால் இவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வாதங்களை முன்வைத்துவிட்டு கடந்துவிடலாம். அது நமக்கு வசதியாகவும் இருக்கும்.\n# நாங்கள் யார் யாரால் ஒடுக்கப்படுகிறோம்\n# எந்த வர்க்கத்தினரால் அடக்கப்படுகிறோம்\n# எந்தெந்த சக்தியினரால் ஓரம் கட்டப்படுகின்றோம்\nபோன்றவற்றை தெளிவாகத் தெரிந்த பெண்களிடமே இவ்வாறு சொல்வதுதான் வேடிக்கையானது இந்த சுயவிமர்சனத்தை நாம் ஏனையோரிடம் பகிரத்தேவையில்லை… குறைந்தது இவ்வாறான பெண் செயற்பாட்டாளர்கள் கூடும் இடங்களிலாவது நாம் விவாதித்து சரியான திசைவழியைக் கண்டடைய வேண்டிய தருணம் இது.\nசரி…, பெண்கள் விடயத்தில் பிரதான பேசுபொருளை ஊடறுத்து உப விடயங்களிலும் கவனக்குவிப்பை செய்யவேண்டிய பொறுப்புடையவர்கள் நாம் அல்லவா அந்த பொறுப்பு எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது அந்த பொறுப்பு எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது அதற்கு தடையாக இருந்த நலன்கள் என்ன அதற்கு தடையாக இருந்த நலன்கள் என்ன பின்புல சித்தாந்தங்கள் என்ன எதிராக இருந்த சக்திகள் யார் அவர்கள் கண்ட வெற்றிகள் தான் என்ன\nசமூக மாற்றத்தை நிகழ��த்தும் போக்கில் பேரரசியலிலிருந்து இந்த நுண் விடயங்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டது ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை. அதற்குப் பின்னால் பொறுப்பற்ற நலன்கள் நிச்சயமாக இருந்தேவந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nகடந்தகாலங்களில் நாங்கள் பெண்களுடைய பிரச்சனைகளுக்காகத் தனித்தும் பேரரசியலில் ஐக்கியப்பட்டும் செயற்பட்டபோது\n1) சமூகத்திலுள்ள அனைத்து நுண் விடயங்களிலும் அக்கறை செலுத்தினோமா\n2) அவற்றை குறைந்த பட்சமேனும் புரிந்து கொண்டோமா\nஅவ்வாறு இருந்திருப்போமானால் எங்கள் மேலான தற்கொலையை நாங்களே நிகழ்த்த வேண்டி இருந்திருக்காது.\nஇலங்கையில் யுத்தத்தால் முதலாவது பாதிக்கப்பட்டவளும்\nபெண் இரண்டாவது பாதிக்கப்பட்டவளும் பெண்\nமூன்றாவதாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவளும் பெண்\n1.அந்தப் பெண்களின் பிரேத்தியேக நலன்களிலும் அடக்கு முறைகளிலும் சவால்களிலும் எவ்வாறு பங்களித்தோம்\n2.இந்தப் பெண்களின் எந்த நிலைமைகளுக்கு ஆதரவாக இருந்தோம்\n3.சமூகத்தின் எந்த சக்திகளின் கருத்துக்களுக்குச் சாதகமாக இருந்திருக்கிறோம்\n4.ஒடுக்கப்படும் சமூக சக்திகளின் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாமே போராடமுற்படுகையிலெல்லாம் அதற்கான அனுமதி மறுத்து „அதனை நாங்கள் பேசுகிறோம்…. நாங்கள் மட்டும்தான் பேசுவோம்…“ என்று கையிலெடுத்தவர்கள் குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன பேச விரும்புகிறார்கள் என்றாவது கேட்டார்களா\nஇவ்வாறான கேள்விகளை உருவாக்கும் போதுதான்\nஎன்ற பதில்களையும் பெற முடியும்.\nஉதாரணங்களுக்காக நான் சந்தித்தவைகளும் அனுபவித்தவைகளும் அறிந்தவைகளும் சில\nபிரதேச ரீதியாக தான் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் அங்குள்ள பெண்களுக்குள்ள பிரத்தியேகப் பிரச்சனைகளையும் உதாரணத்திற்கு அம்பாறை அல்லது மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கதைத்தால் அதனை ஒரே அடியில் பிரிவினைவாதம் கதைக்கிறாள் கிழக்குத்தேசியம் கதைக்கிறாள் என்கிறோம் .அந்தப் பெண்களுக்குப் பிரிவினைவாதம் தெரிந்திருந்தால் தங்களது கணவர்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் கொடூரங்களையும் தாங்கிக் கொண்டு வீடுகளில் இருந்திருப்பார்களா\nதான் வாழும் சமூகத்தால் தலித் என்கிற ஒரு காரணத்திற்காக ஒடுக்கப்பட்டுக் கொண்���ிருக்கும் ஒரு பெண் தனக்கு எதிரான ஒடுக்குமுறையை கதைத்தால் அதையும் ஒரே அடியில் எதிர்த்து எதற்காக இந்த இடத்தில் இதைக் கதைக்கிறாள் சாதியம் கதைக்க வந்திட்டாள் என்கிறோம் அந்தப் பெண் என்ன உயர்சாதியமா கதைத்தாள் சாதியம் கதைக்க வந்திட்டாள் என்கிறோம் அந்தப் பெண் என்ன உயர்சாதியமா கதைத்தாள் இல்லையே தனக்கான சமூக நீதியை மட்டுமல்லவா அவள் கோரினாள்.\nகாலங்காலமாக சொந்த வாழ்வாதாரப் சிக்கல்களை மலையகப் பெண்கள் முன்வைக்கும் போது இன்றுள்ள நிலையில் எரியும் பிரச்சனை இவர்களுடையதா என்று அந்தப் பெண்களின் குரலையும் உணர்வையும் ஓரே அடியில் மடக்குகிறோம்.\nஅவளுடைய சமூகத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புக்களையும் துரோகங்களையும் முஸ்லிம் பெண்கள் விபரிக்கும் போது முஸ்லிம் தேசியம் கதைக்க கிளம்பிட்டாள் மதஅடிப்படை வாதி என்கிறோம்.\nஇவ்வாறான நுண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் புரிந்தும் கொண்ட ஒரு பெண் தனக்கான பிரத்தியேகப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்துவிட்டு பிரதான நீரோட்டத்திலுள்ள விடயங்களைக் கதைக்கும் போது அவளையும் ஒரே அடியில் புறக்கணித்தும், சந்தேகித்தும் அவள் மீது இலகுவாக முத்திரை குத்தி உலகம் புராவுமுள்ள நண்பர்களுக்கு அறிவித்தும், உறவுகளாலும் அவளைக் கைவிடுகிறோம்.\nசமூகத்திலே இருக்கக்கூடிய அனைத்து அடக்கு முறைகளுக்காவும் குரல் கொடுக்கப் போகிறோம்.\nஎன்று சொல்லிக் கொண்டு மேலெழுந்தவர்களால் எப்படி இவைகள் எல்லாவற்றையும் இவ்வாறு பார்க்க முடிந்தது\nதனித்து பெண்களின் பிரச்சனைகளை பேசும் அதேவேளை ஏனைய விடயங்களில் ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டிய பொறுப்பு நம்முடையது… இதில்… தமக்காகவும் கதைத்துக்கொண்டு மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க எங்கு தவறினார்கள்\nஇவ்வாறாக கடந்த காலங்களில் என்னுடைய சமூகத்துக்குள்ளும் நுண் தளங்களுக்குள்ளும் பல்வேறுவகையான முரண்பாடுகளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் அதனை ஆராயும் பக்குவமும் வித்தியாசங்களைக் கண்டுகொள்ளும் பக்குவமும் மேற்கிளம்பியது.\nஆகவே இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிசாரணை செய்யவேண்டியிருக்கிறது.\nஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன��� புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதையே இங்கு அதிகம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n# பெண், பெண்ணானதாலேயே பிரச்சினை என்றால்,\n# ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த பெண்ணானதாலேயே வேறு பிரச்சினையை எதிர்கொள்கிறாள்,\n# தலித்தாக பிறந்ததாலேயே தலித் பெண் பாதிக்கப்படுகிறாள்,\n# ஆதிக்க சமயமொன்றில் பிறக்காததற்காகவே அவள் இன்ன சமயமென்பதற்காகவே பாரபட்சத்திற்குள்ளாகிறாள்,\n# இன்ன பிரதேசத்தில் பிறந்ததற்காகவே பிரதேசவாத வேறுபாடுகளுக்கு பலியாகிறாள்.\n# இன்ன இனத்தவளானதாலேயே அவள் சீரழிக்கப்படுகிறாள்.\nஆணும் பெண்ணும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை என கூறி இதனை நிராகரித்துவிடாதீர்கள். பெண் இந்த அடையாளங்களால் மேலும் விசேடமாக ஆண்களை விட பாதிக்கப்படுகிறாள் என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇலங்கை அரசியலின் பிரதான நீரோட்டத்தில் பேரரசியலாக ஆக்கப்பட்ட பிரச்சனைகளின் போது கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நுண் பிரச்சனைகளும் அவைசார்ந்த நுண் அரசியலும் நம்முடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் வர்க்கப்பிரச்சனை, தேசியப்பிரச்சனை, சாதியப் பிரச்சனை, சமயப்பிரச்சனை ஆகியவற்றுக்குத் தனித்த வடிவமும், தனித்த பண்புகளும், தனித்த பாத்திரமும் உண்டு இதை யாரும் மறுக்க முடியாது.\nஎனவே வர்க்கம், சாதி, பிரதேச, மற்றும் தேசிய எல்லைகளோடு பேரரசியலில் ஜக்கியப்பட்டவர்கள், தனித்து பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமது ஆதிக்க மனோபாவத்தால் அடக்கப்பட்ட சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் அவர்களுடைய பிரத்தியேகப் பிரச்சனைகளை கடந்த முப்பது ஆண்டுகளாக ஏன் கண்டுகொள்ளாதிருந்தனர்\nபேரரசியல் எவ்வாறு தனது ஆதிக்க நலன்களுக்காக அப்பெண்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடக்கி ஒடுக்கியதோ அதிலிருந்து இம்மியளவும் வித்தியாசங்கள் இன்றி, இதர ஒடுக்கப்பட்ட சக்திகளும் அப்பெண்களின் குரல்களை அடக்கித்தான் வந்துள்ளது.\nஇவ்வாறான ஒற்றைச் சிந்தனையும் அடக்குமுறையுமே எமது ஒட்டுமொத்த புரட்சிகரமாற்றத்துக்கான அரசியல் சீரழியக் காரணமாக இருந்தது.\nஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர்களுக்காக இயங்குவதாக அறியப்பட்ட பல சக்திகள் அவரவர் நிலையில் பரஸ்பரம் ஏனைய அடக்குமுறைகளுக்கும் எதிராக கைகோர்த்து நிற்பதில் தவறிழைத்தே வந்திருக்கிறார்கள்.\nஆகவே ஆரம்ப காலங்களில் நாம் தவறவிட்ட விடயங்களையும் அனைத்துப் பெண்களினது பிரத்தியேகங்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடையாளம் கண்டு அவற்றையும் சேர்த்துக்கொண்டு செல்லக்கூடிய உரையாடல்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதே இன்று ஆரோக்கியமானதாகும்.\nதிறந்த பெண்ணிய உரையாடல்களுக்கும் சமூகத்தில் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் விசேட பிரச்சனைகளுக்கும் இந்தக் காலகட்டத்தைப் பெண்ணியச் செயற்பாட்டளர்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.\nஆரம்பகாலங்களில் தமது சிந்தனைகளாலும் தீவிரமான பெண்ணியச் செயற்பாட்டாலும், பெண்ணிய எழுத்துக்களாலும் இலங்கைக்குள்ளும் அதற்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட, பெண்ணிய செயற்பாட்டாளர்கள், இன்றுள்ள புதிய கருத்தியல் போக்குகளுடன் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டும் புதியவர்களை இணைத்துக் கொண்டும் செயலாற்றவேண்டிய காலமிது. நாம் பெண்களின் கூட்டிணைவிற்கான மனோநிலைகளை ஊக்குவிப்பவர்களாகவும், வளர்ப்பவர்களாகவும் செயற்படுபவர்கள் என்பதை உறுதிசெய்துகொள்வோம்.\nநாம் நமக்குள் தனித்தும், ஏனைய போராட்டங்களில் ஐக்கியப்பட்டும் முன்னேறுவோம் விடுதலை நோக்கி…\nLabels: கட்டுரை, தில்லை, பெண்கள் சந்திப்பு\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா\nஅன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - நடராஜா ம...\nபெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவ்வா\nசுவிட்சர்லாந்தின் முதல் பெண் சபாநாயகர் தெரிவு- தில...\nபெண்களுக்கு எதிரான வன்முறை வடிவங்கள் - வீடியோ\nஇலங்கையின் இன முரண்பாடும் பெண்களின் மீதான அதன் தாக...\nபெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம்\nபெண்களுக்கெதிரான வன்முறை - இலங்கை ஆவணப்படம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் - புன்னிய...\nஊடகங்களில் குழந்தைகளின் மீதான வன்முறை - சரளா\n அல்லது பெண்கள் மீதான வன்மு...\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும் - தந்தை ப...\nபல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை - கோவை ...\nபாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா\nஇந்தியப் பெண்ணியம் - புதியமாதவி\nபெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும...\nஒரு துயரத்தின் நீள்கோடு - தில்லை\nஆண்களின் சினிமா சில குறிப்புகள் - ஸ்டாலின் ராஜாங்க...\nஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்...\nஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க ...\nபர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடை: ஒரு பெண்ணிய நோக்க...\nமரணம் படர்ந்த முற்றங்கள்- தில்லை\nஉடைபட மறுத்த பிம்பங்கள் - நிவேதா\nநிகழ் காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலை மைய எதி...\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் - திலகபாமா\nஇலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்திருத்த இயக்கங்களில் ...\nநம் காலத்துக் கேள்வி - அம்பை\nபெருகிவரும் வன்முறை - நேர்காணல்: அருந்ததி ராய்\n சமகால ஈழத்துப் பெண் கவிதை\nதழுவி அடங்குதல் - தில்லை\nஈழத்துப் பெண்ணியக் கவிதைகள் - மேமன் கவி\nபணிப்பெண்கள்: \"நவீன கொத்தடிமைகள்\" - தில்லை\nபெண் உடல் மீதான சமூக வன்முறை - அஜிதா\nநம் காலத்துக் கேள்வி - குட்டிரேவதி\nஎழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா\nபொட்டை முடிச்சு - தில்லை\nஅணைத்து வருடும் விரல்களுக்கான தவம்: இரா. தமிழரசி\nபோரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரி...\nநகரத்தின் கதை - தில்லை\nகியூபாவில் பெண்களும் அதிகாரமும் - ஜெர்மேன் கிரியர்...\nஆண் என்ற காட்டுமிராண்டி - மார்வின் ஹாரிஸ்\n“தலித் பெண்ணியத்தைப் பொது மரபாக்குவோம்'' சர���மிளா ர...\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்\nஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எழுத்து - ஏ. பி. ஆர்த்த...\nஇரண்டாம் பால் : பெண்களின் வேதநூல் - மீனாட்சி\nதலித் பெண்ணியவாதி அரங்க.மல்லிகாவுடன் சந்திப்பு\nஎரிந்தும் நூராத தணல் - தில்லை\nநியாயப்படுத்த முடியாதவளாக - தில்லை\nஒரு காதலும் இரண்டு குளிசைகளும் - தில்லை\n28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...\nஇன்னுமொரு யோனி செய்வோம் - தில்லை\nதலைப்பிலிக் கவிதை - தில்லை\nதலைகீழாய்த் தொங்கும் முலைகள் - தில்லை\nவரி மங்குகிற நினைவு - தில்லை\nகனவுகள் போர்த்திய இரவு - தில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/auto-parking/", "date_download": "2019-03-24T13:04:08Z", "digest": "sha1:SRMDVAPEYTQQPT4MAKJGBHWSR2RRKEWK", "length": 2863, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "auto parking – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nடெஸ்லா காரின் சோதனை ஓட்டம் :\nமீனாட்சி தமயந்தி\t Oct 20, 2015\nகடந்த பல மாதாங்களாகவே டெஸ்லாவை தானியங்கு காராக மாற்றும் பல முறைகளை கையாண்டு வந்தது. பின்னர் இந்த வாரம் இந்த அம்சத்தை டெஸ்லா முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. தானியங்கு காரில் இரு வகை உள்ளது. ஒன்று முழுவதுமாக யாருடைய உதவியும் இல்லாமல்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/senior-citizen-bus-fare-concession.html", "date_download": "2019-03-24T13:00:44Z", "digest": "sha1:QVSN2CQWVXR5TJGKXJXNUW7NOZSADMTY", "length": 12150, "nlines": 125, "source_domain": "youturn.in", "title": "60 வயதைக் கடந்தவர்களுக்கு ஆந்திரப் பேருந்துகளில் 25% சலுகை ! - You Turn", "raw_content": "\n60 வயதைக் கடந்தவர்களுக்கு ஆந்திரப் பேருந்துகளில் 25% சலுகை \nஆந்திரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் திருப்பதி செல்வோர் கவனத்திற்கு \nஆந்திராவின் APSRTC பேருந்துகளில் பயணிக்கும் 60 வயதான மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணத்தில் இருந்து 25 % சலுகை அளிக்கப்படும் என 2016-ல் அறிவித்துள்ளனர். இதேபோன்று கர்நாடகா மற்றும் தமிழகத்தில் என்ன என்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதையும் படிக்கவும்.\nஜூலை 1, 2016 முதல் ஆந்திர மாநிலத்தின் APSRTC பேருந்துகளில் பயணிக்கும் 60 வயது மற்றும் அதனைக் கடந்த மூத்தக் குடிமக்களுக்கு பேருந்து கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் சலுகை அளிக்கப்படுவது ��முலுக்கு வரும் என APSRTC நிர்வாக இயக்குனர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.\nஇதில், பேருந்து கட்டணத்தில் சலுகை பெற அடையாள அட்டையாக அசல் ஆதார் அட்டையை உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் . மேலும், மூத்தக் குடிமக்களுக்கான இந்த சலுகை குளிர்சாதன வசதிக் கொண்ட பேருந்து உள்ளிட்ட எந்தவொரு APSRTC பேருந்துகளிலும் பொருந்தும் என அறிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் 60 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள் APSRTC பேருந்துகளில் செல்ல சேர்ந்தால் அவசியம் அசல் ஆதார் அட்டையை உடன் எடுத்து சென்று இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 60 வயதான மூத்தக் குடிமக்கள் அம்மாநிலத்தில் இயங்கும் KSRTC பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டணத்தில் 25 சதவீத சலுகையைப் பெறலாம் என 2017 பிப்ரவரியில் வெளியாகியுள்ளது.\nஇச்சலுகையைப் பெற அவர்கள் பட்டியலிட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை அவசியம் வைத்து இருக்க வேண்டும்.\n2016 பிப்ரவரி 24-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள் சென்னை பெருநகரத்தில் இயங்கும் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து தவிர) இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.\nஇன்றும் சென்னை பெருநகரங்களில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.96 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் பயனடைவதாக கூறுகின்றனர்.\nஇந்தியாவில் 60 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள், உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், திருப்பதி செல்ல நினைக்கும் மூத்தக் குடிமக்கள் ஆந்திரப் பேருந்தின் சலுகையை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளவும்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nபுல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK \nஇந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்���்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதலிடம் பிடித்த பிஜேபி.\n” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.\nஅலகாபாத் நகர் பிரயாக்ராஜ் ஆக மாறியது: பெயர் மாற்றம் முதல் முறை அல்ல\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-11", "date_download": "2019-03-24T13:10:41Z", "digest": "sha1:LXLMY7N7ZIZHJEP7AJ6ALNPBYW3R3KIR", "length": 5970, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு புகைப்படங்கள் – 11 •et; Best tamil websites & blogs", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு புகைப்படங்கள் – 11\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் 2015, நடிகர் சங்கத் தேர்தல் 2015\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nசிம்புவை நான் காதலிக்கவில்லை - ஹன்சிகா அதிரடி விஷாலின் பாண்டிய நாடு-வன்முறை நாடா பட்டம் நடிகையின் பரபரப்பு தொடர் தயாரிப்பாளரை பாராட��டிய ஜிகர்தண்டா இயக்குநர் அதான்டா அஜீத்தின் மவுசு.. அடுத்த ராமராஜன் ஆகிறார் சசிகுமார் - எல்லாம் பாலா புண்ணியம் பட்டம் நடிகையின் பரபரப்பு தொடர் தயாரிப்பாளரை பாராட்டிய ஜிகர்தண்டா இயக்குநர் அதான்டா அஜீத்தின் மவுசு.. அடுத்த ராமராஜன் ஆகிறார் சசிகுமார் - எல்லாம் பாலா புண்ணியம் விஜய் உத்தரவு - தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா விஜய் உத்தரவு - தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா பண்ணையார் மூவியை வாங்கிய பண்ணையார் TV ஸ்ரீ திவ்யா - பென்சில் பட வெளியீட்டில் பச்சையான உடலுறவுக் காட்சிகள் உள்ளதால் படத்துக்கு இத்தனை கட்\nSEO report for 'நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு புகைப்படங்கள் – 11'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3755", "date_download": "2019-03-24T12:53:53Z", "digest": "sha1:IFLOUFOLCSUOYFH6JKZIGPSIR7G7TOUB", "length": 7228, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "T Mohana T.மோகனா இந்து-Hindu Mudaliyar-Agamudayar அகமுடைய முதலியார் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு: 10th/12th/டிப்ளமா,அரசு/தனியார்/சொந்த தொழில்,நல்ல குடும்பம்\nSub caste: அகமுடைய முதலியார்\nசுக்கிரன் சனி ராகு லக்னம் செவ்வாய்\nசுக்கிரன் செவ்வாய் ராகு அம்சம்\nகுரு சூரியன் சந்திரன் லக்னம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/aandevathai-stills-gallery/", "date_download": "2019-03-24T14:15:24Z", "digest": "sha1:FI7GGIJOB4JTKYPZGSQYO35J5YRABEP7", "length": 5126, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "‘ஆண் தேவதை’ – Stills Gallery – Tamilscreen", "raw_content": "\nTags: ‘ஆண் தேவதை’ - Stills Galleryaandevathai - Stills Galleryஆண் தேவதைஇயக்குநர் தாமிராசமுத்திரக்கனிஜிமிக்கி கம்மல்வினீத் சீனிவாசன்\n - விஜய் டிவியில் வேலைக்காரன்....\nசமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான் - இயக்குநர் தாமிரா\nஆர்யா – சாயிஷா திருமண வரவேப்பு – Stills Gallery\nசமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான் - இயக்குநர் தாமிரா\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!&id=826", "date_download": "2019-03-24T12:51:53Z", "digest": "sha1:2IMSZCRVETSFLGJHL4BI7IOJO22DB4VB", "length": 4888, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஅனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது\nஅனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது\nமழைக் காலங்கள் தொடங்கி விட்டால் போதும், நம் வீட்டில் கொசுக்களின் தொல்லையை தாங்கிக் கொள்ளவே முடியாது.\nஇதனால் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.\nஇதனை நாம் சுவாசிக்கும் போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nஎனவே ரசாயனப் பொருட்கள் கலந்த கொசு விரட்டி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் தயாரிக்கலாம்.\nஇயற்கை முறையில் கொசு விரட்டி மருந்து தயாரிப்பது எப்படி\nகொசு விரட்டி திரவம் இருந்த பாட்டிலை ஒருமுறை கடைகளில் வாங்கி பின் அந்த மருந்து தீர்ந்ததும் அந்த பாட்டிலை தூக்கி எறியாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து, இந்த மருந்தை இயற்கையான முறையில் கொசு விரட்டி மருந்தாக நம் வீட்டில் பயன்படுத்தலாம்.\nஇந்த இயற்கை கொசு விரட்டி மருந்தை நம் வீட்டில் பயன்படுத்துவதால், நமது உடல் நலம் மற்றும் சுவாசத்திற்கு எந்தவொரு தீங்கையும் ஏற்படுத்தாது.\n3 தொழில்நுட்ப சேவை: கேவிபி அறிமுகம்...\nகுழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் வேர�...\nசூப்பரான சைடிஷ் மட்டன் சாப்ஸ் செய்வது எப...\nசத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/41587-eye-mask-for-dark-circles.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-03-24T14:01:34Z", "digest": "sha1:NEEYQM7FTJSBECRGF6TLZNAJU2LCHJP3", "length": 13149, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "கருவளையமா... டோன்ட் வொர்ரி - அதுக்கு வீட்லயே தீர்வு இருக்கு | Eye Mask for Dark circles", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nகருவளையமா... டோன்ட் வொர்ரி - அதுக்கு வீட்லயே தீர்வு இருக்கு\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் தூங்குவது மிகவும் குறைந்து விட்டது. இதனால் முக்கியமாக பாதிக்கப் படுவது கண். கணினி, மொபைல் ஃபோன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையம் உருவாகிறது. போதுமான ஓய்வு கண்களுக்குத் தேவை, கூடவே சில வீட்டு வைத்தியங்களை செய்தால் உங்கள் கண் எப்போதும் முத்து போல் பிரகாசிக்கும்.\nஅழகுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த பொருள். இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மற்றும் கண் வீக்கத்தை அகற்றும். கண்களுக்கு கீழ் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெய் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.. ஒவ்வொரு நாளும் இதை செய்ய உடனே வித்தியாசத்தை உணரலாம்.\nபாதாம் எண்ணெய் தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கப் பயன்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம்.\nசோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும் .\n4. பால் மற்றும் பேக்கிங் சோடா\nபால் சோர்வுற்ற கண்களுக்கு ஒரு வரம். 4 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த கலவையை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nபச்சை தேயிலை, கறுப்பு தேயிலை மற்றும் பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும்.\nஇது பெரும்பாலும் கண்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருள். இது உங்கள் கண்களுக்கு புத்துயிர் மற்றும் புதிய தோற்றத்தைக் கொடுக்கும். வெள்ளரிக்காயைப் பிழிந்து அதன் சாற்றை, அர�� மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பிறகு அந்த சாறை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசூர்யா எனும் சாமானியன் - பிறந்த நாள் ஸ்பெஷல்\nமேட்டூர் அணை நிரம்பியதால் முதல்வரை சந்தித்து வாழ்த்து: அமைச்சர்கள் அட்ராசிட்டி\nஓவியாவாக மாற முயற்சிக்கும் ஐஸ்வர்யா - பிக்பாஸ் ப்ரோமோ 3\n யூடியூபின் அசைக்க முடியாத சாதனை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅனிருத் பாடியுள்ள கண்ணம்மா உன்ன பாடல் வீடியோ\nதேர்தல் கண்காணிப்பு: ரூ.10.64 லட்சம் ரூபாய் பறிமுதல்\nதிமுக கூட்டணிக்கு ராஜகண்ணப்பன் ஆதரவு\nகாங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் முதல்வரின் மகன்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-ragava-lawrence-20-02-1735221.htm", "date_download": "2019-03-24T13:48:04Z", "digest": "sha1:UJLSHWITJDQ6VAZB7IWUWDXZPGE66YZT", "length": 6273, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி? - Rajinikanthragava Lawrence - ரஜினிகாந் | Tamilstar.com |", "raw_content": "\nஅம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி\nகடவுளுக்கு கோயில் கட்டி தான் பார்த்திருப்போம். தன் தாயை கடவுளாக மதிப்பதால் அவருக்கு கோவில் கட்டி கும்பிட முடிவெடுத்து, அதை கட்டியும் முடித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nஅந்த கோயிலை திறக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.\nஇன்று ரஜினியை நேரில் சந்தித்த அவர், விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கோவில் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.\n▪ ராகவா லாரன்ஸின் மகளா இது\n▪ தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n▪ கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n▪ வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n▪ ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு\n▪ ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு\n▪ காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-24T13:23:42Z", "digest": "sha1:XWUT37HGJZGI2LCFAYVRBDBKLLIGTIYA", "length": 11046, "nlines": 130, "source_domain": "chidambaramonline.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 2 of 4 - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nசர்வதேச நாடுகளுக்கு பார்சல் அஞ்சலகத்தில் இருந்து அனுப்பும் வசதி\nசிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கவுன்ட்டர் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு பதிவுதபால்கள், விரைவு தபால்களை அனுப்பி பயன்பெறலாம். இது குறித்து கடலுார் கோட்டம் அஞ்சல் கோட்ட கண்க...\tRead more\nஆருத்ரா விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர்\nசிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர்த் திருவிழா வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், ஜனவரி 1-ஆம் தேதி தேரோட்டமும், 2-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுக...\tRead more\nஅளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றி வரும் டிராக்டர், லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு\nஅளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றி வரும் டிராக்டர், லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைகின்றனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகரில் எம்ஆர்கே க...\tRead more\nஏரிகளில் வண்டல் மண் அள்ள லாரிகளுக்கு தடை\nநீர் நிலைகளை ஆழப்படுத்த பிறப்பிக்கப்பட்ட சிறப்பு உத்தரவை பயன்படுத்தி ஆளும் கட்சியினர் வண்டல் மண்ணை விற்பனை செய்து வருவதைத் தடுக்கும் பொருட்டு லாரிகளில் மண் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்...\tRead more\nஇ–சேவை மையங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் தகவல்\nகடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் நன்செய், புன்செய் நிலங்கள் தொடர்பான பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அவரவர் க...\tRead more\nதீபாவளி இனிப்புகள் தரமானவையாக இருக்கவேண்டும்: ஆட்சியர் வலியுறுத்தல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும் என ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இத��குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2...\tRead more\nரேஷன் கடைகளில் ஆதார் எண் சேர்க்க 31ம் தேதி கடைசி நாள்\nமாவட்ட ஆட்சியர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கடந்த 1.9.2016 முதல் விற்பனை முனைஇயந்திரத்தில் குடும்ப அட்டை விவரங்களை பதிவேற்றும் ப...\tRead more\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nவங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடி...\tRead more\n40 கி.மீ வேகத்துக்கு மேல் வாகனம் ஓட்ட தடை\nகடலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், கடலூர் நகர எல்லையில் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அனைத்...\tRead more\nகடலூர் பஸ்நிலையத்தில் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் வணிக வளாகம்\nகடலூர் பஸ்நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் புதிய வணிக வளாகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய வணிக வளாகம் கடலூர் பஸ்நிலையத்தில் நாக...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:17:02Z", "digest": "sha1:RMDV3FZD4OATNDZLFAGVVORNNLBOE3L2", "length": 8077, "nlines": 55, "source_domain": "muslimvoice.lk", "title": "குழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது? | srilanka's no 1 news website", "raw_content": "\nகுழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது\n(குழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது\nஇன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனைப் பார்த்து பூரித்துப் போகிறார்கள். மேலும் மேலும் அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும் பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும், பெற்றோர்களை பூரிப்பில் ஆழ்த்தும் இந்த மொபைல்தான்.\nபல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.\nசும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலைப் பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது. அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை.\nமேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.\nஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு ஆளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும் மற்றோர்களும் பேசிப்பேசித்தான் குழந்தைகளின் பேச்சுத்திறனும் மூளைத்திறனும் வளர்ச்சி பெறும். இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமை ஆக்கிவிடுகின்றன.\nஇப்படி மொபைல்களுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.\nமின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது\nசவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/03/11/public-is-not-informed-about-tnas-achiements/", "date_download": "2019-03-24T13:08:31Z", "digest": "sha1:EOW3AL2XGG3Q6F4WFXNFHVLCULQTB2M7", "length": 15826, "nlines": 71, "source_domain": "nakkeran.com", "title": "கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர் – Nakkeran", "raw_content": "\nகூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை\nMarch 11, 2019 editor அரசியல், நல்வாழ்வு, பொது, மேம்பாடு 0\nகூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து சுகாதாரத் துறை அபிவிருத்திக்குப் பலகோடி ரூபாக்களைப் பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறான நல்ல செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதில்லை. மக்களுக்கும் இந்தச் செயற்பாடுகள் தெரியாது. ஊடகங்களும் இவற்றை வெளிக்கொண்டுவருவது கிடையாது.\n– இவ்வாறு ஆதங்கத்துடனும் வேதனையுடனும் உரையாற்றினார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் யோ.திவாகர்.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதியின் நிதியில் உருவாக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டத் தொகுதிகளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா திறந்துவைத்தார். திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் யோ திவாகர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக – நோயாளர்களின் தேவைகளைக் கருத்திற்க���ண்டு – சமூக நன்மையைக் கருத்திற்கொண்டு – யதார்த்தத்தை புள்ளிவிவரங்களுடனும் ஆதாரபூர்வமாகவும் விளக்கி உரையாற்றினார் வைத்திய அத்தியட்சகத் வைத்தியர் யோ.திவாகர்.\nஅவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள் கலந்துகொண்டமை மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் நாம் நிகழ்வுக்கு அழைத்திருந்தோம். ஆனால், அவர் இன்று தவிர்க்கமுடியாத நிகழ்வு ஒன்று கொழும்பில் இருப்பதால் பங்குபற்ற முடியவில்லை என அறிந்தோம். அவரும் இந்த நிகழ்வில் கலந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் எமது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுக்கு இன்று ஒரு கலந்துரையாடல் மூலம் வெளிப்படுத்துவதாக இருக்கின்றோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஏராளமான நல்ல விடயங்களை ஆற்றுகின்றது. ஆனால், அந்தச் செயற்பாடுகள் மக்கள் மயப்படுகின்றமை கிடையா. மாறாக, எதிர்மாறான கருத்துக்களே மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் கூட்டமைப்புக்கு எதிராகவே செயற்படுகின்றன.. ஊடகங்கள் நடுநிலையுடன் இவர்கள் ஆற்றுகின்ற நல்ல விடயங்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லவேண்டும்.\nஎமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும் அனைத்து மக்களையும் போன்றுசிறு வருத்தங்கள் இருந்திருக்கின்றன. நான் அவ்வப்போது அவர்களுடனான சந்திப்பில் எனக்குரிய தொனியில் அதை நேரடியாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அவர்கள் அரசியல் தீர்வுதொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே கரிசனையுடன் செயற்பட்டார்கள்.காத்திரமான பணியாற்றினார்கள். அது மறுப்பதற்கில்லை. ஆனால், சமூக நன்மை கருதிய – மக்கள் நலன்சார்ந்த – அபிவிருத்திப் பணிகளில் இவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்கள் அல்லர் என்ற வருத்தம் எனக்கிருந்தது. நான் இன்றைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் மாவை சேனாரதிராசா அவர்களுடனும் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடனும் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவதானித்திருக்கின்றேன்.\nஆனால், இன்றைக்கு ஒருவருடத்துக்கு மேலாக அவர்களது செயற்பாடுகள் யாரும் நம்பமுடியாத அளவுக்கு பிரமிக்கவைப்பனவாகக் காணப்படுகின்றன. உண்மையில் இவர்களா இப்படி செயற்படுகின்றார்கள் என்ற அளவுக்கு இவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஏராளமான நிதியை அரசிடம் இருந்து பெற்று எமது வடக்கு அபிவிருத்திக்கு தந்துள்ளார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் எமது சுகாதாரத் துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாக்களை தனியாரிடமிருந்தும் பிற நாடுகளின் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுத் தந்துள்ளார். எமது வைத்தியசாலைக்குக் கூட சுகாதார அமைச்சால் மேற்கொள்ளமுடியாத அளவுக்கு பிரமாண்டமான வேலைத் திட்டங்களுக்கு பல ஆயிரம் மில்லியன்களை பெற்றுத் தந்துள்ளார்.\nஇன்றைக்கு தென்னிலங்கையில் ஆட்சியை நிர்ணயிப்பவராக எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காணப்படுகின்றார். இன்னமும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்குப் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உதவ தாங்கள் முயற்சிகளை எடுக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. – என்றார்.\nகூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை\nதமிழில் பிற மொழிச் சொற்கள்\nநாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது புத்தியைத் தீட்ட வேண்டும்\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-22-05-55-14/", "date_download": "2019-03-24T13:37:48Z", "digest": "sha1:VCFPALIRKXKSE4MPRTGIAPRJOTKH32HU", "length": 10641, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "புத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபுத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது\n\"புத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது, அதனை தூக்கி எறிந்துவிட்டு நாட்டை மேம்படுத்த முன்வர வேண்டும்\" என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த மாநிலத்தில் நக்சலைட் வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்ட லட்டே ஹர் மாவட்டத்தின் சண்டுவா பகுதியில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டத்தில் பாஜக. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த மோடி பேசியதாவது:-\nஅப்போது அவர் பேசும்போது, \"நமது நாட்டின்மீது கறை படிந்து விடாமல் பாதுகாப்பது நமது கடமை. மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை போற்றவேண்டியது அவசியம்.\nஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடம் இல்லை. அதனால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்பட போவதில்லை. வளர்ச்சிதான் அனைவருக்கும் முக்கியம். ஆயுதம் ஏந்தும் நக்சல்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்… உங்களது ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, ஏர் கலப்பையை ஏந்த முன் வர வேண்டும். இது உங்கள் நாடு, தோளோடு தோள் நின்று இதை முன்னேற்ற நீங்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.\nநாட்டின் வளர்ச்சியில் பங்காற்றவாருங்கள். கவுதம புத்தரும் மகாத்மா காந்தியும் வாழ்ந்த மண்ணில் ஆயுதங்கள் ஏற்படுத்தும் கறைவேண்டாம்.\nநான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், எனது நினைவு எல்லாம் உங்கள் மீதே இருந்தது. விவசாயிகளின் முன்னேற்றம் நாட்டிற்கு அவசியமாக உள்ளது. எனது ஜப்பான் பயணத்தின் போது நோபல் பரி���ுவென்ற விஞ்ஞானிகளை சந்தித்து விவசாயத்துக்கும் பாமரமக்களின் சுகாதார வசதிகளுக்கான வழிகள் குறித்தும் பேசினேன்.\nமக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறச்செய்த ஜார்கண்ட் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதேபோல இந்தமாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்\" என்றார்.\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இம்மாதம் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.\nபசு பக்தி என்றபெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல\nபெண் பத்திரிகையாளருக்கு மன்னிப்புக் கடிதம்\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்\nஎத்தனை இழிவான மன நிலை\nராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய…\nபிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார்\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nபுத்தரின் கொள்கைகள் எக்காலத்துக்கும் ...\nவேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் மோட ...\nநினைவுக்கு வந்த ரயில் பயணம்-\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/12250.html", "date_download": "2019-03-24T13:41:53Z", "digest": "sha1:X53FQXDAZ37DPLHKCNMV6GAJKEWC5Q2T", "length": 24778, "nlines": 227, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞர் சாதனை (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வட...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைக...\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து...\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அ...\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வைய...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீ...\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்க...\nமுத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிர...\nஅதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ...\nசவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் \nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு ...\nஅதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய ...\nமரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமை...\nகல்லணை கால்வாய் கரையோரப் பகுதிகள் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவ...\n அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடு...\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர...\nஉலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோசமான போக்குவரத்த...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு...\nசவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18...\nஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி ...\nபறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாள...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புத...\nமல்லிபட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரா...\nநோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவ...\nதஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர...\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு த...\nஅமீரகத்தில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் பொதுமன்னிப்பு ~...\nஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகள...\nஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் ...\nதுபை ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய...\nதஞ்சையில் விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட...\nஅஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் ...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ நயிமா (வயது 27)\nமரண அறிவிப்பு ~ K சுலைமான் (வயது 83)\nதுபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசெ...\nடெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (பட...\nபுனிதமிகு மக்காவில் தினமும் அரங்கேறும் அழகிய அணிவக...\nமல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாக...\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையத...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க ...\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ ...\nபுதுமைபெறும் புதுப்பள்ளி குளம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி நீர் வரும் பாதையில் குளி...\nஅதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில்...\nசிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை...\n20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தூய்மைப் பணி\nசிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எ...\nசவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு\nபுனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு பாதுகாப்ப...\nதுபையில் இறந்த தமிழக இளைஞரின் உடல் உறவினரிடம் ஒப்ப...\nதுபையின் மழைநீர் வடிகாலுக்காக பிரம்மாண்ட சுரங்கங்க...\nதுபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கே...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிச...\nஅதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞர் சாதனை (படங்கள்)\nசுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் பல சரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர். கடந்த 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். A1 Positive இவரது இரத்த வகை.\nஇந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு அவசர இரத்த தேவையை அறிந்து 35 வது முறையாக இரத்த தானம் செய்தார். இதுவரையில், மொத்தம் 12 லிட்டர் 250 மில்லி கிராம் இரத்தம் வழங்கி சாதனை படைத்துள்ளார். அதேபோல் அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது முகமது இரத்த தானம் செய்தார். இருவருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் ஏ.காந்தி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.\nஇரத்தக் கொடையாளர் ஏ. சாகுல் ஹமீது ஆற்றிவரும் இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'இரத்த தான சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.\nமேலும், இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.\nஇரத்த கொடையாளர் தினத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் ப���ன்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/page/3/", "date_download": "2019-03-24T13:36:56Z", "digest": "sha1:ZYJECGS5TNPRO3NGC2MC66ZMSX66VQBC", "length": 14072, "nlines": 109, "source_domain": "mandaitivu-ch.com", "title": "mandaitivu.ch | வணக்கம் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும் | பக்கம் 3", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்ம கர்த்தா திரு.பொ.வி.திருநாவுக்கரசு அவர்கள் அமரத்துவமடைந்துவிட்டார்.அஞ்சலித்து ஆத்ம சாந்திப்பிரார்தனைகளுடன் துயர் பகிர்கின்றோம். அன்னாரின்\nமரண அறிவித்தலின் விரங்கள் பின்பு அறிவிக்கப்படும்\nஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு (மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா)\nமண்டைதீவைச் சேர்ந்த ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு அவர்கள் கடந்த 21.02.2019 வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி – நாகரத்தினம் (வேலணை) தம்பதியரின் அருமை மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் (ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தங்கச்சி அவர்களின் அருமை மருமகனும் மற்றும் பராசக்தியின் ஆருயிர் கணவரும் காலஞ்சென்றவர்களான கந்தையா (சிறாப்பர் – வேலணை), இரத்தினசபாபதி (தபால் அதிபர் அல்லைப் பிட்டி) மற்றும் இராசம்மா (பிரான்ஸ், காலஞ்சென்ற செல்வலெட்சுமி மற்றும் புவனேஸ்வரி (பிரான்ஸ்), மங்கையற்கரசி (அசுவதி – அல்லைப்பிட்டி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், விநாயகமூர்த்தி (ஓய்வூதியர்), ��த்திய மூர்த்தி, லோகேஸ்வரி, (முன்னாள் சி.க.கூ.ச சமாசகல்வி உத்தியோகத்தர் – சுவிஸ்), லோகநாதன் (ரவி – கனடா), ரகுநாதன் (மோகன் – முகாமையாளர் பெற்றா எசன்ஸ் சப்பிளையர்), கேதாரநாதன் (சேகர் – கொழும்புத்துறை), காலஞ்சென்ற பஞ்சாட்சரநாதன் (வரதன் – கோட்டக்கல்வி அலுவலகம் வேலணை), விக்கினேஸ்வரி (அரசி – பிரான்ஸ்), நாகேஸ்வரி (வசந்தி – பிரான்ஸ்), ஜெகநாதன் (ஜெயம்), ஜெகதீஸ்வரி (ஜெயந்தி), செந்தில்நாதன் (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், கோமளவள்ளி, இரகுநாதன் (சுவிஸ்), ரதனி (கனடா), கீதா, அனுஷா, கலைவாணி, இளஞ்செழியன் (ரமேஸ் – பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேந்திரா (லோகு – பிரான்ஸ்), நகுலேஸ்வரி, பிரபாகரன் (விரிவுரையாளர் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி), விஜிதா (யசோ – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சலசா – சஞ்சு, சலோஜனன் – சுகுனேஸ்வரி, வேனுஷா – பிரணவன், பாலலோஜனன் (VTA-Jaffna), கோபிஷா, லம்போதரன், சிந்துஜன் (சுவிஸ்), இராகவன், இராகுலன், நிரோஜன் (கனடா), கோசிகா(Engineering Faculty, Moratuwa), தனுசிகா, சரணியா, சரண், ராகினி, விநோதினி, கெளசிகன், காரணன், கஜசரவணன், கஜனி, பாலகஜன், கெளசிகி (பிரான்ஸ்), சங்கவி, சயித்தன், சங்கவை (பிரான்ஸ்), சிவசங்கரி, ஆதித்யன், சிவனியா, ஹாரணி (Engineering Faculty, Moratuwa), கபிலேஷ், பவதாரணி, தாமிரா, அகர்வின், றனுசிகா ஆகியோரின் அன்பு பேரனும், சசிகாந், லக்ஸ்மி, விலோசன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (24.02.2019) நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 3.00 மணியளவில் பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nமகன் விநாயகமூர்த்தி – 00944778447780\nமகன் இரகுநாதன் – 0094776384031\nமருமகன் இரகுநாதன் – 0041627522577\nமகன் செந்தில்நாதன் – 0016476934195\nமகள் நாகேஸ்வரி – 0033143383001\nமருமகன் இளஞ்செழியன் – 0033651067299\nமண்டைதீவில் வறுமை கோட்டின் கீள்காணப்படுவோர்க்கான கொடுப்பனவிற்கு உதவியோர் விபரம்\nஅடக்கியாளும் அரசால் ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றுக்கு\nஇளைக்கப்படும் துயரத்தை உலகறியா வண்ணம் ஊடகத்தின் சுதந்திரம் Continue reading →\nவணக்கம் தாய்நாடு மண்டைதீவு மண்ணில்\nமண்டைதீவை சேர்ந்த செல்லத்துரை இராசம்மா அவர்களின் முதலாவது சிராத்ததினத்தை முன்னிட்டு\nமண்டைதீவைச் சேர்ந்த செல்லத்துரை இராசம்மா அவர்களின்\nமுதலாவது ஆண��டு தினத்தை நினைவு கூறும் முகமாக 09.02.2019 நாளை அம்மன் ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் மண்வாழ் உறவுகளுக்கு தானத்தில் சிறந்த தானமான அமுது அளித்து மகிழ எண்ணி நிறைந்த மக்கள் பங்கேற்கும் வண்ணம் பொது அறிவித்தலை பிரசுரம் மூலம் வெளியாக்கி உள்ளனர்.இவ் அறிவித்தலை ஏற்று அனைவரும் பங்கேற்று கொள்ளுமாறு அன்பு கூர்ந்து அழைக்கின்றார்கள் செல்லத்துரை இராசம்மா அவர்களின் மக்கள் மருமக்கள்.நன்றி.\nமண்டைதீவு மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டிகளின் நிளல் படங்கள்\nமண்டைதீவு மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டிகளின் நிளல் படங்கள்\nமண்டைதீவு மகாவித்தியாலய மாணவர்களின் நலன்கருதி-உள்ளூரில் திரட்டப்பட்ட நிதியில்,22.000 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான பாண்ட் வாத்தியக்கருவியினை,வித்தியாலய பழைய மாணவர்களும்,பெற்றோர்களும் வழங்கி வைத்தனர்.பலநூறு கல்விமான்களை உருவாக்கிய,மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்-பழைய மாணவர்கள் உதவிட முன்வரவேண்டும்-என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டுள்ளது.\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5989", "date_download": "2019-03-24T13:27:54Z", "digest": "sha1:PJBSNLJLV3WMXU42RW6CD4I7K2JCYR3S", "length": 7232, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.divya M.திவ்யா இந்து-Hindu Chettiar-Ayira Vysya Chettiar சோழியர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-HR - pvt பணிபுரியும் இடம்-மதுரை சம்பளம்-9000 எதிர்பார்ப்பு BE,PGடிகிரி,நல்லகுடும்பம்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்க��ின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2017/04/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:07:16Z", "digest": "sha1:HD5SQRGQ3XTRQ2HEUATWLSYFKGPVAV3U", "length": 15686, "nlines": 197, "source_domain": "sudumanal.com", "title": "வெட்கப்படுகிறோம் ! | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nகாதலர்கள் மிக இயல்பாக வீதிகளிலோ புகைவண்டியிலோ அதன் நிலையங்களிலோ கட்டியணைத்து முத்தமிடுவது இங்கு ஒரு சாதாரணமான நிகழ்வு. ஆரம்ப காலங்களில் அதை தமிழர்கள் “நொங்கு குடிக்கிறாங்கள்” என விழிப்பர். முத்தமிடுபவர்களைப் பார்த்து தாம் வெட்கப்படுவர். அந்த வெட்கத்துக்குள் காமம் ஒளிந்திருக்கும். ஒளித்துவைக்கப்படுகிற காமம் வக்கிரமாக கசிகிறதோ என எண்ணத் தோன்றுமளவுக்கு யோசிக்க வைக்கிறது.\nஒரு பேரூந்தில், புகைவண்டியில், அதன் தரிப்பிடங்களில் எல்லா வெள்ளை மனிதர்களையும் கலங்கலாக்கி தமிழ்ப் பெண் பிள்ளைகள் மீது -வாயைத் திறந்தபடி- பார்க்கிற சிலபல தமிழர்களை பார்க்கிறோம். அவர்களுக்கு வயதுதிர்ந்து மொட்டைத்தலைகூட இருக்கும்.\n* அது ஒரு கிராமம். தனது வகுப்புப் பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துவிட்டு சுமார் பத்து மணியளவில் அவள் நிற்கிறாள். வேறு எவரும் அந்த தரிப்பிடத்தில் இல்லை. மறுகரையில் -அதாவது எதிர்த் திசையில்- பேரூந்தில் வந்திறங்கிய ஒருவன் (தமிழன்) இவளைக் காண்கிறான். ஒரே ஓட்டமாக போய் முன்னாலுள்ள தனது இருப்பிடத்தில் தான் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் அவசர அவசரமாக வைத்துவிட்டு வீதியை கடந்து ஓடிவந்து இந்தப் பிள்ளை நிற்கும் பஸ்தரிப்பில் நிற்கிறான். பிள்ளை பயப்படுகிறது. வீட்டுக்கு தொலைபேசுகிறது. “வித்தியாசமாக நடந்தால் உடனே பொலிசுக்கு போன் பண்ணு” என்கிறார் தந்தை. பஸ் வருகிறது. அவனும் ஏறுகிறான். பிள்ளை சாரதியின் பின்னாலுள்ள இருக்கையில் அமர்கிறது. இறுதியில் பஸ் சனநாட்டமுள்ள புகைவண்டி நி��ையத்தில் நிற்கிறது. அவள் போய்விடுகிறாள். இவன் திரும்ப பஸ் க்கு காவல் நின்று வீடு திரும்புகிறான்.\n* மாலைவேளையில் அந்த சிறிய புகைவண்டி நிலையத்தில் மூன்று தமிழ் இளைஞர்கள் நிற்கிறார்கள். இலங்கையிலிருந்து அண்மையில் வந்தவர்கள் அவர்கள். இவள் தன்னுடன் படிக்கிற இந்த நாட்டவனுடன் பல்கலைக்கழகம் முடிந்து வீடு திரும்புகிறாள். இருவரும் சிரித்துப் பேசி வந்திறங்குகிறார்கள். “உனக்கு வெள்ளைக்காரன் கேட்குதோ” என்கிறான் அந்த மூவரில் ஒருவன். அவள் பயப்படுகிறாள். அந்த நண்பன் இவளை வீடுவரை கூட்டிவந்து விட்டுவிட்டுப் போகிறான்.\n* உயர்கல்வி கற்கிற விடலை வயது பிள்ளைகளில் அவளும் ஒருத்தி. எமது சந்ததியைச் (முதல் சந்ததியைச்) சேர்ந்த அந்த ஒருவன் இவளின் முகத்தை குனிஞ்சு பார்த்து “கொல்லுறாயடி” என பல்லைக் கடிக்கிறான். இந்த நாட்டுப் பிள்ளைகளுக்கு ஏதோ விபரீதமாக அது தெரிகிறது. கேட்கிறார்கள். அவள் தனது இனத்தின் மானத்தை காப்பாற்ற அதை வேறோ எதுவாக மொழிபெயர்க்கிறாள்.\nஇது வெளிப்படுத்துகிற செய்தியை (message) நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.\nஇவ்வாறான வகைதொகையில்லாத உதாரணங்களை நாட்டிலுள்ள பெண்கள் எதிர்நோக்கியிருப்பார்கள். எதிர்நோக்குகிறார்கள்.\nஇலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகள் கல்விமுறை மாற்றம், குடும்ப உரையாடல் முறைமை மாற்றம், சமூக மாற்றம் என இன்னோரன்ன மாற்றங்களுக்காக காத்திருப்பதை விடுத்து, ஆணதிகார மனநிலையில் பெண்கள் குறித்தான பார்வைகள் கருத்தியல்களை அசைத்துக்காட்டுகிற வெகுஜன அமைப்புகளை ஏன் உருவாக்கக் கூடாது. கிராமம் கிராமமாக சென்று உரையாடுவது, பாடசாலைகளில் விசேட அனுமதியெடுத்து -மாணவன் மாணவி களுடன்- உரையாடுவது.. என்றவாறாக வேலைமுறைகளை உருவாக்க வேண்டுமென அவாவுகிறது மனது.\nஅதிகாரங்கள், தண்டனைகள், சட்டதிட்டங்கள் எல்லாமும் அத்துமீறல்களை செய்பவர்களுக்கு அச்சமூட்டலாம். அவர்களை கட்டுப்படுத்தலாம். சமூகத்தில் பொதுமனிதர்களிடத்தில் அது மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. அதனால் அது பொது மனநிலையில், அறிவில் மாற்றத்தை நிகழ்த்துவதில்லை. அதை கல்வி முறைமைகள், ஆசிரியர்கள் ஆசிரியைகள் கற்பதும் கற்பிப்பதுமாக இயங்குகிற அறிவுச்சூழல், புத்திஜீவிகளின் சமூகப் பாத்திரம் என்பவைகளின் திரட்சி நிகழ்த்தவல்லது.\nஇரவுப் பொழுதில் தனியாக ஒரு பெண்ணைக் காணுகிறபோது மனக்குகைக்குள்ளிருந்து மெல்ல எழும்பி வருகிற பிசாசொன்றுடன் சீவிக்கும் ஓர் ‘அமைதியான’ ‘ஒழுக்கமான’ மனிதனாகத்தான் நான் இருக்கிறேனா என சந்தேகப்படுங்கள். அந்தப் பிசாசை விரட்டுங்கள். அது வெளிப்படையாக எதையும் செய்யாமல் கட்டுப்படுத்தலாம். ஆனால் -பெண்கள் பாதிக்கப்படுகிற ஒவ்வொரு சம்பவத்திற்கும்- கள்ளநியாயத்தை வழங்குகிற குரலாக அது அழுக்கேறி வெளிவந்தபடிதான் இருக்கும்.\nஅது பெண்களின் உடையை கண்காணிக்கும். அவர்களது உடலை கண்காணிக்கும். அவர்களது சுதந்திரத்தை கண்காணிக்கும். உடல்மொழியை கண்காணிக்கும். தன்னால் பாதுகாக்கப்படுபவளாக பெண்களை உரிமைகொண்டாடும். புத்திமதி சொல்லும். இலகுவிலேயே சந்தேகத்தை வரவழைக்கும். ஒரு தூசியின் பறப்பாய் அவதூறுகளை வீசும் அல்லது நம்பும். தன்னுயிரை அழிக்கும் வரையான எல்லைக்கு ஒரு பெண்ணை கொண்டுசெல்லும்.\nகொஞ்சம் மேலே போய் பெண்ணிய கோட்பாட்டுக்கு -அது என்னவென்று தெரியாமலே- எள்ளலான பொழிப்புரை எழுதும். பெண்ணுடல் மீதான அத்துமீறல்கள் செய்திகளாக வரும்போது தனது பாதுகாப்பு வலயத்துள் நடந்த அத்துமீறலாக மனவரைவு செய்து கொள்ளும். ஆத்திரப்படும். மனிதாபிமானமாக பேசும். இதில் நேர்அம்சங்கள் (பொசிற்றிவ்) இல்லாமலில்லை. ஆனால் எதிர் அம்சங்களின் (நெகற்றிவ்) இருப்பிடத்தில் உலாவுகிற பிசாசை நாம் காண்பதேயில்லை. அல்லது சிறைப்படுத்தி உயிரோடு வைத்திருக்கிறோம் அல்லது ஒளித்துவைத்திருக்கிறோம்.\nஆணாக இருப்பதில் வெட்கப்படுகிறோம் என பிரகடனப்படுத்துவோம், பிசாசின் இருப்பை அனுமதிக்கும்வரை \nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-03-24T13:51:22Z", "digest": "sha1:JVFEMSEUVMKTCQ3KCVTKSIA4XRSK6SXB", "length": 4072, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சீமைச் சரக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் ��ூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சீமைச் சரக்கு\nதமிழ் சீமைச் சரக்கு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (மது, துணி முதலியவற்றைக் குறிக்கும்போது) வெளிநாட்டுப் பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jyothika-next-film/", "date_download": "2019-03-24T13:38:10Z", "digest": "sha1:KG5Z42MOPJOHCI4VFQMBUWX2EUMHPHP4", "length": 8656, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராட்சஸியாகிறார் ஜோதிகா! சூர்யாவின் பதில் என்ன.. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவரவர சூர்யாவின் படங்களுக்கு வரும் செய்திகள் ஜோதிகாவின் படங்களுக்கு நிறைய செய்திகள் வருகிறது. சூர்யாவை தாண்ட முடியாது ஆனால் நயன்தாராவை பின்னுக்குத் தள்ளலாம். ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி கொண்டு வருகின்றனர்.\n‘காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறதாம். மக்களோடு கனெக்ட் பண்ணுகிற கதைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாராம். அப்படி அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் சொல்லிய ‘ராட்சஸி’ கதை பிடித்துப் போகவே உடனடியாக கால்ஷீட் கொடுத்தாராம். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒரு குடும்பத்தில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார் என பல நடிகர்கள் இருப்பது ஆச்சரியம்தான். அதிலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிகா நடிக்கும் படங்களில் சமூக அக்கறை கொண்ட படமாகவும் அல்லது குடும்ப படமாக இருப்பதுதான் முக்கியம். அதுவரையில் மகிழ்ச்சிதான்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/top-8-coolest-place/", "date_download": "2019-03-24T12:49:50Z", "digest": "sha1:WVB5CXPBSAFXJKKX5YVYVTUVP5W6U5FL", "length": 6631, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "2017ஆம் ஆண்டின் குளிர்ச்சியான 8 இடங்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n2017ஆம் ஆண்டின் குளிர்ச்சியான 8 இடங்கள்\n2017ஆம் ஆண்டின் குளிர்ச்சியான 8 இடங்கள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2161675", "date_download": "2019-03-24T13:45:08Z", "digest": "sha1:GWFVCFW7R7TRQ7GVPMB4IY47TYVY4TMK", "length": 23314, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ., நினைவிடத்தில் பழனி, பன்னீர் அஞ்சலி; அ.தி.மு.க., - அ.ம.மு.க., மவுன ஊர்வலம் Dinamalar", "raw_content": "\nமோடி எச்சரிக்கை: சிக்கலில் காங்.\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2018,23:31 IST\nகருத்துகள் (9) கருத்தை பதிவு செய்ய\nஜெ., நினைவிடத்தில் பழனி, பன்னீர் அஞ்சலி\nஅ.தி.மு.க., - அ.ம.மு.க., மவுன ஊர்வலம்\nசென்னை : மறைந்த ஜெயலலிதாவின், இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மவுன ஊர்வலமாக சென்று, ஜெ., நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.\nதமிழகம் முழுவதும், ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வினர், அ.ம.மு.க.,வினர், ஆங்காங்கே வீதிகளில், ஜெ., படத்தை அலங்கரித்து வைத்திருந்தனர். பல இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, அவரது நினைவிடம், நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க.,வினர், அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக, ஜெ., நினைவிடத்திற்கு சென்றனர்.\nமுதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலானோர், கறுப்பு சட்டை அணிந்து, ஊர்வலத்தில் நடந்து சென்றனர். நினைவிடத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர், மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதன்பின், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் திரும்பக் கூறினர்.\n'ஜெ., காட்டிய வழியில், தொடர்ந்து பயணம் செய்திட உழைப்போம். எதிர்வரும் சட்டசபை இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றில், மகத்தான வெற்றி பெற்று, ஜெ.,க்கு காணிக்கையாக்கிட, அயராது உழைப்போம்' என, உறுதிமொழி ஏற்றனர்.\nபொது மக்கள் அதிருப்தி :\nஜெ.,க்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்று கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் ஏராளமானோர் வந்தனர். ஆனால், ஜெ., நினைவிடத்தில் கட்டுமானப் பணி நடப்பதால், பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., நினைவிடத்தோடு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அஞ்சலி செலுத்த வந்தோர் ஏமாற்றமடைந்தனர்.\nஅ.தி.மு.க., சார்பில், மவுன ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை, 10:45 மணிக்கு தான், ஊர்வலம் துவங்கியது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அண்ணா சாலையிலிருந்து, ஜெ., நினைவிடத்திற்கு, அனைவரும் நடந்து சென்றனர். நினைவிட வளாகத்தை சுற்றி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல சிரமப்பட்டனர். போலீசாரின் தடுப்புகளை மீறி, கட்சியினர் உள்ளே செல்ல முயன்றதால், பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கியதாலும், வெயிலின் தாக்கத்தாலும், பலர் மயக்கமடைந்தனர். நினைவிடம் செல்லும் வழியில், முன்னாள் அமைச்சர், மோகன் மயக்கமடைந்தார். உடனடியாக, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, ஓரமாக அமர வைத்தனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான, ஏ.கே.செல்வராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர், தமிழ்மகன் உசேன் ஆகியோருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஏ.கே.செல்வராஜை, அமைச்சர் வேலுமணி தன் காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு சென்றார். அவைத் தலைவர், மதுசூதனனை, ஆட்டோ ஒன்றில் அனுப்பி வைத்தனர்.\nஜெ., நினைவிடத்தில், அ.ம.மு.க., சார்பில், அக்கட்சி துணை பொதுச்செயலர், தினகரன், கட்சி நிர்வாகிகளுடன், ஊர்வலமாக வந்து, மலர் அஞ்சலி செலுத்தினார். அ.தி.க., சார்பில், சசிகலாவின் தம்பி, திவாகரன், அவரது மகன், ஜெய்ஆனந்த் ஆகியோர், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். ஜெ., அண்ணன் மகள், தீபா, தன் கணவர், மாதவனுடன், காலையிலேயே நினைவிடம் வந்து, அஞ்சலி செலுத்தி சென்றார்.\nதனது இரண்டாவது நினைவு நாளான, நேற்று, சமூக வலைதளங்களை, ஜெயலலிதா ஆக்கிரமித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல், மறைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளான நேற்று, ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என, பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தங்களது சமூக வலைதள பக்கங்களில், ஜெயலலிதாவின் படங்களை முகப்பு ப��ட்டோவாக வைத்திருந்தனர். ஜெயலலிதா பேசிய வீடியோக்களையும், மற்றவர்களுக்கு பரப்பினர். இதனால், மறைந்து இரண்டாண்டுகள் ஆகியும், மவுசு குறையாதவராக, மறக்க முடியாதவராக, சமூக வலைதள பக்கங்களை, நேற்று முழுவதும், ஜெயலலிதா ஆக்கிரமித்து இருந்தார்.\nஜெ., நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளால், சென்னையின் முக்கிய சாலைகளில், நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில் நடந்த ஊர்வலங்களில் பங்கேற்க, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து, ஏராளமான வாகனங்களில், கட்சியினர் வந்திருந்தனர். வாகனங்கள் அனைத்தும், கடற்கரை சர்வீஸ் சாலை, தீவுத்திடல், சிவானந்தா சாலை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. ஊர்வலம் நடந்த வாலாஜா சாலையில், காலை, 10:00 மணியிலிருந்து, வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கார்களில் வந்தவர்கள், ஆங்காங்கே தங்களுடைய வாகனத்தை நிறுத்தினர். இதன் காரணமாக, கடற்கரை சாலை, அண்ணா சாலை, பாந்தியன் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என, அனைத்து சாலைகளிலும், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அலுவலகம் செல்வோர், மருத்துவமனை செல்வோர், பெரும் சிரமத்திற்குள்ளாகினர். வாகன ஓட்டிகள், எந்தப் பக்கம் செல்வது என, தெரியாமல் சிரமப்பட்டனர். ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருவர் என்பது தெரிந்திருந்தும், வாகனங்களை எங்கே நிறுத்துவது, எந்த சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது குறித்து, போலீசார் முன்னதாக அறிவிக்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பகல், 2:00 மணிக்கு பின், போக்குவரத்து சீரானது.\nஜெ., நினைவிடத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், நினைவஞ்சலி செலுத்தி புறப்பட்ட பின், அ.ம.மு.க., சார்பில், தினகரன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது, தாமதமாக வந்த, அ.தி.மு.க.,வினரும், அவர்களோடு கலந்தனர். அ.தி.மு.க., ஊர்வலம் முடிந்ததும், அந்த சாலையில், அ.தி.மு.க.,வினரால் நடப்பட்ட கம்புகளில், அ.தி.மு.க., கொடிகள் அகற்றப்பட்டு, அ.ம.மு.க., கொடிகள் கட்டப்பட்டன.\nRelated Tags ஜெ. நினைவிடத்தில் பழனி பன்னீர் அஞ்சலி அ.தி.மு.க. அ.ம.மு.க. மவுன ஊர்வலம்\nதேச நேசன் - Chennai,இந்தியா\nசமாதியில் மூன்று முறை அடிக்கத்தான் ஆளில்லை\nஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் போன்றவர்கள் அம்மா வோட சமாதியில் நின்றுகொண்டு அழுவ��ை விட அவர் போல வீரமாக செயல்படவேண்டும்,\nகருப்பு மந்தையிலே யார் அது ஒரு வெளுப்பு ஆடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27521/", "date_download": "2019-03-24T13:11:25Z", "digest": "sha1:2OKWHCSUV432WMIX2TEO5Z4AUG6U23YN", "length": 9037, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளவத்தை கட்டட உரிமையாளர் கைது – GTN", "raw_content": "\nவெள்ளவத்தை கட்டட உரிமையாளர் கைது\nஅண்மையில் வெள்ளவத்தை இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். எக்ஸலன்ஸீ என்ற கட்டடத்தின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர்.\nகைது செய்யப்பட்ட 62 வயதான கட்டட உரிமையாளர் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காவல்நிலையில் சரணடைந்துள்ளநிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇடிந்து வீழ்ந்த கட்டட உரிமையாளர் கைது வெள்ளவத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nகடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு – விஜயகலா மகேஸ்வரன்\nஅரசாங்கத்தை கவிழ்க்க ஆளும் கட்சிக்கு உள்ளேயே சூழ்ச்சி\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95060/", "date_download": "2019-03-24T13:30:41Z", "digest": "sha1:K65L5F4PLSUWXKV2MZA7OJLVGTW7IL52", "length": 10645, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கதாநாயகனாகும் யோகி பாபு – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதிரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் யோகி பாபு அடுத்து, கதாநாயகனாக திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். லொள்ளுசபா மூலம் அறிமுகமான யோகிபாபு ஆரம்பத்தில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடித்ததுடன் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதுவரையில் 100இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nநகைச்சுவை நடிகர்கள் நாயகன் அவதாரம் எடுத்து வருவதும் திரையுலகில் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் வடிவேலு, விவேக், சந்தானம் முதலியோரைப்போல யோகிபாபுவும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந���தப் படத்தின் திரைக்கதையை முடித்த இயக்குநர் இந்தக் கதாபாத்திரத்துக்கு யோகி பாபு பொருத்தமானவராக இருப்பார் என முடிவு செய்து அவரை அணுகியுள்ளார்.\nகதை பிடித்துபோக அவர் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு தனியார் பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார். பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் அவரோடு ஒரு நாயும் நடிக்க உள்ளது.\nTagstamil tamil news கதாநாயகனாகும் நகைச்சுவை யோகி பாபு லொள்ளுசபா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nசுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் முறையான விசாரணை…\nஅரச எதிர்ப்பு போராட்டங்கள் இடையே, இலங்கைத் தூதுக் குழுவை சந்தித்தார் மோடி…\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மக���ின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:53:44Z", "digest": "sha1:FSCUOZU5XBPBMM5WHPBVBDIJ62DMBZHW", "length": 14607, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான்\nஅரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். ......[Read More…]\nOctober,12,18, —\t—\tசமித்பத்ரா, பா ஜ க, ராகுல், ராகுல் காந்தி\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவிசெய்துள்ளனர்\nஇந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையா. வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ......[Read More…]\nSeptember,13,18, —\t—\tராகுல், விஜய் மல்லையா\nகாங்கிரஸ் கட்சியின், ஒருகுடும்பத்தின் 60 ஆண்டுக்கால ஆட்சிகுறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ஆனால், மோடியின் அரசை குறித்து கேள்விகேட்க அவருக்கு உரிமையில்லை என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கடுமையாகச் சாடியுள்ளார். சட்டீஸ்கர் ......[Read More…]\nSeptember,6,18, —\t—\tஅமித் ஷா, பாஜக, ராகுல், ராகுல் காந்தி\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பா.ஜனதா, சீனாவின் தொடர்புதொ���ர்பான கேள்வியை எழுப்பியுள்ளது. பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பேசுகையில், “ஜனநாயகத்தின் பரவலாக்கத்தை சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள ......[Read More…]\nSeptember,1,18, —\t—\tகாங்கிரஸ், சம்பித் பாத்ரா, பா ஜனதா, ராகுல், ராகுல் காந்தி\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்கிரஸ் ஆட்சியில்.\nதமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார். தமிழ் அழகிய மொழி தமிழ் மக்கள் மீது பிற மொழியை பாஜக திணிக்கிறது என்கிறார். தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது பக்தவச்சலம் காலத்தில் ......[Read More…]\nMarch,19,18, —\t—\tஇந்தி எதிர்ப்பு, காங்கிரஸ், தமிழ்நாட்டில், ராகுல்\nரிபப்ளிக் டீ வி யில் அமித் ஷா நேர்காணலிலிருந்து:\n1 . குஜராத்தில் பா ஜ க 150 இடங்களில் வெற்றி பெரும். 2 மோடியோ நானோ எங்களை ஹிந்து என்று அடையாள படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இல்லை..காங்கிரஸ் தலைவர் ராகுல் தன்னை இந்துவாக ......[Read More…]\nபொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.\nபா.ஜ.,வின் மூன்றாண்டு ஆட்சியின் செயல் பாடுகள் பற்றி, ராகுல் குறைகூறுகிறார். பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.குஜராத்தில், பா.ஜ.க, என்ன சாதித்தது என கேள்வி எழுப்பும் ராகுல், அமேதியில், ......[Read More…]\nOctober,11,17, —\t—\tஅமேதி, குஜராத், பா ஜ க, ராகுல்\nகவுரி கொலையை அரசியலாக்குகிறார் ராகுல்\nமூத்த பத்திரிகையாளர் கவுரிகொலையை காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கவுரிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பாதுகாப்புவழங்க தவறியது ஏன் கொலைக்கு கண்டனம் ......[Read More…]\nSeptember,8,17, —\t—\tகாங்கிரஸ், ராகுல்\nமண் மோகன் சிங்கை முன்னிறுத்தி பினாமி ஆட்சி நடத்திய சோனியா புதல்வனின் குற்றச்சாட்டு சிறுபிள்ளை தனமானது\nகடந்த ஆண்டுகளில் பல முறை சென்னை வந்த போதெல்லாம் அவர்கள் கூட்டணி தலைவர், மூத்த அரசியல்வாதி கலைஞரை சந்திக்காத ராகுல் காந்தி இந்த முறை அவரது அன்னையார் சார்பில் கலைஞர் வைரவிழாவில் கலந்து கொண்டு ......[Read More…]\nJune,6,17, —\t—\tஆர்.எஸ்.எஸ், கலைஞர், காங்கிரஸ், குடும்ப ஆட்சி, திமுக, மன் மோகன் சிங், ராகுல், ஸ்டாலின்\nமுதலில் ராகுல் ‘கை��� கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும்\nஎன்னைபேச அனுமதித்தால் பூகம்பம் வந்துவிடும்’, என மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ‘நாடாளுமன்றத்தில் ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும்கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. ......[Read More…]\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nபா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட� ...\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜர� ...\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்ப ...\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்ற� ...\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை ...\nராகுலின் நாசகார புத்தி ஏமாற்றத்தை தரு� ...\n4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கு ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457170", "date_download": "2019-03-24T14:03:29Z", "digest": "sha1:VTH2SQTHCPLEAXAKPJBPM4I7LUN6CFNV", "length": 8343, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்கொரிய பயணிகள் இந்தியா வந்த பிறகு விசா பெறும் வசதி : மத்திய அரசு அனுமதி | South Korean passengers allow to get visa after arrival in India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திக��் > இந்தியா\nதென்கொரிய பயணிகள் இந்தியா வந்த பிறகு விசா பெறும் வசதி : மத்திய அரசு அனுமதி\nபுதுடெல்லி : தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியா வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ளும் வசதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலில் ஒரு நாளில் டெல்லிக்கு வருபவர்களில் 800 பேர் தென்கொரியாவை சேர்ந்தவர்கள், அதேபோல ஓர் ஆண்டில் 2 லட்சம் விசாக்கள் தென்கொரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 80 சதவிகிதம் பேர் சுற்றுலாவுக்காக இந்தியா வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பாஸ்போட்டைக் கொண்டு இந்தியா வந்த பிறகு விசா பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஅதன்படி, தென்கொரியர்கள் இந்தியா வந்த பிறகு டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 6 விமான நிலையங்களில் விசாக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வர்த்தகம், சுற்றுலா, சிகிச்சை போன்ற காரணங்களுக்காக 60 நாள்கள் விசா வழங்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கு வரும் தென்கொரிய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இதே வசதி ஜப்பான் நாட்டுப் பயணிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு மார்ச் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2வது நாடாக தென்கொரியாவுக்கும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர 166 நாடுகளுக்கு இணையவழி சுற்றுலா விசாவை இந்தியா வழங்கி வருகிறது. தற்போது வழங்கி வரும் விசாவில் 40 சதவீதம் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகிறது.\nதென்கொரிய பயணிகள் விசா மத்திய உள்துறை அமைச்சகம்\nநாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை: வாங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: தலைகீழா பறந்த பாகிஸ்தான் தேசிய கொடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nதார்வாட் கட்டிட விபத்து : தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்.. பலி எண்ணிக்கை 16-ஆனது\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்\nபறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய��ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/9227", "date_download": "2019-03-24T13:02:57Z", "digest": "sha1:LEP4LYDDHF6WUAQPOHDY4S6QFYOIH25Q", "length": 4005, "nlines": 46, "source_domain": "www.maraivu.com", "title": "செல்லையா அமிர்தலிங்கம் – 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை செல்லையா அமிர்தலிங்கம் – 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nசெல்லையா அமிர்தலிங்கம் – 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி\n4 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 29,155\nசெல்லையா அமிர்தலிங்கம் – 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nஅன்னார் கொக்குவில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நந்தாவில் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி.செல்லையா தம்பதிகளின் இளைய மகனும், பஞ்சலிங்கம் (ஹொலன்ட்) அவர்களின் அன்புச் சகோதரனும் கலாசோதியின் அன்புக் கணவரும் ஆதவன், நரேஜிகா, ஆர்த்திகா, மிதுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வசந்தரூபனின் மாமனாரும் ஆவார்.\nஇவரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நந்தாவில் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 21.11.2014 அன்று நடைபெறும்.\nTags: அமிர்தலிங்கம், செல்லையா, நினைவஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/05/blog-post_02.html", "date_download": "2019-03-24T13:03:22Z", "digest": "sha1:EJSUKIKIL5ONODDHKFK3GY3AB2BBSUAF", "length": 57968, "nlines": 256, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஆனாலும் இயக்குனர் பாலச்சந்தரைப் பாராட்டலாம்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சினிமா , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , பாலச்சந்தர் � ஆனாலும் இயக்குனர் பாலச்சந்தரைப் பாராட்டலாம்\nஆனாலும் இயக்குனர் பாலச்சந்தரைப் பாராட்டலாம்\nநல்ல செய்திதான் ���து. தாதா சாகேப் பால்கே விருது இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியச் சினிமாவில் மிக உயர்ந்த கௌரவம் இந்த விருது என்கிறார்கள். வழக்கம்போல ‘அந்த விருதுக்குப் பெருமை’, ‘காலதாமதமான மரியாதை’, ‘தகுதி வாய்ந்தவருக்கு விருது’ என்று குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த விருது அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது, யார் யாரெல்லாம் இதற்கு முன்னால் அந்த விருது பெற்றிருக்கிறார்கள், அவர்களின் சாதனைகள் என்ன என்ற விபரங்கள், தீர்மானங்கள் எதுவும் இன்றி முதலில் சொல்லத் தோன்றுவது “வாழ்த்துக்கள் கே.பி சார்\nபாலச்சந்தர் ஒரு நடுத்தர வகுப்பினரின் இயக்குனர். இந்த வகை மனிதர்கள் சந்தித்த அக வாழ்வின் சிக்கல்களைச் சொல்லி, அவர்களையே சுவாரசியத்தோடு பார்க்கச் செய்தார். பிரச்சினகளை மையப்புள்ளியாக்கி, அவைகளைச் சுற்றிச் சுற்றி பார்வையாளர்களை பயணிக்க வைத்தார். சாமானிய மக்களைப் பற்றி அவர் தொட்ட கதைகளென்றால் ‘தண்ணீர், தண்ணீர்’, ‘தப்புத்தாளங்கள்’ போன்றவைகளே தெரிகின்றன. மற்றபடி அவரது கதாபாத்திரங்கள் பலவீனங்களும், சமரசங்களும் நிறைந்த நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும். அதற்கான புத்திசாலித்தனங்கள் கொண்ட அவர்களுக்குள் மற்றவர்களை விடக் கொஞ்சம் அதிகப்படியாய் ஊடுருவி அடிமனதில் இருக்கும் வக்கிரங்கள், ஏக்கங்கள், கனவுகளை சொல்லியபோது, அவை திகைப்பூட்டுவதாய் இருந்தன. அவனது நண்பன், தன் காதலிக்கு வாங்கி வைத்திருக்கும் புடவையை சிகரெட்டால் சல்லடையாக்குபவனாக ஒருவன் இருப்பான். தன்னைக் காதலித்தவனை விதவையான தங்கைக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டு, அடுத்த அறையில் எழும்பும் வளையல் சத்தங்களைத் தாங்காமல் வெதும்புகிறவளாக ஒருத்தி இருப்பாள். குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தாங்கி நிற்பவர்களின் உணர்வுகளை அறியாமல் மற்றவர்கள் இருப்பார்கள்.\nபாலச்சந்தரின் சினிமாக்களில் பொதுவாக ஏமாந்தவர்களும், ஏமாற்றுபவர்களுமே கதை மாந்தர்கள். ஏற்றுக்கொண்டு போகிறார்கள் சிலர். ஏற்க முடியாமல் போராடித் தோல்வியுறுகிறார்கள் சிலர். மீறி நிற்கிறார்கள் சிலர். இங்கே ஏமாற்றியவர், ஏமாறியவர் இருவருமே அருகருகே நிற்கிறார்கள். சிரிப்பு, உற்சாகம், வலி, வெறுமை, நம்பிக்கை எல்லாமும் இருக்கும் . முடிவுகளில் பெரும்பாலும் ச��கம் பாவித்தவர்களாகவே பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுகிறார்கள். வழக்கமான சுபம் எப்போதாவதுதான். இது அவரது பாணி.\nஒரே ஆட்டத்தைத்தான் திரும்பத் திரும்ப, வெவ்வெறு காலக்கட்டங்களில் வெவ்வெறு மனிதர்களை வைத்து பாலச்சந்தர் ஆடிப்பார்த்திருக்கிறார். எதிரொலி படத்தில் சிவாஜி, வெள்ளி விழாவில் ஜெமினிகணேசன், நூல்வேலியில் சரத்பாபு, சிந்துபைரவியில் சிவகுமார் எல்லாம் ஒரு வகையானவர்கள். அவர்களின் தடுமாற்றங்களில் வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதோடு ரசிகர்கள் ஒன்றிப்போனார்கள். நேர்மை கொண்ட மனிதர்களை முன்வைத்து, அவர்களின் போராட்டங்களையும் சொல்லி இருக்கிறார். வறுமையின் நிறம் சிகப்பு, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் இத்தகையவை. ‘நான் அவனில்லை, ‘மன்மதலீலை’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்கள் தனிமனித வக்கிரங்களை ரசிக்கிற மாதிரிச் சொல்லியவை. சினிமாக் கதாபாத்திரங்களின் மீது மயக்கம் கொண்ட ‘பாமா விஜயம்’, ஒருவகை என்றால் ’வானமே எல்லை’ இன்னொரு வகை. வாழ்வின் நெருக்கடிகளில் புதையுண்டு மீள முடியாதவர்களை அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்றவை காண்பிக்கின்றன. துரோகங்களைச் சொல்லியவாறு மூன்று முடிச்சு, 47 நாட்கள் வெளிவந்தன. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் இன்னொரு பிரதியாக கல்யாண அகதிகள். அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதா என்றால், மனதில் உறுதி வேண்டும் என சுஹாசினி.இவைகளுக்கிடையே அவ்வப்போது நினைத்தாலே இனிக்கும், டூயட், புன்னகை மன்னன் போன்ற காதல் படங்கள்.\nஇப்படியான சுழற்சிகளுக்குள் இருந்து வெளிப்பட்ட காட்சிகளாய் பாலச்சந்தரின் சினிமாக்கள் இருக்கின்றன. ஆனால் எத்தனை தடவை ஆடினாலும், ஆட்டம் ஒரே மாதிரியாகி இருப்பது அவருக்கு ஆடத்தெரியாததையே காட்டுகிறது. இன்னொருத்தியைக் காப்பாற்ற சொல்லத்தான் நினைக்கிறேனில் தன் உடலை இழக்கும் ஜெயசித்ராவின் உத்தியையே இருபது வருடங்களுக்குப் பிறகு வந்த அவரது கல்கியின் கதாநாயகியும் பின்பற்றுகிறாள். இருகோடுகளில் சௌகார் ஜானகிக்கு நேர்ந்ததுதான் சிந்துபைரவியில் சுஹாசினிக்கும். மரோசரித்திராவில் இறந்த காதலர்கள், புன்னகை மன்னனிலும் பிழைக்க மாட்டார்கள். இப்படிப் பார்த்தால், பெரிதாக எந்த கலகத்தையும் மீறலையும் செய்யாத, புதுமைகள் புரியாத இயக்குனர் பாலச்சந்தர் என்பதை அறியலாம்.\n“மற்றவர்களைப் போல பெண்களின் உடலை நம்பி, அவர் படம் எடுக்க மாட்டார்தான், ஆனால் தவறாமல் அவரது படங்களில் கதாநாயகி மாராப்பு விலகி நிற்பதாய் ஒரு காட்சியாவது இருக்கும்” என நண்பர் ஒருவர் சீரியஸாகவே பாலச்சந்தர் படம் குறித்து அபிப்பிராயம் சொன்னார். இது ஒரு குறியீடு போல இப்போது தெரிகிறது. எதாவது ஒரு கணத்தில் ஒரு ஆணிடம் விரும்பி உடலைப் பகிர்ந்துகொள்கிற பெண்களே மையமாகிறார்கள். மேஜர் சந்திரகாந்த்திலிருந்து ஆரம்பித்து, இருகோடுகள், நூற்றுக்கு நூறு எனத் தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, பட்டினப்பிரவேசம், நூல்வேலி, சிந்துபைரவி என வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பாலச்சந்தருக்கு முக்கியப் பிரச்சினையாக தெரிந்திருக்கிறது. அடுத்தது ஒருவனுக்கு இரண்டு பெண்களோடு உறவு இருப்பதில் நேரும் சிக்கல்களைப் பற்றிய கதைகள். இவைகளுக்கும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம். இவைகளோடுக் கலந்து கூட்டுக்குடும்பம், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வார்.\nஉடலையோ மனதையோ இழந்த பெண்கள், குடும்பத்துக்காகத் தேய்கிற பெண்கள் என வலம் வரும் இவர்கள் கேள்விக்குறியாகப் போகிறார்கள். ஆண்களுக்கு அக்கதி ஏற்படவில்லை. காவியத்தலைவி சௌகார் ஜானகியும், நிழல் நிஜமாகிறது ஷோபாவுமே தலை நிமிர்ந்து ஆச்சரியக் குறிகளாகிறார்கள். இந்த இருபடங்களும் முக்கியமானவை. இவைகளும் பிற மொழிப்படங்களின் தழுவல்கள், அல்லது அப்பட்டமான பிரதிகள் என்று சொல்கிறார்கள். அவரது பல படங்களின் காட்சிகள் வங்காளப் படங்களிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டவை, ஒரிஜினாலிட்டியும், கிரியேட்டிவிட்டியும் இல்லாதவர் என்ற விமர்சனமும் அவர் மீது படிந்தே இருக்கிறது.\nஅவரது படங்கள் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம், வசனங்கள்தாம். வார்த்தைகளில் வெளிப்படும் பொறிகளும், அர்த்தங்களும் புதிதாக இருந்தன. காட்சியமைப்புகளில் இருக்கும் பலவீனங்களைச் சரிக்கட்டி, பார்வையாளர்களை பாத்திரங்களோடு ஒன்றச் செய்தன. அவர் வந்த நாடக உலகிலிருந்து சுவீகரித்துக் கொண்ட வித்தை இது. அதில் மேலோங்கி இருக்கும் ஒரு‘புத்திசாலித்தனத்தை’ நடுத்தர வகுப்பினர் சிலாகித்தார்கள். அதில் இருந்த தெறிப்புகளைக் கொண்டாடினார்கள். சினிமா என்பது காட்சி ஊடகம். அதற்கு என்ன நிய���யம் பாலச்சந்தர் செய்தார் என்பது விவாதத்திற்குரியது.\nஆனாலும், சந்தேகமில்லாமல் அவர் தமிழில் முக்கிய இயக்குனர். அவரது பல படங்களில், சமகாலத்தின் நிகழ்வுகளும், போக்குகளும் பிரதிபலித்திருக்கின்றன. தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது போன்ற நல்ல படங்களைத் தந்த அவரின் மாஸ்டர் பீஸ் என்றால் ஒரு வீடு இரு வாசல்தான். சினிமாவின் துணை நடிகர், நடிகையரின் வாழ்வை மிக நெருக்கத்தில் காட்டிய படம் அது. சாபம் படிந்த அந்த மனிதர்களின் வாழ்வை தமிழ்ச்சினிமாவில் அதற்கு முன்னும், பின்னும் யாரும் அவ்வளவு வலியோடுச் சொல்லவில்லை.\nஅவர் இயக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். யாரின் இயக்கத்திலும் இவ்வளவு படங்களை பார்த்திருக்கவில்லை. முடியாது என்றும் நினைக்கிறேன். இந்த அளவுக்கு யாரேனும் இப்படிதொடந்து இயக்கி இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. இது ஒரு சாதனை. 1970களிலிருந்து முப்பது வருடங்கள் போல தமிழ்ச்சினிமா உச்சரித்துக்கொண்டே இருந்த பேர் ‘கே.பாலச்சந்தர்’. அவரது படங்களை வைத்து விமர்சனம் செய்வதற்கு இருந்த போதிலும், நினைப்பதற்கும் கொண்டாடுவதற்கும் செய்திகள் இருப்பதாகவே இச்சமயத்தில் உணர்கிறேன். வெறும் நாயகத்தன்மைக்கு இடமளிக்காமல், கதைகளை நம்பி சினிமா எடுத்திருக்கிறார். சினிமா என்னும் அற்புதத்தையும் சக்திவாய்ந்த ஊடகத்தையும் தமிழில் சீரழித்துக் குட்டிச்சுவராக்கிய எம்.ஜி.ஆரின் காலத்திலேயே இதை அரவமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறார். முதன்முதலாக எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதிய அவர் பிறகு இயக்கிய படங்களில் ஒன்றில் கூட எம்.ஜி.ஆருக்கு இடமில்லை. இது தற்செயலாக மட்டுமே பார்க்க முடியாதவாறு அவரது கதைகளும், பார்வையாளர்களும் இருந்திருக்கின்றனர்.\nமீண்டும் “வாழ்த்துக்கள் கே.பி சார்”.\nTags: சினிமா , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , பாலச்சந்தர்\nஎல்லோரும் ஒருவாறாக பாராட்டிக்கொண்டிருக்கும் தருவாயில், அவரது படைப்புகளின் மறுபக்கத்தை சற்று அலசியிருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகளை மீறி சிந்திக்க வைக்கும் பதிவு.அருமை அங்கிள்.\nநான் மனதில் எண்ணியதை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.மிக நாகரீகமாக பலச்சந்தரின் மேல் விமர்சனம் செய்துள்ளீர்கள்.தண்ணீர் தண்னீர் தவிர அனைத்துமே காப்பி.நிழல் நிஜமாகிறது படத்துக்கு மட்டும் ஒரிஜினல் மலையாளப்படத்துக்கு டைட்டில்லில் முகவரி கொடுத்தார்.ரித்விக் கதக்கின் மேகத்தக்கதாராவை அப்படியே ஜெராக்ஸ் செய்து காசு பார்த்தார்.அந்த மகாக்கலைஞன் தனக்குறிய மரியாதையை பெறாமலேயே மரித்துப்போனான்.\nஒரு வீடு இரு வாசல் அவரது அருமையான படைப்பு. அந்த அளவுக்குப் பேசப்படாததும் கூட. நீங்கள் எடுத்து எழுதியிருந்தது பிடித்திருந்தது..\nஆனால் வசனம் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அதீத தேவையற்ற செயற்கையான சவுக்கடி வசனங்கள் அவரது சொந்த மேதைமையிலிருந்து பாத்திரங்களுக்கு மாறுவது எரிச்சலாக இருக்கும். அவர்கள் படம் உண்மையில் க்ளாஸ்.\nகே பி யின் இன்னொரு முத்திரை, கவிஞர்களையும், இசையமைப்பாளர்களையும் செமத்தியாக வேலை வாங்குவது. அவரது படங்களில் பாடல்கள் எப்போதும் கவனத்தையும், நெஞ்சத்தையும் ஈர்ப்பதாக அமையும். கண்ணதாசனும், வாலியும் அவரது மனத்திலிருந்து வார்த்தைகளைப் பிடித்துவிடுவார்கள். ஆனால் ஒரே ஆளை நம்பாமல், வாலி, கண்ணதாசன், வி குமார், எம் எஸ் வி, இளையராஜா அப்புறம் ரெஹ்மான் என எல்லோரையும் மாற்றிப் பார்த்து ரசனையின் வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு போகும் முனைப்பு இருக்கும் அவரிடம்...\nவக்கிரமான முடிவுகளில் என்ன தேட்டமோ இவருக்கு...மரோ சரித்ரா, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்,....எல்லா எப்படி முடியும் என்று பாருங்கள்...\nபாமா விஜயம் ஆணாதிக்கத் தெறிப்பு நிறைந்த படம். அவள் ஒரு தொடர்கதை, சுகி சுப்பிரமணியன் அவர்களின் அருமையான சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தது. அவர் படைத்த அந்த மிடுக்கான சுஜாதாவை அப்புறம் அண்டா அண்டாவாகக் கண்ணீர் வடிக்க வைத்து காலி செய்து மகிழ்ந்தனர் அடுத்தடுத்த இயக்குனர்கள்...\nஅண்மையில் மறைந்த சுஜாதா வித்தியாசமான வரவு தமிழ்த் திரைக்கு, அதற்கு கே பி முக்கிய காரணம்.\nபாலச்சந்தர் பார்ப்பனர் என்பதற்காகவே இந்த விருது கிடைத்து உள்ளது. .அவர் அறிமுகம் செய்ததும் பெரும்பாலும் பாரப்பனர்களே .முற்போக்கு என்ற பெயரில் தமிழ் பண்பாட்டுக்கு எதிராகவே பரப்புரை செய்து உள்ளார் .பார்பனர்கள் உரையாடலை பெரும்பகுதி பயன்படுத்தியவர் .பார்பன நடிகர்களையே ஆகா ஓகோ எனப் பாராட்டும் இனப் பற்று மிக்கவர் .நாடக ஆசிரியர்களின் கதையை உல்ட்டா செய்தவர் .இரா .இரவி\nமிக விரிவான விமர்சனம். எனக்கும் பாலச்சந்தர் படங்கள் ஒரு காலத்தில் பிடித்தது. பின் அதில் இருக்கும் நாடகத்தன்மை புரிய ஆரம்பித்ததும் விருப்பம் குறைந்து விட்டது\nஎனக்கும் அவரின் படஙகளிலேயே ஒருவீடு இருவாசல் முதலிடம் பெறுவது.மிகவும் இயல்பான கதையும் நடிப்பும்.\nசினிமாவில் பாடல்கள் என்பதில் உடன்பாடு எனக்கு இருந்ததில்லை. ஆனாலும் எஸ்விவி சொன்னது போல அவரின் பாடல்கள் கதைக்கு மிக நெருக்கமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்வார்.\nஅதே போல மிகச் சராசரியான காதாபாத்திரம் கூட மின்னுவது போலப் பார்த்துக்கொள்வார்.அவரின் படங்களில் நாடகத் தன்மையும் அளவுக்கதிகமான பேச்சின் கூர்மையும் அலுப்பூட்டக்கூடியவை.\nநல்ல நடிகர்களும் நடிகைகளும் இவரால் கூர் தீட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.\nஉங்களின் பதிவு பாரபட்சமில்லாமல் உண்மையைச் சொல்கிறது மாதவ்.\nதமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத ஒருபக்கமாக (பார்ப்பன)ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு பேசவைக்கப் பட்டவர், அரசியலாக்கப் பட்டவர். அவருடைய “மேதமை” இரவல்களால்\nமட்டுமே வாய்க்கப்பெற்றது, புத்தர் காலந்தொடங்கி\nஅதை சினிமாவாகப் பார்க்காமல் அதனுள் உள்ள அரசியலுடன் பார்த்தால் உணரமுடியும்.\nநெற்றிக்கண்’ தயாரிப்பு மட்டும் KB..\nஇயக்கம் SP முத்துராமன் ,திரைக்கதை -விசு \nஅவர் படங்களில் தமிழர் அல்லது தமிழை கேவலபடுத்தும் வசனம் ஒன்றாவது இருக்கும்.\nநாம் எப்போதுமே விளிம்புகளில் நிற்பவர்களாகவே இருக்கிறோம். ஒன்று விருது பெற்றதை பாராட்டித்தள்ளுவது. இன்னொன்று விமர்சனம் செய்தே நோகடிப்பது. உங்கள் பதிவு இயல்பாக விமர்சனத்தோடு கூடிய வாழ்த்தாக இருக்கிறது. அருமை.\nவழக்கம்போல் தங்களின் ஆணித்தரமான வாதங்களுடன் கூடிய நல்ல பதிவு, பாராட்டுக்கள். திரு எஸ்.வி.வேணுகோபாலன் தமது கருத்துரையில் அவள் ஒரு தொடர்கதை சுகி.சுப்பிரமணியன் அவர்களின் அருமையான சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தது என்று தெரிவித்திருக்கிறார். அவள் ஒரு தொடர்கதையின் மூலக்கதாசிரியர் சுகி.சுப்பிரமணியன் அல்ல; அவரது மகன் திரு எம்.எஸ்.பெருமாள். எம்.எஸ்.பெருமாள் கலைமகளில் எழுதிய ஒரு குறுநாவலைத்தான் அவள் ஒரு தொடர்கதையாக அருமையாக மாற்றியிருந்தார் கே.பி. எம்.எஸ்.பெருமாளின் தம்பிதான் சுகி சிவம் என்பதும் பெரும்பாலானோர்க்குத் தெரிந்திருக்கலாம்.\n வரலாற்றை பதிவு செய்யும் பொது பாரபட்சமின்றி இருக்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். பாலசந்தர் படைப்புகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்த மாணவி ஒருவரை எனக்குத்தெரியும். அவருக்கு எனக்குத்தெரிந்த தகவல்களை அளித்தேன். அவரைப்பற்றி ,அவர் படைபுகளைப்பற்றி நிறைய சர்ச்சைகள் உண்டு. கிட்டத்தட்ட 19 படைபுகளாவது நகல்கள்.\n\"அபூர்வ ராகங்கள்\" தமு எ.ச வின் மூதத எழுத்தாளர் மறைந்த என்.ஆர். தாசன் ,\" கண்ணதாசன்\" இதழில் எழுதிய நாடகத்தின் நகல். வழக்கு சென்னை உயர் நிதி மன்றத்தில் நடந்தது. தாசனுக்கு சாதகமாய் தீர்ப்பு வந்தது. த.மு.எ.ச தலைவர் செந்தில்நாதன் தான் வக்கீல். பாலசந்தர் மேல் முறையீடு செய்தார். நிச்சயமாக தாசன் வெற்றி பெருவார் என்ற நிலமையில், கோமல்சுவாமிநாதன் தலையிட்டு சமரசமானது. பாலசந்தர் நட்டஈடாக ரூ7000 மொ 8000 கொடுத்ததாக நினைவு.\nபார்ப்பனர் என்பது எல்லாம் அபத்தம்.\nகுறைந்த பட்சம் Star System உடைக்கப் பட்டதில் பாலசந்தருக்கு ஒரு சிறிய பங்கு நிச்சயமாக ஊண்டு.---காஸ்யபன்\nகே பி இயக்கிய திரைப்படப் போஸ்டர்கள் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் . எல்லாத் திரைப்படங்களும் வண்ண வண்ணமாக முழுதாக ஆக்கிரமிக்கும்படி அமைந்தபோது அவரது படங்கள் பரணி டிசைனில் வெறும் வெண்மையாக கருப்பு வெள்ளை ஸ்டில்லை ஒருபகுதியில் மட்டும் நிரப்பி ஓரங்களில் மட்டும் சிறிய எழுத்தில் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர்கள் இருக்குமாறு அமைவதை நடுத்தர வர்க்க அழகியல்வாதிகள் மிகவும் ரசித்தனர் பரணி இன்று நம்மிடம் இல்லை...\nஎனது பின்னூட்டத்தில் இருந்த முக்கிய தவறினைத் திருத்திக் கொடுத்த அமுதவனுக்கு நன்றி..எம் எஸ் பெருமாள் எழுதியதை, நினைவோடையில் அவரது தந்தையின் பெயரோடு பதிவாகி இருந்ததில் நழுவிப் பிசகி வந்து விட்டது. தவறாகக் குறிப்பிட்டதை வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.\nகலாச்சார சீர்கேட்டுக்கு முக்கிய பங்காற்றினார் என்பதை யாருமே சொல்லவில்லை.\nஒரு சில படங்கள தவிர அனைத்துமே பண்பாட்டிற்கு எதிரான படங்கள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம�� சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக��கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/07/27145627/Mazhai-Pozhuthin-Mayakkathile.vpf", "date_download": "2019-03-24T13:25:45Z", "digest": "sha1:T6NKZAX6RN5U4362M44US4RXHPMT2KHD", "length": 20406, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமழை, காபி ஷாப், பின்னணியில் இளையராஜாவின் இனிமையான பாடல், குறைவான கதாபாத்திரங்கள். பின்புலமாக அவர்களின் உணர்ச்சிகள். மழையின் சத்தத்தோடு இணைந்திருக்கிற இசை, எங்கேயும் உறுத்தாத தொழில்நுட்பங்களோடு ஒரு நல்ல சினிமா. இரண்டு மணி நேரத்திற்குள் நடக்கிற நிகழ்வுகளை உரையாடல்கள் மூலம் இரண்டு மணி நேர சினிமாவாக்கிய தைரியத்திற்கே இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.\nதன் முதல் திரைப்படத்தை இயக்க இருக்கும் அஜய், அதில் சின்ன சறுக்கலை சந்திக்கிறான். இதிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி ஷாப் வருகிறான்.\nஅதே காபி ஷாப்பில் மணவாழ்க்கையில் முரண்பட்ட தம்பதிகளான சதீஷ் - ரம்யாவும் இருக்கிறார்கள். இருவரின் முரண்பாடும் வளர்ந்து மண முறிவு செய்து கொள்ளலாம் என்று ரம்யா முடிவெடுக்கிறார். சதீஷ் தன் மனக்குமுறல்களை எல்லாம் அவனுக்கு சினேகமாயிருக்கும் காபி ஷாப் மேனேஜரிடம் கொட்டுகிறான். நிதானமாகவும், தீர்க்கமாகவும் முடிவெடுக்கும் அவரின் அறிவுரையில் ரம்யாவுடன் ஒத்துப்போக சம்மதிக்கிறான்.\nஇதற்கிடையில் காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் அஜய்யின் எதிரே வந்து அமர்கிறார் ஜியா. பார்த்தவுடன் வீழ்த்திவிடுகிற அழகு. மெல்ல மெல்ல விழும் மழை இருவரையும் சினேகமாக்குகிறது. அது அஜய்-க்குள் காதலாக மாறுகிறது. அஜய் ஜியாவிடம் தன் காதலை சொல்கிறான். காதலில் தனக்கு நம்பிக்கையில்லை என்று சொல்லும் ஜியா, தான் மேல் படிப்புக்காக நாளை ஆஸ்திரேலியா செல்ல இருப்பதைச் சொல்லி பிரிகிறாள்.\nஅஜய் மழையில் நனைந்தபடி காபி ஷாப்பின் வெளியே வந்து நிற்க, கடந்த இரண்டு மணி நேர அஜய்யின் நினைவுகள் ஜியாவுக்குள்ளும் காதலை உண்டாக்குகிறது. சின்னப் பிரிவுக்கு பின், ஜியா திரும்பி வரு��ிறாள். மழையில் நனைந்து கொண்டிருக்கும் அஜய்யிடம் தன் காதலை சொல்கிறாள். முடிவு ஒரு அழகான கவிதையாக முற்று பெறுகிறது.\nகதாநாயகன் அஜய்யாக ஆரி. உணர்வுகளுக்கும் வசனங்களுக்கும் அதிக வேலை என்பதால் இயல்பாக நடித்திருக்கிறார். லேசான சிரிப்போடு, அழகான கண்களோடு எட்டிப் பார்க்கும் கதாநாயகி ஜியா அழகான புதுவரவு.\nநடுத்தர வர்க்க தம்பதி சதிஷ்-ரம்யாவாக, பாலாஜி- தேஜஸ்பினி. பொருத்தமான பாத்திர தேர்வு. பாலாஜி, பஞ்சு சுப்புவிடம் தன் மனவலியை ஒரு கதையோடு ஒப்பிட்டு புலம்புவது நல்ல நடிப்பு. பஞ்சு சுப்பு படத்தில் அவரது குணநலன்களுக்காகவே மனதில் நிற்கிறார். யதார்த்தமான வடிவமைப்பு அவரது கதாபாத்திரம்.\nகதையோடு ஒட்டி நிற்கும் சதீஷ், சிவாஜி, கருணா ஆகியோரின் நகைச்சுவை இயல்பை மீறாமல் படமாக்கியது மனதில் நிற்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் இசையும், ஒளிப்பதிவும். இசையமைப்பாளர் அச்சுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் நம்மை உணர்வோடு ஒன்ற வைத்திருக்கிறது. பின்னணி இசையில் எங்கேயும் அளவை மீறவில்லை. ‘என்னுயிரே’ பாடல் மனதை வருடும் அருமையான மெலடி.\nஒளிப்பதிவு கோபி அமர்நாத். முழுக்க முழுக்க ஒரு காபி ஷாப்புக்குள்ளே கதை நகர்வதால் அதற்குள்ளாகவே அழகாக படம் பிடித்திருக்கிறார். ‘ஏன் இந்த தீடீர் மாற்றம்’ பாடல் படம் பிடித்த விதம் அருமை. எடிட்டர் தியாகராஜன் மெதுவான கதையோட்டத்திற்கு ஏற்ப கட் செய்திருக்கிறார்.\n‘லைஃப்பே நம்மள சீரியஸா எடுத்துக்கல. நாம ஏன் லைஃப்பை சீரியஸா எடுத்துக்கணும்’. ‘கல்விதான் கடைசி வரை கூட வரும்’ என்பது மாதிரியான தோழமையான வசனங்களும், குறும்பான வசனங்களும் படம் முழுக்க வந்து படத்தை முழுவதுமாக பளிச்சிட வைக்கிறது.\nபடத்தை இயக்கியிருக்கும் நாராயண நாகேந்திர ராவ் தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்த முயற்சித்ததற்காகவே நல்ல சினிமாவுக்கான நம்பிக்கை தருகிறார்.\nபடத்தின் பலவீனம் மிக மெதுவாக நகரும் காட்சிகள்தான். உரையாடலை வைத்து நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பொறுமை தேவை. ஆரோக்கியமான மாற்று சினிமாவை முன் வைத்திருப்பவர் இன்னும் கவனத்தோடு செயல்பட்டிருக்கலாம்.\nமற்றபடி மாலை பொழுதின் மயக்கத்திலே அதன் இயல்பான உணர்வுகளுக்காகவே ரசிக்கலாம்.\nகோமாவில் இருக்கும் காதலியை மீட்க போராடும் இளைஞன் - எம்பிரான��� விமர்சனம்\nஅரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போர் - அக்னி தேவி விமர்சனம்\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் குழந்தை எப்போது - சமந்தா பதில் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை பாராளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அறிவுரை விஜய் படத்தில் ஜெய் பட நடிகை\nமாலை பொழுதின் மயக்கத்திலே - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:59:04Z", "digest": "sha1:3ABGHZJX2WCBP4Z3EYAHEGZZ4DF5YTC4", "length": 17805, "nlines": 152, "source_domain": "theekkathir.in", "title": "திரிபுரா மாநில பாஜக அரசின் ஜனநாயக விரோத அராஜகம்: காவல்துறைத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திரிபுரா / திரிபுரா மாநில பாஜக அரசின் ஜனநாயக விரோத அராஜகம்: காவல்துறைத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்\nதிரிபுரா மாநில பாஜக அரசின் ஜனநாயக விரோத அராஜகம்: காவல்துறைத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்\nதிரிபுராவில் புதிதாக அமைந்துள்ள பாஜக மாநில அரசு ஜனநாயக விரோத செயல்களில் ஈ���ுபட்டு வருவதாக, காவல்துறைத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கட்சியின் திரிபுரா மாநிலச்செயற்குழு சார்பில், பாதல் சௌத்ரி எம்எல்ஏ, கௌதம் தாஸ் மற்றும் நாராயண் கர் ஆகியோர் திரிபுரா மாநிலக் காவல்துறைத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபின்பு, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தன்னுடைய ஜனநாயகவிரோத வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மார்ச் 12ஆம் தேதிமுதல் வன்முறை வெறியாட்டங்களைப் புதிய முறையில் அது செய்துவருகிறது. அன்றையதினம் மாலை, அகர்தலாவில் நிகர்ஜலா என்னுமிடத்தில் அமைந்துள்ள திரிபுரா மோட்டார் போக்குவரத்து ஊழியர்கள்சங்கத்தினை பாஜகவினர் 4ஆம் தேதியிலிருந்தே தங்கள் பூட்டைப் போட்டு பூட்டி வைத்துள்ளதை, மீண்டும் திறந்து, அங்கே ஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். காவல்துறையினரிடம் பொய் வழக்கு அளித்து, மேற்படி அலுவலகத்தை ரெய்டு செய்து ‘ஆயுதங்களைக்’ கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.\nமார்ச் 13 அன்று லங்க்தோராய் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள எங்கள் கட்சியின் மனுகாட்அலுவலகத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக வதந்தியைப் பரப்பி வந்தனர். காவல்துறையினர் ஒரு நிர்வாக நடுவருடன் வந்து அலுவலகத்தை சோதனை செய்துள்ளனர். சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, பாஜகவினர் வெளியில் கூட்டமாகக் கூடத் துவங்கியுள்ளனர். காவல்துறையினர் முழுமையாக சோதனை செய்துபார்த்துவிட்டு, ஆட்சேபகரமான அம்சம் எதுவும் இல்லை என்று சான்றிதழ் அளித்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதேபோன்று எங்கள் கட்சியின் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் சாந்திர் பசார் உட்கோட்டத்தில் ஜோலைபாரி அலுவலகத்திலும் ஆயுதங்கள் இருப்பதாக வதந்தியைப் பரப்பியதுடன், அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர். பின்னர் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையினர் அவர்களை விரட்டியடித்தனர். இதேபோல் மேலும் பல இடங்களில் காவல்துறையினர் எங்கள் அலுவலகங்களை சோதனை செய்துள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒர�� தேசியக்கட்சியாகும். எங்கள் கட்சி அலுவலகங்களை இயக்குவது என்பது எங்களின் அரசமைப்புச்சட்ட மற்றும் ஜனநாயக உரிமையாகும். எங்கள் ஜனநாயக செயல்பாடுகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையினரின் கடமையாகும். ஆனால், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் காவல்துறையினர் எங்கள் கட்சி அலுவலகங்களையும், வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களையும் சோதனை செய்வது மிகவும் ஆட்சேபணைக்குரியவைகளாகும். இவற்றை ஏற்க முடியாது. புதியவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப்பிறகு இதுவரை எங்கள் கட்சி அலுவலகங்கள் 96 தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன, 367 கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, 233 கட்சி அலுவலகங்களை பாஜக ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர். எங்கள் கட்சி ஊழியர்களின் 1829 வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. 217 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 442 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டபின் எரித்துத்தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எங்கள் கட்சித் தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சொந்தமான 35 ரப்பர் தோட்டங்கள் எரிக்கப்பட்டுள்ளன.\nஎங்கள் கட்சியின் சார்பில் வெளிவந்துகொண்டிருக்கும் நாளிதழான தேசர் கதா ஒரு பதிவு செய்யப்பட்ட நாளேடாகும். திரிபுரா மாநில அரசால் ஓர் உயர்ரக வகையிலான நாளிதழ் என்றும் சான்றிடப்பட்டிருக்கிறது. எனினும் புதிய ஆட்சி அமைந்தபிறகு, அதன் விற்பனையைத் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருப்பதால் ஆட்சியாளர்களின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட நீங்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். எங்கள் கட்சி அலுவலகங்கள், எங்கள் கட்சித் தோழர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களை ஏவியுள்ளவர்கள்மீது தாங்களாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாஜகவினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ள எங்கள் தோழர்களுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். கடைகளைத் திறப்பதற்கு கடைக்காரர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திட வேண்டும். வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்கள் நாளேடு தொடர்ந்து வெளிவர உரியப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.\nதிரிபுரா மாநில பாஜக அரசின் ஜனநாயக விரோத அராஜகம்: காவல்துறைத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிரிபுரா மாநில புதிய அரசின் ஜனநாயக விரோத செயல்கள் காவல்துறைத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்\nதிரிபுராவில் அரசியல் கொலைகள் அரங்கேறத்தொடங்கி இருக்கின்றன\nதிரிபுரா எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலை நிறுத்துக\n‘திரிபுராவின் பெருமை பறிபோனது’: பெரும்பணக்காரர் பிப்லாப் குமார் தேப் திரிபுராவின் புதிய முதல்வராகிறார்…\nமேகாலயாவிலும் பாஜக பேரம் படிந்தது\nகம்யூனிஸ்ட்டுகள் மீது தாக்குதல், திரிபுராவில் லெனின் சிலை தகர்ப்பு எதிரொலி, ரஷ்யா, கிரீஸ் நாடுகளில் பேரணி\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2161522", "date_download": "2019-03-24T13:56:02Z", "digest": "sha1:DIMCYAUJRD54ORQA6YHPD64PFPZV7NRF", "length": 18327, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "பாம்பன் பாலம் வலுவிழந்தது: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி ...\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 20\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nபாம்பன் பாலம் வலுவிழந்தது: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்\nராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில், புதிய இரும்பு பிளேட்டுகள் பொருத்திய பிறகும், பாலம் பலமின்றி இருப்பதால், ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில், நேற்று முன்தினம் இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய இரும்பு பிளேட் பொருத்தினர். அதன்பின், இரவு, 1:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறுத்தியிருந்த இரு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் பயணியர் இன்றி, பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. அப்போது, புதிய பிளேட் பொருத்திய இடத்தில், மீண்டும் சேதம் ஏற்பட்டது. இதனால், ராமேஸ்வரம் வரவேண்டிய ரயில்கள், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரையில் நிறுத்தப்பட்டன. நேற்று காலை, 6:00 முதல், 11:00 மணி வரை ஊழியர்கள், புதிய பிளேட்டுகளை பொருத்தினர். பின், ரயில் இன்ஜினை, 5 கி.மீ.,வேகத்தில் மண்ட பத்தில் இருந்தும், 15 கி.மீ., வேகத்தில் பாம்பனில் இருந்தும் இயக்கி, சோதனை ஓட்டம் விடப்பட்டது.அப்போது, ஆய்வு செய்த பொறியாளர் குழுவினர், பாலத்தில் அதிர்வு ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால், 'நவீன கருவிகள் மூலம் பாலத்தில் அதிர்வு, பலம் குறித்து ஆய்வு செய்த பிறகே, ரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்' என, பொறியாளர்கள் தெரிவித்தனர்.இந்த ஆய்வு முடியும் வரை, அனைத்து ரயில்களும் மண்டபம், ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டு திரும்பிச்செல்லும். ராமேஸ்வரத்திற்கு பயணியர் சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். மதுரை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் லலித்குமார் மனுஷ்கானி இதை தெரிவித்தார்.\nபசு கொல்லப்பட்ட வழக்கு : ஏழு பேர் சிக்கினர்(1)\nதி.மலையில், 'கந்து வட்டி' ஏட்டு : எஸ்.பி.,யிடம் சிக்க வைத்த போலீசார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதற்கு இந்த தூக்கு பாலம். ரயில் பாலம் மற்றும் தண்டவாள பாதையை உயர்த்தி அமைத்தால் இந்த கஷ்டம் இல்லையே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்��து முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபசு கொல்லப்பட்ட வழக்கு : ஏழு பேர் சிக்கினர்\nதி.மலையில், 'கந்து வட்டி' ஏட்டு : எஸ்.பி.,யிடம் சிக்க வைத்த போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135691", "date_download": "2019-03-24T14:15:05Z", "digest": "sha1:Q6CPZQEK6OKRHNKSK65YWB2BAOTUSKP3", "length": 12614, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள் – டிலான் – குறியீடு", "raw_content": "\nமைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள் – டிலான்\nமைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள் – டிலான்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின��� ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40 ஆண்டுகால அரசியல்வாதியாகவும் 17 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கி கட்சியை வீழ்த்துவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.\nஎனினும் எதிர்பாராத நேரத்தில் அது நடந்தது. அதேபோல் இன்று வலது பக்கம் பயணிக்கும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எதிர்பாராத நேரத்தில் இடதுபக்கம் சமிக்ஞை காட்டுவார் என்பதையும் எதிர்பார்க்கலாம். தேசிய அரசாங்கத்தில் அவர் இருந்தாலும் மீண்டும் சுதந்திர கட்சியை பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோப்பார் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.\nவடகொரிய தலைவர் கிம் யொங் உன்னும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இணைவார்கள் என்பதை யார் எதிர்பார்த்தது, ஆனால் அவர்கள் இணைந்து இன்று உலகையே வியக்க வைத்தனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள்.\nஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது ஆதரவில் மீண்டும் எமது ஆட்சியை ஆரம்பிப்போம் என்பதில் சந்தேகம் இல்ல‍ை. இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.\nமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டுமாயின் அதற்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் ஆதரவு அவசியமானது. அவரால் மட்டுமே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும். ஆகவே மைத்திரபால சிறிசேனவின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் மீண்டும் எமது ஆட்சி ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.\nஇதுவரையான வெளியான முடிவுகளில் யார் முன்னிலை…\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்ற நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி 7 மாவட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்��� தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை…\nநாட்டினுள் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது -சரத் வீரசேகர\nநல்லாட்சி அரசாங்கம் உடைந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தில் பணியாற்றியவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன். மூன்று தசாப்தகால யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்ததுடன்,…\nகுடிநீரில் மசகு எண்ணெய் : மக்கள் ஆர்ப்பாட்டம்\nஎரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் எண்ணை கசிவினால் குடிநீர் மாசடைகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து குயில்வத்தை பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு –…\nமனித உரிமை மீறல்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது\nமனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது, இருந்தும் ஆணைக்குழுக்களை நியமித்து குழுவாக இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nமஹவெல, கல்கடுல்ல ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்கடுவ பாலத்திற்கு அருகில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38750-rajasthan-topper-treat-as-a-collector-for-one-day.html", "date_download": "2019-03-24T14:01:46Z", "digest": "sha1:NJ2DR7DDVDDQKNKZMWKUXSD6I6GCZWBC", "length": 10025, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தானில் ‘ஒரு நாள் கலெக்ட்டரான மாணவி’ | Rajasthan topper Treat as a collector for one day", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nராஜஸ்தானில் ‘ஒரு நாள் கலெக்ட்டரான மாணவி’\nராஜஸ்தானில் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக கவுரவிக்கப்பட்டார்.\nராஜஸ்தான் மாநில, ஜூன்ஜூனு மாவட்டத்தை சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி நடந்துமுடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். வந்தனா குமாரி, மாவட்ட ஆட்சியராவதே எனது லட்சியம் என கூறியதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரை ஒரு நாள் ஆட்சியராக அமரவைத்து அழகு பார்த்தது.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் யாதவ் கூறுகையில், “வருங்காலத்தில் வந்தனா குமாரி ஆட்சியராக வரவேண்டும். அவரை ஊக்குவிக்கும் விதமாக தான அவரை ஒரு நாள் கலெக்ட்டராக பணியமர்த்தி மகிழ்ச்சியடைய செய்தோம்” என கூறினார்.\nஇதுகுறித்து மாணவி வந்தனா குமாரி கூறுகையில், “கலெக்ட்டராக என்னை நான் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. கடுமையாக படித்து நிச்சயமாக ஒரு நாள் ஐ.ஏ. அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்வேன். மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது என கனவு, அதை நனவாக்க கடுமையாக உழைப்பேன். குறிப்பாக சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சேவை செய்யவே விருப்ப படுகிறேன். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருமே நிஜ ஹீரோக்கள்” என கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 மாவட்ட இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இலவச வேலைவாய்ப்பு முகாம்\nசித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்\nகும்பகோணம்: பள்ளியின் சுவடி இடிந்து 9 வயது மாணவன் படுகாயம் \nபீச்சில் மாணவர்களுக்கு நிகழ்ந்த சோகம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2004/12/blog-post_19.html", "date_download": "2019-03-24T13:19:19Z", "digest": "sha1:NKTFJOQGCMYJMFVQFO6FSKDEA5I6P4XS", "length": 27947, "nlines": 82, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பங்குச் சந்தையின் எதிர்காலம்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஇந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வைப் பெற்று விட்டு வெள்ளியன்று BSE 74 புள்ளிகளும், NSE 21 புள்ளிகளும் சரிந்தது. திங்களன்று நல்ல உயர்வுடன் தொடங்கி 6400 புள்ளிகளைக் கடந்த பிறகு, வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் குறியீடு சரிந்தது. நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு உயர்வுக்கும் அடுத்து லாப விற்பனையால் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. பங்குக் குறியீடு சரியும் பொழுது பங்குகளை வாங்குவதே காளைகளின் ஆளுமையில் இருக்கும் சந்தையில், லாபம் பெறுவதற்கான உத்தி. இந்தச் சரிவை, ஒரு வாய்ப்பாகவே நாம் க���ுத வேண்டும்.\nஇந்த வாரம் சரிந்த பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளே முதலிடத்தைப் பெறுகிறது. தொடரும் பங்காளிச் சண்டை தான் இந்தப் பங்குகளை கரடிகள் வசம் இழுத்துச் சென்று விட்டது. முகேஷ், அம்பானி சகோதரர்களிடையே நிகழும் சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே இருப்பதால் தற்பொழுதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையை பாதிக்க கூடிய எந்த நிகழ்வுகளும் மற்றப் பங்குகளில் நிகழாமல் பெரும்பாலான பங்குகள் லாப விற்பனையால் தான் சரிவடைந்தன.\nஇன்போசிஸ், விப்ரோ, TCS போன்ற மென்பொருள் பங்குகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரளவிற்கு லாபமுடன் இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதிகமாக கவனிக்கப்பட்டவை Pharma தொலைத்தொடர்பு மற்றும் வங்கிப் பங்குகள் தான்.\nசரி...தற்பொழுதுள்ள நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் \nஇதற்கு எல்லா காளைகளிடமிருந்தும் பதிலாக வரும் தகவல்\n\"இது வரை எந்தப் பங்குகள் அதிகம் உயரவில்லையோ, அந்தப் பங்குகளை வாங்கலாம்\"\nஅந்தளவுக்கு எல்லா துறைகளிலுமே பங்குகள் உயர் விலையில் உள்ளது.\nஆனால் நாம் கவனிக்க வேண்டியது -\nபங்குக் குறியீடு 5000ல் இருக்கும் பொழுதும், பங்கு விலை உயர் நிலையில் இருப்பதாகத் தான் சொன்னார்கள் (Current Valuations are stretched).\nகுறியீடு 5500, 6000 என ஒவ்வொரு இலக்கைத் தொட்ட பொழுதும் அதே கதை தான். தற்பொழுது 6400 என்ற இலக்கை தொடும் பொழுது இதே கதை தான்.\nநம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் இத்தகைய காளைச் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய உத்தி என்ன \nஇந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதலீடுகளுக்குச் சாதகமாக இருந்த பொழுது 6200ஐ எட்டிய சந்தை, பின் இடதுசாரி ஆதரவை நம்பி காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கடும் சரிவுற்றது. ஆனாலும் கடந்த இரு மாதங்களாக குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் குறியீடு புதிய வரலாறுகளை படைத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை சுமார் 8பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகம். இந்த முதலீடுகள் தொடர்ந்தால் தான் பங்குக் குறியீடுகள் மேலும் உயர முடியும்.\nஆசியாவில் மிக அதிக முதலீடு இந்தியச் சந்தையில் தான் செய்யப்படுகிறத��. என்றாலும் இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவில் உள்ள சீனா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீடுகள் பெருமளவில் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையே தற்பொழுது ஆசிய சந்தைகளில் முதலீடுகள் குவிவதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5% மாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையக் கூடும். அரசின் திட்டங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் 8% வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அடைந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளது. ஏனைய வளர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் பொழுது பணம் பெருகக் கூடிய இடத்தில் தானே முதலீடுகள் செய்வார்கள். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் வரையில் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி பெருகுவது, இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள், பொருளாதார அடித்தளம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசின் செயல்பாடுகளையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்க கூடிய செய்திகளையும் பொறுத்தே சந்தையின் ஏற்றம் அமையும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை 8% மாகவும், பற்றாக்குறையை பெருமளவிலும் குறைக்க அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள், நிகழ்காலத்தில் செயல்படுத்த முடியாத ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு போல மாறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தளவுக்கு அரசியல் சூழ்நிலைகளால் உள்நாட்டில் உயர்த்த முடியாமல் போனது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அரசு அறிவித்த வரிச் சலுகை, இந்த உயர்வு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடையமுடியவில்லை, பற்றாக்குறையையும் குறைக்க இயலவில்லை. வறட்சி, வெள்ளம் என்று இரண்டு சூழலிலும் விவசாயம் அல்லாடியது. ஆனாலும் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பற்றிய கனவில் சந்தை நடைபோடு கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இருந்த இந்தக் கனவு வெளிநாட்டவருக்கும் தொற்றிக் கொண்டதால் தான் முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் பகல் கனவு அல்ல. அரசின் செயல்பாடுகள் சரியாக அமைந்தால் நடக்க கூடிய ஓன்று தான். அரசு வேகமாக செயல்படவேண்டும்.\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான சலுகைகளை குறைத்தாகவேண்டும் என்று அரசுக்கு தொழில் துறையில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது நிர்பந்தம் ஏற்படும். எந்த அரசாலும் அரசியல் காரணங்களால் இந்த சலுகையை முற்றிலும் அகற்ற இயலாது. அப்படி அகற்றுவது மத்தியதர மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு பெரும் சுமையாக கருதப்படும். ஆனால் படிப்படியாக இந்தச் சலுகையை குறைக்கலாம். அதைப் போலவே எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் துறையில் மட்டும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு நிறுவனங்களும் ஒரே துறையில் போட்டி நிறுவனங்களாக செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு யோசித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஒன்றையும் செயல்படுத்த முடியவில்லை.\nஇது போலவே பொருளாதார சீர்திருத்தங்களும் வேகமாக செயல்படவில்லை. உள்கட்டமைப்பு இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாஜ்பாயின் கனவுத்திட்டமாக செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் பூர்த்தியடையவில்லை. இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்களில் லாபம் காண நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய தேவையிருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எளிதில் லாபம் கிடைக்கக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்கின்றனர். அரசுக்கும், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்திற்கும் சாதகமான ஒரு செயல்திட்டம் வரையப்பட வேண்டும். முதலீடுகளை லாபம் தரும் துறைகளில் தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்பட்டால் முதலீடுகள் தானாக இந்தத் துறையில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.\nஇது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக வாரி வழங்கும் இலவச மின்சாரம் போன்றவை சீர்திருத்தப்பட்டு, அரசுக்கு லாபம் வர வழி காணப்பட வேண்டும். மின் உற்பத்தியும், மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படுவது தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பகல் கனவு தான். என்றாலும் குறைந்தபட்சம் இலவச மின்சாரங்களையாவது நிறுத்த முயலவேண்டும். அப்பொழுது தான் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.\nஇத்தகைய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எந்தளவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து தான் முதலீடுகள் மேலும் குவியும். சனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் உள்ள நிலவரங்களுக்கேற்ப முதலீடுகள் பெருகவோ, சரியவோ வாய்ப்பு உள்ளது.\nபங்குச் சந்தை தற்பொழுதுள்ள வரலாறு காணாத உயர் நிலையில் இருந்து அடுத்தக் கட்ட உயர் நிலைக்குச் செல்லும் என்ற கருத்தே முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களும் தரப்படுகிறது. 1992ல் பங்குச் சந்தை குறியீடு 4600ல் இருந்தது. 2004ல் 6400 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 40% வளர்ச்சி. ஆனால் இந்த 12 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6% வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பார்க்கும் பொழுது சந்தை இன்னும் அதிக உயர்வை பெற்றாக வேண்டும். இந்த வாதம் ஓரளவிற்கு ஏற்புடைய வாதமாகவே எடுத்துக் கொண்டாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்த வளர்ச்சி ஏன் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.\nஅதற்கு முக்கிய காரணம் அரசியல் சூழ்நிலைகள். பல பிரதமர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்து விட்டோம். அமைந்த பல ஆட்சிகளில் ஒரு நிலையான ஆட்சி வாஜ்பாய் தலைமையில் தான் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெருமளவில் எழுந்த பங்குச் சந்தை ஊழல், 2000ம் ஆண்டு உலகளவில் இருந்த பொருளாதார தேக்க நிலை போன்றவை இந்த உயர்வை பாதித்திருக்க கூடும். அதைப் போலவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பொழுது குறியீடு 700 புள்ளிகள் சரிந்தது. வாஜ்பாய் அரசே தொடர்ந்திருக்கும் பட்சத்தில் இதை விட அதிக உயர்வை பங்குச் சந்தை பெற்றிருக்கலாம்.\nபொருளாதார காரணங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் இவை எல்லாம் தான் பங்குச் சந்தையை சரிவுக்கும் உயர்வுக்கும் கொண்டு செல்கிறது. அவ்வப்பொழுது நிகழும் சரிவுகளை கண்டு அஞ்சாமல் முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால் லாபம் நிச்சயம் தான்.\nதற்பொழுது இந்திய மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ளோர் வங்கிகள், அஞ்சல் துறை, அரசின் பத்திரங்கள் போன்ற\nமிகவும் பாதுகாப்பான, ஆனால் லாபம் குறைந்த இடங்களில் தான் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எஞ்சியுள்ளோரையும் பங்குச் சந்தைக்கு அழைத்து வரக் கூடும். மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் எஞ்சியுள்ளோர் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் நிச்சயமாக பங்குச் சந்தை\nஅடுத்து வரும் வாரத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படாமல், நீண்ட கால முதலீட்டில், லாபம் தரக் கூடிய நல்லப் பங்குகளை தேர்வு செய்து, இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் நம் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்பவர்களே புத்திசாலி முதலீட்டாளர்கள்.\nசரி, சரி, கேக்கறேனேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. இப்படி ஆராய்ந்து எழுதுபவர்களிடம் கேட்க்கக்கூடாத கேள்விதான், இருந்தாலும் எனக்குத் தலையே வெடிச்சுடும் போலருக்கு.\nஹிமாச்சல் ஃபூச்சரிச்டிக்ஸ் பற்றி சென்ற வருட ஆரம்பத்தில் மிகப் ப்ரமாதமான ஃபோர்காஸ்ட் இருந்ததால் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் வாங்கிய நாளிலிருந்து சரிந்து, சரிந்து கடைசியில் கால் பகுதிக்கு குறைந்தே விட்டது. இப்போழுது மீண்டும் சூடு பிடித்திருப்பது போலுள்ளது. இப்பங்கின் ஏற்றம் இன்னுமும் நீடிக்கும் என்று தாங்கள் கருதுகிறீர்களா அல்லது இப்பொழுதிருப்பது வெளியேறி விடுவது நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4-18/", "date_download": "2019-03-24T14:03:59Z", "digest": "sha1:ZILG2SQHBP24PV4RXVA2GJAZFAIFVCNN", "length": 10641, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 1 |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nமஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 1\nசனாதன தர்மத்தின் தத்துவ ஆ��ங்கள் சொல்லிமாளாது. அதை விளக்குவதற்கு நமக்கு அறிவுபோதாது. இன்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ள பலவிடயங்களை அன்றே நம் வேத, இதிகாச, புராணங்கள் விளக்கி யுள்ளன.\nஉலகின் மிகப் பெரும் கவிதையான \"மகாபாரதம்\" எனும் ஒப்பற்றசரித்திரத்தை படித்து நான் வியந்திருக்கிறேன். அதன் ஆழங்களைகண்டு அதிர்ந்திருக்கிறேன். அதில் கவிதைகளுக்கே உரிய சில மிகை படுத்தப்பட்ட செய்திகளை நாம் தவிர்த்து, அதன் அறிவியல்உண்மைகளை ஆராய்ந்தால், நமக்கு பல விஞ்ஞானவிளக்கங்கள் கிடைக்கும்.\nமகாபாரதத்தை குறித்து பலஅறிஞர்களும், மேதைகளும் நிறைய எழுதி விட்டனர். இந்த கட்டுரையில் நான் அதை ஒருவிஞ்ஞான கண்ணோட்டத்தோடு அனுகியிருக்கிறேன். இதற்காக நான் பலபுத்தகங்கள், வலைப்பூக்கள், செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையோடு என் சுயசிந்தனைகளை உட்புகுத்தி இருக்கிறேன்.\nஆங்கிலத்தில் இருந்து இதை நான் தமிழாக்கம்செய்வது மிககடிணமான செயல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதை எழுதுவேன். சிலசமயங்களில் இருபாகங்களுக்கு இடையே நீண்ட இடைவெளியும் ஏற்படலாம். இது ஒரு சாதாரண மானவனின் அசாதாரண முயற்சி. அனைவரின் ஒத்துழைப்பைவேண்டுகிறேன்.\nஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம். (அனைத்தும் கிருஷ்ணனுக்கே சமர்ப்பனம்)\nஒம் ஸ்ரீ க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்……….\nமகாபாரத்தத்தில் ஆயிரக் கணக்கான முறை தர்மம் எனும் சொல் இடம்பெறுகிறது. தர்மம் என்பது வெறும் நன்மைசெய்தல் மட்டுமல்ல. தர்மம் என்பது இந்தபிரபஞ்ச ஒருமையை குறிக்கிறது. எது அனைத்து பிரபஞ்ச உயிர்களையும் ஒன்றினைக்க வழிசெய்கிறதோ அதை தர்மம் என சொல்லலாம். சுருக்கமாக தர்மம் என்பது ஒரு பிரபஞ்சவிதி.\nமகாபாரதத்தை நாம் எப்படி விஞ்ஞானஅடிப்படையில் புரிந்துக்கொள்வது மகாபாரதத்தை எப்படி நாம் ஒரு வேற்றுகிரக சக்திகளின் போர் என்று அறுதியிட்டு சொல்லாம் \nஅதற்குமுன், பிரபஞ்சம் குறித்து முதலில் நாம் பார்ப்போம்.\nவிரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nதற்போதுள்ள பத்திரிகையாளர்களும் முன்பிருந்த வர்களைப்…\nஎங்கு உண்மை, தர்மம், ஒழுக்கம் ஆகியன உள்ளதோ அங்கு…\nநம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல நரேந்திர…\nநாம், பயணிக்கவேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது\nகாஷ்யப புரா மறைக்கப்பட்ட காஸ்மீர் சரித்திரம்\nமகாபாரதம், மஹாபாரதத்தின் விஞ்ஞான ம��த்துவங்கள்\nமகாபாரதம் ராமாயணத்தை உருப்படியா படிச் ...\nமகாபராதம் பல பெரும் அறிவான விஷயங்களை ச� ...\nமகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங் களில� ...\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457171", "date_download": "2019-03-24T14:06:01Z", "digest": "sha1:J5G67DG3QXNL3WEAB7UDLS7CAUFP5XRW", "length": 5843, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் உடல்நலம் பாதிக்கிறது: வைகோ வாதம் | Health affects the smoke from the sterile plant: Vaiko argument - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் உடல்நலம் பாதிக்கிறது: வைகோ வாதம்\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் உடல்நலம் பாதிக்கிறது என டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதம் செய்து வருகிறார். மேலும் தாஜ்மகாலை பாதுகாக்க ஆலைகள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டி வைகோ வாதம் செய்து வருகிறார். தூத்துக்குடி மக்களை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை புகையால் உடல்நலம் பாதிக��கிறது\nநாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை: வாங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: தலைகீழா பறந்த பாகிஸ்தான் தேசிய கொடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nதார்வாட் கட்டிட விபத்து : தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்.. பலி எண்ணிக்கை 16-ஆனது\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்\nபறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/05/blog-post_02.html", "date_download": "2019-03-24T13:03:19Z", "digest": "sha1:XFBLHRKH6F35ZAZ57USMOAYOQ55T2G4A", "length": 51533, "nlines": 393, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: களவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தீராத பக்கங்கள் , பாடல் � களவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்\nகளவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்\nஇரவின் ஒரு மூலையிலிருந்து அடங்காமல் அழைக்கிறது ஒரு பெண் மனம். அதன் குரலில் இருக்கும் ஏக்கத்திற்கும், தவிப்பிற்கும் நம்மை பறிகொடுக்க வைக்கிறது. பால்யம், பதின்மம், காதல், சமூகம் எல்லாமும் வரிகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு அப்படியே உள்ளிழுக்கிறது.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு கலை இலக்கிய இரவின் மேடையில் முதன்முதலாய் இந்தப் பாடலைக் கேட்ட போது ஏற்பட்ட உணர்வு இப்போதும் வருகிறது. பிரளயன் ஒரு அற்புதமான நாடகக் கலைஞர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, இந்தப் பாடலை எழுதியவர் அவர்தான் என்று அறிந்தபோது மரியாதை கூடியது. அவருக்குள் ��ேலும் கவிதைகளும், ஒரு தொலைதூரத்து கிராமமும் இருக்கின்றன என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.\nஇந்தப் பாடல் பெண்மனதின் வரிகள். எழுதியதும், பாடியதும் ஆண்கள். ஆனாலும் கரைந்துருகும் ஒரு பெண்ணை நம்மால் பார்க்க முடிகிறது. நம்மையும் பெண்ணாக உணர முடிகிறது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. கரிசல்குயில் கிருஷ்ணசாமி இதனைப் பாட, மேடைக்குக் கீழே பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்து தலையசைத்து, கண்கலங்கும் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். சிலிர்க்க வைக்கிறது. நீங்களும் கேளுங்கள்.\nசமீபத்தில் இதே பாடல் களவாணி என்னும் படத்தில் வந்திருக்கிறது. பாடலைப் பாடியவர் வேறு யாரோ. ரசிக்கலாம்தான். ஆனால் கிருஷ்ணசாமியின் குரலில் இருந்த ஆன்மா இதில் இல்லை என்றுதான் சொல்வேன்.\nகளவாணி படத்தில் வந்த பாடலின் லிங்க் இது. அதையும் கேட்டுப் பாருங்கள்.\nTags: அனுபவம் , தீராத பக்கங்கள் , பாடல்\nஅருமையான பாடல் , நாட்டுப்புறப்பாட்டு என்றாலே அதில் ஒரு உயிர் இருக்கும்.\nகிராமிய மணம்....என் மனம் முழுவதும்...\nஉள்ளத்தை உருக்கும் நல்ல பாட்டு....\nகரிசல்காட்டு மக்களின் கலாச்சர மூலமே கிராமிய பாடல் தான்...\nஇன்று மக்களும் இல்லை... மனிதனேயமும் இல்லை...\nஇயந்திர உலகில் எதையோ தேடி எங்கேயோ தொலைந்தோம்....\nஅருமை மாதவராஜ் சார். வார்த்தைகளும் குரலும் மனதில் அப்படியே உட்கார்ந்துவிட்டன. மற்றபாடல் எப்படியிருப்பினும் கேட்கத் தயாரில்லை. இந்த சு(சோகம் போதும். பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅற்புதமான குரல் .. வலி நிரம்பிய வரிகள்\nமிக்க நன்றி மாது சார் இந்தப் பாடலுக்காக\nஎன்ற உயிரைப் பிசைந்தெடுக்கும் அந்தக் காவியப் பாடலை உங்களைப் போலவே நானும் எத்தனையோ மேடைகளில் கரிசல் குயில் பாட எதிரிருந்து கெட்டு எனது உள்ளம் பறிகொடுத்தவன் தான்.\nசொல்லப் போனால் நீங்கள் இப்போது பதிவில் இணைத்திருக்கும் பாடல் கூட சற்று வேகமான Beat-ல் இசையமைக்கப்பட்டிருப்பது.\nஅவர் கலை இரவுகளில் பாடும்போது இன்னும் மெதுவாகச் சுழலும்\nகாதலின் பிழிவு, ஒடுக்குமுறைக்குக் கண்டனம், வாழ்க்கைக்கான கதறல்...என எல்லாமாக வரையப்பட்டு வந்து விழும்....\nஅந்த வார்த்தையிலே நானிருக்கேன் வாக்கப்படக் காத்திருக்கேன் என்ற இடத்தில் கவிஞன்\nகம்பீர மகுடம் சூடத் தக்கவனாகிவிடுகிறான்....\nபிரளயனின் அற்புதப் பாடல் இது....\nஇப்போது என்னத்துக்குக் களவாணியில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்ற கேள்வி எனது எல்லைக்கு அப்பாற்பட்டது...\nஒரு நேயரின் இழப்பு அல்லது பரிதாப மறுப்பு என்று சொல்லிக் கொள்ளலாம்..\nபழைய பாடலை எங்கள் காதுகளுக்கு வழங்கிய பதிவுக்காக உங்களுக்கு நன்றி..\nஉலகத்துப் பாடகர்ககளையெல்லாம் ஒரு வரிசையில் நிறுத்தினாலும் நான் நான் கிருஷ்ணசாமியையும்,சுகந்தனையும் தான் தேடுவேன் அந்த இடத்தில் வேறு யாரையும் நிறுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. இதிலும் கூட கொஞ்சம் ஆண்மா குறைகிறது.த மு எ ச ( தமுஎகச இல்லை) தொலைத்த ஆளுமைகளில் ஒரு கலைஞன் இந்த கரிசல் குயில். கம்மாக்கரையோரம் பாடிய கிருஷ்ணசாமி என்கிற தமிழ்செல்வனின் முன்னுரை இன்னும் எனக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என்ன நிகழ்ந்தது, என்ன நடக்கிறது.மாது இதோ உதிர்கிற என் ஒரு சொட்டுக் கண்ணீருக்கு பதில் எங்கே ஒளிந்திருக்கிறது.\nஇன்னும் அந்த தூங்கா இரவுகள் வந்து அலைக்கழிக்கிறது.அதோ அந்த கவிஞன் ஷாஜகானின் கண்ணீர் கேலிக்குள்ளானதா மாது . அடக்க முடியவில்லை.அழுது தீர்ப்பதைத்தவிர வழியில்லை.\nஅருமையான பகிர்வு சார்.. நானும் பல கலை இரவு மேடைகள்ல இவரோட பாட்டைக் கேட்டு அசந்திருக்கேன்..\nஇவரோட “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா” பாட்டை எஸ்.ஜே.சூரியாவோட படத்துல கேட்டு அதிர்ச்சி அடைஞ்சிட்டேன்.. :(((\nசுள்ளி வித்து, வெள்ளி தீப்பெட்டி..வித‌வித‌மா பீடிக்க‌ட்டு.\nக‌ழ‌னியிலே க‌ளையெடுகையிலெ கிடைத்த‌ சோலி கூட‌\nஎன்னே....த‌ன்னுளுரிய‌, த‌கிக்கும், த‌விக்கும்,த‌னிமை க‌ல‌ந்த‌ க‌ரைய‌ல்.\nதிருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்து அருகே போடப்பட்ட மேடையில் அந்தக்குயில் பாட ஷாஜகானின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க, மாதவ்ஜி ஆயிரத்துஐநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு உங்கள் இடுகையை கேட்டு விம்மிக்கொண்டு இருக்கிறென்.என்னகுரல்,என்ன குரல் ஐயா ஆயிரத்துஐநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு உங்கள் இடுகையை கேட்டு விம்மிக்கொண்டு இருக்கிறென்.என்னகுரல்,என்ன குரல் ஐயாஆங்கிலத்தில் \"டிம்பர்\" என்பார்கள்.கரிசலைத்தவிர வெறு எவருக்கு அந்தக்குரல் வரும்ஆங்கிலத்தில் \"டிம்பர்\" என்பார்கள்.கரிசலைத்தவிர வெறு எவருக்கு அந்தக்குரல் வரும்.பிரளயன் தவிர வேறு யாரால் இப்படி எழுத முடியும்.பிரளயன் தவிர வேறு யாரால் இப்படி எழுத முடியும்.இந்த அற்புதமான அனுபவத்தைத்தந்த உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்.(காமராஜின் ஆதங்கம் நியாயமாநனது. நான் அவரோடு உடன்படுகிறென்)......காஸ்யபன். .\nஅருமையான பகிர்வு மாது அண்ணா. நான் கரிசல் குயிலின் பாடல்களின் ரசிகன்.\nகலை இரவுகளில் ஒலிக்கும் 'ஆசை எனக்கொரு ஆசை' இவர் பாடியதுதானே அண்ணா\nஆஹா.. உங்கள் பக்கத்தை இன்று முழுவதும் மூடவேயில்லை. தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.\nபல வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது மனசு . மிகவும் அருமை.\nமனசை சுண்டுகிற வரிகளும்,குரலும் மாது.\nஆச்சர்யமான ஒரு விஷயம்,நேற்றிரவு ஒரு கவிதை எழுதி அதை ஆ.வி.க்கும் நம் தளத்தில் பதியவென கண்ணனுக்கும் அனுப்பி தந்தேன்.இன்னும் அதை பதியவில்லை என்றாலும் இங்கு அதை பகிரனும் போலான ஒரு இளக்கம்.இந்த பாட்டில் வரும் வரியொன்று இந்த கவிதையிலும் இருக்கு மக்கா.பாருங்களேன்...\nசாட் பூட் த்ரி கைகளில்\nதிரை இசை கேட்கவில்லை.இதுவே போதும் போல் இருக்கு.\nசித்திரப்பிரியன் May 3, 2010 at 1:03 AM\n நான் முதல் முறையாக கரிசலின் குரல் கேட்கிறேன். மனசைப் பிழிவது கரிசலின் குரல் என்றால் உயிரை உருக்குவது அந்த கவிஞனின் வரிகள். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nவணக்கம். தேனியிலிருந்தபோது, எந்த ஊரில் (த.மு.எ.ச.)கலை இரவு நடந்தாலும் நானும் என் நண்பர்களும் தேடித் தேடி ஓடுவோம். முக்கியமான இரண்டு காரணங்கள் ஒன்று, கரிசல் கிருஷ்ணசாமி, இன்னொன்று பாரதி கிருஷ்ணகுமாரின் உரைவீச்சு. சில மாதங்களுக்கு முன்னால் மக்கள் தொலைக்காட்சியில் புதிய கோணங்கிகள் நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பாடிக்கொண்டிருந்தார். மனிதர் கொஞ்சம் ஒடுங்கிப் போனது போல் தெரிந்தாலும் அதே குரல். மனசைப் பிடித்து உலுக்குகிற வரிகளுக்கு உயிர் கொடுக்க அவர் குரலால் மட்டும்தான் முடியும். களவாணி படத்தில் கரிசல்கிருஷ்ணசாமியின் குரலையே பயன்படுத்தியிருந்திருக்கலாம். பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அற்புதமான பதிவுக்கு நன்றி.\nமாதவராஜ் சார், கரிசல் குயிலின் பாடல்கள் ஒலித் தட்டு எதுவும் உங்கக்கிட்ட இருக்கா\nஅய்யா, அழுகை ... பாடியவர் அற்புதமான மனிதர்... இவரோட மற்ற பாடல்களை கேட்க முடியுமா..\nகல்லுரி நாட்களின் நினைவுகளையும் கொண்டுவரும் கிருஷ்ணசாமியின் குரல். மாணவர் இயக்கத்தில் பணியாற்றி�� காலம் அசைந்தாடுகிறது நன்றி மாது\nதோழா இபோதுதான் பாடலை கேட்டேன். அந்த குரல் என்னவோ செய்கிறது. இந்த பாடலை அவரின் அனுமதியோடுதான் படத்தில் கொண்டுவந்துருப்பார்களா\nஅவரையே பாடவைத்திருக்கலாம் அந்த பாடலின் ஆன்மா நிலைத்திருக்கும்.\n ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்து கட்டி அடிக்கிறது\n//கரிசல் குயிலின் பாடல்கள் ஒலித் தட்டு எதுவும் உங்கக்கிட்ட இருக்கா\nஅவருடைய பாடல்கள் சில இங்கே இருந்தன. என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் இதனை பகிர்ந்திருக்கிறேன்.\nதற்போது அந்த வலைபக்கத்தில் ஏதோ பிழை இருக்கிறது போலும்.\nகரிசல் கிருஷ்ணசாமியின் பல பாடல்களை கேட்கிறபோதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கும்.\nநீங்கள் பகிர்ந்துள்ள பாடலும் ஒன்று.\nஎன் மனதுக்குள் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு பாடல் - \"இலைகள் அழுத ஒரு மழை இரவு...\"\nஎளிமையான ஆனால் வலிமையான மண்ணின் வாசத்தோடு கூடிய பிரளயனின் அந்த வரிகள். சாதியக் கட்டுமானங்களின் சங்கிலியில் பிணைந்து கிடக்கும் கிராமத்து வட்டத்துக்குள்ளும் பாறை வெடித்து கிளம்பும் ஒரு காட்டுச்செடி போல அந்த காதல்.. என்ன செய்து தொலைக்க இப்படி ராப்பூராவும் உயிரை அறுக்கும் குரலில் கதறுவதைத்தவிர... இப்படி ராப்பூராவும் உயிரை அறுக்கும் குரலில் கதறுவதைத்தவிர... மனதின் ஒரு மூலையில் 'நீ எப்படியும் வந்துடுவ மச்சான்' எனற நம்பிக்கையை கை நழுவாமல் பிடித்துக்கொண்டு... மனதின் ஒரு மூலையில் 'நீ எப்படியும் வந்துடுவ மச்சான்' எனற நம்பிக்கையை கை நழுவாமல் பிடித்துக்கொண்டு... இதயத்தை கிழிக்கும் உயிர்வாதையுடன் அந்த ஒற்றை குரல் கிருஷ்ணசாமிக்கு மட்டுமே ஆனது. மீண்டும் ஒருவரோ எத்தனை பேரோ பாடினாலும் பாவிமக கிருஷ்ணசாமி மட்டுமே நம் மனசில் இரண்டு கையையும் விரித்தபடி கண்ணில் கண்ணீரோடு 'வா மச்சான் எப்போ வருவே' என்ற கேள்வியோடு நம்மை பார்க்கின்றான், அவன் பார்வையின் தீவிரம் தாங்கமுடியாதபடிக்கு, வெளியே கொட்டிவிடவும் பயந்தபடி அதில் தொக்கி நிற்கும் உள்ளார்ந்த அந்த பயங்கரக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத படிக்கு நம் தலை கவிழ்கின்றது...நம் கண்களிலும் நீர் தாரை தாரையாய் கொட்டுகின்றது...கட்டுப்படுத்த முடியாதபடி...\nss குமரனுக்கு ஒரு கேள்வி: எளிமையான அந்தப்பாடலின் உயிர் நீங்கள் போட்ட பாட்டில் இருக்கிறதா க���மரன் குமரனுக்கும் பிறருக்கும் வேண்டுகோள் ; இதுபோன்ற பாடல்களை அப்படியே பயன்படுத்துங்கள்...நீங்கள் ஒன்றும் தாழ்ந்துபோக மாட்டீர்கள்...\nஉண்மைதான். நாட்டுப்புறப்பாடலில் இந்த மண்ணின் ஆன்மா இருக்கும். பகிர்வுக்கு நன்றி.\nஅழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.\nஉங்களால்தான் இந்தப் பதிவே எழுதினேன். பிரளயனின் வரிகள் உருக வைக்கத்தான் செய்கின்றன. நன்றி.\nயான் பெற்ற இன்பம் (சுகம்) வையகம் பெறட்டும். நன்றி.\nஉண்மைதான் நீங்கள் சொல்வது. தபேலா மட்டும் பின்னணியாய் இருக்க கரிசல் பாடும்போது எவ்வளவு உயிர் ததும்பும்\nஆம் தோழனே, இந்தப் பாடலைக் கேட்கும்போது, இரவெல்லாம் விழித்திருந்து கேட்ட காலங்களெல்லாம் திரும்ப வந்து அழவைக்கின்றன.\nஉங்களது வார்த்தைகள், பாடலை முழுக்க உள்வாங்கி வந்திருக்கின்றன. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nமிக்க நன்றி. கரிசல், அமைதியாய் இருக்கிறார். எப்போதாவது சில கூட்டங்களில் பார்க்க முடிகிறது. அவரைப்பற்றி தனிப்பதிவு எழுத வேண்டுமென இருக்கிறேன்.\nஇதற்கு முன்னர் தாங்கள் கேட்டதில்லையா...\nகலை இலக்கிய இரவுகள் எல்லாம் பார்த்திருக்கிறீர்களா தம்பி...\nமக்கா... இதுகுறித்து உடனே உங்களுக்கு ஒரு மெயில் எழுத வேண்டுமென நினைத்து, வழக்கம்போல் மறந்தும் விட்டேன். எனக்கும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.\nமிக்க நன்றி தங்கள் ரசனைக்கு.\nஆமாம், அவரின் குரல் என்னவோ செய்கிறது அல்லவா\nஓலித்தட்டு இல்லை. அவரது சில பாடல்கள் என் கம்யூட்டரில் இருக்கின்றன. அவ்வப்போது பதிவிடலாம் என இருக்கிறேன். உங்களுக்கு சி.டி வேண்டுமானால் சொல்லுங்கள். தெரிந்தவர்களிடம் வாங்கி அனுப்புகிறேன்.\nநம் எல்லோரையும், ஆட்டுவித்ததில், ஆட்டுவிப்பதில் அவரது குரலுக்கும் ஒரு பங்கு உண்டுதானே\nபிரளயனின் பாடல்தான் அது. நம்மவர்களிடம் எத்தனை எத்தனையோ சுரங்கங்கள் இருக்கின்றன தோழா\nஅவருடைய பாடல்கள் சில எனது கம்யூட்டரில் இருக்கின்றன. விரைவில் பதிவிடுகிறேன். அடுத்து.... நீங்கள் கேட்ட பாட்டுத்தான்\nமக்கள் தொலைக்காட்சியில் இவருடைய நிகழ்வைத்தான் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.தேடிக்கொண்டு வந்தபோது இத்தளம் கிடைத்தது. மற்ற பாடல்களை வலையேற்றுங்கள் தயவு செய்து.\nமயிலும் குயிலும் மொழிபழகும் பறவைகள் என்று ஒரு பாடல் நேற்று கேட்டது.\nஉலகை���் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்ட�� குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன�� எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2005/12/", "date_download": "2019-03-24T13:49:40Z", "digest": "sha1:SHAMVYYVJS5TG5YT5OJSTLQYK6RAF4YK", "length": 56904, "nlines": 315, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": December 2005", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஅகிரா குரொசவா ஜப்பானிய சினிமாவில மட்டுமில்ல, உலகளாவிய சினிமா அரங்கிலும்அறியப்பட்ட ஒரு தலை சிறந்த இயக்குனர். ( புண்ணியவான் தமிழ் நாட்டில பிறந்திருந்தால் புரட்சி இயக்குனர் பட்டமும் எதாவது சந்துக்குள்ள இருக்கிற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் குடுத்திருக்கும்)\nசில காட்சிப்படுத்தல்களை சினிமாவின் மூலம் இன்னும் அழகாகக் காட்டமுடியும். குறிப்பிட்ட நிமிடங்களே ஓடக்கூடிய சினிமாவை நச்சென்று காட்டக்கூடிய காட்சியமைப்பின் மூலம் சொல்ல வந்த விஷயத்தின்ர ஆழத்தைக் காட்டமுடியும். இதை கமரா உத்தி மற்றும் திரைக்கதை அமைப்பு மூலம் சாத்தியப்படுத்தலாம். ஒரு மேடை நாடகத்தில் இருந்து சினிமா வேறு படுவது இதில் தான். ( இயக்குனர் விசு சினிமாவையே மேடை நாடகம் ஆக்கிய பெருமைக்குரியவர்).\nபக்கம் பக்கமாகப் பேசக்கூடிய காட்சிவடிவத்தைக் சில நிமிட கமராக் கோணம் மூலமும் கமராவினுடைய மிகச்சரியான இயக்கம் மூலமும் காட்சிப்படுத்தலை சினிமாவுக்குள்ள புகுத்தியவர் தான் இந்த அகிரா. இன்றைய மணிரத்னம் படங்கள் இவரின்ர உத்தியத் தான் எடுத்து அதிக அளவில் பயன்படுத்துகின்றார். (அகிராவை போன்ற முன்னோடிகளைத் தெரியாத சாமான்யன்கள் தமிழ்நாட்டுப் படங்களை அடிக்கடி ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்வான்கள்)\nஇந்த உத்தியின் ஒரு வடிவத்தை சின்ன உதாரணம் மூலம் சொல்லுறன்.\nவில்லன் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதாக காட்சி என்றால் அதை உருவகப்படுத்த ஒரு புள்ளி மானை ஒரு சிறுத்தை கோரமாகக் கடித்து உண்பது திரையில் வரும்.\nஇது ஒரு சாதாரண உதாரணம். இது போல் பல உத்திகளைக் அ��ிமுகப் படுத்திய புண்ணியவான் இந்த அகிரா. 1990 ஆம் ஆண்டில இவருக்கு சிறப்பு ஓஸ்கார் விருதும் கிடைச்சது.\nஅண்மையில் அகிராவின் “Seven Samurai” (Shichinin no samurai, 1954 Japan 200mins) என்ற படம் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது.சமுராய் என்பதற்கு ஜப்பானிய மொழியில் \"போர் வீரன்\" என்றும் விளக்கம் வரும்.\n1954ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் 16ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் நகரும் கதை இதுதான். ஜப்பானிய விவசாயக் கிராமம் ஒன்று வழிபறிக் கொள்ளையர்களின் தொடர்ச்சியான சூறையாடல்களால் தவிக்கின்றது. தமது உடைமைகளையும், பயிர்ச்செய்கைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கும் அந்த விவசாயிகள் இனியும் இது தொடர்கதையாகக் கூடாது என்று முடிவு எடுத்து ஊர்ப் பெரியவரைச் சந்திக்கிறார்கள். இவரின் ஆலோசனைப்படி (Find hungry samurai) சமுராய் அதாவது காவல் வீரர்களை அமர்த்திக்காவல் காப்பது என்று முடிவு செய்யப்பட்டு தகுந்த தலைவனைத் தேடுகின்றார்கள். மிகுந்த சிரமங்களின் பின் தலைவன் ஒருவனைக் தேர்ந்தெடுத்து அவனோடு ஏழு பேராக இணைந்து அந்த ஊரைக் காப்பாற்றக் கொள்ளையர்களைத் துரத்தியடிப்பது தான் கதை.\nசாதாரண மசாலா சாயம் தோய்ந்த கதைக் கருவாக இருந்தாலும் 50 களில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்து அகிரா நன்றாகவே இயக்கியிருக்கிறார். இப்ப்டத்தைப் பார்க்க முன் அந்தக் கால கட்டத் தொழில்நுட்பத்தை மனதில் வைத்திக்கொண்டு தான் ரசிக்கவேண்டும்.\nஊரைக்காவல் காக்கும் சமுராய்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நல்ல சாப்பாடு மட்டுமே. இப்படத்தின் முதல் பாகம் கொள்ளையர்களால் ஊர் மக்கள் படும் தொல்லையும், தகுந்த சமுராயைத் தேடுவதிலுமாகக் கழிகின்றது.\nஅடுத்த பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுராய்களின் தலைவன் தன் வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, தாக்குதல் நடவடிக்கைகள் என்று கழிகின்றது.\nஊர்மக்களுக் கும் சமுராய் வீரர்களுக்கும் உள்ள இடைவெளியும் அந்த இடைவெளி, என்ன தான் கொள்ளைக்காரர்களைக் கொன்று சமுராய் வீரர்களை இழந்தாலும் தொடர்கின்றது. படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த சமுராய் வீரர்களின் புதைகுழிகளில் அசைந்தாடும் தம் கொடியைப் பார்த்த வண்ணம் சமுராய்களிள் தலைவன் சொல்வான். \" இந்த ஊர் விவசாயிகள் இப்போது வென்று விட்டார்கள் நாம் தோற்று விட்டோம் என்று. ( அவன் சொல்லும் தோல்வி, இந்த ஊர்மக்கள் சமுரா��்களோடு நட்புப்பாராட்டாததைக் குறிக்கின்றது). நெஞ்சம் கனக்கும் முடிவு அது.\nஆரம்பத்தில் கூறியது போன்று அகிராவின் திறமையான இயக்கத்தை காட்டப் பல காட்சிகள் உள்ளன. எந்த இடத்தில் காட்சியை மையப்படுத்த வேண்டும், பொருத்தமான இசை எங்கே வரவேண்டும் போன்ற சந்தர்ப்பங்களும், ஒரு சாதாரண ஜப்பானியக் கிராமம் ஒன்று அதன் இயல்புகெடாமல் காட்டப் படுவது மற்றும் சண்டைக் காட்சிகளின் வீரியத்தை வெளிப் படுத்த கமராவை எப்படிக் கையாள வேண்டும் என்றும் இப் படம் பாடம் எடுக்கின்றது.\nபடத்தின் ஆரம்பக்காட்சியமைப்பு இவ்வாறு உள்ளது.\nகொள்ளையர்கள் ஊருக்கு வருவதைக் கிராமவாசி ஒருவன் காண்கின்றான். தொடர்ந்து வரும் காட்சிகளில் திரளானோர் கூடி நின்று என்ன செய்வது என்று கூடிப் பேசுவது தொலை தூரக் காட்சியமைப்பாகவும் (long shot)\nதொடந்து காட்சி மாறி இரண்டு மூன்று பேர் கூடிப் நின்று பேசுவது அண்மித்த காட்சியாகவும் ( close shot) திடீரென மிக நெருக்கமான காட்சிபடுத்தலாக ஒருவனை மையப்படுத்திக் (close up) கமரா நகரும் போது \"இதற்கு ஒரே வழி இந்தக் கொள்ளையர்களைக் கொல்வது\" என்று அவன் சொல்வதுமாக அமைகின்றது. இதைப் போல எந்தத் சூழ்நிலைக்கு எந்த முறையில் கமராவின் கோணத்தை அமைப்பது என்று பல காட்சிகளைக் காட்டலாம்.\n1954 venice film festival இல் silvar lion மற்றும் கலையமைப்பு & அரங்க அமைப்புக்காகவும், உடையலங்காரத்திற்காகவும் இரண்டு ஒஸ்கார் விருதையும் எடுத்தது மட்டுமன்றி திரைப்படம் எடுக்கும் கலாரசிகர்களுக்கு இன்றும் பால பாடமாகத் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் இன்னும் சிறப்பிக்கப்படுகின்றது.\nஇந்தப் படம் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்ததோடு\nபசுபிக் பிராந்திய நாடுகளில் ஜப்பான் மேற்கொண்ட முற்றுகை,நேச நாடுகள் அணியின்ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாடு அதைத் தொடர்ந்த யுத்த முன்னெடுப்புகள் இதனால் சிதைந்த இந்த நாடு தன் பண்பாட்டு விழுமியங்களையும் தேசப் பற்றையும் மீண்டும் தூக்கி நிறுத்த எழுந்த படைப்பாகவும் திரையுலக வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றது.\nசிதைந்து போன தன் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வரு குடிமகனும் சமுராயாக மாறவேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இப்படத்தைப் பார்க்கலாம்.\nஅதனாலோ என்னவோ இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமது ஈழப் போராட்டத்தின் தொடரும் வரலாறும் ���ினைவில் வந்து மறைகின்றது.\nகுறிப்பாக சமுராய் வீரர்கள் முதலில் தம்மை அடையாளப் படுத்தக் கொடியொன்றைத் தயார்படுத்துவது, களத்தில் பயிற்சி எடுப்பது, எதிரியைத் தேடிச் சென்று வலிந்திழுத்துத் தாக்குவது, கரந்தடிப் ப்டைத் தாக்குதல் என அவை எம் களச் சூழலையும் நினைவுபடுத்துகின்றன.\nஇந்த நேரத்தில எனக்கு ஞாபகத்துக்கு வந்த இரண்டு சம்பவங்களையும் சொல்லுறன்.\n86 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈழத்தில எல்லா இயக்கக்களும் களத்தில் இருந்த நேரம் அது.\nஎங்கட அயலூர் தாவடியில் சிவராசா வீட்டுக்குப் பக்கத்தில தமிழ் ஈழ இராணுவத்தின்ர முகாம் இருந்தது. இலங்கை அரசாங்கத்தின்ர விமானம் இந்த முகாமைக் குறிபார்த்த குண்டு பக்கத்துத் தோட்டதில நின்று விளையாடிய இருண்டு பாலகரைப் பரிதாபமக் கொன்று தன் பசியை அடக்கியது. ஈழ வரலாற்றில முதல் தடவையா போட்ட விமானக் குண்டு அது தான். முதல் கோணம் முற்றும் கோணல் போல இவன்கள் போட்ட குண்டுகள் எப்போதுமே பொது சனத்தைத் தான் பதம் பார்க்கும்.\nஇந்தக் காலப் பகுதியில தாவடிச் சுடலைப் பக்கமாக தோட்ட வெளிப்பக்கமும் துரை வீதி முடக்கில இராசநாயகம் அண்ணையின் பவர் லூம் பக்கமாவும் கிறனேற் குண்டுடன் போராளிகள் ஊரைக் இரவிரவாக் காவல் காத்த காலம் உண்டு. ஒருமுறை மானிப்பாய் பக்கம் ஹெலி ஒன்று இறங்கிப்போனதும் ஒரு காரணம்.\nஒருநாள் காலை துரைவீதி முடக்கில இரவில் சென்றிக்கு நின்ற போராளி தவறுதலாகக் கிறனேற்றின் கிளிப் கழன்று அந்த இடத்திலேயே இறந்தது இன்றும் மனச இறுக்குது.\nஇன்னொரு சம்பவம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரேமதாசா காலத்தில யுத்தம் ஆரம்பமான நேரம். ஊரில் மின்சாரம் இருந்தது. சுன்னாகம் மின்வழங்கியில இருந்து அயலூர்களுக்கு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் சில விஷமிகள் ஊரில் இருக்கும் உபமின்வழங்கிகளில் இருக்கும் ஒயிலைத் திருடுவதற்காக அவற்றை உடைத்துத் திடுடி விடுவார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக மின் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது.\nஇதைத்தடுக்க வேண்டும் என்றால் இரவில் வீதிவலம் வந்து இந்த மின்வழங்கிகளைக் காவல் காபபது என்று எங்களூர் கோயிலடியில் கூடும் பெடியன்கள் முடிவு செய்தார்கள். விழிப்புக் குழுவாக ஒவ்வோர் இரவும் ஊர் மக்களின் வீட்டில் மின்சாரம் வருவ���ற்காகத் தாங்கள் விழித்திருந்து காத்தார்கள். இதற்கு அவர்களுக்கு கிடைப்பது சுழற்சி முறையில் வீடுகளில் இருந்து சூடான தேத்தண்ணியும் வடையும் தான்.\nகொஞ்சக் காலம் கழிந்த பின் சுன்னாகம் மின்வழங்கி நிலையம் இலங்கை அரசாங்கதின்ர குண்டுகள் முற்றாகத் தாக்கியபின் உப மின்வழங்கிகளும் செயல் இழந்தன. கோயிலடி நண்பர்களின் விழிப்புக் குழுவுக்கும் வேலையில்லாமல் போனது.\nஇந்த இரண்டு சம்பவங்களை இப்போது நினைத்தால் பெருமிதம் தான் வருகுது. ஊர் வாழத் தன்னை அர்ப்பணிக்கும் எங்கட சகோதரர்களின் அந்த செயற்பாடு தான் இன்னும் அந்த மண்ணை ஈரப்படுத்துது.\nபதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்\nபோன கிழமை பல்லின மக்களுக்கானதொலைக்காட்சி ஒண்டில அதிகாலை ஒரு மணிக்கு பிரபல இயக்குனர் சத்யஜித் ரேயின் \"பதேர் பாஞ்சாலி\" என்ற படம் போடுவதாகச் செய்தி கிடைச்சது.\nபொதுவா இந்த தொலைக்காட்சியை இரவு பத்து மணிக்குப் பின்னால பார்ப்பது அறிஞ்சால் மெல்பனில இருக்கிற என்ர கூட்டாளி தாஸ் கொடுப்புக்குள்ள சிரிப்பான். ஏனெண்டால் பத்து மணிக்கு மேல அவங்கள் போடுற படங்கள் மொழி வித்தியாசமில்லாம வெளிப்படையான பாலியல் காட்சிகளை வாரி இறைக்கும். இந்தமாதிரி விசயத்தில பிரென்சு படம் என்றாலும் சீனப் படம் என்றாலும் அவங்கட கொள்கை ஒண்டு தான்.\nஇருந்தாலும் அத்தி பூத்தப் போல இப்பிடி \" பதேர் பாஞ்சாலி\" போலப் படங்களும் வருவதுண்டு.\nநீண்ட நாளாத் தமிழ்ப் பலசரக்கு கடையள்ள \"மெட்டி ஒலி\", \" அண்ணாமலை\" இத்தியாதி கசற் மலைகளுக்க தேடினாலும் கிடைக்காத இப்பிடியான படங்களைப் பார்க்க இதுதான் சந்தர்ப்பம் எண்டு, படத்தைப் பதிவு பண்ணி அடுத்த நாள் பார்க்க முடிஞ்சுது. சரி இனிப் படம் எப்பிடி எண்டு பார்ப்பம்.\n1955 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி\" வங்காள மொழியில் வந்தது. பாட்டு, சண்டை, குழு நடனம் அல்லது குலுக்கல் டான்ஸ் போன்ற சராசரி இந்திய மசாலா சினிமாச் சமையலுக்குத் தேவையான ஒரு ஐட்டமும் இதில கிடையாது ( அடச் சீ, இவ்வளவும் இல்லாமப் படம் பாக்கோணுமோ எண்டு தாஸ் முணுமுணுப்பது போல ஒரு பிரமை). படம் 115 நிமிசம் கறுப்பு வெள்ளையில ஓடுது.\nபதேர் பாஞ்சாலி என்பதன் தமிழ் விளக்கம் \" சின்னஞ் சிறு வீதியின் பாட்டு\" (Song of the Little Road)\nசரி, இனி இப்படத்தின் கதையைச் சொல்லுறன்.\nஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சூழலில் ஒர��� மிகப் பின் தங்கிய பெங்காலிக்கிராமம்.\nஅந்தக் கிராமத்தில் வாழும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம், குடும்பத்தலைவன் ஹரிகர் , அவன் மனைவி சர்பஜயா, மூத்த மகள் துர்கா, இளையவன் அபு, இவர்களின் வறுமை வருமானத்திலும் பங்கு போடும் ஹரிகரின் வயதான சகோதரி. இவர்களின் ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ர்புகள், ஏமாற்றங்கள் தான் கதைக் கருவை ஆக்கிரமிக்கி றது.\nதன் கணவன் ஹரிகரின் அப்பாவித்தனத்தால், ஏமாற்றப்பட்டு தம் சொத்தை இழக்கும் இயலாமை,\nஏமாற்றிய குடும்பம் வைத்திருக்கும் தம் காணியில் மகள் துர்கா கொய்யாப்பழம் திருடுவதும், வீட்டுக்காரி வந்து கூச்சலிடும் போது மகளுக்காகப் பரிந்து பேசுவது, பின் அவள் போனதும் துர்க்காவைத் தண்டிப்பது, கணவன் வந்ததும் தம் இயலாமையை நொந்து கொள்வது என்று சர்பஜா பாத்திரத்தில் வரும் கருணா பனர்ஜி ஒரு சராசரி இந்திய அல்லது ஈழத்துக் குடும்பத்தலைவியை நினைவு படுத்துகிறார். குடும்பத்தலைவன் ஹரிகர் இந்தக்குடும்பத்தை விட்டு அடிக்கடி வேலைதேடி நாட் கணக்கில் அலையும் போது தான் ஒருத்தியாக அவள் போராடுவதும் வெகு இயல்பு.\nகொய்யாப் பழம் திருடுவது, தாயிடம் எவ்வளவு ஏச்சும், அடியும் வாங்கினாலும் தன் பால்யப் பருவத்துக்கே உரிய ஆசைகளை அடக்க முடியாத துர்க்கா பாத்திரம். திருடிய கொய்யாப்பழத்தை அப்படியே தன் முதிய மாமியாரிடம் (அப்பாவின் சகோதரி) கொடுப்பதும், மாமியார் தன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டுப் போகும் போது கையில் பிடித்துக்கூட்டி வருவது, ரயிலைக் காட்டும் படி கேட்ட தன் தம்பியின் கைபிடித்து நெல் வயல் வெளியே கொண்டு காட்டுவது என்று அவளின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.\nபிபூதி பூஷன் பானர்ஜி இன் மூலக்கதையும், ரவி ஷங்கரின் இசையும் படத்திற்கு மிகப்பலம்.\nசெல்வந்த வீட்டில் களவான முத்து மாலையைத் துர்கா தான் திருடினாள் என்று பழிச்சொல் வரும் போது அவளுக்காக நாமும் பரிந்து பேசத் தோன்றுகின்றது. ஆனால் அவள் இறந்த பின்னர் அவள் தம்பி அபு தற்செயலாகக் காணுவதும், பின் யாரும் பார்க்காமல் இருக்க அதை நீரோடையில் வீசுகின்றான்.\nஅந்தக் காட்சி காட்டப்படும் போது, முத்து மாலை பொத்தென விழுவதும், சிறிய சலசலப்பின் பின் சலனமற்றுத் தோன்றும் நீரோடை ஒரு அழகான கவிதை\n.இந்தப் படத்தைப் பார்த்த போது ஒரு விசயம��� சிந்தனைக்கு வந்தது. நல்ல படைப்பாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் பரிமாணங்களைச் செயற்கை இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். தோல்விகண்டவர்கள் பலர் மிதமிஞ்சிய செயற்கையைக் கொடுத்து அடையாளம் இழந்து போனார்கள்.\nஆக, தன் படைப்பில சுயத்தை இழப்பவன் தன் முகவரிய இழக்கிறான்.\nஎல்லாம் இழந்து தனிமரமாக இருக்கும் குடும்பத்தலைவியும், மகன் அபுவும் வேலை தேடி உழைத்த பணத்துடன் வரும் கணவன் வந்ததும் ஊரைவிட்டு போக முடிவெடுக்கும் போது தான் ஒதுங்கி இருந்த அயலவர்கள் உதவுவதுபோல வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வந்த துன்பச் சறுக்கல்களோடு பெனாரஸ் நகர் நோக்கி புதிய வாழ்க்கை ஒன்றுக்காக அவர்களின் கட்டி வண்டி பயணிக்கின்றது.\nவிமர்சனத்தின் இறுதிக்கு வரும் முன்னர் இன்னொரு பாத்திரத்தையும் பார்ப்போம்.\nஅது படத்தில் வரும் வயதான கிழவி (துர்காவின் தகப்பனின் சகோதரி) ஊனமான கண்ணுடன் இடுக்குப் பார்வை பார்த்துக்கொண்டே தன் தம்பி வீட்டில் களவெடுத்துத் தின்பதும், தம்பியின் மனைவியின் வசவுகளைக் கேட்டுப் பழிப்புக்காட்டுவதும், கோபித்துக்கொண்டு அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு வீட்டில் அடைக்கலம் போகும் போது \" கொஞ்ச நாளைக்குத்தான்\" என்று இரஞ்சுவதும் மிக இயல்பு. சண்டி பாலா தேவி என்ற முதுபெரும் நடிகை சிறப்பாகவே அதைச் செய்திருக்கிறார்.\nதம்பியின் மனைவி துரத்திய போதும் அவர்களுக்குப் பிள்ளை பிறந்த போது தன் வைராக்கியத்தையும், அவமானத்தையும் மூட்டை கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல், மீண்டும் வந்து குழந்தையை கொஞ்சுவதும், தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் நைந்து போன சேலையைப் போல கேட்பாரற்று காட்டில் இறப்பதும் நம் இதயத்தை ஊசியால் குத்துவது போல...\nதமது அந்திம காலத்தில் சொந்தங்களை இறுகப் பற்றி வாழ நினைக்கும் முதுமையும்\nஅவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளாத சமுதாயமும் ஒரு சக்கரம் போல. அதே நிலை இவர்களுக்கும் இவர்களின் முதுமையின் விளிம்பில் வருவது தவிர்க்க முடியாத உலக நியதி.\nஇந்தப் படத்தில் வரும் வறட்டு வைராக்கியம் உள்ள அந்தக் கிழவிப் பாத்திரத்தைப் பார்த்த போது என் பெரிய மாமியின் குணாதிசயம் நினைவுக்கு வந்தது.\nஎன்ர அப்பாவின் மூத்த சகோதரியான அவர் நான்கு இளைய சகோதரிகளின் வாழ்வுக்காக அப்புவுடன் சேர்ந்து தன் இளமையில் இருந்தே தோட்ட வேலைகளிலும், வறுமையின் போராட்டத்திலும் பங்கு போட்டவர். தன்ர திருமண வாழ்விலையும் குறுகிய கால அனுபவம் தான் அவவுக்குக் கிடைச்சது. மல்லிகைப் பூ வாசனைய விட அவர் அதிகம் மணந்தது எங்கட தோட்டத்தான் கோடா போட்ட புகையிலையாத் தான் இருக்கும். அவவின்ர வயதில முக்கால்வாசிப் பாகம் ஆச்சியைக் (அவரின் அம்மா)\nகவனிப்பதிலேயே கழிந்தது. இப்படியான தொடர்ச்சியான போராட்டமும், வாழ்வின்ர நெருக்கடிகளும் அவரை ஒரு போர்க்குணம் மிக்க மனுசியாக மாற்றி விட்டது.\nநான் ஊரில் இருந்த காலத்தில ஆச்சி வீட்டை போக இலேசான பயம் எப்பொழுதும் அடி மனசில இருக்கும். தப்பித் தவறி ஏதாவது என் சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களைச் செய்தால் போதும், \" இனி இஞ்ச ஒருத்தரும் வரத்தேவேல்லை\" என்று தொடங்கி வார்த்தைகள் அனல் பறக்கும். தடுக்க வரும் ஆச்சிக்கும் \" ஆச்சி நீ சும்மா இரணை\" என்று தொடங்கி சரமாரியான சொல் கணைகள் வந்து விழும். என்ர அப்பாவுடன் இடைக்கிடை அவருக்கு வரும் கோபதாபங்களிலும் பலிகடா நாங்கள் தான். ஆக மொத்ததில் என்ர இளமைப் பிராயத்து மன விம்பத்தில ஒரு பயங்கரமான இடம் அவருக்கு இருந்தது.\nகாலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. ஆச்சியும் போய்விட்டா.\nகொழும்பில் இருந்த 2 வருசங்களையும் புலம் பெயர்வில் 10 வருசங்களையும் தின்றுவிட்ட காலங்களையும் கடந்து இந்த ஆண்டு ஊருக்குப் போனேன். பெரியமாமி எப்படி இருப்பா, இப்பவும் அப்பிடியா என்று மனதுக்குள்ள நினைச்சுக்கொண்டு ஏஷியா பைக்கை தாவடியை நோக்கி மிதித்தேன்.\nஆச்சி வீடுப் படலையைத் திறந்தேன்.\n\"என்ர அப்பு வந்திட்டானோ\" என்று ஒரு குரல் கேட்டது.\nஎட்டிப் பார்த்தேன். காலம் கொடுத்த பரிசான வில் போன்ற கூன் முதுகுடன் என் பெரியமாமியே தான்.\nஅவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து வரவா என்று கேட்பது போல இருந்தது.\nஎன்ர கன்னத்தைத் தடவி ஒரு குழந்தையைப் போல அழகு பார்த்தார்.\nஎன்னை அந்த மண் திண்ணையில் இருத்தி, தளர்ந்த அவரின் நரம்பு விழுந்த கை என்கையைப் இறுகப் பிடித்துக் கொண்டது. என்ர வெளிநாட்டுப் புதினங்களை கேட்கும் பாவனையில் தன் பாவனையை ஏற்படுத்திக்கொண்டார். என் உள் மனதுக்குத் தெரியும் அவர் என்னுடைய புதினங்களை கேட்பதை விட என் அருகாமை த���ன் அவருக்குத் தேவைப்பட்டது.\n\" போட்டு வாறன் பெரிய மாமி\" என்ற போது \" ஓமப்பு, நல்லா இரு மேனை\"என்று அவரின் உதடும் \" போகாதை\" என்பது போல அவரின் மனம் சொல்லுவதைக் கண்ணும் வெளிப்படுத்தியது.\nமுதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.\nவாழ்க்கைப் பயணம் என்பது ஒரு பதேர் பாஞ்சாலி, அதாவது எங்கட எண்ணங்கள் போட்ட சின்னஞ்சிறு பாதையில் வரும் பாட்டு அது.\nதேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கைய தொடர்ந்து இடம்பெயர்ந்தவர்களில் தேவராசா அண்ணர் குடும்பமும் ஒன்று. எங்களூர் கார்த்திகேசு அண்ணர் மகள் கலியாணம் கட்டி கனடா போனவுடன் அவவுக்கு சீதனமாக் கிடைச்ச வீடு வெறுமையாக கிடக்கவும் அதில் குடியேறினார்கள் தேவராசா அண்ணர் குடும்பம். அவருக்கு மூண்டு பிள்ளைகள், மூத்தவள் படிப்பில் படுசுட்டி, எங்களூர் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் அவள் சேர்ந்த நாள் முதல் படிப்பிலும் பேச்சுப் போட்டிகளிலும் அவள் தான் முதலிடம். தன் தாயின் முன்னால் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கு பயிற்சி எடுப்பது இப்போதும் என்ர காதில கேட்குது.\nஇரண்டாவது பிள்ளை லாவண்யன் அவனுக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் எங்கட வைரவர் கோயில் பூசைக்கு பின்னேரம் ஆயத்தமாகும் போது அவன் தான் கூடமாட ஒத்தாசை செய்வது வழக்கம். கூட்டுவதில இருந்து தண்ணீர் கொன்டுவருவது, என்னோடு சேர்ந்து பஜனை பாடுவது எண்டு அவன் பங்கை செய்வான்.\nஅவர்களில் கடைக்குட்டி சரியான வெக்கறை, அப்போது அவளுக்கு மூண்டு வயது இருக்கும் மதிலுக்கு பின்னால ஒளிச்சிருந்து தன்ர அண்ணன் என்னோடு வைரவர் கோயில் பூசை செய்வதை பார்த்துக்கொண்டு இருப்பாள். கிட்டவந்து எங்களோட சேர்ந்து தானும் இணைய அவளுக்கு விருப்பம் இருப்பதை அவளுடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும்.\nதாய்க்காறி குளிப்பட்டும் போது சோப்பு நுரை கண்ணில பட்டு அவள் கத்தும் கத்து ஊரையே கூட்டிவிடும்.\nதேவராசா அண்ணையும் அவருடைய மனைவியும் சண்டை பிடிச்சு ஒரு நாள் அறியன்.\nபிழைப்புக்காக சைக்கிள் திருத்தும் கடை வச்சிருந்தார்.\nஇலங்கை ஆமி 95ஆம் ஆண��டு பிளேனால குண்டு போடேக்க அவர்கள் வீட்டுக்க தான் பதுங்கி இருந்தவையாம். குண்டு இலக்காக இவர்கள் வீட்ட தான் பதம் பார்த்தது. முழுக்குடும்பமும் அழிஞ்சு போச்சு.\n2005 மார்ச் கடைசியில பத்து வருடம் கழிச்சு ஊருக்கு போனேன்.\nதேவராசா அண்ணர் வீடு அதே அழிபாட்டோட கிடந்தது.\nஅதுதான் இந்தப்படம்.மூத்தவள் கத்தி கத்தி பேச்சு போட்டிக்கி பயிற்சி எடுப்பதும், கடைக்குட்டியின் வெக்கச்சிரிப்பும், என்ர மனசுக்குள்ள ஒருக்கா அந்தநேரம் வந்து போனது.\n\" பிரவு அண்ணா வைரவரடிக்கு போவமே\" எண்டு லாவண்யன் கூப்பிடுவது போல எனக்குப்பட்டது அந்த நேரம்.\nகானா பிரபாவின் \"மடத்து வாசல் பிள்ளையாரடி\" தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.\nஇணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட\nஇயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்\nதேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13201/", "date_download": "2019-03-24T13:44:54Z", "digest": "sha1:LSR6IZXDOC3ZP2ZM27UISVWC6OELII74", "length": 7102, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "1990 அம்புலன்ஸ் கைவிட்டது: கிளிநொச்சி மாணவன் மரணம்! | Tamil Page", "raw_content": "\n1990 அம்புலன்ஸ் கைவிட்டது: கிளிநொச்சி மாணவன் மரணம்\nகிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்ததில் சிக்குண்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.\nகிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே உயிரிழந்தார்.\n“தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல் கம்பம் விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார்.\nஇதனையடுத்து 1990 அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை. அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.\nபின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்துவிட்டது” என்று சக மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nபாகிஸ்தானிலிருந்து வந்த ஹெரோயின்… பின்னணியில் மதுஷ்\nயாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி: இந்திய பேராசிரியர்களும் பங்கேற்பு\nநாளாந்தம் மின்வெட்டு… அட்டவணை வெளியானது\nவவுனியாவில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇந்தவார ராசி பலன்கள் (24.3.2019- 30.3.2019)\nநாளாந்தம் மின்வெட்டு… அட்டவணை வெளியானது\n40 இலட்சம் பணத்திற்காக நடந்த கொலை… புலிகளின் தலையில் விழுந்த பழி: சிவராம் கொலை...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபுலோலி வங்கி கொள்ளை… எப்படி சிக்கினோம்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்\nsrilankan model கௌஷல்யா உதயகுமார்\nசாவீட்டில் வாள்களுடன் நுழைந்து கொள்ளை… உதவிக்குரலை சாவீட்டு அழுகையாக கருதிய அயலவர்கள்: யாழில் ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33639-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?s=940ea0fdb159d6e0b17fb6c6ba258608&p=583060", "date_download": "2019-03-24T13:43:24Z", "digest": "sha1:HUCDAJWNMLVMYF3VNXDINQXXJXTJ24EF", "length": 7487, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு", "raw_content": "\nபொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு\nThread: பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு\nபொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு\nமக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத்திருந்தார். மோடி அவர்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 இலட்சம் தருவதாகச் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும் தெரிவித்தார். அவர் கூறிய எதையுமே செயல் படுத்தவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« 2019 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 கூபே இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.75 லட்சம் | ”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2141246", "date_download": "2019-03-24T13:08:05Z", "digest": "sha1:DVWYQCMGSXQMKZVUCV5Q3SFPJXX5F662", "length": 14252, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "'குளிர் விட்டுப் போச்சு!': அமைச்சர் ஜெயகுமார் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: நவ 10,2018 07:01\nசென்னை : ''ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டுப் போச்சு,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.\nஅவர் நேற்று அளித்த பேட்டி: திரைப்படம் எடுப்பவர்களுக்கும், நடிகர்களுக்கும், ஜெ., இல்லாமல் குளிர்விட்டு விட்டது. அவர் இருந்த போது, இதுபோன்ற கருத்து வரவில்லை. அவர் இருந்தபோது, இதுபோல் எடுத்திருந்தால், அவர்கள் வீரத்தை மெச்சியிருப்போம்.\nஅவரவருக்கு ஆசை இருக்கும். திரைப்படத்தில், முதல்வராகும் ஆசை இருப்பதில் தப்பில்லை. அதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, பிறருடைய உணர்வுகளை சிதைப்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது, மக்களுக்கு, நல்ல விஷயங்களை கூறும், சாதனமாக இருக்க வேண்டும்.\nஎம்.ஜி.ஆர்., படங்கள் எல்ல��ம், நல்ல கருத்தை கூறின. அனைவராலும் போற்றக்கூடிய தலைவர் எம்.ஜி.ஆர்., அவரைப் போல் வரலாம் என, அனைவரும் நினைக்கின்றனர்; அது முடியாது. ஒரே எம்.ஜி.ஆர்., தான். இவர்கள் தலைகீழாக நின்றாலும், அழுது புரண்டாலும், எம்.ஜி.ஆர்., போல, மக்கள் அங்கீகாரம் பெற முடியாது.\nபிறர் உணர்வுகளை புண்படுத்தியதுடன், சமுதாயத்திற்கு எதிரான கருத்து உள்ளதால், சர்கார் படம் தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜெ.,யை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு என்பது, கானல் நீர்; நடக்காத ஒன்று. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஎதிர்ப்பை சகிக்க முடியாவிட்டால் பொதுவாழ்க்கைக்கு முழுக்குப்போட வேண்டியதுதான் . MLA. என்பது மக்களிடம் எடுக்கப்பட்ட பிச்சைப்பொருள் என்பதை உணர்ந்தால் நல்லது. மக்களுக்கு சேவை என்று ஒட்டுப்பிச்சை எடுத்து அவனவன் பிள்ளைகுட்டிகளுக்கு சேர்த்ததுதான் உண்மை ..மக்களிடம் ஓட்டுப்பெறும்போது மக்கள் எஜமானர்கள் ஒட்டுக்கேட்பவர் பிச்சைக்கார் .. வெற்றிக்குப்பின் பிச்சை எடுத்தவர் எஜமானர் ஆக மாறிவிடுவது உகப்பற்ற செயல் .. ஊழலின் ஊற்றுக்கண் எல்லோருக்கும் தெரியும் ஆனால் திருத்தவோ திருத்தவோ ஏன் சொல்லவோ ஆளில்லை .. இறுதிமுடிவு மருத்துவமனையில் சொல்லணா துயரத்துடன் வெளிக்காட்டாமல் நொந்து சாவதுதான் அரசியல்வாதிகளுக்காக இருந்துவருகிறது என்பது மறக்க முடியாத உண்மை .. திருந்தாத ஜென்மங்கள்\nபுதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா\nசரி கருனாநிதி ஊழல் செய்யவில்லை. பிரியானி கடையும், சலூன் கடையிலும் சம்பாதித்தார் போதுமா\nMGR. நடித்த நம்நாடு படத்தை அனைத்து அமைச்சர்களும் பார்க்க வேண்டும்.அவ்வளவு அடுக்கடுக்காக திட்டி இருப்பார் .திமுகஅப்போதய திமுகஅரசை தாக்கி விஷச்செடிகள்,துரோகிகள் ஊழல் என்று கடுமையாக தாக்குதல் இருக்கும் .இதற்கு ஆண்டகருணாநிதி கோபப்படவில்லை.நேற்று இன்று நாளை என்று ஒருபட்ம் அதைபாருங்க எவ்வளவு தாக்குதல்படம் வெளிவர மதுரை முத்து முட்டுக்கட்டை போட்டும் படம் வெளிவந்தது.எந்த வசனமும் நீக்கவில்லை.தற்போது .இலவசங்களை எரிப்பது போல காட்சி இதனை அகற்ற சொல்வது அதிமுக கடமை.அதனை அகற்றியது படக்குழு கடமை சரி. இப்படி ஒவ்வொரு படத்திலும் இது தங்கள் கட்சி திட்டத்தை கேலி செய்கிறார்கள் என்று ��ட்டத்தை கையில் எடுத்துஆளும் கட்சியேவண்முறையில் இறங்குவது.நல்லது கிடையாது.மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்வது அதிமுகவுக்கு நல்லது.\nகபிலன் என்கிறவர் ஏன் கலைஞர்/ ஸ்டாலின் என்று புலம்புகிறார் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சும்மா சும்மா ஊழல் கட்சி என்று திமுக வை சொல் வதில் என்ன சுகம் கிடைக்கிறது எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சும்மா சும்மா ஊழல் கட்சி என்று திமுக வை சொல் வதில் என்ன சுகம் கிடைக்கிறது இன்று, பிஎஸ்என்எல் இணைப்புகள் பற்றி சிபிஐ போட்ட வழக்கு போலியானது என்று எல்லா குற்றச்சாட்டு களையும் ரத்து செய்து கேஸ்களை ஊத்தி மூட சொன்னது உயர் நீதிமன்றம். சிபிஐ தலையை தொங்க போட்டு கொண்டு வெளியேறியது. தமிழக ஊடகங்கள் மட்டுமே இதை சொல்லவில்லை. எனவே இனியாவது திமுகவை ஊழல் கட்சி என்று பிதற்றுவதை நிறுத்துவார்களா இன்று, பிஎஸ்என்எல் இணைப்புகள் பற்றி சிபிஐ போட்ட வழக்கு போலியானது என்று எல்லா குற்றச்சாட்டு களையும் ரத்து செய்து கேஸ்களை ஊத்தி மூட சொன்னது உயர் நீதிமன்றம். சிபிஐ தலையை தொங்க போட்டு கொண்டு வெளியேறியது. தமிழக ஊடகங்கள் மட்டுமே இதை சொல்லவில்லை. எனவே இனியாவது திமுகவை ஊழல் கட்சி என்று பிதற்றுவதை நிறுத்துவார்களா\nஜெயலலிதா இல்லாமல் குளிர் விட்டு போனவர்கள் மந்திரிகள்தான். கைகட்டி, வாய் பொத்தி, சேவகம் செய்தவர்கள் இன்றைக்கு மனம் வந்த மாதிரி பேசுகிறார்கள்.\nமேலும் கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல்\nகாங்., 60 இடங்களுக்கு மேல் பெறாது : பியூஷ்\nபீகாரில் கண்ணையாவை கைவிட்ட கட்சிகள்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/nextweek-120700.html", "date_download": "2019-03-24T13:01:48Z", "digest": "sha1:QSSN5EAGLFDN6V37PJNQ5L2RBATTKKN7", "length": 18083, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதம் கண்ட பரதம் | barathanatyam in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n2 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரண��யில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தல தோனிக்கு செம தில்லுதான் ... போலீசுக்கு எதிராக போலீசிலேயே புகார்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஅப்போது நட்டுவனார்கள் இருந்த காலம். அவர்கள்தான் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இது ருக்மிணிக்குப் பிடிக்கவில்லை. கலையை மனதில்கொள்ளாமல், தங்களது சுய பலனை மட்டுமே அவர்கள் நினைப்பதாக ருக்மிணி கருதினார். எனவே அவர்களை நிறுத்தி விட்டார். அவரே பயிற்சியளிக்கஆரம்பித்தார். தன்னிடம் பயிற்சி பெற்ற சிஷ்யர்களையே குருவாக்கினார்.\nஇப்படி மாணவர்களாக இருந்து ஆசிரியர்களாக மாறியவர்களில் சாரதா ஹாப்மேன், கிருஷ்ணவேணி லட்சுமணன், சி.வி.சந்திரசேகரன், லீலா சாம்சன் ஆகியோர்குறிப்பிடத்தக்கவர்கள். நல்ல பெயரைப் பெற்றார்கள்.\nசென்னையின் கலை அகராதியில் கலாஷேத்ராவுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக கலாஷேத்ராவில் ஆண்டுதோறும் நடக்கும் இசை, நடன, நாடக விழாஅதி பிரசித்தமானது. கலாஷேத்ராவில் உள்ள பிரமாண்டமான நாடக அரங்கான கூத்தம்பலம் மிகப் பிரபலமானது. பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ளபடிஇந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது.\nவால்மீகி ராமாயணம், பாகவத மேளா நடனங்கள், குறவஞ்சி நடனம், சகுந்தலம், குமாரசம்பவம், ஜெயதேவ கீதா கோவிந்தம், ஆண்டாள்சரித்திரம், வங்கக் கவி ரவீந்திர நாத் தாகூரின் ஷியாமா, புத்த அவதாரம், மாத்ஸ்யா கூர்ம அவதாரம், தமயந்தி சுயம்வரம், குசேலபாக்யானம்,மீனாட்சி விஜயம், கதகளி, நாட்டுப்புற நடனம் ஆகியவை இந்த விழாவில் இடம் பெறும். இதுதவிர வாய்ப்பாட்டு, வாத்தியக��� கச்சேரி ஆகியவையும்உண்டு.\nகலையை தனது உயிர் மூச்சாக நினைத்தவர் ருக்மிணி தேவி அருண்டேல். பரதத்தை வெறும் நாட்டியமாக நினைக்காமல் அதை ஒரு உயிர்ப்புள்ள, புனிதமானகலையாகக் கருதியவர். உயரிய லட்சியத்துடன் அதன் வளர்ச்சிக்காக உழைத்தார்.\nநடனத்தோடு மட்டுமல்லாது, மற்ற விஷயங்களிலும் அக்கறை காட்டியவர் அத்தை. விலங்குகள் மீது அதிக பிரியம் இவருக்கு. குழந்தைகள் என்றால்உயிர். இவரைக் கவர்ந்தவர்கள் என்று பார்ப்பதை விட, இவரால் கவரப்பட்டவர்கள் அதிகம். இன்னும் \"அத்தையின் அடியொற்றி வருபவர்கள் பலர்.\n1986-ம் ஆண்டு தனது 82வது வயதில் இந்தக் கலைக் கண்மணி கண் மூடினார். அவர் சென்றாலும் தனக்குப் பின் மிகப் பெரிய இசைப் பாரம்பரியத்தைவிட்டுச் சென்றுள்ளார் ருக்மிணி தேவி. அவரது கலைப் பயணம் இன்றும் கலாஷேத்ரா மூலம் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குஇது தொடரும்.\nஅடுத்து பரதநாட்டியத்தின் சில அம்சங்களைப் பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dance செய்திகள்View All\n#TriangleDance.. வைரலாகும் ‘இந்த’ டான்ஸ் உங்களுக்கு ஆடத் தெரியுமா\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... மகாராஷ்டிரா எம்.பியின் கலகல டான்ஸ்.. வைரல் வீடியோ\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nஅப்படி போடுங்க... இப்படி போடுங்க... தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் ஸிவா.. வைரல் வீடியோ\nபரமக்குடியில்.. அரசரடி வண்டலில்.. சரசரவென ஒரு குரூப் டான்ஸ்.. புல்லரிக்க வைத்த 20 நிமிடம்\nகோயில் விழாக்களில் ஆடல், பாடல்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு\n78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா\nஆ.. சிசிடிவி.. போட்ரா டான்ஸை..டான்ஸ் போட்டு போலீஸை கடுப்பாக்கிய திருடன்\nஎம்ஜிஆர் பாட்டு பாடி.. டான்ஸ் ஆடி.. ஓட்டுவேட்டை... ஆண்டிப்பட்டியில் இல்லை பாஸ்.. மலேசியாவில்\nகிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. வாராய் கண்ணா.. பின்னி பிணைந்த பாம்பு டான்ஸ்\nசினிமா சான்ஸ் வேண்டுமா.. ஆனித்திருமஞ்சனத்தில் மரகத நடராஜரை பாருங்க\nஎன்னா ஆட்டம்.. திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் போடும் கல்லூரி போராசிரியர்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்… சொல்லி அடிப்பாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nஅதிகாலையில் திருச்செந்தூர் சென்ற தமிழிசை.. சத்ரு சம்ஹார பூஜை நடத்தி வேண்டுதல்.. இதுதான் காரணம்\nசரியான போட்டி.. ராகுல் போலவே தென்னிந்தியாவில் களமிறங்க மோடி திட்டம்.. பெங்களூர் தெற்கில் போட்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/high-level-of-corporate-business/", "date_download": "2019-03-24T13:21:40Z", "digest": "sha1:64AHF6ECHGIMOIDNVMIPZRJHBL5L6QR3", "length": 7763, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "3500 கோடிக்கு கை மாறிய கம்பெனி.. இதுதான் கார்பரேட் பிசினஸ் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n3500 கோடிக்கு கை மாறிய கம்பெனி.. இதுதான் கார்பரேட் பிசினஸ்\n3500 கோடிக்கு கை மாறிய கம்பெனி.. இதுதான் கார்பரேட் பிசினஸ்\nசினிமா சம்பந்தமாகவே பார்த்து கொஞ்சம் போர் அடித்துவிட்டதா. இப்ப நம்ம கொஞ்சம் கார்பரேட் பிசினஸ் சம்பந்தமா என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். Redhat நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க அதை இப்பம் IBM கைப்பற்றியுள்ளது.\nஉலகத்தில் மிகச்சிறந்த ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் Redhat என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த தொகை எவ்வளவு என்று தெரியுமா 34 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது 3500கோடிக்கு IBM இதை கைப்பற்றியுள்ளது. இது மட்டுமல்லாமல் flipkart + வால்மார்ட்டுக்கு அடுத்த பெரிய தொகையாக இது கருதப்படுகிறது.\nஇது போன்ற பெரிய நிறுவனங்கள் கைமாறுவது பொறியியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் படங்கள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. ��ாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/panchaksharam-movie-charachter-look-posters/", "date_download": "2019-03-24T12:50:07Z", "digest": "sha1:NRWBNSXDHZKMFZALZBKHBZOZR56XJ3ZA", "length": 12277, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட \"பஞ்சராக்ஷரம்\" பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் . - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகுறும்பட வட்டாரத்தில் பிரசித்தி ஆனவர் பாலாஜி வைரமுத்து. பஞ்சராக்ஷரம் படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nபஞ்சராக்ஷரம் என்றால்… நமசிவாய… என்ற இந்த ஐந்து எழுத்தை குறிக்கும் சொல். இப்படத்தில் ஐந்து மெயின் ரோல்கள் உள்ளது. சனா, கோகுல், மதுஷாலின், அஷ்வின் ஜெரோம், சந்தோஷ் இந்த ஐந்து பேரும்தான் நடிகர்கள். 2,000 வருடத்துக்கு முந்தய காலத்தையும், இன்றையதினத்தையும் இணைத்து படத்தின் கதையா ரெடி செய்துள்ளாராம் இயக்குனர். அவரின் அப்பா தான் தயாரிப்பாளரும்.\nபஞ்ச பூதங்களை கதாபாத்திர சாயலில் கொண்டு உருவாகியுள்ளாராம் இயக்குனர்.\nநெருப்பு கதாபாத்திரம் இசை கலைஞர். அவருக்கு ஓர் இசைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கனவு.\nநீரை குறிக்கும் வகையில் ஜீவிகா. எல்லோருமே ஏங்குகிற அளவுக்கு நல்ல பொண்ணு, மனிதத்தை முன் வைக்கிற கதாபாத்திரம்.\nதுஷ்யந்த் என்று இன்னொரு கேரக்டர். அவரின் மனசு வானம் மாதிரி. வாழ்க்கையை விதியின் கையில் கொடுத்த கேரக்டர். யாருமே போகாத இடங்களுக்கு போய் அதை பற்றி இணையத்தில் எழுதி, அதன் மூலம் சம்பாதிப்பவர்.\nதர்ணா என்ற ரோல் ரேஸர். அவர் பூமியை குறிக்கும் வகையில் வருவார்.\nகாற்றுதான் எல்லாவற்றிலும் அழிவு கொண்டு வரும். அனைத்தையும் மாற்றும���. அந்த இடத்தில் சமீரா எழுத்தாளர் ரோலில்.\nஇந்த ஐந்து பேரின் பயணம் தான் படம். இப்படத்தின் கதாபாத்திரங்களின் பார்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ஆர்யா, ஹிப் ஹாப் ஆதி, கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கேத்தரின் தெரசா தன த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் படங்கள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/thumb-impression-tamil/", "date_download": "2019-03-24T13:10:48Z", "digest": "sha1:SY5HFVNXDZBI3TG3DQHRT53QKC4HEC3Z", "length": 2978, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "thumb impression tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகை ரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nகார்த்திக்\t Dec 25, 2011\nகுற்றப் புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:47:14Z", "digest": "sha1:LDST2ZMG4N75HALOW5VKXF6RYWUNIGXM", "length": 8763, "nlines": 70, "source_domain": "muslimvoice.lk", "title": "சம்பியன் ஆகியது பிரான்ஸ் | srilanka's no 1 news website", "raw_content": "\nரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nஉலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.\n1998-ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் களமிறங்கியது.\nதோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது.\nஇந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.\nலீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது.\nஇதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.\nஅதன் பின் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.\nஇரண்டாவது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.\n48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் க���ல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை.\nதொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.\n59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது.\nமப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார்.\nஅவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.\n65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.\nஅதன் பின் குரோஷியா அணியின் வீரர் மான்ட்ஜூகிச் 1 கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிவரை குரோஷியா அணியினரால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை.\nஇதன்மூலம் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nபுதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபேலியகொடை பகுதியில் தீ விபத்து\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/17_11.html", "date_download": "2019-03-24T14:16:15Z", "digest": "sha1:5HMISK2XA7QQTGZQL5RZTP7PIGT34D6W", "length": 24781, "nlines": 309, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ஆம் ஒரு பார்வை!", "raw_content": "\nஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ஆம் ஒரு பார்வை\nஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெர்வு செய்யப்படவுள்ளனர்.\nகடந்த தேர்தலில் வாக்களிக்க, வட பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் கூடியிருந்த மக்கள்\nஅதற்கான பிரச்சாரங்கள் 14ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகின்றன.மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சற்றே வித்தியாசமானது.\nஇந்தியா, பாகிஸ்தான், ���ங்கதேசம், போன்ற நாடுகளில் தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nவாக்குகளை பதிவு செய்வதில் மக்களிடையே ஆர்வம் உள்ளது\nஇந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை வாங்கியவர் யாரோ அவரே தேர்வு செய்யப்படுவார்.\nபாகிஸ்தானிலும் இதே போல தொகுதிவாரித் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு சில உறுப்பினர்கள் நியமன முறையில் நியமிக்கப்படுகிறார்கள்.\nநேபாளத்தில் பெரும்பாலும் நேரடியாகத் தொகுதிவாரியாகவும், சில உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nவங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் தொகுதிவாரியான தேர்தல்களை நடைபெற்ற பிறகு சில உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.\nவங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் 30 பெண் உறுப்பினர்களை அந்த 300 உறுப்பினர்கள் தேர்தெடுப்பார்கள்\nஇலங்கையில் 1978 ஆம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின.\nயாழ் தேர்தல் மாவட்டத்துக்கான மாதிரி வாக்குச் சீட்டு\nஅந்தப் புதிய அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விகிதாச்சார அடிப்படையில் நடைபெற ஆரம்பித்தன.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும்.\nஅந்தத் தேர்வும் இரண்டுகட்டமாக நடைபெறும்.\nதேர்தல் நாளன்று வாக்காளர்க்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும்.\nஅதில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அவர்களின் சின்னங்களும் இருக்கும்.\nஅதற்குக் கீழே வேட்பாளர்களுக்குரிய இலக்கங்களும் காணப்படும்.\nமுதலாவதாக, வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் குறியிட்டு தமது வாக்கை பதிவு செய்வார்கள்.\nபின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ் பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் குறிப்பிட்ட அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஓருவர் அல்லது இருவர் அல்லது மூவர் என தாம் விரும்பும் வேட்பாளர்களுக்குரிய இலங்கங்கள் உள்ள கட்டத்தில் பிஞூ' எனக் குறித்து தமது விருப்ப வாக்கை வழங்குவார்கள்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது\nஎனினும் வாக்களார்கள் தனது விருப்ப வாக்கை வழங்காமலும் விடலாம்.தேர்தல் மாவட்டங்கள்\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிவாரியாக இல்லாமல், விகிதாச்சார அடிப்படையில் நடைபெற்றாலும்) நாடு முழுவதும், பல தேர்தல் மாவட்டங்களாப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்படும்.\nஅந்த வகையில் இலங்கை முழுமையும் 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் உபரி(போனஸ்) இடங்களும் வழங்கப்படும்.\nமொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 160 உறுப்பினர்களும், 36 உறுப்பினர்கள் போனஸ் இடங்களில் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்படி தேர்வு செய்யப்பட்ட 196 பேர் தவிர மீதமுள்ள 29 பேர் தேசியப் பட்டியலின் அடிப்படையில் நியமனம் பெறுவார்கள்.\nதேர்தலில் நாடுதழுவிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் விகிதாச்சார அடிப்படையில் தேசியப் பட்டியல் இடங்கள் வழங்கப்படும்.\nஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும், அந்த மாவட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கு குறைவாக இருந்தால், தேர்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்று உறுப்பினர்களை கூடுதலாக போட்டியிட நியமிக்க வேண்டும்.\nரணிலுக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஅதேவேளை தேர்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்டு இருக்குமாயின், தேர்வாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஆறு பேரை போட்டியிட நியமிக்க வேண்டும்.\nஒட்டுமொத்த இலங்கையிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 19 உறுப்பினர்களும், (தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் செறிவாக வாழும்) திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் 4 உறுப்பி��ர்களும் தேர்தேடுக்கப்படவுள்ளனர்.\nதேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும்.\nவாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் இடம் அளிக்கப்படும்.\nபின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். அவர்கள் சார்பில் யாரும் நாடாளுமன்றம் செல்ல முடியாது.\nஇதையடுத்து ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்களின் கூட்டு வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் போட்டி\nஇந்தக் கணக்கீட்டுக்கு பிறகு அந்த மாவட்டத்துக்குண்டான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு, அந்த எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும்.\nஇதில் கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும்.\nஅந்த எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் என்பது முடிவாகிறது.\nவிருப்ப வாக்குகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு\nதேர்தல் முடிவு இனப்பிரச்சினைக்கானத் தீர்வை முன்வைக்கும் என்று பலர் நம்பிக்கை\nஒவ்வொரு உறுப்பினரும் தேர்வாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தில் எவ்வளவு வாக்குகள் தேவையோ, அது முடிவான பிறகு, அம்மாவட்டத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழு பெற்றுள்ள வாக்குகளால் அது வகுக்கப்படும்.\nஅதன் அடிப்படையில் கட்சிகளுக்கு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும்.\nபின்னர் ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும்.\nதேர்தல் பிரச்சாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடவில்லை\nஇதையடுத்து களத்தில் இருக்கும் கட்சிகளிடம் மீதமுள்ள வாக்குக���ின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்றவர்களுக்கு, இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் இடங்கள் எஞ்சியிருக்குமாயின் அது ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக்கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று தீர்மானிக்கப்படும்.\nஅந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாத் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nவாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டவுடன் முதலவாதாக தாம் விரும்பும் கட்சி/சுயேச்சைக் குழுவுக்கான வாக்கைச் கட்டாயம் குறியிட்டு செலுத்த வேண்டும்.\nதேர்தல் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nஇல்லையெனில் அந்த வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.\nஅதேபோன்று விருப்ப வாக்கு என்று வரும்போது, மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக குறியிட்டு வாக்கைப் பதிவு செய்தால் அந்த வாக்கும் உறுப்பினர் தேர்வுக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்படும்.\nஆனாலும் அதுகட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு மட்டும் கிடைத்த வாக்காக கருதப்பட்டு எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/03/blog-post_22.html", "date_download": "2019-03-24T14:04:42Z", "digest": "sha1:RB2O33CFZ43SUI5XVUA7J6Q4STERE7HN", "length": 7848, "nlines": 253, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : மைத்திரிபாலவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்!", "raw_content": "\nமைத்திரிபாலவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான யோசனையின் ஆறாவது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஒன்���ிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமனித உரிமைகள் ஆணையாளரால் நாளை இலங்கை தொடர்பிலான விடயங்கள் ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவு வௌ்ளிக்கிழமை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2015இல் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட யோசனை மிகவும் தௌிவாக, வௌிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ள நிலையில், அது இரண்டாவது முறையும் உறுதிப்படுத்தப்படும் எனவும், இதற்கு இணை பங்களிப்பு வழங்க வேண்டாம் என, ஜனாதிபதியிடம் கோருவதாகவும், பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457172", "date_download": "2019-03-24T14:09:59Z", "digest": "sha1:Y4XJUXY4TMHNPUMA2QNLPHM2ZZODVL27", "length": 6768, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம் | A week in the Sterlite plant trial: National Green Tribunal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம்\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததால் தீர்ப்பை பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.\nஸ்டெர்லைட் ஆலை ஒரு வாரத்தில் தீர்ப்பு பசுமை தீர்ப்பாயம்\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து\nசென்னையில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.4.75 லட்சம் கொள்ளை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி\nவேலூர் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் உயிரிழப்பு\nமக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்\nசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை\nதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீது விசாரணை தேவை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/01/", "date_download": "2019-03-24T13:01:14Z", "digest": "sha1:ABCCF26GMQMEJ6R4VBV6ILIUN7HBNEXZ", "length": 23037, "nlines": 240, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": January 2017", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nராஜ ஶ்ரீகாந்தனின் \"காலச் சாளரம்\"\nஎழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களைப் பற்றிப் புலம் பெயர்ந்த பின்பு தான் அதிகம் அறிந்து கொண்டேன். நான் தாயகத்தில் இருந்த போது மல்லிகை இதழில் அவரின் எழுத்துகளைப் படித்திருக்கக் கூடும். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் \"ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள்\" என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அவர் வழியாகவும், மறைந்த அன்புச் சகோதரி, எழுத்தாளர் திருமதி அருண்விஜயராணி வழியாகவும் அவர் பற்றி அறிமுகம் கிட்டியது, ஏன் இந்த நூல் கூட அருண் விஜயராணி அக்கா தன்னிடமிருந்த ஒரு தொகுதி நூலை எனக்கு அனுப்பிய போது கிட்டியது தான்.\nகாலச் சாரளம் என்ற நூல் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாக, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ஓகஸ்ட் 1994 இல் வெளியிட்டது.\nஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் குறிச்சியாக விளங்கும் வதிரி மண்ணின் மைந்தன் ராஜ ஶ்ரீகாந்தன். காலச் சாளரம் சிறுகதைத் தொகுதியின் 12 சிறுகதைகளில் மண் வாசனை தழுவிய கதைகள் வரணி மண்ணையே பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.\nராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய எழுத்தைப் புதிதாக நுகரும் வாசகனாகவே அணுகி இந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்த போது எழுந்த உணர்வு என்னவெனில், தான் எடுத்துக் கொண்ட கதைப் பொருளை எடுத்து அமர்த்தும் அந்த உலகத்தை வாசகனுக்குக் காட்ட முனையும் போது கையாளும் வர்ணனை, அவரின் தொழில் சார்ந்த அனுபவங்களைக் கதைகளின் ஓட்டத்துக்குக் கையாண்ட திறன் இவற்றின் மூலம் ஈழத்தின் மிகச் சிறந்த கதை சொல்லியாக மனதில் அமர்கிறார். இவர் எழுதியவை சொற்பம், இன்றைய வாசகர்களுக்கும் இவை பரவலாகப் போய்ச் சேர இந்தச் சிறுகதைகளைப் பத்திரிகைகளில் மீள் பிரசுரம் செய்தல் வேண்டும் என்னுமளவுக்கு இந்த எழுத்தின் முக்கியத்தை உணர்கிறேன்.\nதமிழர் பிரதேசங்கள் பரவலாக இராணுவ அச்சுறுத்தலை எதிர்நோக்கினாலும் வடமராட்சியைப் பொறுத்தவரை மற்றைய இடங்களுக்கு முன்னோடியாகப் போரியல் வாழ்வின் நெருக்கடிகளை எண்பதுகளில் சந்தித்திருக்கிறது. வான் குண்டுத் தாக்குதல் மட்டுமன்றி இராணுவத்தின் நேரடி அச்சுறுத்தல்களும் நிலவிய சூழல் அமைந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்து வாழ்வியல் வரலாறு இங்கே பதியப்பட்டிருக்கிறது.\nஇந்த சிறுகதைத் தொகுதியில் மிக முக்கியமான படைப்பாக \"தத்து\" என்ற படைப்பு அமைந்திருக்கிறது. கிராமத்துக் கிழவிக்கும் அடைக்கலம் தேடிவந்த போராளிகளுக்குமான உறவு முறை அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதையில் யாழ்ப்பாணத்துக் கிராமத்தின் வாழ்வியல் வெகு இயல்பாகக் காட்டப்பட்டிருப்பதோடு கதையின் முடிவை நகர்த்திய விதம் வெகு சிறப்ப்ய். \"தத்து\" சிறுகதை தன்னுடைய படைப்பு அத்தனையையும் படித்த தன் தாய்க்கு மிகவும் பிடித்தது என்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன். வெலிகடை மத்திய சிறைச்சாலையில் இருந்து மு.கந்தவரோதயன் என்ற அரசியல் கைதி இந்தக் கதையைச் சிலாகித்து எழுதிய கடிதமும் பகிரப்பட்டிருக்கிறது.\nவட தமிழீழத்தின் மீதான மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக 1987 இல் வடமராட்சி நோக்கி மு���்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் லிபரேஷனின் தாக்கத்தை, இழப்புகள் தந்த துயர் தோய்ந்த வடுக்களை வரலாற்றுப் பதிவாக்குகிறது \"அரை ஞாண் தாலி\" .\nபோர்க்காலக் கதைகளில் வரும் காட்டிக் கொடுப்பவன், இராணுவத்தின் அத்துமீறல் போன்றவற்றைப் படிக்கும் போது அக்காலச் சூழலில் இவற்றை எதிர்கொண்டவர்கள் நெருக்கடியான வாழ்வியலோடு அவற்றைப் பொருத்திப் பார்க்க முடியும்.\nஒரு எழுத்தாளனை இவர் இப்படியான தோரணையில் தான் எழுதுவார், இவரின் படைப்புகள் இந்த மாதிரியான வாழ்வியல் பண்புகளைத் தான் கையாளும் என்ற தோற்றப்பட்டை மறுதலிக்குமாற் போல \"ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு\", \"ஜேன் ஆச்சி\" ஆகியவை முற்றிலும் மாறுபட்ட உலகத்தில் சஞ்சாரிக்கும் படைப்புகள்.\nபோரியல் வாழ்வில் ஒரு சாதாரணன் எதிர்கொள்ளும் அவமானங்களையும், வலியையும் பதிவாக்குகிறது \"நினைவுத் தடத்திலொரு கொடிய வடு\".\n\"நண்பனை இனம் புரிந்து கொண்டான்\" சிறுகதையில் தான் மாலுமியாகப் பணி புரிந்த அனுபவங்கள் கை கொடுக்க, நடுக்கடலில் குத்திட்டு நிற்கும் கப்பலில் நிகழ்ந்தவைகளை நேர்த்தியான விபரணை மூலம் கையாளுகிறார். இந்த மாதிரியான கதைகளுக்கு குறித்த துறை சார் அனுபவங்கள் எவ்வளவு தூரம் கை கொடுக்கும் என்று உணர முடிகிறது.\nஅபலைக்கு இன்னொரு அடித்தள வாழ்க்கை கொண்டவர் தான் ஆதரவு என்ற தொனியில் எழுதப்பட்ட \"உயர்குலத்து உத்தமர்கள்\" சமூகத்தில் போலி முகத்தோடு சமூக சேவையாளராக வலம் வருவோரின் முகத்திரையைக் கிழிக்கிறது.\nநெருக்கடியான சூழலில் சைவத்தின் பாதுகாவலராக இயங்கிய ஆறுமுக நாவலரின் சாதீய அணுகுமுறையை மிகவும் எள்ளலோடு பதிவு செய்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன்.\nஅதே வேளை சமூகப் போராளி சூரன் அவர்கள் முன்னெடுத்த கல்விப் பணியையும் பாத்திரத்தினூடு வெளிக் கொணருகிறார்.\nவரலாற்றில் மறக்க முடியாதவற்றைப் புனைகதைகளில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சேர்க்கும் திறனைச் சிறுகதை புனைவோர் இவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.\n\"காலத்தின் கதவுகள்\" புரையோடிப் போயிருக்கும் சாதீய விஷம் குறித்துப் பேசுகிறது.\nபோர் நெருக்கடியிலும் இந்தச் சாதீய வரட்டு ஈழத்தவரிடையே பிணைந்திருப்பதையும் தன் கதைக் களனின் பாத்திரங்கள் வழியே பகிர்கிறார்.\nஉயரச் செல்பவர்களெல்லாம் உயர்ந்தவர்களல்ல, யதார்த்தம் போன்ற சிறுகதைகள�� மன விசாரம் செய்து கொள்ளும் பாணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.\n\"சமூக வாழ்க்கையினை, சம கால வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, அவற்றைத் தெளிவான சிந்தனைத் தளத்தில் புடமிட்டு, தேவையான போது கடந்த கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, கற்பனைச் சுவை சேர்ந்து \"வாசிக்கின்ற\" மனிதர்களுக்குப் பயனுள்ள கருத்துகளைக் கலையம்சத்துடன் தருபவனே \"படைக்கின்ற\" மனிதன். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தொடர்புகளைச் சரியான விகிதத்தில் அழகியல் அம்சங்களுடன் பேணுவதிலேயே படைக்கின்ற மனிதனின் ஆற்றல் தங்கியுள்ளது.\" என்கிறார் ராஜ ஶ்ரீகாந்தன்.\nதொண்ணூறுகளுக்குப் பின்னான ஈழத்துயரத்தை இவ்வகைப் படைப்புகளூடே எடுத்து வர ராஜ ஶ்ரீகாந்தம் தற்போது நம்மிடையே இல்லை என்ற ஏக்கமும் எழுகிறது.\nகாலச் சாளரம் சிறுகதைத் தொகுதி ஈழத்து நூலகத்திலும் கிடைக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nராஜ ஶ்ரீகாந்தனின் \"காலச் சாளரம்\"\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184939392.html", "date_download": "2019-03-24T13:04:47Z", "digest": "sha1:F4Y3SVUHAV6ARN3CRT4PE3Q6QXI25B7M", "length": 7558, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: மலைக்காடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nசீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாகப் பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைளாகவும் இருமுகம்கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள். அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம் தெரிந்த செய்திகள் தெரியாத தகவல்கள் ஜெயகாந்தன் சிந்தனைகள்\nமௌனத்தின் அலறல் மறத்தல் தகுமோ\nஅம்பிகை தரிசனம் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 2) Pictorial Aesop'S Fables\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8410", "date_download": "2019-03-24T13:42:42Z", "digest": "sha1:T4FXGCFHABUEA4W3RCOLUVY5BKLQRHGK", "length": 10686, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நிறைவடைந்தது..! | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நிறைவடைந்தது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நிறைவடைந்தது..\nஜெனிவாவில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்றுவந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது.\nகடந்த மாதம் 13 ஆம் திகதியிருந்து இன்று ஜூலை மாதம் முதலாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது. இதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கூட்டத் தொடர் முழுவதும் ஆராயப்பட்டது.\nஅத்துடன் இலங்கை மனித உரிமை நிலைமை குறித்த வாய்மூல அறிக்கையும் இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் வெ ளியிடப்பட்டது. மேலும் இலங்கைக்கு சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர பேரவையில் உரையாற்றியதுடன் இலங்கை விவகாரத்தை முன்னிறுத்திய பல்வேறு உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் இலங்கை வாய்மூல அறிக்கை மங்கள சமரவீர\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்���ானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பிரதமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2019-03-24T13:38:00Z", "digest": "sha1:6NRJRZJMEWO2YH5CP7KOXFLO54IFSYLD", "length": 8835, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடன் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nபாரிய சவாலை சமாளித்தவாறு நாட்டை வழிநடத்தும் அரசாங்கம் - தயா கமகே\nவெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் பாரிய சவாலை சமாளித்தவாறுதான் இன்றைய அரசு நாட்டை வழிநடத்த வேண்டியிருக்கின்றது. வெளிநா...\nஒதுக்­கீட்டு சட்­ட­மூலம் இன்று மன்றில் சமர்ப்பிப்பு\n2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல வுத் திட்­டத்­துக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூலம் இன்று செவ்வாய்க்கிழமை பாரா­ளு­மன்...\nஅரசாங்கத்தின் கடன்களை நிதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் - சி.பி. ரத்னாயக்க\nஅரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள் மற்றும் மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும் வட்டி தொடர்பிலான விடயங்களை நித...\nகடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா\nஅரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டிற்கு 2 ஆயிரத்து 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு ச...\nநுண் நிதி கடன் : 3 வருடங்களுக்கு முன்பே கூறினோம், யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார் சுரேஸ்\nநுண்நிதி கடன் விடயம் தொடர்பாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே எமது கட்சியின் பாராளும���்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன்...\nஇந்த வருடத்தில் கடன் மற்றும் 3 திரிலியன் ரூபா செலுத்த வேண்டும் - அரசாங்கம்\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தட்டுத்தாடுமாறிய முன்னைய ஆட்சியினர் தற்போது அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றனர்.\nஅறிவுசார் வலுவான பொருளாதாரமே அரசாங்கத்தின் இலக்கு - மங்கள\nஅறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது. இந்த இலக்கானது 2025 ஆம் ஆண்ட...\nஇராணுவ நடவடிக்கைகளுக்கு அம்பாந்தோட்டையை பயன்படுத்த மாட்டோம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத் தினை பாதுகாப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது எமது நோக்கமல்ல.\nசீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை\nசீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவி...\n'டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி வரவேற்கத்தக்கது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன துறைமுக நிறுவனத்திடம் இருந்து கடன்களை முறைகேடாக பெற்றுள்ளார் என்று நியூயோர்க் டைம...\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-mamooty-joins/", "date_download": "2019-03-24T12:48:46Z", "digest": "sha1:BUMVK6SNJ7KFHSXNOOROZI5UPKGDNFEQ", "length": 8853, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரேமம் இயக்குநருடன் சிம்பு-மம்முட்டி புதிய கூட்டணி? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபிரேமம் இயக்குநருடன் சிம்பு-மம்முட்டி புதிய கூட்டணி\nபிரேமம் இயக்குநருடன் சிம்பு-மம்முட்டி புதிய கூட்டணி\nமலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோனா செபஸ்டின், சாய் பல்லவி மற்றும் அனுபமா நடித்து மலையாளத்தில் வெளியாகி, கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்த படம் பிரேமம். மேலும் இன, மொழி வேறுபாடின்றி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாட��்பட்ட இப்படம், சென்னையில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக நிவின்-சாய் பல்லவி ஜோடியின் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇதனையடுத்து, பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. பிரேமம் படத்திற்கு பிறகு ஒருவருடமாக, தனது புதிய படத்திற்கு கதை எழுதிவந்த அல்போன்ஸ், தமிழில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, அந்த படத்தில் தமிழ் நடிகருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிம்புவிடம் கதை கூறிய அல்போன்ஸ், விரைவில் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. சிம்பு-அப்போன்ஸ்-மம்மும்டி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் பேசப்படுகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135693", "date_download": "2019-03-24T14:23:33Z", "digest": "sha1:BKPQGX7SCTDJQWZNJRVEAXC7B2FMG5RG", "length": 12168, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயார்-பொது பல சேனா – குறியீடு", "raw_content": "\nஒட்டுமொத்த பௌத்தர்களை���ும் வீதியில் இறக்கி போராட தயார்-பொது பல சேனா\nஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயார்-பொது பல சேனா\nஅரசாங்கம் இராணுவ வீரர்களுக்கு எதிரான முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்கு கிடைத்த பரிசு இச் சிறைதண்டனை ஆகும். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனத்தில் கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஹோமாகம நீதவான் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகால் கந்த சுகத தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,\nபௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர் காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.\nபௌத்த பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை. அதே வேலை இன்று முதல் புதிய வகையில் எமக்கான நீதிக்காக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.\nஇவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த தேர்தலில் இந்த அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அது மாத்திரமல்ல எதிர்வரும் தேர்தலிலும் இந்த அரசாங்கம் தோல்வியையே சந்திக்கும் என்பதில் மாற்றம் இவ்லை.\nஞனசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது. sw\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கிறது. குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை…\nஅத்திடிய கொள்ளை சம்பவம் – சந்தேக நபர் தொடர்பில் பொலிஸா��் தகவல்\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திடிய பகுதியில் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக பாதாள உலக கோஷ்டியின் தலைவர் கொஸ்கொட சமந்தவாக…\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இருவர் ஐ.தே.க.வுக்கு தாவினர்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர்.மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம்…\nஅர்ஜூன் அலோசியஸ் வழங்கியுள்ள போலியான தகவல்\nபர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவில் வழங்கியுள்ள போலியான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தலைவர் கசுன் பலிசேன இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று…\nநாட்டைப் புரட்டி விட்டு கிராமத்தையும் புரட்ட இந்த அரசாங்கம் தயாராகியுள்ளது- கோட்டாப\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டையும் தேசிய மட்டத்தில் புரட்டி விட்டு, கிராமத்தையும் புரட்டுவதற்கு தயாராகியுள்ளதாகவும் இதற்காகவே கம்பெரலிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vkv-23/", "date_download": "2019-03-24T13:06:24Z", "digest": "sha1:ZZ6X4RK2Q2GCXXAH7K2BZNVXKOVAVNCM", "length": 46730, "nlines": 152, "source_domain": "www.smtamilnovels.com", "title": "vkv 23 - SM Tamil Novels", "raw_content": "\nவண்���ம் கொண்ட வெண்ணிலவே 23\nவாழ்க்கை ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது உமாவிற்கும், சுதாகரனிற்கும். காலையில் எழுந்தால் ஒரு காஃபி போடுவது மட்டும் தான் உமாவின் வேலை. சில சமயங்களில் அதையும் சுதாகரனே செய்து விடுவான்.\nஒரு எட்டு மணி போல் பார்வதி அம்மா வந்து விடுவார். காலைப் பலகாரத்தை அவர் முடிக்க, இருவரும் உண்டு விட்டு கிளம்பி விடுவார்கள். அந்த black Audi பெரும்பாலும் இப்போது எஜமானி வசமே. சுதாகரனை மில்லில் விட்டு விட்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுவாள் உமா. சில நேரங்களில் ஹாஸ்பிடலுக்குச் சென்று குந்தவியோடு நேரங் கழிப்பாள்.\nகுந்தவியும் தற்போது வழமைக்கு திரும்பி இருந்தார். உடலில் மெல்லிய சோர்வு இருந்தாலும், வீட்டில் சோம்பி உட்கார அவரால் முடியவில்லை. அதனால் காலையில் ஒரு இரண்டு மணித்தியாலங்கள் ஹாஸ்பிடலில் வந்து உட்காரப் பழகிக் கொண்டார். அத்தையும், மருமகளும் அந்நேரத்திற்கு ஒன்று சேர்ந்தால் அந்த இடமே கிடு கிடுக்கும். பேச்சும், சிரிப்புமாக பொழுது போகும்.\nமத்தியானம் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து விடுவான் சுதாகரன். உமாவோடு அதிக நேரம் செலவழிக்க அவன் கண்டுபிடித்த உத்தி இது. இருவரும் சேர்ந்தே மதிய உணவை உண்பார்கள். அதிகம் பேசா விட்டாலும் அவள் சொல்லும் ஒன்றிரண்டு பதில்களே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.\nஉண்டு முடித்த பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சுதாகரன் மில்லுக்குக் கிளம்பினால், உமாவிற்கு போரடிக்கும். வீட்டில் ஏதாவது உருட்டிக் கொண்டிருப்பாள். பெரும்பான்மையான நேரம் அவள் பொழுது அந்த லைப்ரரியிலேயே கழிந்து விடும்.\nஎத்தனை வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், பின்னணியில் சுதாகரன் நினைப்பே ஓடிக்கொண்டிருக்கும் உமாவிற்கு. தன்னை சமாதானப் படுத்தவே அவன் இத்தனை முயற்சிகள் எடுக்கிறான் என்று புரிந்தாலும், ரணப்பட்ட மனது எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது.\nஎத்தனை வீராப்பு மனதில் இருந்தாலும், அவன் அண்மையை அவள் மனது ரசித்ததென்னவோ உண்மைதான். அவன் வீட்டில் இருக்கும் பொழுதுகள் நொடியில் கரைவதும், அவனில்லாத பொழுதுகளை நெட்டித் தள்ளுவதும் வாடிக்கையாகிப் போனது உமாவிற்கு.\nநெருங்க முடியவில்லையே தவிர, நெருங்கி வருபவனை வெறுக்கவும் முடியவில்லை அவளால். அன்பு வைத்த மனது அல்லாடித் தவித்தது.\nஅன்று ஞாயிற்றுக்கி���மை. விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தான் சுதாகரன். பார்வதி அம்மா காலையிலேயே வந்து காலை ஆகாரம் செய்து கொண்டிருந்தார். குந்தவி வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் தங்கை இந்தப் பார்வதி.\nநம்பகமான ஆள் வேண்டுமென்று சுதாகரன் சொல்லவே, இவரை குந்தவியே ஏற்பாடு பண்ணி இருந்தார். சிறு வயது முதலேயே சுதாகரனையும், உமாவையும் தெரிந்திருந்ததால் மிகவும் பாசமாக நடந்து கொண்டார் அந்த அம்மா.\n“உமாக்கண்ணு, தம்பிக்கு இடியாப்பம் ரொம்பவே பிடிக்கும். அதனால இன்னைக்கு அதுதான் பண்ணி இருக்கேன்.”\n“ஓ… அப்பிடியாம்மா.” பொதுவாகப் புன்னகைத்து வைத்தாள் உமா.\n“நான் ஒன்னு சொல்லுறேன் கண்ணு, நல்லாக் கேட்டுக்க. இந்த ஆம்பிளைங்களை நம்ம கைக்குள்ள போட்டுக்கனும்னா நல்லா சமையலைக் கத்துக்கனும். வெளியே வீம்பாப் பேசிக்கிட்டாலும் எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல சாப்பிட முடியும் சொல்லு\n“ம்…” சிரிப்பென்ற பெயரில் இப்போது இளித்து வைத்தாள் உமா.\n“அதுலயும் நம்ம சுதாகர் தம்பிக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான். சாப்பாடெல்லாம் எந்தக் குறையும் இல்லாம இருக்கனுமாம், எங்க அக்கா சொல்லிச்சு. அதனால்தான் சொல்லுறேன் கண்ணு, தம்பியை கெட்டியாப் புடிச்சுக்கனும்னா சீக்கிரமே சமையலைக் கத்துக்க.” பெரிய அறிவுரையை சொல்லிவிட்ட பெருமிதம் பார்வதி அம்மா முகத்தில் தெரிந்தது.\n‘எப்படா ஒட்டிக்கலாம்னு நேரம் பாத்துக்கிட்டு சமாதானக் கொடி புடிக்குது உங்க சுதாகர் தம்பி. இதுல நான் வேற சமையல் கத்துக்கிட்டேன்னு தெரிஞ்சுது, அவ்வளவுதான். எல்லாத்தையும் தூக்கித் தூரப் போட்டுட்டு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருவாரு.’ வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் முணுமுணுத்தாள் உமா.\n“மது…” சுதாகரன் குரல் வெளியே கேட்கவும் கிச்சனை விட்டு வெளியே வந்தாள் உமா. டீவி பார்த்துக் கொண்டிருந்தவன் இவளைக் காணவும்,\n“மது, இன்னைக்கு எங்கேயாவது வெளியே போகலாமா” என்றான். சட்டென்று அவன் கேட்கவும் அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சில வினாடிகள் அவள் சிந்திக்கவும்,\n யோசனை ரொம்பவே பலமா இருக்கு. நான் எங்கேயும் கடத்திக்கிட்டு போகமாட்டேன் அம்மணி, நீங்க தாராளமா என்னை நம்பி வரலாம்.” என்றான்.\n“இல்லையில்லை, திடீர்னு கேக்கவும் எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை. எங்க போகலாம்” அவள் மறுப்பை எதிர்பார்த்தவ���், அவள் சம்மதம் சொன்னதும் உற்சாகமாகிப் போனான்.\n“அதெல்லாம் சூப்பர் ப்ளேஸ் இருக்குது. நீ பார்வதி அம்மாகிட்ட சொல்லி லன்ச்சை பாக்ஸ்ல போட்டு எடுத்துக்கோ. இன்னொரு செட் ட்ரெஸ்ஸும் எடுத்துக்கோ மது.” வரிசையாக சொல்லி முடித்தான்.\n நைட் வீட்டுக்கு வந்திருவோம் தானே\n“சொன்னா செய் மது.” சொன்னவன் முகத்தில் புன்னகை இருந்தது. அவன் சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல் உமாவும் புறப்பட்டாள்.\nஅந்த black Audi திருமூர்த்தி ஃபால்ஸுக்கு வந்திருந்தது. சமீப காலமாக கேரளாவில் பெய்த கடும் மழை காரணமாக வழி நெடுகிலும் புதுப் புது அருவிகள் புதிதாக முளைத்து முகங் காட்டிச் சிரித்தன.\nசுதாகரன் அனுபவித்தானோ இல்லையோ, உமா மயங்கிப் போனாள். உடலைத் தழுவிய மெல்லிய பூங்காற்றும், காரில் ஒலித்த இளையராஜாவின் மெல்லிசையும் மனதை மயக்கியது. பக்கத்தில் இருந்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த மன்மதனும் இன்னொரு காரணமோ\nசுற்றுவட்டாரம் மிகவும் ரம்மியமாக இருந்தது. அருவிக்குப் போகும் முன்னம் மலையடிவாரத்தில் இருந்த சிவன் கோவிலைத் தரிசித்து விட்டு, மேலே ஏறத் தொடங்கினார்கள். உமா அணிந்திருந்த காலணிகள் ஏறுவதற்கு சிரமம் கொடுக்க, அவன் மட்டும் தன் க்ளைம்பிங் ஷூவை மாட்டிக்கொண்டு ஜம்மென்று ஏறினான்.\n“இங்க தான் போகப் போறோம்னு முன்னாடியே சொல்லி இருந்தா நானும் ஷூ எடுத்துக்கிட்டு வந்திருப்பேன் இல்லை.” அங்கலாய்த்த உமாவைப் பார்த்தவன்,\n“ஸாரி மது, எனக்கு அது மறந்து போச்சு.” என்றான், அவள் கண்களைப் பார்க்காமல். ‘அத்தனையையும் பக்காவாக ப்ளான் பண்ணியவன், இதை மட்டும் மறந்து போனானா என்ன’ சந்தேகத்தோடு உமா பார்க்கவும், சிரிப்பை விழுங்கிக் கொண்டான் சுதாகரன். பின்னே ‘ ஷூவை மாட்டிக்கொண்டு நீயும் ஜம்மென்று ஏறினால், உதவுகின்ற சாக்கில் உன்னை உரச முடியாதே மது‘ என்று அவனால் சொல்ல முடியுமா என்ன\nமேலே ஏறியவன் அவள் பின்தங்குவதைப் பார்த்து, சற்று நேரம் தாமதித்தான். மூச்சு வாங்க மேலேறி வந்தவளுக்கு ஏறுவதற்கு வசதியாக அவன் கை கொடுக்க, மறுக்காமல் பற்றிக் கொண்டாள் உமா.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ‘ஹோ‘ வென்ற பேரிரைச்சலோடு அருவி கொட்டிக் கொண்டிருக்க, ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் என குளித்துக் கொண்டிருந்தார்கள். சில வாலிப வட்ட���்கள் ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தார்கள். சுதாகரனுக்கு உற்சாகம் பீறிட்டது.\n இவங்க எல்லாரும் குளிக்கிறாங்க தானே. அங்க லேடீஸுக்கு தனியா இடம் இருக்குது. நீ அங்க போய் குளி மது.”\n“ம்ஹூம்… நீங்க குளிங்க, நான் அதுவரைக்கும் வெயிட் பண்ணுறேன்.”\n இவ்வளவு தூரம் வெயிட் பண்ணத்தான் வந்தியா இன்னொரு செட் ட்ரெஸ் இருக்கில்லை இன்னொரு செட் ட்ரெஸ் இருக்கில்லை அதனால பயப்படாம குளி மது.”\n“இல்லையில்லை, எனக்கு இப்பிடி ஓபன் பிளேஸ்ல குளிச்சு பழக்கம் இல்லை. இவ்வளவு பேருக்கு முன்னால எப்பிடி\n அதுக்காக இப்போ இங்கே உனக்கு பாத்ரூம் கட்டவா முடியும்” கேலியாகச் சொன்னவனைப் பார்த்து ‘வெவ்வெவ்வே‘ என பழிப்புக் காட்டிவிட்டு நகர்ந்து போனாள் உமா. நகர்ந்தவள் கையைப் பிடித்து நிறுத்தியவன்,\n“இப்போ பண்ணினது ரொம்ப நல்லா இருக்கு. அடிக்கடி இப்பிடிப் பண்ணனும் என்ன” என்றான் சிரித்தபடி. அவனை முறைத்துக் கொண்டே அவள் நகரப் போக, அவளை நிறுத்தியவன்,\n“இன்னும் மேலே ஏறிப் போகலாம் மது.” என்றான். ஆச்சரியப் பட்டவள்,\n“இதுக்கு மேலேயும் போகலாமா என்ன” என்றாள். அவள் பாவனையில் சிரித்தவன்,\n” என்றான் டீ ஷேர்ட் காலரை உயர்த்தியபடி. அவள் வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க, அவளை நெருங்கி வந்தவன்,\n“மது, எதுக்கு இப்பிடி ஒதுங்கி ஒதுங்கிப் போற உன்னை எந்த வகையிலயும் கஷ்டப் படுத்தக் கூடாதுன்னுதான் இத்தனை நாள் மௌனமா இருந்தேன். ஆனா இனிமேலயும் என்னால பொறுக்க முடியலை. ‘அத்தான்‘ னு கூப்பிடக் கூடவா உனக்கு மனசு வரலை.” என்றான் ஏக்கமாக.\nஇப்படியொரு திடீர்த் தாக்குதலை உமா எதிர்பார்க்கவில்லை. தனிக் குடித்தனம் வந்த பிறகு எந்த வகையிலும் சுதாகரன் உமாவை தொல்லை பண்ணவில்லை.\nஅவள் பக்கத்தில் இருந்தால் அதுவே போதும் என்பது போலவே நடந்து கொண்டான். முடிந்தவரை அவள் பக்கத்தில் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டானே தவிர, எந்த எதிர்பார்ப்பும் அவனிடத்தில் இருந்ததில்லை.\nஇதற்கே பழக்கப்பட்டிருந்த உமா திடீரென்று அவன் கேட்கவும், சற்று திணறிப் போனாள். அவள் பக்கத்தில் இன்னும் நெருங்கி வந்தவன், அவள் கைகள் இரண்டையும் பற்றி,\n“இப்போ இங்க வர்றப்போ நாம ரெண்டு பேரும் சிறுவானிக்குப் போனது ஞாபகம் வருது மது. எவ்வளவு சந்தோஷமா போனோம் மது. அந்தப் பொழுதும், அந்த மதுவும் எனக்கு\nவேணும்டா.” என்றா���். உலகத்துக் காதலெல்லாம் அந்தக் குரலில் இருந்தது.\n“சொல்லு மது, எதுக்கு இந்த ஒதுக்கம் உனக்காகவே நான் என்னைத் திருத்திக்க நினைக்கிறது உனக்குப் புரியலையா உனக்காகவே நான் என்னைத் திருத்திக்க நினைக்கிறது உனக்குப் புரியலையா நான் இன்னும் என்ன பண்ணினா உன்னோட கோபம் குறையும் மது நான் இன்னும் என்ன பண்ணினா உன்னோட கோபம் குறையும் மது எது உன்னை மறுபடியும் எங்கிட்டே கொண்டு வரும் மது எது உன்னை மறுபடியும் எங்கிட்டே கொண்டு வரும் மது எது உன்னை மறுபடியும் என்னை அத்தான்னு கூப்பிட வைக்கும் எது உன்னை மறுபடியும் என்னை அத்தான்னு கூப்பிட வைக்கும்” அவன் கிறக்கத்துடன் பேசிக் கொண்டே போக, ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு நகர்ந்து போனாள் உமா.\nஇப்படிப் பேசும் சுதாகரன் அவளுக்குப் புதிது. தன் பிடியையே வென்று பழகியிருந்தவனைப் பார்த்தவளுக்கு, அவன் கெஞ்சுவது கஷ்டமாக இருந்தது. எதையும் சிந்திக்காமல் மேலே ஏறிப் போனாள். அதற்கு மேல் ஏற அனுமதி கிடைக்காமல் போக, தனக்குத் தெரிந்த ஒரு ஃபாரெஸ்ட் ஆஃபிஸரின் பெயரைச் சொல்லி அனுமதி பெற்றான் சுதாகரன்.\nயாருமற்ற தனிமை அங்கிருந்தது. ஏகாந்தம் இருவரையும் சூழ்ந்திருக்க, அந்த நீர்ப்பரப்பை பார்த்தபடி நின்றாள் உமா. அருவியின் ஆரம்பப் புள்ளி அது. இங்கு இத்தனை அமைதியாகத் தேங்கி நிற்கும் நீர்தான், அத்தனை பேரிரைச்சலுடன் கொட்டிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. நீருக்குள் நடப்பது அத்தனை சுகமாக இருந்தாலும் கொஞ்சம் பயமாக இருந்தது உமாவிற்கு.\nஅவள் எத்தனை தூரம் அவனைப் புற்கணித்தாலும், அவள் அருகாமை கொடுத்த மலர்ச்சி அவன் முகத்தில் வாடாமல் இருந்தது. அவள் நீருக்குள் நடக்கப் பயப்படுவது அவனுக்கு நன்றாகப் புரிந்தாலும், அவளாக வாய்விட்டு உதவி கேட்கட்டும் என்று மௌனமாகவே நடந்தான்.\n“எனக்கு தனியா நடக்கப் பயமா இருக்கு.” சொல்லிவிட்டு அவள் காத்திருக்க, அவன் எதையும் சட்டை செய்யாமல் மேலே நடந்தான்.\n“நான் பேசுறது கேக்குதா உங்களுக்கு” சத்தமாக அவள் குரல் கொடுக்க, இப்போதும் மௌனமாகவே நடந்தான் சுதாகரன். அவன் வேண்டுமென்றே இப்படிப் பண்ணுகிறான் என்று புரியவும், அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.\n” என்றாள் சத்தமாக. இப்போது சட்டென்று அவன் நடை நிற்க, திரும்பிப் பார்த்தவன்,\n பேர் சொல்லியா கூப்பிர்ற நீ பொறுடி, இதோ வர்றேன்” என்றவன், விடு விடுவென அவள் பக்கம் வந்தான். அவன் வருவதையே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்தவள்,\n“இவ்வளவு நேரமும் நான் பேசினது கேக்கலை, இப்போ மட்டும் கேட்டுச்சா\n“நீ யார்கூடவோ பேசுறேன்னு நான் எம்பாட்டுக்கு போனேன்.”\n“ம்… ஊர் மொத்தமும் இங்கே கூடி நின்னு திருவிழா நடத்துது பாருங்க, நீங்க அப்பிடி நினைக்கிறதுக்கு.”\n“அதுக்காக, நீ பேர் சொல்லிக் கூப்பிடுவியா\n“உங்களுக்குப் பேர் வெச்சதே நான் கூப்பிடத்தான்.” அவன் கண்களுக்குள் பார்த்து அவள் சொல்ல அவன் ஸ்தம்பித்துப் போனான். அவளின் அந்த உரிமையான வார்த்தை அவனை என்னவோ செய்தது.\n“மது…” அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ஒற்றைக் கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள் உமா.\n“போதும் அத்தான். இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தை இதோட நிறுத்திக்கலாம். நீங்க இப்பிடிக் கெஞ்சிக்கிட்டு நிக்குறதைப் பாக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க பண்ணினதை எந்த அளவுக்கு என்னால ஏத்துக்க முடியலையோ, அதே அளவுக்கு உங்களை விட்டுக் கொடுக்கவும் என்னால முடியாது.” அவள் சொல்லி முடிக்கவும் பேச மறந்து நின்றான் சுதாகரன். அவளின் ‘அத்தான்‘ என்ற ஒற்றை வார்த்தை அவனை அத்தனை பரவசப்படுத்தி இருந்தது.\n“மது, நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளு மது. சில இடங்கள்ல நான் மௌனமா இருக்கிறதால உம்மேல எனக்கு அன்பு இல்லைன்னோ, உன்னை நான் விட்டுக் குடுக்கிறேன்னோ அர்த்தம் இல்லைம்மா.”\n“உண்மைதான் அத்தான். நானும் அதை ஒத்துக்கிறேன். அந்த ஒரு இடத்துல நீங்க என்ன மட்டும் விட்டுக் கொடுக்கலை, உங்க அம்மாவையும் தான் விட்டுக் குடுக்கிறீங்க. நாளைக்கு நமக்கு ஒரு குழந்தை பொறந்தா அதையும் அந்த ஒரு இடத்துல விட்டுக் கொடுப்பீங்க.” வேண்டுமென்றே அழுத்தி ஒரு வெறுப்போடே அவள் சொல்லி முடிக்க, அவள் அருகில் வந்து அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவன்,\n“சரி, நீ சொல்ற மாதிரியே வெச்சுக்கிட்டாலும் எங்கம்மா படுற கஷ்டத்தை நான் உனக்கு குடுக்கலையே மது.” என்றான்.\n“ஆமா, அந்த விஷயத்துல உங்களை நான் பாராட்டியே ஆகனும். ஆனா, இது நிரந்தரமான முடிவு இல்லை அத்தான்.”\n“எனக்கும் தெரியும் டா. எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும். இதுவரைக்கும் என் வீட்டுக்கு நான் ஒரு நல்ல மகனாத்தான் நடந்திருக்கேன். இனிமே என் மதுக்கு ஒரு நல���ல புருஷனா இருந்தா போதும். இதை நான் மட்டும் சொல்லலை, உங்க மாமியாரும் தான் சொன்னாங்க.” சொன்னவனை வியப்பாகப் பார்த்தாள் மது. அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்று வைத்தவன்,\n” என்றான். அவள் லேசாகத் தலையாட்டவும், அத்தனையையும் மறந்து அந்தப் பொழுதை அனுபவிக்கத் தொடங்கினான் சுதாகரன். ஒரு பாறைமேல் உட்கார்ந்து இடையளவு நீரில் முங்கிக் குளித்தவள், முகம் மலர்ந்து போய்க் கிடக்க, குதூகலமாகக் குளிக்கும் அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.\nஅந்த black Audi வாசலில் வந்து நிற்கவும், உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் இளமாறன்.\n“விசாலி, சுதாவும், உமாவும் வந்தாச்சு.”\n“அட, மாமாவோட ரொமான்ஸைப் பாத்தியா மது. விசாலியாம்” காரிலிருந்து இறங்கியபடி கேலி பண்ணினான் சுதாகரன். மலர்ந்த புன்னகையை வாய்க்குள் விழுங்கியவள், அந்தப் பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள்.\n“இந்தாங்க சித்தப்பா, உங்களுக்கும், சித்திக்கும் ஸ்பெஷல் ‘ஞானிப்பூவன்‘ பழம்.” பையை இளமாறனிடம் நீட்டினாள் உமா.\n“அடடே, ஃபால்ஸ் போயிருந்தீங்களா என்ன சூப்பர் பூவன் பழமா உமா, குடு குடு.” அந்தப் பழத்தின் தித்திப்பை விட அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே உலாப் போனது இனித்தது இளமாறனுக்கு. அதற்குள் வெளியே வந்த விசாலாட்சி,\n“வாங்க வாங்க. இப்போதான் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா ரெண்டு பேருக்கும் உக்காருங்கப்பா.” கலெக்டர் என்ற பந்தா எதுவுமில்லாமல் இளமாறனின் மனைவியாக மாத்திரம் நின்றிருந்த அந்தப் பெண்மணியை உமா இமைக்காமல் பாத்திருந்தாள்.\n“என்ன உமா, அப்பிடிப் பாக்குற” இளமாறன் ஆச்சரியமாக வினவ, அவரைத் திரும்பிப் பார்த்தவள்,\n எப்பிடி சித்தியால இவ்வளவு நார்மலா இருக்க முடியுது எனக்குத் தெரிஞ்சு இவ்வளவு சிம்பிளான ஒரு கலெக்டரை இது வரைக்கும் நான் பார்த்ததில்லைப்பா.” கேலியாக அவள் சொல்லி முடிக்க,\n“ஆமா, ரொம்பத்தான் கண்டுட்டே.” என்ற இளமாறன் செல்லமாக அவள் முதுகில் ஒரு அடி வைத்தார். இவர்களின் அன்னியோன்யத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் விசாலாட்சி.\n“ஆனாலும் சித்தி, உங்க மேல எனக்கு சின்னதா ஒரு கோபம் உண்டு.” உமா சொல்லவும், இளமாறனும், விசாலாட்சியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.\n அப்பிடி என்ன கோபம் இந்தச் சித்தி மேல” புன்முறுவலுடன் கேட்டார் ��ிசாலாட்சி.\n“எங்கப்பாவை நீங்க ரிஜெக்ட் பண்ணிட்டீங்களே, இது நியாயமா” சிரித்தபடியே உமா கேட்க, இப்போது விசாலாட்சியின் முகம் சிரிப்பைத் தொலைத்திருந்தது. தலை குனிந்த படி அவர் அமர்ந்திருக்க, இளமாறன் இப்போது தன் மனைவிக்காக பேச ஆரம்பித்தார்.\n“அது வந்து… உமா…” அவர் திக்கித் திணறிய தோரணையில் பக்கென்று சிரித்தவள்,\n“எதுக்கு சித்தப்பா மென்னு முழுங்குறீங்க நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்பிடிச் சொன்னேன்.”\n“மது, என்ன பேசுற நீ” எதுவும் தெரியாத சுதாகரன் ஆச்சரியப் பட்டபடி கேட்டான்.\n“உமா… அது என்ன நடந்ததுன்னா… சித்தி மேல எந்தத் தப்பும் இல்லைடா.” இளமாறன் மீண்டும் மனைவியை நியாயப்படுத்தவும், சுதாகரனை முறைத்துப் பார்த்தாள் உமா.\n“ஐயையோ, நான் என்ன பண்ணினேன் எதுக்கு என்னை முறைச்சுப் பாக்கிற எதுக்கு என்னை முறைச்சுப் பாக்கிற\n“ம்… சித்தப்பாக்கிட்ட கத்துக்கங்க. சித்திக்கு ஒன்னுன்னா எப்பிடி வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றார் பாத்தீங்கல்ல.” அவள் முறைத்தபடியே பேசவும் நொந்து போனான் சுதாகரன். ‘ராட்சசி, எந்தப் பக்கம் போனாலும் அடிக்கிறாளே\n“தப்பு தான் உமா. அன்னைக்கு…” விசாலாட்சியை தொடர்ந்து பேச விடாமல் தடுத்தவள்,\n“ஐயோ சித்தி, வீட்டுல அன்னைக்கு சும்மா கேலியா பேசிக்கிட்டாங்க. அதை நான் சொன்னா நீங்க சீரியஸ் ஆகிட்டீங்க” சிரித்தவளையே விசாலாட்சி பார்த்திருக்க,\n“அதை ஏன் கேக்குறீங்க சித்தப்பா அம்மாவும், பாட்டியும் சேந்து அப்பாவை ஒரு வழி பண்ணிட்டாங்க. பாவம் அப்பா, அசடு வழிய சிரிச்சிக்கிட்டே உக்காந்திருந்தாங்க.” அன்றைய நாள் நினைவில் உமா வாய்விட்டுச் சிரிக்க, இப்போது இளமாறனும் புன்னகைத்தார். அமைதியாக உட்கார்ந்திருந்த விசாலாட்சியை கவனித்த உமா, அவர் பக்கத்தில் போய் அமர்ந்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.\n“நீங்க எதுக்கு சித்தி இப்பிடி கில்டியா ஃபீல் பண்ணுறீங்க உங்களை யாருமே எதுவும் தப்பா சொல்லலை. வீட்டுல எல்லாரும் எங்கப்பாவைத் தான் கேலி பண்ணினாங்க. உங்களைப் பத்தி தப்பா பேசி இருந்தா என்னால இப்பிடி ஃப்ரீயா பேச முடியுமா உங்களை யாருமே எதுவும் தப்பா சொல்லலை. வீட்டுல எல்லாரும் எங்கப்பாவைத் தான் கேலி பண்ணினாங்க. உங்களைப் பத்தி தப்பா பேசி இருந்தா என்னால இப்பிடி ஃப்ரீயா பேச முடியுமா” உமா சொல்லவும், க��க்கம் தீர புன்னகைத்தார் விசாலாட்சி.\n“எங்கம்மா என்ன சொன்னாங்க தெரியுமா” கேட்டவளைக் கேள்வியாகப் பார்த்தார் விசாலாட்சி.\n“விசாலாட்சிக்கு நான் நன்றிதான் சொல்லனும் அத்தை, இல்லைன்னா அன்னைக்கு கோயில்ல என்னோட நிலைமை என்ன ஆகியிருக்கும்னு சொன்னாங்க.” ஆராதனாவின் திருமணத்தில் ஏற்பட்ட குழப்பத்தை ஏற்கனவே இளமாறன் மூலம் அறிந்திருந்த விசாலாட்சி புன்னகைத்தார்.\n“அதுக்கு எங்க பாட்டி, விசாலாட்சி தப்பிச்சுட்டா, நீ மாட்டிக்கிட்டேன்னு சொல்லிச் சிரிச்சாங்க.” சொல்லிவிட்டு உமா சிரிக்க, இப்போது எல்லோரும் சிரித்தார்கள்.\n” இளமாறன் கேட்கவும், உள்ளே எழுந்து போனார் விசாலாட்சி. கூடவே உமாவும் உள்ளே அவரோடு செல்ல,\n” என்றான் சுதாகரன். இளமாறன் ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் சொல்லி முடிக்க,\n எங்கம்மா மூச்சு விடலை பாருங்களேன்.” என்றான்.\n“அவ என்னைக்கு எங்களை விட்டுக் குடுத்திருக்கா” என்றார் இளமாறன் பெருமையாக.\nசுதாகரனையும், உமாவையும் அன்று டின்னருக்கு அழைத்திருந்தார்கள் இளமாறன் தம்பதியினர். கல்யாணம் முடிந்த பிறகு யார் வீட்டிற்கும் போகாதவர்கள் இங்கே வர சம்மதித்து இருந்தனர்.\nகலகலவென பேசிக்கொண்டே உண்டு முடித்தார்கள். இத்தனை நாளும் சற்று ஒதுக்கத்தையே காட்டிய உமா, அன்று சற்று மனம்விட்டுச் சிரித்தது சுதாகரனுக்கு ஆனந்தமாக இருந்தது. இருவரும் வீடு வந்து சேர பத்தைத் தாண்டி விட்டது. கதவை சுதாகரன் திறக்க உள்ளே நுழைந்தவளைத் தடுத்தது அவன் குரல்.\n“மது, இன்னைக்கு நியூஸ் பாத்தியா” அவள் முன்னால் வந்து நின்று அவன் கேட்க,\n“இல்லையே, ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் இருக்கா\n“வெதர் ரிபோர்ட்ல இன்னைக்கு இடி, மின்னல், மழைன்னு சொன்னாங்க.” அவன் கேலியாக சொல்ல, அவனை முறைத்து விட்டு நகர்ந்து போனாள் உமா. அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன்,\n“எனக்கு வர வேண்டியது எல்லாம் விசாலாட்சி அத்தைக்குப் போகுது” என்றான். அவள் மௌனமாகத் தரையைப் பார்த்து நிற்க,\n“இன்னும் எத்தனை நாளைக்கு மது” ஏக்கமாகக் கேட்டவன், ஒரு பெருமூச்சோடு ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டான். அவன் பண்ணாத தொல்லையை அவன் வார்த்தைகள் செவ்வனே செய்து முடித்தன. துவண்டு போனாள் மாதுமையாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/12/14215634/1018352/Sri-Lanka-Prime-Minister-Rajapaksa-Tomorrow-resignation.vpf", "date_download": "2019-03-24T12:50:13Z", "digest": "sha1:N7PKA46T6GT3N42N2GEYFWSQJVDS72YF", "length": 9317, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...\nஇலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.\nஇலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். நாட்டு மக்களிடையே உரையாற்றும் ராஜபக்சே, பதவி விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேநேரம், ரணில் விக்ரமசிங்கேவுக்கு, மீண்டும் பிரதமர் பதவி கொடுக்கப்போவதில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா அறிவித்துள்ளார். இதனிடையே, வருகிற திங்கட்கிழமை, இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nநீரளவியல் கணக்கெடுப்பு பணி நிறைவு : இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய கப்பல்\nஇலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது.\n\"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை\" - பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு\nஇலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச ���ோட்டி காண்போரை வியக்க வைத்தது.\nஇங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி\nதொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்\nசீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.\nபெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.\n\"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்\" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்\nதொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/naai-kadikka-asaipadupavar-itthanai-pera", "date_download": "2019-03-24T14:25:05Z", "digest": "sha1:7ZNGEIQI3QKCSGXLPUC2D55JMLIPKN4B", "length": 10823, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "நாய் கடிக்க ஆசைப்படுபவர் இத்தனை பேரா? - Tinystep", "raw_content": "\nநாய் கடிக்க ஆசைப்படுபவர் இத்தனை பேரா\nஎந்த தெருவில் நுழைந்தாலும் சரி. நம்மை முதலில் வரவேற்பது தெருவில் சுற்றும் நாய்கள் தான். அதுவும், நாம் எதிர்பாராமல் செல்லும்போது துரத்தும் நாயிடமிருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. \"கல்லை கண்டால் நாயை கானோம்... நாயை கண்டால் கல்லை கானோம்...\" என்பது பழமொழி. அதுபோல், நாயை பார்த்து நாம் பயப்புடும்போது தான் அது நம்மை துரத்தவே செய்யும். ஒருவேளை, நாம் தைரியமாக நின்றோம் எனில் சத்திய சோதனையாக அது நம்மை பாய்ந்து வந்து கடிப்பதுமுண்டு.\nஅவ்வாறு நாயை பார்த்து பயந்து ஓடுபவர்களை, நாய்கள் நாளுக்கு நாள் கடிக்கும் அவலம் அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது.\nலண்டனின் யுனிவர்சிட்டி ஆப் லிவர்பூல், 694 பேரிடம் நடத்திய கருத்து கணிப்பின் மூலம் இதை தெரியப்படுத்தி உள்ளது.\nநாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் எனும் கருத்து கணிப்பை லண்டன் மாநகரம் நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால்... நாய் கடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட அந்த நாயையும் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். கிராமத்தில் பார்க்கலாம். நாய் கடித்தால், அந்த நாயை ஒரு குறிப்பிட்ட நாளுக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென சொல்வார்கள். அது போல்தான்...\nஅத்துடன் ஒரு கூடுதல் கேள்வியும் சேர்த்தே கேட்கப்பட்டது. அது என்னவென்றால், \"உங்களை கடித்த அந்த நாய், உங்கள் வீட்டு நாயா\nஇதுபோல் பத்து வகையான வித்தியாச கேள்வியை கேட்டு இந்த கருத்துக்கணிப்பை அவர்கள் ஆராய்ந்தனர். இந்த கருத்துக்கணிப்பில், பெண்களை விட ஆண்களே அதிகம் கடி வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.\nஅதேபோல், சொந்தமாக நாய் வளர்த்தவர்களை மூன்று தடவைக்கு மேலும் கடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவமனை கணக்கெடுப்புப்படி, 1 இலட்சம் மக்கள் தொகையில் 740 பேரை நாய் கடித்திருப்பதாகவும், இது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரியவருகிறது.\nமூன்று நாய்க்கடியில் ஒரு நாய்க்கடிக்கே மருத்துவ உதவி தேடி வருவதாகவும் மருத்துவமனையில் சொல்லப்படுகிறது.\nஇருப்பினும், லண்டனின் ஒரு பகுதியில் நடத்தப்பட்ட ஓர் இட கருத்து கணிப்பு ஒட்டு மொத்த மக்களின் முடிவாகாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nநாய் கடித்த நபர்களுள் நாமும் ஒரு ஆளாக கூட இருக்கலாம் அல்லவா உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்ள முயலுங்களேன். நாயை நீங்கள் துன்புறுத்தினால், நாளை எண்ணவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உங்களை நாய் துன்புறுத்தினால் நாளை எண்ண வேண்டியது அவசியம். இன்று நாய் கடிக்கு ஊசிகள் வந்துவிட்டதால், தொப்புளை சுற்றி ஊசி போடுவது போன்ற பேராபத்துகள் நம்மால் தவிர்க்கப்படுகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/78869-six-interesting-tips-for-being-a-successful-person.html", "date_download": "2019-03-24T13:14:18Z", "digest": "sha1:UARJBFWJVI7ZDVK734RIUXRCPJAIVAIV", "length": 23565, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "இதையெல்லாம் பின்பற்றினால்.. தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக்கொடி! #MorningMotivation | Six interesting tips for being a successful person", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:47 (27/01/2017)\nஇதையெல்லாம் பின்பற்றினால்.. தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக்கொடி\nநம் எல்லோருக்குமே வெற்றியின் மீது பெரும் காதல் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரே தங்களை வெற்றிகளுக்காக தயார்படுத்திக் கொள்கிறார்கள். முறையான திட்டமிடலோடு கடுமையான உழைப்பை கொடுப்பவர்கள் எப்போதுமே தோற்றதாக சரித்திரம் இல்லை. வெற்றிகக்ளைக் கொண்டாட ஆசையா, அப்போ இந்த விஷயங்களையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்களேன்..\n\"கெட் செட் யுவர் கோல்\"\nஉங்களுடைய இலக்குகள் பற்றி எனக்கு நிச்சயமாக தெரியாது. ஒருவேளை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் உறுதியான, தெளிவான இலக்கு எதுவும் இல்லாத பொழுது உங்களுக்கே கூட உங்கள் செயல்களில் நிறைய சந்தேகங்கள் பிறக்கும். சந்தேகங்கள் இருக்கும் இடத்தில் வெற்றிக்கு நிச்சயம் இடம் இருக்காது. தெளிவான திட்டமிடப்பட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தை நம்பிக்கையாக தொடருங்கள். எந்த ஊருக்குப் போவதுனு முடிவு பண்ணிட்டா போற வழிகளை ஈஸியா வகுக்கலாம் அல்லவா\nஉங்கள் கனவுகள்தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த நிகழ்வுகளின் டிரெய்லர் எனச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. ஆனால் அதுதான் உண்மை எனச்சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் அப்துல்கலாம் ஐயா சொன்னது போல நம்மை தூங்கவிடாமல் செய்யும் கனவுகளே நம் வாழ்வின் நிஜங்களாக மாறி வழிநடத்துகின்றன. நல்ல கனவுகளும், அந்தக் கனவுகளை எட்ட, கடுமையான உழைப்பும் கொண்ட எந்த முயற்சியும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.\nஉங்களின் ஒவ்வொரு செயலும் உங்களின் அடையாளமாக மாறிப்போகும். அவைதான் உங்களுக்கே உங்களுக்கான பழக்கவழக்கங்கள். உங்களுடைய செயல்களை வைத்து மட்டுமே உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை எடைபோட்டுப் பார்ப்பார்கள். தோல்விகளைக் கண்டு துளியும் அஞ்சாமல் \"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா\" என்ற மனநிலையிலேயே தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருங்கள். உங்களின் ஒவ்வொரு நல்ல செயலும் கடலைச் சென்றடையும் ஆறுகளை போல நிச்சயம் வெற்றியையே பரிசாக கொடுக்கும்.\nஅலைகள் படகினை, தான் விரும்பிய இடத்திற்குக் கொண்டு செல்வதைப் போன்றதுதான் எண்ணங்களும். உங்களை விரும்பிய இடத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்லும் சக்தி வலிமையான நம் எண்ணங்களைத் தவிர வேறு எதற்கும் இல்லை. எண்ணங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு மனநிலையுடன் செய்யும் எந்த வேலையும் முழுமையான வெற்றியை தந்திடாது.\nரைமிங்கோட டைமிங்கும் முக்கியம் கண்ணா எல்லா விஷயங்களுக்குமே டைமிங் ரொம்ப முக்கியமாச்சே. என்னதான் பொறுமையாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட வேலையாக இருந்தாலும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளே நம் வெற்றியைத் தீர்மானிக்கும். சரியான தருணங்களில் செய்யப்படுகின்ற வேலைகள், தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ராஜபாட்டையில் வீரநடை போட வைக்கும்.\nநல்லா யோசிச்சு பாருங்கள்.. நீங்க முழு நம்பிக்கை இல்லாம செஞ்ச எந்த வேலையாச்சும் வெற்றிகரமா முடிஞ்சுருக்கா. நிச்சயமா இருக்காது. ஒவ்வொரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன்பும் அதைப்பற்றிய முழுமையான புரிதலோடு செய்யத் தொடங்குங்கள். நம்பிக்கை வேற எங்கும் இல்லை உங்களுக்குள்ள தான் இருக்குங்கிறதை உணர முடியும். பிரபு சார் சொல்ற மாதிரி \"நம்பிக்கை, அதானே எல்லாம்\nஇவற்றையெல்லாம் பின்பற்றினா ஒவ்வொரு நாளையும் உங்களுக்கே டெடிகேட் பண்ணிக்கற அளவுக்கு, வெற்றிக்கொடியைத் தொட்டுவிடுவீர்கள்\nMorning Motivation மார்னிங் மோட்டிவேஷன் இலக்கு கனவுகள்successful\n“சந்தேகமே இல்லை... நீங்கள் வென்றிருக்கிறீர்கள்” - ஜல்லிக்கட்டு எழுச்சியும், நமக்கான பாடங்களும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோ���ி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\nஎவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்... என்ன காரணம்\n''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=dc.language%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%27%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%22", "date_download": "2019-03-24T13:23:50Z", "digest": "sha1:VTVFAQEVZDMJYPHEX7R3OL2246ULMY7Z", "length": 2753, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகவியழகனின் (1) + -\nநிகழ்வில் (1) + -\nபடைப்புலகம் (1) + -\nமெனகுரு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n'குணா கவியழகனின் படைப்புலகம்' நிகழ்வில் பேரா. மௌனகுரு உரை\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/dhawan-makes-record-14-06-2018.html", "date_download": "2019-03-24T13:04:28Z", "digest": "sha1:6G7IKEJBVXTPEZD5NAGDRP3T3QOJR64O", "length": 8415, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உணவு இடைவேளைக்கு முன்னதாக சதமடித்து சாதனை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷிகர் தவான்!", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nஉணவு இடைவேளைக்கு முன்னதாக சதமடித்து சாதனை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷிகர் தவான்\nடெஸ்ட் போட்டியில் முதல்முதலாக களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டி இன்று பெங்களூருவில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉணவு இடைவேளைக்கு முன்னதாக சதமடித்து சாதனை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷிகர் தவான்\nடெஸ்ட் போட்டியில் முதல்முதலாக களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கியது இந்திய அணி. முதல் ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவானும் முரளிவிஜயும் நிலைத்து ஆடினர். ஷிகர்தவான் ஒரு கட்டத்தில் அடித்து ஆடத்தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் அச்சுறுத்தும் சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் அடித்து நொறுக்கப்பட்டார். உணவு இடைவேளை முடிவதற்கு முன்பாகவே ஷிகர் தவான் நூறு ரன்களை எடுத்துவிட்டார்.\nஇப்படி உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் நாளில் நூறு ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஷிகர்தவான் தான். உலக அளவில் இவர் ஆறாவது வீரர். முதல் மூன்று பேர் இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக இந்த சாதனையைச் செய்தவர்கள். 1976-ல் மஜித்கான் என்ற பாக் வீரர், 2016-ல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் இப்படி சதம் அடித்திருந்தனர். இவர்கள் வரிசையில் தவானும் சேர்ந்துள்ளார்.\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nசென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்\nவக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:05:44Z", "digest": "sha1:S3U4ZSQ7SIZZ25VFK2RCXMMMJ3AIHLDF", "length": 10748, "nlines": 62, "source_domain": "muslimvoice.lk", "title": "அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப��� போகும் முஸ்லிம்கள் | srilanka's no 1 news website", "raw_content": "\nஅரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்\n(அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்)\nபுதிய முறைமையிலான மாகாண சபைத் தேர்தலால் அரசியல் அநாதைகளாக முஸ்லிம்கள். தெருவில் நிற்கப் போகும் நிலை ஏற்பாடு என பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவிப்பு.\n”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய முறைமையின்கீழ் நடத்த வேண்டாம் என்றும் இப்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டும் என்றும் நாம் அரசை வலியுறுத்தி வருகிறோம்”.\n-இவ்வாறு சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இப்போதுள்ள முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் புதிய முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.\nபுதிய முறைமை முஸ்லிம்களுக்குப் பேராபத்தைக் கொண்டுள்ளது.முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவிற்குத் தள்ளிவிடும்.இந்த ஆபத்தான புதிய முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.\nபுதிய முறைமையால் தேர்தல் செலவு குறையும் என்று கூறுகின்றார்கள்.அது பொய்.செலவு கூடுமே தவிர குறையாது.நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவழிப்பதுபோல் புதிய முறைமையின் கீழான மாகாண சபைத் தேர்தலுக்கு செலவழிக்க வேண்டும்.\nஇந்தப் புதிய முறையை அதிகம் விரும்புவது ஜேவிபிதான்.அவர்கள் அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இதற்கு ஆதரவு வழங்குகின்றனர்.தோல்வியடைகின்ற கட்சிக்கு புதிய முறைமை அதிக நன்மைகளை வழங்கும்.அந்த வகையில்,இது ஜேவிபிக்கே பொருத்தமான முறைமையாக அமையும்.\nபுதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை எப்படி வென்ற கட்சியை தோல்வியடைந்த கட்சியாக மாற்றி தோல்வியடைந்த கட்சியை வெற்றிபெறச் ச���ய்ததோ அதேபோன்றதொரு ஆபத்தான நிலைமையையே புதிய மாகாண சபை முறைமையும் செய்யும்.இது உண்மையில் பெரும் அநீதியாகும்.\nஒரு கட்சியை அல்லது நபரை மக்கள் தோல்வியடையச் செய்வதும் வெற்றியடையச் செய்வதும் ஜனநாயகம்.அதை நாம் ஏற்கமாட்டோம்.ஆனால்,அந்த மக்கள் எடுத்த நிலைப்பாட்டை திரிவுபடுத்தி மக்கள் விரோத தீர்மானம் ஒன்றை வழங்கினால் அது ஜனநாயகம் அல்ல.அதை ஒருபோதும் ஏற்க முடியாது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இந்த அநீதியையே இழைத்தன.வென்றவர்கள் தோல்வியடைந்தார்;தோல்வியடைந்தவர் கள் வென்றார்கள்.தோல்வியடைந்தவர்கள் ஆட்சியை அமைத்தார்கள்.நிலைமை இப்படி இருந்தால் மக்கள் நம்பி வாக்களிக்கமாட்டார்கள்.நாம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அது மாற்றப்படும் என்று அஞ்சுகின்றனர்.இதனால் உள்ளூராட்சி சபை முறைமையை ஒத்த புதிய மாகாண சபை முறைமையை மக்கள் எதிர்க்கின்றார்கள்.\nமறுபுறம்,இது முஸ்லிம்களுக்கு அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.எமது பிரதிநிதித்துவம் பாரியளவில் குறையும்.எமது மக்கள் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வீணாகவே செல்லும்.நாம் அளிக்கும் வாக்குகள் எம்மை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.இந்த நிலை ஏற்பட்டால் நாம் பழைய நிலைக்குத் திரும்புவது மிகக் கடினம்.\nஇந்த ஆபத்தில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் இப்போதுள்ள முறைமையின் கீழே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த விவகாரம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கட்சி பேதமின்றி ஆபத்தில் தள்ளுகின்ற ஒன்றாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று புதிய முறைமையை எதிர்க்க வேண்டும்.எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதன் ஊடாக எமது அரசியல் உரிமையை பாதுகாக்க வேண்டும்.-\nசுயாதீன எல்லை நிர்ணய குழுவின் உறுப்பினர் பேராசியர் எஸ்.எச். ஹஸ்புள்ளாஹ் இந்த ஆபத்து தொடர்பில் வெளிப்படையாகக் கூறி இருந்தார்.அதற்காக அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-எனத் தெரிவித்துள்ளார்.\nபெற்றோல், டீசலின் விலைகள் அதிகரித்தன\nமுஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு; பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசிம்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457173", "date_download": "2019-03-24T14:01:37Z", "digest": "sha1:5YWVEGEZLTF4LVDVEAXOAKOL7UXMWM7N", "length": 9393, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு பள்ளிகளில் படித்த 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது: தகவலறியும் உரிமைச் சட்டம் | Only seven of the government schools had access to medical colleges: Right to Information Act - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரசு பள்ளிகளில் படித்த 7 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது: தகவலறியும் உரிமைச் சட்டம்\nசென்னை: நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 7 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கும், தனியார் பள்ளிகளில் பயின்ற 20 மாணவர்களுக்கும்,சி.பி.எஸ்.இ மாணவர்கள் 611 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக நகரங்களின் இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்த 191 பேருக்கும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு பள்ளியை சேர்ந்த 1 மாணவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.\nஅதேபோல தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்களை 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக இருப்பிட சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளி படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வை எழுதிய 1,277 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 557 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அரசு கூறிவந்த நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அரசுப் பள்ளி ம���ணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரி இடம்\nதமிழகம், புதுச்சேயில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை : பறிமுதலாகும் பணம், நகைகள்\nகலப்பட உணவு விற்பனை விவகாரம் பிரபல ஓட்டல் செயல்பட தடை\nதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி சாவு : உறவினரிடம் இன்று உடல் ஒப்படைப்பு\nதண்டையார்பேட்டை, ஆலந்தூரில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1.5 கோடி பறிமுதல்\nபெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றாத விவகாரம்.... அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:58:37Z", "digest": "sha1:J4PATRXYEF4XGWWNG4P7ZIO34LNPLJB5", "length": 15973, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "அனுபவம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, தோட்டம் போடலாம் வாங்க, புதினா, புதினா வளர்ப்பது எப்படி, புதினா, புதினா வளர்ப்பது எப்படி\nஉங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்\nஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 16, 2017 த டைம்ஸ் தமிழ்\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம் வீட்டில் தோட்டம் என்று பெரிய இடத்தில் விதவிதமான செடிகள் இல்லாவிட்டாலும் அவசியம் இருக்க வேண்டிய நாலைந்து செடிகள் வைத்திருப்போம். இன்றிருக்கும் ஓட்டமான வாழ்க்கை முறையில் அதற்கெல்லாம் நேரம் ஏது என்று எல்லாவற்றையும் மூ��்டை கட்டி வைத்துவிட்டோம். வெறுமனே தோட்டம், செடிகள் என்று மட்டும் நின்று விடாது அதில் நம்முடைய பாரம்பாிய மருத்துவ குணங்கள் நிறைந்த கைமருத்துவத்துக்கு உதவும் மூலிகை செடிகளும் அடக்கம். இன்று நோய்களின் கூடாரமாகிவிட்ட பிறகு, மீண்டும் மூலிகைகள், இயற்கை… Continue reading உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, மூலிகைகள், வீட்டுத்தோட்டம், வேம்பு3 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள், தையல் கலை\nதையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி\nஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 16, 2017 த டைம்ஸ் தமிழ்\nதையல் கலையில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் நேரமின்மை காரணமாக வீட்டிலிருக்கும் தையல் இயந்திரம் துருப்பிடிக்க ஆரம்பிக்கும் அன்றாட வேலைகளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே வீட்டுக்குத் தேவையான துணிகளை நாமே தைத்துக் கொள்ள முடியும். வேலைக்குச் செல்பவர்கள் ஓய்வுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அலுவல் வேலைகளிலிருந்து மாற்றுக்கு இதை முயற்சிக்கலாம். எல்லாம் சரி தையல் தெரியாது என்பவர்கள், கவலை கொள்ளத் தேவையில்லை. தையல் ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. கற்பது எளிது. இப்போது ரூ. 4000லிருந்து மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள்… Continue reading தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், குஷன் கவர் தைப்பது எப்படி, தையல் இயந்திரம், தையல் கலை2 பின்னூட்டங்கள்\nசமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்\nசம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்\nஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nவடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம். அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அவரை, கத்தரிக்காய், கொத்தவரை, கொத்தவரைக்காய் வற்றல், சமையல், சம்மர் ஸ்பெஷல், பாகற்காய், பீன்ஸ், மணத்தக்காளிக் காய், மோர் மிளகாய், ரசம், வடாம் வற்றல் வகைகள், வற்றல், வற்றல் குழம்பு, விருந்து சமையல், வெண்டைக்காய்3 பின்னூட்டங்கள்\nசம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்\nஏப்ரல் 11, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nகாமாட்சி மகாலிங்கம் இது உளுத்தம் பருப்பில், பூசணித் துருவல் சேர்த்து, உப்பு காரத்துடன்,செய்யும் ஒருவிதக் கருவடாம். கூட்டு,குழம்பு,டால்,மோர்க்குழம்பு,என யாவற்றிலும், வருத்துப் போட்டால்,செய்யும்,பொருளுக்கு அதிக ருசியை சேர்க்க வல்லது. அப்படியே பொரித்தும், வடாம் மாதிரியும் உபயோகப் படுத்தலாம். இந்தக் கருவடாம் சேர்த்து, வற்றல்க் குழம்பு செய்தால், சாதம் அதிகம் தேவைப்படும். இதிலேயே வெங்காயம்,பூண்டு வகைகள் சேர்த்துச் செய்தால், அந்தப் பிரியர்களுக்கு,ஏன் பிடித்தவர்கள் யாவருக்குமே மிகக் கொண்டாட்டம்தான். உளுத்தம் பருப்புடன்,காராமணி சேர்த்தும் செய்யலாம். இந்த வெயிலிலே வடாம்கள் ஸ்டாக் செய்வது… Continue reading சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கல்யாண பூசணிக்காய், சமையல், சாம்பல் பூசணி, பச்சை சுண்டைக்காய், பச்சை மணத்தக்காளிக்காய், பூசணிக்காய் கருவடாம், வடாம் போடலாம் வாங்க, வற்றல் வடாம் வகைகள், வெந்தயக்குழம்பு1 பின்னூட்டம்\nஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு\nஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை\nஏப்ரல் 9, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு ��ழுதுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, அனுபவம், கிறிஸ்டல் நெக்லஸ், சிறு தொழில், நகை செய்வது எப்படி, பகுதி நேர வருமானம், விடியோ பதிவு2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/08/fishermen.html", "date_download": "2019-03-24T13:42:54Z", "digest": "sha1:3SBAHWZCDIHNMJQKJXKYXWH7ASFCTWKS", "length": 15118, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை: விடுதலையான 15 மீனவர்கள் நாளை வருகை | 15 released fishermen to arrive TN tomorrow from Lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n4 min ago 2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\n43 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஇலங்கை: விடுதலையான 15 மீனவர்கள் நாளை வருகை\nஇலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் 15 பேர் நாளை தமிழகம்திரும்புகின்றனர்.\nராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து கடந்த 4-ம் தேதி 5 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களைஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.\n20 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசைப்படகுகளின் ஓட்டுனர்கள் 5 பேரைமட்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மீனவர்களை தலைமன்னாரில் உள்ள இலங்கைகடற்படை முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.\nஇதனையடுத்து மீனவர்களை உடனே விடுவிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வேண்டுகோள்விடுத்தன. இந் நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்த 15 மீனவர்களையும் விடுவித்துதமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசு, அந்நாட்டு கடற்படைக்கு உத்தரவிட்டது.\nஇதனையடுத்து நாளை காலை மீனவர்கள் 15 பேரையும் இந்திய கடல் எல்லைக்கு கொண்டு வர உள்ளதாகவும்,அங்கு வந்து அவர்களை அழைத்துச் செல்லும்படியும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைநிலையத்துக்கு இலங்கை கடற்படையினர் தகவல் கொடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ர��தர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-03-24T14:35:21Z", "digest": "sha1:DAHYROMSACVWVNPQVQBWW4E2UOY5EH7A", "length": 7012, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு, வட ஆப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆறு துண்டுகளாக அந்த விண் கல் கண்டெடுக்கப்பட்டது.\nவிண் கல்லின் மொத்த எடை சுமார் ஐந்து கிலோகிராம்.\nபல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர், அவை பூமியில் விழுந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4000 கோள்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ண\nபூமியில் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் செறிவு மிகவும் விரைவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்கா\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nபூமிக்கு மிக நெருக்கமாக பிரம்மாண்ட விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.\nபூமிக்கு மேலும் 2 நிலவுகள் – உறுதி செய்தனர் விஞ்ஞானிகள்\nஅண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவ\nஏலத்திற்கு வரும் அரிய விண்கல்\nஅமெரிக்காவின் பொஸ்டன் (Boston) ந���ரிலுள்ள ஏல நிறுவனம் ஒன்றினால் விற்பனைக்குவரும் இந்தவிண்கல் இதுவரை ஏ\nசிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்\nசத சாதனைக்காக காத்திருக்கும் டோனி\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:33:19Z", "digest": "sha1:WSBZCPCCNI6Z6BWCL3A4TF4QOW6TCEXE", "length": 4678, "nlines": 72, "source_domain": "pathavi.com", "title": " ஊறிப் போன சில ஊறுகாய்கள் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஊறிப் போன சில ஊறுகாய்கள்\nசுடர் தரும் விளக்கின் அடியின்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'ஊறிப் போன சில ஊறுகாய்கள்'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/03/blog-post_75.html", "date_download": "2019-03-24T14:12:50Z", "digest": "sha1:V5TIUG3IGXACEMLR2FTZAB6MDPZQR32N", "length": 9571, "nlines": 259, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல்!", "raw_content": "\nஇலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல்\nபுதுடில்லி: இலங்கை மற்றும் இந்திய சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் பரஸ்பரம் ஒப்புதல் தெரிவித்துள்ளன.\nராமேஸ்வரம் மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இந்தியா, இலங்கை நாடுகளின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇதன்படி, இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 85 பேர்\nகச்சத்தீவு திருவிழா: இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு\nகச்சத்தீவில் நடைபெறும் ஆலய விழாவிற்கு வருகை தருமாறு இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கை வசம் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் - 11, 12 ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது. இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்டார். இதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கச்சத்தீவு திருவிழா தொடர்பாக, இலங்கை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது:\nதுப்பாக்கிச்சூடு சம்பவம் கச்சத்தீவு ஆலய விழாவை எந்தவிதத்திலும் பாதிக்காது. இருநாட்டு மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். திருவிழாவை சிறப்பாக நடத்த இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பு தருவார்கள்.\nதுப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என கடற்படை கூறுகிறது. பிழை ஏற்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. தமிழக மீனவர் சுடப்பட்டது தொடர்பாக முழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடக்கும் இருநாட்டு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-24T12:58:15Z", "digest": "sha1:27N7FBBHKHQFF7EXIPDORVFDO7FSPWWJ", "length": 7249, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "தொலைத் தொடர்பு |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nநிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் லஞ்���ம் ஊழல்\nஇந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கண்டிக்க தக்கது , ஐ.மு.கூட்டணி ஆட்சியில் எல்லா துறைகளிலும் கொள்ளை பெருகிவிட்டது. நிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் ......[Read More…]\nFebruary,13,13, —\t—\tதொலைத் தொடர்பு, நிலக்கரி, ரவிசங்கர் பிரசாத், ராணுவம்\nதொலைத் தொடர்பு கொள்கையில் புதிய மாற்றங்கள் \nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததையொட்டி தொலைத் தொடர்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது .ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிப்பதற்கு இதுவரை 20 வருடங்களாக இருந்தது. அது 10 ஆண்டாக ......[Read More…]\nApril,12,11, —\t—\tஒதுக்கீட்டில், கொண்டுவர, கொள்கையில், தொலைத் தொடர்பு, நடந்ததையொட்டி, பல்வேறு, மாற்றங்களை, முறைகேடு, வாய்ப்புள்ளது, ஸ்பெ‌க்‌ட்ர‌ம், ஸ்பெக்ட்ரம் லைசென்சை\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்ற� ...\nரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது சீ ...\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அ ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங ...\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை ப ...\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-03-24T13:07:12Z", "digest": "sha1:CDBQ5YLICEOKV6ZBZCY5XHJSXQLUYPFI", "length": 9282, "nlines": 191, "source_domain": "sudumanal.com", "title": "சினிமா | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | சினிமா | பதிவு\nசுவிஸ் சூரிச் இல் “வாசிப்பும் உரையாடலும்” என்ற தொடர் சந்திப்பு கடந்த இரு வருடகாலமாக நிகழ்த்தப்படுகிறது. நூல்களை (முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்களை) வாசித்து பின் உரையாடுவது என முதிய இளைய சந்ததிகள் இணைந்து பயணிக்கிற பாதை இது. இதன் இணைப்பாக “திரையிடலும் உரையாடலும்” இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. 07.05.2017 அன்று நடந்த இரண்டாவது திரையிடல் உரையாடலில் கக்கூஸ் ஆவணப் படமும் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.\nIn: சினிமா | விமர்சனம்\nதீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.\nஅப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) என்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.\nIn: அறிமுகம் | சினிமா | பதிவு\nசூரிச் இல் திரையரங்கொன்றில் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றரை மணிநேர ஆவணப்படம்.\nசூரிச் இல் செங்கடல் ஓசை\nIn: சினிமா | பதிவு | விமர்சனம்\nஈழத் தமிழ் மக்களின் போராட்டங்கள் நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. அலைகள் தம் கதைகளை தமிழகத்துக்கு மூச்சிரைத்தபடி எடுத்துவருகிறதோ என்னவோ, தமிழர் என்ற அடையாளத்தின்மீது மோதியழிகிறது. தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் அலைமோதுகிற நாட்கள் இவை. வாழ்வுக்கான போராட்டம் என்பதற்கு இறப்பு இருக்காது, அது வௌ;வேறு வழியில் தொடர் வடிவங்களை எடுக்கும் என்பதன் சான்றாக இந்தப் போhராட்டங்கள் – அதன் சரிகள் தவறுகளுக்கு அப்பால்- சாட்சியாக இருக்கிறது. இன்னொரு கோடியில் „செங்கடல்“ திரைப்படம் தனுஷ்கோடியில் நின்று கடல் அலைகளுடன் பேசுகிறது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/460-knbn-37-valai-pechu-video/", "date_download": "2019-03-24T14:12:29Z", "digest": "sha1:ZQTHQBNLKPMKIWCQ25AQQY6ITMU6CJE7", "length": 5231, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "அஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா? – Tamilscreen", "raw_content": "\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\nமன்சூரலிகான் இயக்கி நடித்த 'கடமான் பாறை' படத்துக்கு 'A' சான்றிதழ்\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nAAA இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்\nநக்கீரன் கோபால் அப்பவே அப்படி\nரஜினியை வளைத்த அஜித் இயக்குநர்\nஅஜீத்தும் விஜய்யும் ‘அந்த விஷயத்தில்’ அமைதி ஏன்\nமன்சூரலிகான் இயக்கி நடித்த 'கடமான் பாறை' படத்துக்கு 'A' சான்றிதழ்\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95&id=837", "date_download": "2019-03-24T13:35:37Z", "digest": "sha1:3KGDPSGVNYZX7MS7C7442XBDGEXB5MJ7", "length": 8114, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க\nமங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க\nமஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போல் இல்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெய்யிலில் அலைய வேண்டியதாகிறது.\nவெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும்.\nஅதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை மஞ்சள் பேக் முறியடிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தந்து சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம் :\nகடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் - அரை ஸ்பூன்\nபாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன்\nபால் - 3 டீஸ்பூன்\nகடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.\n* வேனல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம்.\n* பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்கும் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், சட்டென சரியாகு��்.\n* கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்துக் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\n* கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.\n* பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஃபேஷியல் பேக் போட்டுவர, மாசு மரு இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.\n* கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து, பச்சைப் பயறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்துவர, சருமத்தில் நிறம் கூடும்.\n* மஞ்சளைக்கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் அரைத்து பூசிக் குளிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.\n* பாக்கெட்டில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. பசும் மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துக் குளிப்பது நல்லது.\nசத்தான சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோ�...\nஅரசு டி.வி கூட இனி ஸ்மார்ட் டி.வி தான்... இத�...\nஇந்தியாவில் ரூ.1.04 லட்சம் விலை குறைந்த எஸ்....\nஉடலுக்கு வைட்டமின்கள் ஏன் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29809&ncat=4", "date_download": "2019-03-24T14:02:12Z", "digest": "sha1:GHEM7I436L4ZB2BJ23BFYYNNKPQSDM5T", "length": 17052, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில்வே பட்ஜெட்டில் டிஜிட்டல் தகவல்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nரயில்வே பட்ஜெட்டில் டிஜிட்டல் தகவல்கள்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nஅண்மையில் வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், கீழ்க்காணும் டிஜிட்டல் உலக தகவல்கள் அறிவிக்கப்பட்டன.\n1. தற்போது 100 ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு இலவசமாக வை பி இணைப்பு தரப்படுகிறது. இது வரும் ஆண்டில், மேலும் 400 நிலையங்களுக்கு விரிவாக்கப்படும்.\n2. இணைய தளங்கள் வழியாக விற்பனை மேற்கொள்ளும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, இரயில்வே தன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும். இந்நிறுவனங்களின் சரக்குகளை எடுத்துச் செல்லும் எளிய வழிகளை உருவாக்கித் தந்து, இந்த வருமானப் பெருக்கம் மேற்கொள்ளப்படும்.\n3. ஒவ்வொரு ஆண்டிலும், ஏறத்தாழ 100 டெராபைட் அளவிற்கு, இரயில்வே நிர்வாகம் தகவல்களைப் பெறுகிறது. Big Data பயன்படுத்தி, இந்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு இரயில்வே தன் நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்.\n4. வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், அவர்களுக்கான சேவைகளை வழங்கிடவும், இனி சமூக வலைத் தளங்களை, இரயில்வே நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவைரஸ் நீக்கும் செயலிகளின் முழுமையான செயல்பாடு\nஏறத்தாழ ஏழு கோடி பேர் பயன்படுத்தும் பேஸ்புக்\nஆறு மாதங்களில் சற்று முன்னேறியது விண்டோஸ் 10\nமொபைல் போனில் \"ட்ரூ காலர்”\nஇணையம் வராத அந்த 400 கோடி பேர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135541", "date_download": "2019-03-24T14:18:34Z", "digest": "sha1:IKLK6ZZC2MRK7GMGR5EWKLKQBGDDAL7O", "length": 9697, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கிரிவெஹெர விகாராதிபதி மேலதிக சிகிச்சைக்காக ஹெலியில் கொழும்புக்கு – குறியீடு", "raw_content": "\nகிரிவெஹெர விகாராதிபதி மேலதிக சிகிச்சைக்காக ஹெலியில் கொழும்புக்கு\nகிரிவெஹெர விகாராதிபதி மேலதிக சிகிச்சைக்காக ஹெலியில் கொழும்புக்கு\nதுப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு இலக்காகிய கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி டம்மிந்த தேரரை மேலதிக சிகிச்சைக்காக இன்று (13) ஹம்பாந்தோட்டை அரச வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளார்.\nதேரருடைய உடல் நிலை சாதாரணமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nகதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீது நேற்றிரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n29 தங்க பிஸ்கட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு வர்த்தகர்களைக் கைது செய்துள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும்…\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றில் மனு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு​வொன்றை தாக்கல் செய்துள்ளார்.…\nபுதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியைச் சந்தித்தார்\nபுதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். தனது பதவியின் பொறுப்புக்களை கையேற்றதன் பின்னர் புதிய…\nவேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டியவை\nஅரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கடிதங்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக…\nயானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாகியது இலங்கை\nயானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை இன்று பதிவு பெற்றது. உலக சுகாதார சம்மேளனத்தினால் இதற்கான சான்றிதழ் இன்று, சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்படி, தெற்காசிய…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/08/50.html", "date_download": "2019-03-24T13:25:17Z", "digest": "sha1:RLH7D6VAA45BQ76LEAX7RCYBRXQ4SPWI", "length": 23267, "nlines": 250, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'", "raw_content": "\nவாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'\nதமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:\n1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.\n2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.\nஇதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.\nஇந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) ���துபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.\nஇந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். இறுதிக்கட்டம் வரையில் புலிகள் போராடிக்கொண்டிருந்ததை பதிவு செய்யும் 'ஊழிக்காலம்', இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்ல முயன்றவர்கள் மீது புலிகள் துப்பாக்கிக்ப் பிரயோகம் செய்ததையும் விபரிக்கின்றது. இதற்குப் படகில் தப்பிச்சென்ற பாலகுமாரின் மனைவியும், மகளும் கூட விதிவிலக்கானவர்களல்லர். பாலகுமாரின் மகளும் இவ்விதமானதொரு சூழலில் , துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளாகவதாக 'ஊழிக்காலம்' விபரிக்கின்றது. இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததால் , விடுதலைப்புலிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பற்றி மாற்றுக்கருத்தினர் நிச்சயம் தத்தமது பார்வையில் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வார்கள்.\nதமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்னுமிந்த ஆவணப்பதிவில் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது மக்கள் இருப்பினை எதிர்நோக்கிய இயல்பு. பல்வேறு பட்ட எறிகணைகள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களெல்லாம் சீறிப்பாய்கின்றன. பலரைப் பலிகொள்கின்றன. இலங்கை இராணுவத்தின் கைகளில் ஒவ்வொரு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் விழுந்தவுடன் , மக்கள் மீண்டும் , மீண்டும் இடம்பெயர்கின்றார்கள். யுத்தத்தின் இறுதிவரையில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் தமிழீழ வைப்பகம் போன்ற அமைப்புகள் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. மக்கள் வைப்பகங்களில் வைத்திருந்த பணத்தை அவ்வப்போது எடுத்து , உணவுக்காக, பங்கர்கள் கட்ட உதவும் பொருட்களைக் காவி வருவதற்கான கூலி போன்றவற்றுக்காக என்றெல்லாம் செலவழிக்கின்றார்கள். விலை அதிகமாகக்கொடுத்துப் பொருட்களை வாங்குகின்றார்கள். வியாபாரிகளும் அதிக விலைக்கு விற்கின்றார்கள். சங்கக்கடை போன்ற அமைப்புகள் யுத்தநிலைக்கேற்ப சந்திக்குச் சந்தி இடம்மாறி தம் சேவைகளை வழங்கிக்கொண்டுதானிருக்கின்றன. குழந்தைகள் பங்கர்களுக்குள் சதுரங்கம், தாயத்து போன்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருமுறை இடம் மாறும்போதும் , புதிய இடங்களில் பங்கர்கள், மலசலக்கூடங்கள் அமைத்துத் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். இவ்விதமான அழிவுகளுக்கு மத்தியிலும், மக்கள் ஒழுங்கிழந்து , சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அழிவுகளை எதிர்நோக்கி, மீண்டும் நம்பிக்கையுடன் யுத்தத்தினை எதிர்கொள்கின்றார்கள்.\nஇவ்விதமான யுத்தச்சூழலில் மக்களின் அன்றாட இருப்பினை நன்கு பதிவு செய்துள்ளார் தமிழ்க்கவி. அது இந்நூலின் ஆவணச்சிறப்பினை அதிகரிக்கின்றது. பொதுவாக அமைப்பைச் சார்ந்தவர்களின் பதிவுகளில் தனிப்பட்ட மன உணர்வுகளைத்தான் , அதுவும் ஒருபக்கச்சார்பாகப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' இயலுமானவரையில் யுத்தச்சூழலில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வினைக் குறை, நிறைகளுடன் பதிவு செய்திருக்கின்றது.\nநூலில் தமிழ்க்கவி நூல் நல்ல முறையில் வெளிவருவதற்குக் காரணமாக இளங்கோ (கனடா), 'ஆறா வடு' சயந்தன் ஆகியோர் இருந்ததாக நன்றி நவின்றிருப்பார். அதற்காக அவர்களையும் பாராட்டலாம் இவ்விதமானதொரு நூல் வெளிவரக் காரணமாகவிருந்ததற்காக.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரிய���ர் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்\nகலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ...\nவிளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\nதாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்\nமாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிடாய் – கையாளும் விதங்கள்\nதொடர் சிகிச்சையால் எயிட்ஸ் தாயும் பாலூட்டலாம் - எஸ...\nகூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாய...\nபெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவத...\nபோராளி இரோம் ஷர்மிளா விடுதலை\nஆமிக்கு போன தமிழ்பெண் திடீர் மரணம்\nஇஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செ...\nஇணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி\nமுதல் குடிமகள்: சாதித்ததும் சர்ச்சைகளும் - சரோஜ் ந...\nவாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்கா...\nஉள் ஒலிப் பயணம் - வா. ரவிக்குமார்\nஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்...\nசிறகுகள் இல்லாத பறவை - பா. பானுமதி\nவன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம் - இந்துஜ...\nதாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது..... நவீன் கிர...\nமாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது\nசிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணு...\nபாலின சமத்துவம்: தொடரும் போராட்டம் - ரஞ்சனி பாசு...\nசுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை - விஜி\nதங்க மங்கைகள் - ரோஹின்\nகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் உயிரிழந்தார் பெ...\nவரலாற்று சாதனை படைத்தார் தீபா\nபூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வை\nபெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/bjp-congress-era-tax-different.html", "date_download": "2019-03-24T13:06:06Z", "digest": "sha1:AZOOGSO6N7YSN7H7LSW2JQDJLTNM2D7D", "length": 13801, "nlines": 129, "source_domain": "youturn.in", "title": "அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் | காங்கிரஸ் vs பிஜேபி. - You Turn", "raw_content": "\nஅத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் | காங்கிரஸ் vs பிஜேபி.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் தற்போதைய பிஜேபி ஆட்சியை ஒப்பிட்டு பல தகவல்கள் மீம்களாக சமூக வலைதளங்களில் சுற்றின. அவற்றைப் பற்றிய முழு விவரத்தையும் முன்பே கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.\nபடிக்க : மோடி ஆட்சியில் எத்தனை சாதனைகள் \nஅத���போன்று, காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் என பரவும் இந்த மீம்யில் உள்ளதையும் விவரமாக பார்க்கலாம்.\nபெண்களுக்கான சானிட்ரி நாப்கின்கள் மீதான வரி ஜி.எஸ்.டிக்கு முன்பாக 13.7 சதவீதமாக விதிக்கப்பட்டு இருந்தது. ஜி.எஸ்.டி அமல்படுத்திய போது 12 % ஆக இருந்தது. இந்திய அளவில் நாப்கின் மீதான வரிக்கு கடுமையான எழுந்த பிறகே 2018 ஜூலை 21-ம் தேதி நடந்த GST கூட்டத்தில் சானிட்ரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.\nசானிட்ரி நாப்கின்களுக்கு வரி இல்லை என்றாலும் வரியுடன் விற்பனை செய்த விலைக்கே நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். வரியை நீக்கியதாக கூறிவிட்டு விலையை ஏற்றிக் கொண்டனர் நிறுவனங்கள்.\nகாங்கிரஸ் ஆட்சியில் 12.5% இருந்த விவசாயக் கருவிகள் மீதான வரி தற்போது 0% ஆக உள்ளது. மேலும், ட்ராக்டர்கள், உரத்தின் மீதான வரி 18.5%-ல் இருந்து 12% ஆக குறைந்து உள்ளது. 2018 டிசம்பரில் நடந்த 31-வது GST கூட்டத்தில் விவசாயம் சார்ந்த நன்மைகள் பற்றி பேசியுள்ளனர்.\nகோதுமை & அரிசி வரி :\nஅரிசி(2.47%) மற்றும் கோதுமைக்கான(2.5%) வரியை நீக்கியது மோடி அரசு எனக் கூறுவது முற்றிலும் தவறு. 2014-க்கு முன்பு வரை கோதுமை தவிர்த்து அரிசிக்கு சேவை வரி இருந்துள்ளது. 2014-15 பட்ஜெட் தாக்கலின் போது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரிசி மீதான சேவை வரியை நீக்குவதாக தெரிவித்தார்.\nஅரிசி மீதான சேவை வரியை நீக்குவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் அளித்தது தமிழ்நாடு அரசு என்பதை அறிய வேண்டும்.\nஜி.எஸ்.டிக்கு முன்பும், பின்பும் மருந்துப்பொருட்கள் மீதான வரி 12% ஆக இருந்தது. பின் ஜி.எஸ்.டி கூட்டத்தில் வரிக் குறைப்பு தீர்மானத்தில் மருந்துப் பொருட்கள் மீதான வரி 5% ஆக குறைக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் மருந்துப் பொருட்கள் 5% முதல் 12% வரையில் வகைப்பிரித்து உள்ளனர். மேலும், மருத்துவ உபகரணங்களுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது.\nசர்க்கரை மீதான வரி காங்கிரஸ் ஆட்சியில் 26 % ஆக இருந்தது. தற்போது Beet sugar, cane sugar போன்றவற்றிக்கு ஜி.எஸ்.டி வரி 5% ஆக உள்ளது.\nசோப்பு & ஷாம்பு :\nசோப்பு மீதான வரி 26% இல் இருந்து 18 சதவீதமாக குறைத்து உள்ளனர். ஆனால், ஷாம்பு மீதான வரியும் 26 %-ல் இருந்து ஜி.எஸ்.டி அமலுக்கு பின் 2017-ல் 28% ஆக உயர்த்தினர். பின் ஜி.எஸ்.டி வரிக் குறைப்பில் ஷாம���பு மீதான வரி 18% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது(2019 அப்டேட் தரவுகள்).\nடூத்பேஸ்ட் மீதான வரி ஜி.எஸ்.டி க்கு முன்பு 26% ஆக இருந்தது. பின் 2017 ஜி.எஸ்.டி-யில் 28 % ஆக வரியை உயர்த்தி பின்பு தற்போது 18% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.\nபல பொருட்களின் மீதான வரிகள் முதலில் அதிகமாக இருந்து பின்பு வரிக் குறைப்பு செய்யப்பட்டது. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வரிக் குறைப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nபுல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK \nஇந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.\nதேசியக் கொடிக்கு மேலாக பறந்த பிஜேபி கொடி..\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை ��ித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-24T14:30:19Z", "digest": "sha1:77LIJZINHLYGE64RPOIMOLMFZ7OVAH3H", "length": 10450, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரை போராடுவோம்: ராகுல்காந்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nமொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்\nவில்பத்து காடழிப்பு விவகாரம் – குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய பிரதமர் நடவடிக்கை\nஎதிர்பாராத விதமாக இலங்கை மக்களால் வரவேற்கப்பட்டேன் – ஓமான் அமைச்சர் நெகிழ்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nமோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரை போராடுவோம்: ராகுல்காந்தி\nமோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரை போராடுவோம்: ராகுல்காந்தி\nபிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரையில், எதிர்கட்சிகளும்- மக்களும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராட வேண்டும் என்று, அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே, மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ஊழலுக்கு எதிராகவும் ரஃபேல் விவகாரம் குறித்தும் சி.பி.ஐ விசாரிப்பதை தடுக்கும் வகையில் மோடி செயற்பட்டுள்ளமை அநீதியாகும்.\nஇதற்கு எதிராக குரல் கொடுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இ;த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.\nரஃபேல் போர் விமான கொள்வனவில் பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக, காங்கிரஸ் தரப்பு தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.\nஇந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ரஃபேல் தொடர்பில் தகவல் திரட்டியதாக கூறப்படும் சி.பி.. இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் திடீர் கட்டாய விடுவிப்பில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு அவர்கள் மீது ஊழல் ��ுற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஃபேல் தொடர்பான உண்மைகள் வெளிவந்திடும் என்ற அச்சத்திலே தான் சி.பி.ஐ. இயக்குநர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் குறித்த விடயம் அநீதியானது என்றும் கூறி ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் தனது டுவிட்டர் பதிவில் மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன ஜனாதிபதியை கண்டு மோடி அஞ்சுகிறார் – ராகுல்\nசீன ஜனாதிபதி சி.ஜின்பிங்கை கண்டு பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nராகுல் காந்தி பிரதமராக வருவார்- காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத்\nகாங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் தேசிய செயலாளர\nசந்தையில் பேரம் பேசுவது அல்ல கூட்டணி விவகாரம் – கே.எஸ்.அழகிரி\nசந்தையில் பேரம் பேசுவதுபோல் கூட்டணி விவகாரம் மாறியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவ\nஇந்தியாவை அழிக்க விடமாட்டேன்: நரேந்திர மோடி ஆவேசம்\nஇந்தியாவை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்ப\nபொருளாதாரத்தில் இந்தியா வலுவாகவுள்ளது – பிரதமர் மோடி\nஇந்தியா பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாகவுள்ளதாகவும் பொருளாதாரத்தில் 5 த்ரில்லியன் டொலரை விரைவில்\nவிபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nவோர்னர், சங்கர் அதிரடி – வெற்றியிலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயம்\nஆதரவின்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க சவால்\nபர்மிங்ஹாமில் வாகன விபத்து: இரு குழந்தைகள் உட்பட மூவர் படுகாயம்\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nவோர்னரின் அதிரடியுடன் போட்டி ஆரம்பம்(ஒளிப்படங்களின் தொகுப்பு)\nநாடாளுமன்ற தேர்தல் – பெற்றோல் நி���ப்ப துண்டுச்சீட்டுக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-03-24T13:07:07Z", "digest": "sha1:RJWMYELOSWRVNC3HADRYKDP2PC6UTKNB", "length": 4195, "nlines": 54, "source_domain": "muslimvoice.lk", "title": "\"கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை\" – மஹிந்த | srilanka's no 1 news website", "raw_content": "\n“கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை” – மஹிந்த\n(“கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை” – மஹிந்த)\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டதாக தெரிவித்து பொய்யான அறிக்கை ஒன்று நேற்று(17) சிலரால் சமூக வலைதளங்களில் பரவியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த போலி அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷவை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஊடக செயலாளர் மேலும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், பொதுஜன முன்னணியின் பொது வேட்பாளர் குறித்து ஊடக அறிக்கையினூடாக தெரிவிக்காது பிரசித்தமாக வேட்பாளரின் பெயரினை அறிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது\nராஜ­பக்ஷ குடும்­பத்­துக்கு வெளியில் இருந்தும் ஜனா­தி­பதி வேட்­பாளர் வரக்­கூ­டிய சாத்­தியம் உள்­ளது : பஷில்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/02/blog-post_74.html", "date_download": "2019-03-24T14:13:24Z", "digest": "sha1:WRWXRJUQGAHDMO6R4RA3WN2TB4ENNTVP", "length": 7341, "nlines": 251, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத தினேஸ் குணவர்த்தனவுக்கு கூட்டு எதிரணியின் தலைவர் பதவி!", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத தினேஸ் குணவர்த்தனவுக்கு கூ���்டு எதிரணியின் தலைவர் பதவி\nகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்க உள்ள புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nபெரும்பாலானவர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பெயரை பரிந்துரைத்துள்ளதுடன் மேலும் சிலர் இடதுசாரி கொள்கைகளை கொண்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காத தினேஷ் குணவர்தனவே தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் எனக் கூறியுள்ளனர். அடுத்து வரும் சில தினங்களில் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்று அந்த கட்சிக்கு பெயரிடப்படும் எனவும் கூறப்படுகிறது.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/19731/", "date_download": "2019-03-24T13:18:00Z", "digest": "sha1:PV7MX65JLMDJ2GUYYL3QDPB64Y2YA5V6", "length": 9926, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "அவுஸ்.க்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத சாதனை: நம்பர் 1 பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ்! | Tamil Page", "raw_content": "\nஅவுஸ்.க்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத சாதனை: நம்பர் 1 பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்ற டெஸ்ட் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் ஆஸி.க்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் இவரது சராசரி 10.58. ஆகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 100 ஆண்டுகளில் இத்தனை ஆகக்குறைந்த சராசரியில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.\nஅப்பாஸின் கரியர் சராசரி 15.61. ஐம்பதிற்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரு பந்துவீச்சாளரின் சராசரியிலும் 100 ஆண்டுகளில் இல்லாத சராசரியாகும் இது.\nமொகமது ஆசிப் இலங்கையில் 2006ம் ஆண்டு தொடரில் 10.76 என்ற சராசரி வைத்திருந்தார் அதனை முறியடித்தார் அப்பாஸ்.\nகுறைந்தது 50 விக்கெட்���ுகள் என்ற பெஞ்ச் மார்க் வைத்துக் கொண்டால் ஆசியாவில் ரொப் 5 வேகப்பந்து வீச்சாளர்களில் 15.61 என்ற சராசரியில் மொகமது அப்பாஸ் முதலிடம் வகிக்கிறார். இம்ரான் கான் 22.81 என்ற சராசரியில் 2ம் இடத்திலும் ஷபீர் அகமட் 23.03 என்ற சராசரியில் 3ம் இடத்திலும் வக்கார் யூனிஸ் 23.56 என்ற சராசரியில் 4ம் இடத்திலும் வாசிம் அக்ரம் 23.62 என்ற சராசரியில் 5ம் இடத்திலும் உள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் 1990-ல் மெல்பர்னில் வாசிம் அக்ரம் 160 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு தற்போது அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மொகமத் அப்பாஸ் 10/95 என்று சாதித்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ட்ரூமென் 1961-ல் ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் அவுஸ்.க்கு எதிராக 11 விக்கெட்டுகளை 88 ரன்களுக்கு கைப்பற்றியதே, அந்த அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு ஆகும், தற்போது அப்பாஸ் 2ம் இடத்தில் உள்ளார்.\nமேலும் யு.ஏ.இ. டெஸ்ட் போட்டியில் ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளரானார் மொகமது அப்பாஸ். ஜுனைத் கான் இலங்கைக்கு எதிராக எடுத்த 8/151 தான் இதுவரை சிறந்த பந்து வீச்சாகும்.\nஆசியாவில் 6 தொடர்களில் தொடர்ந்து அவுஸ்திரேலியா வெற்றியடையவில்லை. கடைசியாக 2011-ல் இலங்கையில் வென்றதோடு சரி.\nஅறுவையாக முடிந்த முதல் ஆட்டம்\nபின்ஞ்- மார்ஷ் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா\n11 வருடத்தின் பின் திரும்பிய வரலாறு… ஆடிப் போன ஆர்.சி.பி\nவவுனியாவில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇந்தவார ராசி பலன்கள் (24.3.2019- 30.3.2019)\nநாளாந்தம் மின்வெட்டு… அட்டவணை வெளியானது\n40 இலட்சம் பணத்திற்காக நடந்த கொலை… புலிகளின் தலையில் விழுந்த பழி: சிவராம் கொலை...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபுலோலி வங்கி கொள்ளை… எப்படி சிக்கினோம்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்\nsrilankan model கௌஷல்யா உதயகுமார்\nசாவீட்டில் வாள்களுடன் நுழைந்து கொள்ளை… உதவிக்குரலை சாவீட்டு அழுகையாக கருதிய அயலவர்கள்: யாழில் ரௌடிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tik-14/", "date_download": "2019-03-24T13:17:47Z", "digest": "sha1:4YREQR2UVU4STXYQQ6P2MJ2HVEBLOMCC", "length": 38360, "nlines": 155, "source_domain": "www.smtamilnovels.com", "title": "tik 14 - SM Tamil Novels", "raw_content": "\nபுகைப்படத்தில் புன்னகை முகமாக இருந்த அம்முவைப் பார்த்த மல்லி… “நீ நல்லபடியா இருக்கே…ன்னு தெரிஞ்சா போதும்னு நினைச்சேனே… நீ இப்படி இல்லாமலேயே போயிட்டியேடி அம்மூ…” என வேதனையுடன் கண்ணீர் வடிக்க…\n“மல்லிமா… அம்மா வந்திடுவாங்க… அவங்க கொஞ்சம் கொஞ்சமா இந்தத் தூக்கத்திலிருந்து இப்பொழுதுதான் மீண்டு வந்திருக்காங்க… இப்ப நீ இப்படி இருப்பதைப் பார்த்தால்… அது அவங்க மனசை ரொம்பவும் பாதிக்கும்… புரிஞ்சுக்கோம்மா…” என அவன் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…\n“ராஜா… மல்லியை பூஜையறைக்கு அழைத்து வாப்பா…” என்ற லட்சுமியின் குரல் கேட்கவும்…\n“சரி வா… போகலாம்… மீதியை பிறகு பேசிக் கொள்ளலாம்.” என்றவன்… அவள் இடையில் சொருகியிருந்த சேலை முந்தானையை பிடித்து இழுக்க… அவனைப் பார்த்து… முறைத்தாள் மல்லி…\n“ப்சு… ஓவர் சீன் போடாதடி” என்றவன்… அவளது முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்து விட்டு… “வா… இப்ப போகலாம்…” என்று அவன் முன்னால் செல்ல… இதழ்களில் பூத்தப் புன்னகையுடன்… “டீ… யா…” என்று முணுமுணுத்தவாறே… அவனைப் பின் தொடர்ந்து… பூஜை அறைக்குள் சென்றாள் மல்லி…\nஅங்கேயும் குங்குமம் வைக்கப் பட்டு… பூமாலை போடப்பட்டு… அம்முவின் சிறிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது… அதற்கு முன்பாக ஒரு புடவை வைத்துப் படைக்கப்பட்டிருந்தது…\n“இது நாளை நடக்கவிருக்கும் ரிசப்ஷனுக்கு… உனக்காகப் ,பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்டிருக்கும் புடவை…” என்றார்… அங்கே அனைத்தையும் தயார் செய்துகொண்டிருந்த லட்சுமி… பிறகு அவர் மல்லியை விளக்கேற்றச் சொல்ல… அவளும், அந்தப் புடவையைப் பற்றியெல்லாம் ஆராயாமல்… விளக்கை ஏற்றினாள்…\nபிறகு அவசர நடையில்… அலுவலக அறைக்குச் சென்ற மல்லி… அங்கே அவள் தவறவிட்ட அந்த செயினை எடுத்துவந்து, பூஜை அறையில் இருந்த அம்முவின் படத்தில் மாட்டினாள்… அதை அமைதியாகப் பார்த்திருந்தான் ஆதி…\n“பரவாயில்லை… ஓரளவிற்கு… அம்முவின் நிலைமையை மல்லி… ஏற்றுக் கொண்டுவிட்டாள் போலும்” என்ற எண்ணம் தோன்ற… ஒரு பெரு மூச்சு எழுந்தது லட்சுமிக்கு…\nஇனிமேல் மல்லியை மகன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன்… மகனை அர்த்தம் ததும்பும் ஒரு பார்வை பார்த்துவைத்தார்… அவர்…\nஅவனும் கண்களை மூடித் திறந்தான்… அன்னையின் கூற்றை ஆமோதிப்பதுபோல்…\nவீட்டில் லட்சுமியின் இளைய சகோதரன் சந்துரனும், அவரது மனைவி… அருணாவும் இருந்தனர்…\nசசியும்… நிவேதிதாவும் அப்பொழுது அங்கே வந்து சேர்ந்தனர்…\n” அவர்களை வரவேற்ற… லட்சுமி… நிவியின் கையை பிடித்து, அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று… “நல்ல வேளை நீ வந்த… சீக்கிரமா மல்லிக்குக் கொஞ்சம் அலங்காரம் செய்துவிடு…” என்றுவிட்டு… “அருணா நீயும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்றார்…\nஅங்கேயே புடவை… மற்ற நகைகளெல்லாம் எடுத்துவைக்கப் பட்டிருந்தது…\nஅனைத்தையும் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி… எதையும் தடுக்கும் நிலைமையும் அவளுக்கு அங்கே இல்லை…\nசிரிப்பும்… கலாட்டாவுமாக… இரவு விருந்தை அனைவரும் உண்டு முடித்தனர்.\nபிறகு ஒரு ரோபோவைப் போன்று அவர்கள் சொல்வதை செய்து… தயாராகி வெளியில் வந்தாள் மல்லி… அவர்களுடைய… கேலி… கிண்டல்கள் எது வும் அவளது காதுகளில் விழவேயில்லை…\nஅவளது நடவடிக்கைகளை…புது மணப்பெண்ணின் நாணம் என்றே பெண்கள் இருவரும் எடுத்துக்கொண்டனர்… வேறு கேள்விகள் ஏதும் எழவில்லை…\nசந்தன நிறத்தில்… வயலட் நிற பார்டரிட்டப் பட்டுப் புடவையில்… அதற்கேற்ற எளிமையான அணிகலன்கள் அணிந்து… எழிலோவியமாய் அங்கே வந்த மருமகளை… மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டார்… லட்சுமி…\nஅதே நேரம் பட்டு வெட்டிச் சட்டையில்… தயாராகி வந்த மகனையும் மற்றொரு கையால் அவர் அணைத்துக் கொள்ள… அதைத் தனது கைப்பேசியில்… பதிவு செய்துகொண்டான் சசிகுமார்…\nஅடுத்த நொடியே அவன் அதை… தீபனுக்கு அனுப்ப… “ஐ… போட்டோ… சூப்பர்… சசி அண்ணா அம்மா, அப்பாவும் பார்த்துட்டாங்க…” எனப் பதில் அனுப்பியிருந்தான் தீபன்.\nஅதை மல்லியிடம் காண்பிக்கவும் தவறவில்லை சசி…\nஅனைவருமே தன்னையும்… முக்கியமாகத் தனது குடும்பத்தினரையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது… மல்லிக்கு மகிழ்ச்சியையே தந்தது…\nபிறகு வரதனும் அங்கே வர… பூஜை அறைக்குள் சென்று… மணமக்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்க… திருநீறு பூசி அவர்களை ஆசிர்வதித்தனர் லட்சுமியும்… வரதனும்…\nபெரியவர்கள்… இங்கிதத்துடன்… சத்தமின்றி அங்கிருந்து விலகிவிட…\nசசி… நிவி இருவரும்… மல்லியின் முகம் சிவக்கச் சிவக்க… கிண்டல் செய்ய… அதற்கு ஆதி சளைக்காமல் பதில் கொடுக்கவென… அவர்களுடன் வந்து… முதல் தளத்தில் இருந்த ஆதியின் அறையில்… புதுமணத் தம்பதியர்… இருவரையும் வீட்டுச் சென்றனர்…\nமிக ரசனையுடன்… பார்த்துப் பார்த்து… வடிவமைக்கப் பட்டிருந்த அந்த மிகப் பெரிய அறைக்குள் நுழையவும்… இவ்வளவு நேரம் கிண்டல், கேலி என இருந்த… இலகு நிலை மாறி… உடல் விறைக்க நின்றிருந்தாள் மல்லி…\nஅதிகாலை மூன்று மணிக்கு விழித்து எழுந்தது… அன்றைய அலைச்சல்… அவை அனைத்தையும் தாண்டிய… அம்முவின் நிலை… என… சோர்வும்… கவலையும்… பயமும் கலந்து… வியர்வை அரும்புகள் பூத்த… அவளது முகத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது ஆதிக்கு…\nசில்லிட்டுப்போயிருந்த அவளது கரங்களை… பாந்தமாக எடுத்து அவனது கைக்குள் அவன் அடக்கிக்கொள்ள… அதில் உணர்வு வரப்பெற்றவள்… “எ… எனக்கு… உ…உங்களுக்கு..” என உளறிக்கொட்டிய மல்லியை… புருவத்தைத் தூக்கி… “என்ன” என்பது போல்… ஆதி… ஒரு பார்வை பார்க்க…\n கொஞ்சம் டைம் வேணும்… இந்தக் குழப்பங்களெல்லாம் தீர்ந்து… நிம்மதியாக நம் வாழ்க்கையை தொடங்கலாம்னு… ” என அவள்… ஒருவாறு கோர்வையாய் சொல்லி முடிக்க…\nஅவளுடைய கைகளை விட்டவன்… அங்கே போட்டிருந்த இருக்கையில் அவளை உட்காருமாறு ஜாடையில் கட்டவும்…\nகால்கள் துவண்டிருக்கவே… சட்டென அங்கே போய் உட்காந்தாள் மல்லி…\nஅந்த சோஃபாவின் இரு மருங்கிகிலும் கைகளை வைத்து அவள் முகத்தின் அருகில் குனிந்த ஆதி…\nஅவள் கண்களை நேருக்கு நேர் நோக்கி… “என்னைப் பார்த்தால் உனக்கு… வில்லன் மாதிரி தோன்றுகிறதா\nசட்டென அவனது உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று… “நான்… உன்னை… நிர்ப்பந்தப்படுத்தி மணந்திருக்கலாம்… அது கூட உன் நன்மைக்காகத்தான் என்பதை நீ உணரணும் மல்லி…”\n“ஆனால்… வேறு எந்த விதத்திலும்… பலவந்தப்படுத்தும் அளவிற்கு… நான் கேவலமானவன் இல்லை…” என நிதானமாகச் சொல்லி முடித்தான் ஆதி…\nஅதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை… மெதுவாக விட்டாள் மல்லி…\n“சாரி…” என அவள் முணுமுணுக்க…\n நீ உன் நிலைமையிலிருந்து யோசித்திருக்கிறாய்… அவ்வளவுதான்…” என்ற ஆதி… தொடர்ந்து…\n“உன்னை மிரளவைக்கக் கூடாது என்றுதான்… இந்த அறையைக் கூட அலங்கரிக்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன் மல்லி… ஆனால் நீ… நம் குடும்பத்தில் இயல்பாய் பொருத்துவதற்கு முதலில் முய��்சி செய் போதும்… மற்ற விஷயங்களுக்கெல்லாம் நம் காலம் இன்னும் விரிந்து கிடக்கிறது” என்று முடிக்க…\nஅப்பொழுதுதான் கவனித்தாள் மல்லி… அந்த அறை… முதல் இரவிற்கான எந்த அலங்காரமும் செய்யப்படாமல்… எளிமையுடன் இருப்பதை…\nசிறு சிறு செயல்களில் கூட அவளது மனநிலையை மதித்து நடக்கும்… கணவனும்… கூடவே அக்கறையுடன் நடந்துகொள்ளும் மாமியார்… மாமனார்… என அவர்களது அன்பும்… அவளது மனதை தெளிவடையச் செய்தது…\nஉலகம் முழுதும் விரிந்திருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை… உருவாக்கி வளர்த்து… அந்தத் துறைகளில்… முடி சூடா சக்கரவர்த்தியாக இருப்பவன்… அவனது நிலையிலிருந்து இறங்கி வந்து… இவ்வளவு அமைதியாக அவளுக்கு… விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்றால்…அது அவள் மேல் அவன் கொண்ட காதலினால் மட்டும்தான்… என்பதை மனதார உணர்ந்தவள்…\n“தான் எந்த விதத்தில் அவனுக்குப் பொருத்தம் என அவன் தன்னை… இந்த அளவிற்கு நேசிக்கிறான்” என எண்ணியவளின் கண்கள் கலங்கியது…\nஅவன் எந்தப் புள்ளியில்… முழுவதுமாக அவளிடம் தன்வசமிழந்தான் என்பதை அறியும் பொழுதுதான்… அவள் ஆதியின் மனதில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறாள் என்பதை முழுவதுமாக உணர்வாளோ மல்லி\nதான் இவ்வளவு சொன்ன பிறகும்… அவளது கண்களில் பெருகும் கண்ணீரைக் கண்டு.. குழப்பத்துடன்… “என்ன மல்லி… இவ்ளோ சொல்றேன்… உனக்கு இன்னும் என்ன பிரச்சினை” என அவன் கேட்க…\nஅவனது வருந்துவது தாங்காமல்… அவசரமாக… மல்லி “பிரசினையெல்லாம் ஒண்ணும் இல்லை…” என்க…\nஎன்ன சொல்வது எனப் புரியாமல்… உதடுகள் துடிக்க… கண்கள் மின்ன… மல்லி… ” ஐ ஐ\nஅவள் சொல்ல வருவது புரிய… விஷமமாக அவளைப் பார்த்தவாறே ஆதி… “ம்… ஹும்…” என்க…\n“மாம்ஸ்…'” என்று முகம் சிவந்த மல்லியை…\n“சொல்ல வந்ததை முழுதாகச் சொல்லிவிடு… இல்லை” என மிரட்டும் தொனியில் சொன்னவன்… “என்னைப் பற்றி உனக்குத் தெரியும்” என மிரட்டும் தொனியில் சொன்னவன்… “என்னைப் பற்றி உனக்குத் தெரியும்\nஅதில் அச்சம் கொண்டவள்… “ஐ ல…வ்” என ஒவ்வொரு வார்த்தையாக திக்கித் திணறி, முகம் சிவக்க நாணத்துடன் சொல்லி முடித்தாள் மல்லி…\nஅதில் மனம் லேசாகி… வாய்விட்டுச் சிரித்த ஆதி… “வாவ் இப்பவாவது… உன் மனதில் இருப்பதை மறைக்காமல் சொன்னியே…” என்று குனிந்து அவளது நெற்றியில் முட்டியவன்… அப்படியே… அவள��ு உச்சியில் மெல்லிய முத்தமிட்டு நிமிர…\nகலவரத்துடன் அவனை நோக்கிய மல்லியை… “சரி போய்… தூங்கு… போ…” என்றுவிட்டு… அங்கிருந்த கட்டிலில்… ஒரு புறமாகப் போய் அவன் படித்துக் கொள்ள…\nஎங்கே படுத்துக்கொள்வது எனச் சங்கடமாக நோக்கிய மல்லியிடம்… அந்தக் கட்டிலை சுட்டிக் காட்டியவன்…\n“இதுல… நாம வந்தோமே… அந்த ஆடிக்காரையே பார்க் பண்ணலாம்… எந்த அக்சிடென்ட்டும் ஆகாது… அதனால… நீ தைரியமா… இங்கேயே படுத்துத் தூங்கு…” என்றுவிட்டு…\nமல்லியைத் தனது அருகில்… தனது பாதுகாப்பு வட்டத்துக்குள்… கொண்டுவந்துவிட்ட நிம்மதியில்… வெகு நாட்களுக்குப் பிறகு… நிம்மதியான ஒரு தூக்கத்துக்குச் சென்றான் ஆதி…\nஅம்முவின் மரணம் தந்த வேதனையைத் தாண்டி… அதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கியதாலும்…\nஇனி எது வந்தாலும் ஆதி பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியிலும்…\nஅதிகாலை முதலே ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்ததால் உண்டான களைப்பிலும்… மல்லியும் நன்றாகத் தூங்கிப்போனாள்…\nதினசரி பழக்கத்தில்… அன்றும் அதிகாலையிலேயே விழித்த மல்லி அருகில் பார்க்க… ஆதி அங்கே இல்லை… அதற்குள் எழுந்து எங்கே போய்விட்டான் என யோசித்தவள்… பிறகு குளித்து… எளிய காட்டன் புடவை உடுத்தி… தயாராகி கீழே வந்தாள்…\nவேறு யாருமே விழித்திருக்கவில்லை போலும்…\nஅவள் சமையல் அறைக்குள் சென்று பார்க்க… அங்கே சமையல் வேலை செய்யும் பெண்மணி… பால் காய்ச்சுவதற்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்… மல்லியைப் பார்த்து தடுமாறியவர்… “கொஞ்சம் இருங்கம்மா… இன்னும் ஐந்து நிமிடத்தில் காபி ரெடி பண்ணிடறேன்…’என்க…\n“பரவாயில்லைக்கா… காபி பவுடர் எங்கே இருக்கு சொல்லுங்க… என மல்லி கேட்கவும்… முதலில் பதறியவர்… பின்பு அவளது பிடிவாதத்தால்… அவளுக்கு உதவி செய்ய…\nஅவளே பால் காய்ச்சி… காபியைத் தயார் செய்துவிட்டு… வெளியில் வரவும்…\nநடைப் பயிற்சிக்கு சென்றிருந்த… வரதனும்… ஆதியும் அங்கே வந்து சேர்ந்தனர்…\nபிறகு அவர்களுக்கு… காபியை மல்லி கொண்டுவந்து கொடுக்கவும்… வரதன் மட்டும் அதை எடுத்துக் கொண்டார்…\nஉடற்பயிற்சி முடித்து வந்து சாப்பிடுவதாகச் சொல்லி மறுத்துவிட்டான்… ஆதி…\nகாபியை ஒரு வாய் சுவைத்த… வரதன்… மகனை… மெச்சுதலுடன் ஒரு பார்வை பார்க்க…\nஅதற்கு… “அப்பாவிடம் பாஸ் மார்க்… வாங்கிட��டியே மல்லி… காபியை கரெக்ட்டா அவர் டேஸ்டுக்கு கலந்திருக்க… போல இருக்கே…” என்கவும்…\n“அன்னைக்கு… தி-நகர் கடையில் சாப்பிட அதே டேஸ்டில்… ட்ரை பண்ணேன் மாமா…” என இயல்பாய் அவள் விளக்கம் கொடுக்க…\n“குட்… இதையல்லாம் கூட கவனிச்சு வச்சிருக்கியே” என் மருமகளை பாராட்டினார் வரதன்…\nஅதற்குள் லட்சுமியும் அங்கே வந்துசேர… காபியை அருந்திவிட்டு அவர் பங்குக்கு அவரும் மருமகளை… பாராட்டித் தள்ளிவிட்டார்…\nஅவர்கள் புகழுவதைக் கேட்ட ஆதிக்கும்… காபியை ருசிக்கும் எண்ணம் தோன்றவே… “ஐயோ இதற்கு மேல் இங்கே இருந்தேன்… என்னோட இன்றைய எக்ஸர்சைஸ் கெட்டு விடும்..” என அங்கிருந்து ஓடியே போனான் அவன்…\nஅடுத்து என்ன செய்வது என்பதுபோல் அவள் லட்சுமியைப் பார்க்க…\nஅது புரிந்தது போன்று… “இங்கே எல்லா வேலைகளையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்… நீ எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது… தினமும் பூஜையறையை மட்டும் சுத்தம் செய்து விளக்கேற்றிவிடு போதும்..” என்று சொன்னார் லட்சுமி…\nஅதற்குப் புன்னகையை பதிலாக அளித்த மல்லி… பூஜை அறையை நோக்கிப்… போனாள்…\n“நம்ம அம்மு மட்டும் இருந்திருத்தல் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாள்… இல்லையா மாமா…” என லட்சுமி கணவனை நோக்கிக் கேட்க…\nபெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர்… “ப்சு… இப்ப எதற்கு இந்தப் பேச்சு…” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார் வரதராஜன்…\nஅம்முவின் படமும் அதில் மாட்டப்பட்டிருந்த அவளுடைய செயினும்… பூஜை அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த மல்லியின் கண்களில் படவே… யோசனையில் அவளது நெற்றி சுருங்கியது…\nஅவசரமாக வேலைகளை முடித்து… விளக்கை ஏற்றிவிட்டு… அவர்களது அறைக்குச் சென்ற மல்லி… அங்கே ஆதியைக் காணாமல்… லட்சுமியிடம் சென்று கேட்க…\n“தம்பி… மூன்றாவது பிளோர்ல, ஜிம்ல… இருப்பான் மா…” என்றார் லட்சுமி…\n“நான் அங்கே போகலாமா… அத்தை…” என அவள் அவரிடம் அனுமதி கேட்க…\nஅதற்குச் சிரித்துக்கொண்டே… இங்கே வீட்டுக்குள்ளே போவதற்கெல்லாம் என்னிடம் அனுமதி கேட்பியா… என்ன\n“ராணி… மல்லிக்கு லிப்ட்… ஐ காண்பித்து விட்டு வா” என… அங்கே சமையல் வேலை செய்யும் பெண்மணியைப் பணித்தவர்… மல்லியிடம்… “அப்படியே… உன் வீட்டுக்காரனுக்கு… காபியைக் கொடுத்துவிட்டு… அவனைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு வரச்சொல்…” என்று சொல்லி மல்லியை அனுப்பினார் லட்சுமி…\nமூன்றாவது தளத்தில்… அணைத்து உபகரணங்களுடன்… ஒரு ஜிம்…மை உருவாக்கிவைத்திருந்தான் ஆதி… “ஜஸ்டின் பைபேரின் “பாய்பி… பாய்பி… பாய்பி… ஓஒ…’என இரைந்து கொன்றிருக்க… ட்ராக் சூட்டில்… புஷ் அப்ஸ் செய்துகொண்டிருந்தான் ஆதி…\nஅவனை அப்படி கண்டவுடன்… மேலே சென்று அவனிடம் பேச முடியாமல் தயக்கம் அவளைத் தொற்றிக்கொள்ள… அப்படியே… நின்றுவிட்டாள்… மல்லி…\nமிக எளிய, அடர் நீல நிற பருத்திச் சேலையில்… தலையின் ஈரம் காய்வதற்கென… தளர்வாகப் பின்னல் இட்டு… அதில் மல்லிகைச் சரத்தை சூடி.. அழகோவியமாக நின்றிருந்தவளை… அவனது எதிரில் இருந்த கண்ணடியில் கண்ட ஆதியின் கவனம்… மொத்தமுமாகச் சிதறிப் போனது…\nபிறகுத் தனது உடற்பயிற்சியைக் கைவிட்டவனாக… அவன்… அவளின் அருகில் வரவும்…\nஅவள் எடுத்து வந்த காபியை அவனிடம்… நீட்ட… அதை ஒரு மிடறு பருகியவன்… “வாவ் கரெக்ட் காம்பினேஷன்…” எனச் சுட்டு விரலை இருவருக்குமாய் ஆட்டி…” நம்மைப் போல…” என்றவாறு அதைப் பருகத்தொடங்கினான்…\nஅவள் கேள்வியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும்…\n“இப்ப என்ன… உன் மூளையை குடைகிறது” என ஆதி கேட்கவும்…\nஅவனை விழி விரிய அவள் பார்க்க…\nஆதி… “இப்படி முழிச்சு… பார்க்காமல்… என்னன்னு சொல்லு…” என்க…\nமல்லி… சற்று தயக்கத்துடன்… “அந்த ஆள்… இறந்து போனதற்கும்… உங்களுக்கும்… எந்த சம்மந்தமும் இல்லை… இல்ல\nபுரை ஏறியது ஆதிக்கு… சுற்றும் முற்றும் பார்த்தவன்…\n“லூசு மாதிரி உளராதே… எந்த ஆளுன்னு, பரியர மாதிரி சொல்லு முதல்ல என அவன் வார்த்தைகளை கடித்துத் துப்ப…\n“அம்முவின் செயினை… அன்று போட்டிருந்தாளே… அந்த வனிதாவோட அப்பா… ” என்று அவள் முடிக்க…\nஉக்கிர மூர்த்தியாய் மாறியிருந்தான் ஆதி…\n“ஒஹ்… அந்த குணாவையா…” என்றவன்… “அன்றைக்கு… அம்முவின் நகைகளை அவனிடம் பார்த்த பொழுது… எனக்கு வந்த கோபத்திற்கு… அன்றே அவனைக்… கொன்றிருப்பேன்…”\n“அவனுடைய குடும்பத்தை நினைத்துத்தான், நான் அன்று அவனை அப்படியே விட்டுவிட்டு வந்தது…”\n“பிணம் திண்ணி நாய்… அவன் செய்த பாவத்திற்கு… அடுத்த நாளே எதோ… மினி லாரியில் அடிபட்டுச் செத்தான்…” என அவன் முடிக்க…\nஆதியின் கோப முகம் கண்டு பயந்துதான் போனாள் மல்லி…\n“ஒரு வேளை, அன்று அவனுக்கு நடந்தது விபத்து இல்லைய��… அப்படி என்றால்… அவனைக் கொன்றவன்தான் மல்லியையும் கொல்ல முயற்சி செய்கிறானா…” என்ற சந்தேகம் எழுந்த்து ஆதிக்கு.\nஅன்று மட்டும் மல்லிக்கு ஏதாவது ஆகியிருந்தால்…” என்ற எண்ணம் தோன்ற…\nஅடுத்த நொடி உடல் நடுங்கிப் போய், மல்லியின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தான்… தேவாதிராஜன்…\nதடதடக்கும் ரயில் ஓசையைப் போன்று… அதிவேகமான அவனது இதயத்தின் துடிப்பு காதுகளில் ஒலிக்க… அவனது உயிருடன் இரண்டறக் கலந்திருந்தாள்… தேவாதிராஜனின் மரகதவல்லி…\nஎந்த ஆபத்திலும் இனி உன்னைச் சிக்கவே விடமாட்டேன் எனச் சொல்லாமல் சொன்னது… அவனது இறுகிய அந்த அணைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204093?ref=archive-feed", "date_download": "2019-03-24T13:42:37Z", "digest": "sha1:5J4KDO2AQJTOUOLXX73FGQQSXUB2G35X", "length": 7750, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியான பின்னர் முதன் முறையாக பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியான பின்னர் முதன் முறையாக பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மைத்திரி\nஇலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ஆம் திகதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஜனவரி 19ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பிலிப்பைன்ஸில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விஜயத்தின் போது மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிக்கோ டட்டர்டேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.\nஅத்துடன் இலங்கையின் ஜனாதிபதி, பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் விஜயம் செய்யவுள்ளார்.\nஏற்கனவே விவசாய அமைச்சராக இருந்தபோது மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்திருந்தார்.\nஇந்தநிலையில் ஜனாதிபதியானதும் மைத்திரிபால அந்த நாட்டுக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nமுகப்புக்கு ���ெல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-14-09-2018.html", "date_download": "2019-03-24T13:47:54Z", "digest": "sha1:BFQTMDLXB3PINN6NDLO64OHZ63HPJ2QY", "length": 6798, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எச்சரிக்கை", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வ���ற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14 , 2018\nரவுடித்தனமாகச் செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொது மக்களை அச்சுறுத்தும்வகையில் சட்டத்தைத்…\nரவுடித்தனமாகச் செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொது மக்களை அச்சுறுத்தும்வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கட்சியினர் யாராக இருந்தாலும் திமுக விதிகள் படி தண்டிக்கப்படுவர்.\n-முக ஸ்டாலின், திமுக தலைவர்\nபொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி\n'உண்மை' மோடியை சிறைக்குத் தள்ளும்\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nஎன் குரலை முடக்க முடியாது\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_647.html", "date_download": "2019-03-24T14:11:21Z", "digest": "sha1:WJPHRCQATNTLKRFLWFNTXZ33Q6P2WX5B", "length": 7728, "nlines": 254, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : புதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nபுதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.\nவெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் அரிதாகி வருவதாக ரொய்ட்டர்ஸ்செய்தி வெளியிட்டுள்ளது. “புதிய அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிப்பேன் அதேவேளை, பிழையான திட்டங்களை எதிர்ப்பேன்” என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெ���ிவிக்கின்றன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, டி.எச் சானக்க ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:hu/", "date_download": "2019-03-24T13:54:14Z", "digest": "sha1:QYXAA3D54NKCON726K2P2K7JD5NIYOGO", "length": 5095, "nlines": 176, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nஹுவா ஹீ • பெயரடை. மகிழ்ச்சி அடைவது.\nபேச்சு வழக்கு உதாரணம்: இப்போ அவருக்கு ஒரே ஹுவா ஹீ தான். அவருடைய 60-ஆம் பிறந்தநாளை கொண்டாட அவருடைய இரண்டு மகன்களும் வெளியூரிலிருந்து வந்திருகிறார்கள். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nகொச்சை வழக்கு சொற்றொடர். (ஹுவா ஹீ டயோ ஹூ – நீ சந்தோஷமாக இருந்தால் சரி.)\nஹுவாட் அஹ் • வினைச்சொல். வலிமையுற்று அனைத்தும் பெறுவது. ஒருவருக்கொருவர் நல்வாழ்த்தை சொல்லிக்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: அவனுக்கு லாட்டரி அடிச்சிருச்சி, ஹுவாட் அஹ் புத்தாண்டு வாழ்த்துக்கள், ஹுவாட் அஹ் புத்தாண்டு வாழ்த்துக்கள், ஹுவாட் அஹ் ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13707", "date_download": "2019-03-24T14:10:53Z", "digest": "sha1:QAP5YFR2G5ZSQILGO7Y3FNECVAXAHQIG", "length": 8243, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Maintenance works to revitalize the worlds largest Buddha statue|உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n12-வது ஐபிஎல் டி20 போட்டி: மும்பை இண்டியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nபுளியங்குடி சிந்தாமணியில் அருள்பாலிக்கும் சொக்கலிங்க பெருமான் சுவாமி கோயில்\nஉன்னை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா\nஉலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்\nவிதவிதமாக பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல ஒரு சிலை சீனாவில் இருக்கிறது. அச்சிலைதான் உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையாகும். 233 அடி உயரமும் 92 அடி அகலமும் கொண்ட புத்தர் சிலை சீனாவில் இருந்த தாங்க் வம்ச காலத்தில் மின்சியாங் ஆற்றங்கரையில் இந்த புத்தர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லெஷான் நகரில் உள்ள இச்சிலை, உலக சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தி லேசன் ஜெயண்ட் புத்தர் என்று அழைக்கப்படும் இச்சிலையை உலகின் பாரம்பரியச் சின்னமாக 1996 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. புத்தர் மாமலை போன்றவர். அதனால்தான் இந்த புத்தர் மாமலை போல உருவாக்கப்பட்டுள்ளார் என்று சீன மக்கள் புத்தரைப் போற்றுகின்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இங்கு பராமரிப்புக்கு உட்படுத்தபட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ தொடங்கியது\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/daily-rasi-palan-15-april-2018/", "date_download": "2019-03-24T13:39:30Z", "digest": "sha1:P42MJXS5Z4YKUXKBMXQTUHPYEG45S65P", "length": 9919, "nlines": 89, "source_domain": "www.megatamil.in", "title": "Daily Rasi Palan 15 April 2018 Tamil Astrology", "raw_content": "\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.\nஇன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணல��ம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/03/18/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-03-24T13:08:44Z", "digest": "sha1:NXP3LIY5ZRGFUTNYWPBTYODY7T5ZYKEN", "length": 8681, "nlines": 104, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nதோற்றம் : 22 ஓகஸ்ட் 1926 — மறைவு : 16 மார்ச் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்\nதில்லைநாயகி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகுந்த கணவரும்,\nயோகராணி(சுவிஸ்), தவராஜன்(தவம்-சுவிஸ்), குணராஜன்(குணம்-சுவிஸ்), விஜயராஜா(அப்பு-ஜேர்மன��), சதாநந்தராஜா(இலங்கை), சிவாநந்தராஜா(டோஹா), விஜிதா(சுவிஸ்) ஆகியோர்களின் பாசமிகு தந்தையும்,\nசிவக்கொழுந்து(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, அருமைநாயகம், ராஜலட்சுமி, அன்னலட்சுமி, பாக்கியலட்சுமி, மரிக்கொழுந்து ஆகியோர்களின் அருமைச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் மா.நாகராஜா, நாகராஜா, மற்றும் வீரசிங்கம்(இலங்கை) ஆகியோர்களின் பாசமிகு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான தவபலநாதன், சற்குணசிங்கம், வசந்தகுமாரி மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), தவாநந்தராஜா(இலங்கை), சிறீஸ்கந்தராஜா, செந்தில்மணி(ஜேர்மனி) ஆகியோர்களின் அருமை அத்தானும்,\nதெய்வீகலிங்கம், விஜயகுமாரி, கப்கா, கீதாஞ்சலி, கிருஷ்ணவேணி, யோகநாதன் ஆகியோர்களின் அன்பு மாமனாரும்,\nதீபா, திலீபன், ரோஜன், ரஜந்தன், திவாகர், திவ்யா, தோபியஸ், அஜய், அனிஷா, அஞ்சிகா, அமலியா, ஹரிஷ், அகிஷ், ஹன்சிகா, டினுஷன், விதுஷன், திவ்யா, கனுஷன், ஜானுஜா, ஸ்டேயா ஆகியோர்களின் நேசமிகு பேரனும்,\nஅகிரா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மரண அறிவித்தல் மண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தடியார் தருமரத்தினம் அவர்கள்… மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிரமதானம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-03-24T13:06:23Z", "digest": "sha1:QUZWHCC6DLRYS6MVCDTXPT2ZRU5BTBST", "length": 8212, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "நிர்பயா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, குழந்தை வளர்ப்பு, சமூகம், பெண்\nஅனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nதிசெம்பர் 23, 2015 த டைம்ஸ் தமிழ்\nகுட்டி ரேவதி இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள் கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும்… Continue reading அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா\nகுறிச்சொல்லிடப்பட்டது அனிருத், குட்டி ரேவதி, சிம்பு, சிறார் நீதிச் சட்டம், தலித் வன்முறை, நிர்பயா, பெண்ணியவாதிபின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தை வளர்ப்பு, பெண், பெண்ணியம்\nகூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா\nதிசெம்பர் 21, 2015 திசெம்பர் 21, 2015 த டைம்ஸ் தமிழ்\nAnangu Pathippagam டெல்லி மருத்துவ மாணவி ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்ற இளம் குற்றவாளியின் விடுதலையை ஒட்டி குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி சிறாரின் வயது குறைப்பு பற்றி பொது மக்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும் பரபரப்பாக வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறனர். ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மகா பொதுசனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசை குழந்தைக் குற்றாவாளிகளின் வயதை 16ஆக குறைக்க வேண்டுமென்பதே. நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி எளிதாக்கி விடலாமே இதில் என்ன சிக்கல் என்கிறார்கள். சிக்கல்… Continue reading கூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆஸாராம் பாபு, சாருநிவேதிதா, டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால், நிர்பயா, நிர்பயா வழக்கு, மாவோயிஸ்டுகள், வர்மா கமிட்டிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135697", "date_download": "2019-03-24T14:19:31Z", "digest": "sha1:RSFTKYEASQRM2VITE4ABKE3L6NRPDFGW", "length": 10985, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் – குறியீடு", "raw_content": "\nதொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்\nதொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை – லோகி தோட்டம் மிடில்டன் பிரிவில், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டனர்.\nஉரிமைகள் மற்றும் சலுகைகள் தமக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதாம் முருங்கை மரம் வெட்டுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தமக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வேலைக்கு இதுவரை தோட்ட நிர்வாகத்தினால் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.\nதோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துகின்றனர்.\nஎனவே இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் முறுகள் நிலையும் தோன்றியுள்ளது.\nபலமுறை தோட்ட அதிகாரி தொழிலாளர்களை தரகுறைவாக பேசுவதாகவும், அடாவடி தனமாக நடந்துக் கொள்வதாகவும் தெரிவித்தே இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த விடயத்தில் தொழிற்சங்கங்கள், மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் தீர்க்கமான முடிவினை துரிதமாக பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.\nமுச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்- முச்சக்கரவண்டி சங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டிசங்கம் அறிவித்துள்ளது.…\nஎந்தவொரு தனி நபருக்கும் நாம் ஆதரவில்லை – ஜே.வி.பி\nஎந்தவொரு தனி நபருக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது என அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று காலை…\nபொது இடத்தில் குப்பை கொட்டிய 14 பேருக்கு வழக்கு பதிவு\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பொது இடங்கைளில் குப்பைகளை கொட்டிய 14 பேருக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்தாகவும் தொடர்ந்தும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது…\nமைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்\nஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா\nபம்பலபிட்டி வர்த்தகர் கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nபம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மொஹமட் சுலைமான் கடந்த ஒகஸ்ட் மாதம்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/richest-regional-political-party.html", "date_download": "2019-03-24T14:16:56Z", "digest": "sha1:ZGHCKTULWGGMBYCGF3HT5TAHU7DX7EKZ", "length": 11804, "nlines": 122, "source_domain": "youturn.in", "title": "2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு - ADR தகவல். - You Turn", "raw_content": "\n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\nகடந்த ஓராண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரிப்பு.\nADR வெளியிட்ட இந்திய மாநிலக் கட்சிகளின் 2017-2018 நிதியாண்டின் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய தகவலில், இந்தியாவில் பணக்கார கட்சிகளின் பட்டியலில் தமிழகத்தின் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஒவ்வொரு நிதி ஆண்டிலும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வருமானம் மற்றும் செலவு பற்றியும், பணக்காரக் கட்சிகள் உள்ளிட்ட விவரங்களையும் ” Associations of Democratic Reforms ” (ADR) என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது.\nமார்ச் 7, 2019-ல் ADR ” Analysis of Income & Expenditure of Regional parties for 2017-2018 ” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் இந்தியாவில் உள்ள 37 மாநிலக் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ” IT Returns “-ஐ அடிப்படையாக் வைத்து ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.\n2017-2018 நிதியாண்டில் இந்தியாவின் பிரதான மாநிலக் கட்சிகளான 37 கட்சிகளின் மொத்த வருமானம் 237.27 கோடியாகும். இதில், அதிகப்பட்சமாக சமாஜ்வாதி கட்சியின் வருமானம் ரூ.47.19 கோடி.\nஇதற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தின் எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பிடித்துள்ளது. 2017-18-ல் திமுகவின் வருமானம் ரூ.35.748 கோடியாகும். இது 37 கட்சிகளின் மொத்த வருமானத்தில் 15.07% . சென்ற ஆண்டை விட இந்த நிதியாண்டில் திமுகவின் வருமானம் 845% அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஆனால், ஆளும் மாநிலக் கட்சியான அதிமுகவின் வருமானம் இதற்கு முந்தைய நிதியாண்டை விட 2017-18-ல் 74 சதவீதம் குறைந்துள்ளது.\nதிமுகவிற்கு அடுத்த இடத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 27.27 கோடி உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த முதல் மூன்று கட்சிகளின் வருமானம் மட்டுமே 110.21 கோடி.\nமாநிலக்கட்சிகள் நன்கொடைகள், வங்கியில் கிடைக்கும் வட்டி, உறுப்பினர் கட்டணம் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றனர். இதில், உறுப்பினர் கட்டணம் மூலம் மட்டுமே கட்சிகள் 86 கோடியை வருமானமாக பெற்றுள்ளனர்.\nமாநிலக் கட்சி செய்த செலவு விவரங்களில், சமாஜ்வாதி கட்சி 34 கோடியும், திமுக 27.47 கோடியும், TDP 16 கோடியும் செலவிட்டு உள்ளனர்.\nஇந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மாநிலக் கட்சிகள் இருந்தாலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களின் வருமான விவரங்கள் தொடர்பான ” IT Returns ” தாக்கல் செய்த கட்சிகளின் விவரங்களை வைத்தே ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு உள்ளனர்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வ���லை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nபுல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK \nஇந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.\nநிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு பொது நிறுவனங்கள் \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/1", "date_download": "2019-03-24T13:08:38Z", "digest": "sha1:5CZ52WYSA5AZVOXX2OAIG5R6RP55NP2M", "length": 14461, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nதமிழும் சித்தர்களும்-7 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nஆரியப்பட்டா அவரது சீடரான வராஹமிகிரர் வாழ்ந்த காலங்கள் 5-6ம் நூற்றாண்டுகள் தான். மிகரர் எவ்வாறு வராஹமிகிரர் ஆனால் என்பதாக…\nபுலன் மயக்கம் 100 மேதைகளின் மேதை\nதமிழும் சித்தர்களும்-6 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதூரத்தில் பிரம்மாண்டமான நெருப்பாக இருந்து, அதனுடைய சிறு சாரத்தால் நம் வாழ்க்கை அமைந்திருப்பதையும், சூரியன���யே தாயாக்கியவனுமான என் உள்ளத்தின்…\nதமிழும் சித்தர்களும்-5 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nகாளிதாசரின் சோதிட குறிப்புகள் நாம் அனைவரும் அறிந்தவையாக இருக்க முடியாது,…\nபுலன் மயக்கம் - 99 - ரகசியத்தின் தொடர்கதை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்கிற டிஷ்யூம் படத்தின் பாடலைப் பற்றி ஏற்கனவே பேசியாயிற்று. …\nதமிழும் சித்தர்களும்-4 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nகண்ணதாசன் என் உயிர், உடல் , நாடி, நரம்பு எல்லாவற்றிலும் நிரம்பி இருப்பவர், கண்ணதாசன் இந்நூற்றாண்டின் சித்த புருச…\nபுலன் மயக்கம் - 98 - முன்பிருந்த வானம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமயக்கவியல் என்ற பெயரே எனக்கு மயக்கத்தைத் தந்தது.திருமணத்திற்குப் பிறகு மருத்துவத் துறையை நெருக்கமாய்ப் பார்ப்பதற்கான வாய்ப்பு உருவானது தற்செயல்தான்.மனையாள்…\nபுலன் மயக்கம்- 97 ஒளியை நிகர்த்தவன்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉன் வாழ்க்கையில் எப்போது பாரதி வந்தார்.. இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்களா..\nதமிழும் சித்தர்களும்-3 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழ்… நம் உடலின் , சக்கரங்கள் மலரும் போது வெளிவரும் சப்தங்களே தமிழ். வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு…\nபுலன் மயக்கம்- 96 காலத்தின் முகங்கள்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாடல் கேட்பதென்பது ஒரு மனோநிலை. கொஞ்சம் அதிகமாகத்தான் பாடல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றாமல் இல்லை. ஆனால், பண்டமய…\nதமிழும் சித்தர்களும்-2 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-1 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nநான் ஓர் விலங்கியல் மருத்துவன். ஒரு முறை ஒரு லட்சம் முட்டைகோழிகளில் பட்டை…\nபுலன் மயக்கம் 95 மூன்று மேதைகள்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன்மயக்கம் 94- இளையராஜாவும் புரூஸ்லீயும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅது வரைக்குமான இலக்கணங்களை மீறுவது புத்தம் புதிய செயல்முறையை தொடங்குவது எளிதல்ல. என்றாலும் ராஜா அனாயாசமாக அதனைச் செய்து…\nபுலன் மயக்கம் - 92 - அது ஒரு ஜிகினா காலம் - ஆத்மார்த்தி எழுதும் தொட��்\nஉண்மையை நிரூபிக்க வேண்டியதில்லை, பொய்யை நிரூபிக்க முடியாது, பொய்யோ உண்மையோ நிரூபிக்க முடியுமா என முயலுவதன் பேர் சந்தேகம்,…\nபுலன் மயக்கம் - 91 - பிரதிகளற்ற அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nகுடும்பங்களில் கல்யாணமோ காதுகுத்தோ எல்லோரும் சந்தித்துக் கொள்ள அது ஒரு காரணம். விசேஷம் என்று மொத்தமாய் ஓரிடத்தில் கூடுகிற…\nபுலன் மயக்கம் - 90 - ஏன் அவர் மேஸ்ட்ரோ 2 – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஎன்னய்யா மேஸ்ட்ரோன்னு அவரை எதுக்காக சொல்லணும்.. என்னிடம் கேட்டவன் பெயர் ஆனந்த். அவனை நானும் பரணியும்…\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅவர் பெயர் நிஜமாகவே என்னவோ சேகர் என்று வரும் என்ற அளவில்தான் ஞாபகம் இருக்கிறது. அவரை பாவா…\nபுலன் மயக்கம் - 88 - அன்பென்னும் வெண்பா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஏன் குரல்களைப் பற்றிப் பேச வேண்டும் இசை என்பது உண்மையில் என்ன இசை என்பது உண்மையில் என்ன என்னவாக நிகழ்கிறது\nபுலன் மயக்கம் - 82 - உப மல்லிகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்தக் குழுப் பாடல்களைப் பற்றி ஒரு தனி அத்தியாயமாவது எழுதேன் என்று என் கனவில் நானே ஒரு…\nபுலன் மயக்கம் - 87 - ரஜினியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅனேகமாக ஆகாயம் மேலே பாதாளம் கீழே என்று ஆரம்பிக்கிற பாட்டோ அல்லது என்னடா பொல்லாத வாழ்க்கை என்ற…\nபுலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 85 - பெருங்கலைஞனின் நடனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇந்த உலகம் எப்போதும் மழையைப் பற்றிப் பேசுவதை விரும்புகிறது. அதன் உக்கிரமான வருகையின் போதும் பழிப்பதை எவருமே விரும்புவதில்லை.மழை…\nபுலன் மயக்கம் – 84 - நடனத்தின் கடவுள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபேருரு என்பார்கள். மஹா மானுடன் அல்லது அதி மனிதன் என்பார் நீயெட்ஷே. வரிசையிலிருந்து தப்புவது கலைஞனின்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/09/blog-post_35.html", "date_download": "2019-03-24T14:16:08Z", "digest": "sha1:VBRFNP4M62YFOX2KGH6P2LC5PKA7I7T2", "length": 7428, "nlines": 252, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தாக்குவது, விரட்டியடிப்பது, சிறை பிடித்துச்செல்வது, மீன்பிடி கருவிகளைப் பறித்துக்கொண்டு வலைகளை வெட்டி வீசுவது என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.\nஇந்நிலையில், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 113 படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கடலில் மூழ்கிய 18 படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.\nஅதன் முதல்கட்டமாக இன்று மீன்பிடிதுறைமுகம் அருகே கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/swinflu-tamil-guide-tips/", "date_download": "2019-03-24T12:52:54Z", "digest": "sha1:3ECOXRLNY6354WT32NMEE2Z25Q74MVPN", "length": 11964, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு . எச்1 என் 1 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. உருவஅமைப்பை அடிக்கடி மாற்றி கொள்கிறது. எனவே இது ஏ.பி.சி. என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.\nஏ டைப் வைரஸ்தொற்றினால் லேசான உடல் காய்ச்சல் இருக்கும். இருமல் , சளி, தலைவலி, வாந்தி , வயிற் றோட்டம் போன்றவை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி_இருக்காது. ஏ டைப் நோய் வந்தவர்களை தனிமைபடுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குரிய சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை தறக்கூடாது. அது பின்விளைவை ஏற்படுத்திவிடும். இவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள் தேவைஇல்லை. வீட்டில் ஓய்வேடுத்து கொண��டால் போதும்\nபி டைப் நோயாளிகளுக்கு ஏ_டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறி குறிகளுடன் காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். தொண்டைவலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வகபரிசோதனை தேவை இல்லை. ஆனால் பி டைப் நோயாளிகளுக்கு_உடனடியாக டாமி புளு மாத்திரை தரப்படவேண்டும் .\nசி டைப் நோயாளி களுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த_அறிகுறி தவிர வழக்கத்தைவிட அதிக மூச்சு திணறல் ஏற்படும். ரத்ததுடன் கலந்த சளி வரும். நகம் நீல நிறமாகும். பசி எடுக்காது. இவர்களை உடனே ஆய்வக பரி சோதனை செய்து மரு‌த்துவ மனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிட வேண்டும்.\n‌பொதுவாக பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கை குட்டையில் 12 மணி நேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த நீரில் 30 நாட்களும் உயிர் வாழகூடியது .இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .இவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆலகநேரிடும், பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.\nTags; ப‌ன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு, ப‌ன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி , ப‌ன்றிக்காய்ச்சல் நோய் அறி குறி , ப‌ன்றி காய்ச்சல் நோய்\nபயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில்…\nசரஸ்வதி பூஜை வழிபடும் முறை\nசுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு: மத்திய இணை அமைச்சர்…\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரை\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக்…\nஅறி குறி, அறிகுறி, காய்ச்சல் நோய், தடுப்பு, நோய், ப‌ன்றி, ப‌ன்றி காய்ச்சல் நோய், ப‌ன்றிக் காய்ச்சல், ப‌ன்றிக்காய்ச்சல் நோய்\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nராகுலு��்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாள ...\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நட� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13708", "date_download": "2019-03-24T14:11:00Z", "digest": "sha1:QZKMJWB23RHVSPQB26HAUFBASJSMC5TZ", "length": 7727, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Classical piano soothes sick elephants at Thai sanctuary|யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n12-வது ஐபிஎல் டி20 போட்டி: மும்பை இண்டியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்\nகொடைக்கானல் அருகே சாலை விபத்து: இருவர் பலி\nதமிழகத்தை ஊழலில் இருந்து மீட்க வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ பேட்டி\nபுளியங்குடி சிந்தாமணியில் அருள்பாலிக்கும் சொக்கலிங்க பெருமான் சுவாமி கோயில்\nஉன்னை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nதாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகள் உணவருந்துவதற்காக பாரம்பரிய இசை வாசிக்கப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெறுவதற்கு நல்ல உணவு மட்டுமின்றி உணவளிக்கும் முறையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பிரிட்டிஷ் பியானோ இசை கலைஞர். 57 வயதுடைய இவர் காஞ்சனாபுரி மாகாணத்தில் பல்வேறு சூழல்களில் இருந்து மீட்கப்பட்டு, பாதுகாக்கப்படும் யானைகள் சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள யானைகளுக்காக பியானோ வாசித்து வருகிறார். மதிய உணவு அருந்த வரும் யானைகள், அவரின் பியானோ இசையை கேட்டபடி உணவு சாப்பிடுவது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போ தொடங்கியது\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457177", "date_download": "2019-03-24T14:02:27Z", "digest": "sha1:MRWVPDJIFWSWT3GOKFAY434XOP45BWWU", "length": 9423, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கஜா புயலில் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் அகற்றாததால் மரங்களுக்கு தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள் | Farmers burning trees for the trees because the authorities do not remove the leafy trees in the Ghazi storm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகஜா புயலில் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் அகற்றாததால் மரங்களுக்கு தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்\nதஞ்சை: கஜா புயலில் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் அகற்றாததால் விவசாயிகளே அதனை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புயல் தாக்கி 26 நாட்கள் ஆகியும் மரங்கள் அகற்றப்படாததால் நோய் பரவும் சூழல் நிலவுகிறது. மரங்கள் அகற்றப்படாததால் பு���ிய மர கன்றுகளை நடப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசயிகள் கூறியுள்ளனர். புயல் தாக்கி 26 நாட்கள் ஆகியும் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில் விவசாயமும் அழிந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புயல் பாதிக்கப்பட்டு 26 நாட்கள் ஆகியும் சாய்ந்த மரங்களை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து புயலால் சாய்ந்த மரங்களை விவசாயிகளே அவர்கள் நிலத்தில் தீயிட்டு எரித்து வருகின்றனர்.\nஒரத்தநாடு அருகே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மரங்களை அகற்றுவதற்கு அரசு அறிவித்திருக்கும் இயந்திரங்கள் தங்களுக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. மரங்களை அகற்றப்படமுடியாததால் இலவசமாக எடுத்து செல்ல அறிவிக்கப்பட்டிருந்தும் யாரும் எடுத்து செல்ல முன் வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் தாங்களே மரங்களை தீயிட்டு கொளுத்துவதாக தெரிவித்துள்ளனர். சாய்ந்த மரங்களை அகற்றவும், வெட்டவும் பணம் இல்லாததால் தாங்கள் இவ்வாறு செய்யும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தொடர்ச்சியாக கக்கரை கிராமம் மட்டும் இன்றி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் லட்ச கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாக தெரியவந்துள்ளது.\nகஜா புயல் சாய்ந்த மரங்கள் நோய் பரவும் சூழல் தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்\nதினகரன் நாளிதழ், சத்யா நிறுவனம் நடத்தும் எக்ஸ்போவில் மக்கள் குவிந்தனர்: 3வது நாளாக பொருட்கள் வாங்க ஆர்வம்\nமின் வயர் அறுந்து விழுந்ததில் பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 11 பேர் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்\nகவலைக்கிடமான கட்டுமானத் தொழில் கட்சி தொண்டர்களாக மாறிய தொழிலாளர்கள்: வாக்கு சேகரிப்பில் உற்சாகம்\nமக்களவை தேர்தலையொட்டி பதுக்கல் தடுக்க நடவடிக்கை மதுபான வாகனங்களை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க வேண்டும்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/10002", "date_download": "2019-03-24T13:00:42Z", "digest": "sha1:E5REZFNQ27J4LO3PSQVQLSENIABY7FME", "length": 6000, "nlines": 73, "source_domain": "www.maraivu.com", "title": "திரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி | Maraivu.com", "raw_content": "\nHome நினைவஞ்சலி திரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\n4 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 39,524\nதிரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன்\nபிறப்பு : 12 ஒக்ரோபர் 1954 — இறப்பு : 4 பெப்ரவரி 2015\nயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் அவர்கள் 04-02-2015 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.\nஅன்னார், ஜேம்ஸ் லூத்தமேரி தம்பதிகளின் அன்பு மகனும், ஜோசெப் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுனிதமலர்(ருக்மணி- ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,\nநளாயினி(ருபோ), நிலானி(றிகா), றீகன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசெல்வம், ராசன், ராணி, மணி, குஞ்சுபபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசேவியர்(ரஜித்- பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,\nசேந்தன், சிவனேசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nலியோன், அனிற்றா, இரிஸ், சபீனா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 06/02/2015, 09:00 மு.ப — 06:00 பி.ப\nதிகதி:\tசனிக்கிழமை 07/02/2015, 12:30 பி.ப\nபுனிதமலர் ஜெயசீலன்(மனைவி) — ஜெர்மனி\nTags: அலெக்ஸ், ஜெயசீலன், ஜேம்ஸ், வில்விரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-03-24T13:48:12Z", "digest": "sha1:LWMVTEXURTGGPRVIHMHHVQVIX4WTG7WM", "length": 5666, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பரமேஸ்வரி | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பரமேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல் முன்னாள் அம்பாள் வித்தியாசாலை ...\nதிருமதி மதியாபரணம் பரமேஸ்வரி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி மதியாபரணம் பரமேஸ்வரி (தேவி) – மரண அறிவித்தல் பிறப்பு 24 MAY 1950 இறப்பு ...\nதிருமதி பரமேஸ்வரி இராமசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி இராமசாமி – மரண அறிவித்தல் அன்னை மடியில் 10 NOV 1930 ஆண்டவன் ...\nதிருமதி சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் 01 APR 1948 ...\nதிருமதி அதிஷ்டம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி அதிஷ்டம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு 18 OCT 1939 இறப்பு 29 ...\nதிருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் 15 FEB 1935 மறைவு20 JAN ...\nதிருமதி பரமேஸ்வரி முத்தையா – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி முத்தையா – மரண அறிவித்தல் பிறப்பு 05 MAY 1929 இறப்பு 09 ...\nதிருமதி பரமேஸ்வரி குலசேகரம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி குலசேகரம் – மரண அறிவித்தல் ஓய்வுபெற்ற ஆசிரியை, ...\nதிருமதி. பரமேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி. பரமேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் பிறப்பு 24 JUN 1944 இறப்பு ...\nதிருமதி இராஜரட்ணம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜரட்ணம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் : 9 சனவரி 1940 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/07/blog-post_5793.html", "date_download": "2019-03-24T12:48:39Z", "digest": "sha1:EOJ5IPB4626ZSOWVJ3C5MTOESC5KIBJ7", "length": 27458, "nlines": 388, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: வடை கிடைச்சுடுச்சு!..", "raw_content": "\nகடந்த 17-07-2010 அன்று எனது ஜிமெயில், யாஹூ, rediff, Facebook, Twitter, Orkut, Blogger என எனது அனைத்து கணக்குகளும் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே\nஅதன் பிறகு, மற்றொரு கணக்கை உபயோகித்து, தற்காலிகமாக (http://sooryakannan.blogspot.com) என்ற வலைப்பூவை ஆரம்பித்தேன். எனது அந்த இக்கட்டான சூழ்நிலையில் வலையுலக நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவும், ஆறுதலும் என்னை பிரமிக்க வைத்தது.\nதொடர்ந்த கடின முயற்சிக்குப் பிறகு, மறுப��ியும் எனது ஜிமெயில் கணக்கை மீட்டெடுத்து விட்டேன். ஜிமெயிலில் Recovery Form மற்றும் options எதுவும் பயனளிக்கவில்லை. ஜிமெயில் தளத்தில் உள்ள எந்த லின்க்கும் பயன்படவில்லை, எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான். எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.\nதொலைபேசியில் விசாரித்து ஆறுதல் அளித்த நண்பர்கள். தங்களது வலைப்பூவில் எனது இந்த மற்றம் குறித்த செய்தியையும், லிங்கையும் கொடுத்து, நான் சோர்ந்து போகாமல், எனக்கு உத்வேகமளித்த நண்பர்களே உங்களுக்கும் எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிலிஷ் (இன்ட்லி) க்கும் மனம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசூப்பர் சூர்யகண்ணன்...@ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு....உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்...\nமிக்க மகிழ்ச்சி. என்னுடய பிரார்த்தனை\nமிக்க மகிழ்ச்சி. என்னுடய பிரார்த்தனை\nஇது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக உள்ளது.\nரொம்ப சந்தோசம்... நம்மை போன்ற பதிவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nகக்கு - மாணிக்கம் said...\nஉண்மையான உழைப்பு வீண் போகாது.\nசூர்யகண்ணன் உங்களின் இலங்கையின் வடமாகான கல்வித்திணைக்களத்தில் பணிபுரிகின்றேன். தங்களின் பதிவுகளை பற்றி எங்கள் தகவல் தொழிநுட்ப பிரிவில் கதைப்பது அதிகம். நீங்கள் மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nமிக்க மகிழ்ச்சி. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சூர்யா\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nமிக்க மகிழ்ச்சி. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சூர்யா\nமீட்டெடுத்ததற்கு மிக மகிழ்ச்சி சூர்யா.\nஎப்படி மீட்டெடுக்கனும் என்பதை சொல்லாமல் இருப்பது சரியே\nஎப்படியெல்லாம் ஹேக் செய்வார்கள் என்று சொல்லுங்களேன் ...\nஇனி தங்களது பதிவுகள் தொடர்ந்து வருவது புதிய BLOG ஆ\nஅல்லது இதே BLOG ஆ\nமிக்க மகிழ்ச்சியான நிகழ்வு நீங்கள் இதை செய்வீர்கள் என்று எனக்கு தெரியும்\nசூப்பர் சூர்யகண்ணன் ரொம்ப மகிழ்ச்சி\nமிக்க மகிழ்ச்சி... :-) :-) :-)\nம்ம்.... தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும் :-) :-)\nவாழ்த்துக்கள் நண்பரே .இதுபோன்றவர்களால் உங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தலாம் ஆனால் தடுக்க யாராலும் இயலாது . தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் .\nஉங்களைப் போல் ஒரு தொழில்நுட்ப படைப்பாளிக்கு வந்த சோதனை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். ஆனால் அந்த வலி, எல்லோராலும் உணரப்பட்டது என்றே எண்ணுகிறேன். எது எப்படியானாலும், உங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைப் தந்தது.\nமிக்க மகிழ்ச்சி சூர்யா. தொடரட்டும் உங்கள் சேவை\nமிக்க மகிழ்ச்சி நண்பா, தொடருங்கள் உங்கள் சேவையை\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஎப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான்.எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.\n1. யார் ஹேக் செய்தது என கண்டுபிடிக்க இயலுமா\n2.ஒரே சமயத்தில் உங்களது அனைத்து கணக்குகளும் எவ்வாறு ஹேக் செய்யப்பட்டது(ஒரு கணக்கில் வேறு கணக்கைப் பற்றிய தகவல்களை\n3.எந்த ஐ.பி அட்ரஸிலிருந்து ஹேக் செய்யப்பட்டது\nசூர்யா கண்ணன் அவர்களுக்கு உங்கள் வலைப்பூ மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்...... நான் 27 சூலை 2010 அன்று தான் உங்களுடைய வலைப்பூவை பார்க்க நேரிட்டது..... மேலும் உங்களின் வாசகர்களுக்கு மற்றும் உங்களுக்கும் ஒரு வேண்டுகோள்...... ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஜெயாப் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் \"கேளுங்கள்\" என்ற நிகழ்ச்சிப் பற்றி சொல்லத்தான்...... அதில் அனைத்து துறைகள் சம்பந்தமான மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அனைத்து தகவல்கள் பற்றிய நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறது..... அதனை தவற விட்டால், அதன் மறுஒளிப்பரப்பு செவ்வாய் மதியம் 12.30 மணிக்கும், அதனையும் தவற விட்டவர்களுக்கு வியாழன் அன்று இரவு 9.30 மணிக்கும் ஒளிப்பாகும்...... அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி...... நீங்களும் கேள்விகள் கேட்கலாம்...... அதன் மின் அஞ்சல் முகவரி: kelungalplus@gmail.com\nமிகவும் பிடித்த ப்ளாக் உங்க ப்ளாக் ஒன்று.ஆனால் நான் உங்க ப்ளாக் பார்க்காமல் நொந்து போய்விட்டேன்.நீங்கள் என்றும் அறிவாளி என்று நிருபித்து விட்���ுடிங்க.எனது நன்றிகள்.\n அத்தோடு திரும்பவும் பெற்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தால் பலருக்கும் பயன் பட்டிருக்குமல்லவா\nரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சூர்யா.. உங்கள் வலைப்பூ மேலும் சிறக்கட்டும்.\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...\nஇனிமே வடையை தூக்கிட்டு போக காக்கா வந்தா கரண்ட் வச்சு கொன்னுடுங்க...\nரீடரில் தங்கள் தொடுப்புகள் வருகிறது.அதைச் சுட்டினால் வலைப்பூ காணவில்லை என அறிவிப்பு.நானும் மிக நீண்ட நேரம் முயற்சித்தும் ஒன்றும் கிட்டாத்ததால் பதிவைப் போட்டுவிட்டு அழித்து விட்டீர்கள் என எண்ணி தங்கள் மேல் கோபங்கோபமாக வந்தது.தற்பொழுது விடயம் தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.தற்போது சூழ்ச்சிகளில் இருந்து வென்று விட்டீர்கள்.இன்னும் பல்லாயிரவரின் மனம் வெல்ல வாழ்த்துக்கள்.என்றும் உங்களுடன் இணைந்திருப்போம்.\nவாழ்த்துகள். முத்தமிழ்மன்றத்தில் எனது நண்பர் ஒருவருக்கு இப்படித்தான் ஆனது.\nமுயற்சி திருவீனை ஆக்கும்முயற்சி திருவீனை ஆக்கும்\nஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், கைவிடமாட்டான்.\nரொம்ப சந்தோசம் சூர்யகண்ணன் ..எச்சரிக்கையாக இருங்க.\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்...\nMS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள\nஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு\n100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில...\nகண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்\nபென் டிரைவ் பாதுகாப்பு - Autorun.inf\nபிளாக்கர் டிப்ஸ்: உங்கள் ப்ளாக்-ஐ குறித்த மேலதிக த...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-bharathiraja/", "date_download": "2019-03-24T13:55:09Z", "digest": "sha1:AP3LMTBGX635DWIBPFAWGYEIYVHPITW5", "length": 20367, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாரதிராஜா என்ற இயக்குனர் இமயம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்\nபாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்\n“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. ‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகள். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதுதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், ஆறு முறை “தேசிய விருதுகள்”, மூன்று முறை “தமிழ் நாடு மாநில விருதுகள்” மற்றும் “ஃபிலிம்ஃபேர் விருது”, “கலைமாமணி விருது” என மேலும் பல விருகளை வென்றுள்ளார். “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, தமிழ் திரையுலகின் “திருப்பு முனை” என வர்ணிக்கப்பட்ட பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\n‘சின்னசாமி’ என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா அவர்கள், 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டதிலுள்ள “அல்லி நகரம்” என்ற இடத்தில் ‘பெரிய மாயத்தேவர்’ என்பவருக்கும், ‘கருத்தம்மாவிற்கும்’ ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள், என ஆறு பேர் இவருடன் பிறந்தவர்கள்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபள்ளிப்படிப்பைத் தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த அவர், பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். பிறகு, நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தினை செலுத்திய அவர் ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகக் கதைகளை எழுதி, அதை அவ்வப்போது திருவிழாக்காலங்களில் மேடைகளிலும் அரங்கேற்றியுள்ளார்.\nஆரம்பக் காலத்தில் சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் சினிமாத் துறையின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில் ‘மேடை நாடகம்’, ‘வானொலி நிகழ்வுகள்’, ‘பெட்ரோல் பங்க் வேலை’ என பணிபுரிந்துக்கொண்டே சினிமாத் திரையில் நுழைய முயற்சிகள் மேற்க்கொண்ட அவர், இறுதியில் இயக்குனர் ‘பி. புல்லையாவிடம்’ உதவியாளராகத் திரைப்படத்துறையில் கால்பதித்தார். பின்னர் பிரபலக் கன்னட இயக்குனர் ‘புட்டண்ணா கனகலிடம்’ சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.\nகுறுகிய காலத்திலேயே தன்னுடைய முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தை 1977 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ‘கமல்ஹாசன்’, ‘ஸ்ரீதேவி’, ‘ரஜினிகாந்த்’ போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்டு அமைந்த இக்கதையில், கமலஹாசன்’ அவர்கள், ‘சப்பாணி’ என்னும் பெயரில் ‘வெள்ளந்தியான’ குணச்சித்திரப் பாத்திரத்தில் மிக அற்புதமாகத் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் கிராமத்துக் கதைகளில் வந்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிராமத்துச் சூழலை திரையில் கண்முன் காட்டியது அப்படம். இத்திரைப்படம் முழுவதுமே இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே எடுக்கப்பட்டதால், தமிழ் திரைப்படத்துறையில் பெரும் மாற்றத்தினையே கொண்டுவந்தது. தன்னுடைய ஆளுமையை முதல் படத்திலேயே நிரூபித்துக் காட்டிய அவர், தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற வெற்றிப்படங்களைத் தந்து “இயக்குனர் இமயம்” என அனைவராலும் போற்றப்பட்டார்.\n‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ‘கிழக்கே போகும் ரயில்’ (1978), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘நிழல்கள்’ (1980), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘புதுமைப் பெண்’ (1983), ‘மண் வாசனை’ (1983), ‘ஒரு கைதியின் டைரி’ (1984), ‘முதல் மரியாதை’ (1985), ‘கடலோரக் கவிதைகள்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘ஆராதனா’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புது நெல்லு புது நாத்து’ (1991), ‘நா���ோடி தென்றல்’ (1992), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1995) போன்ற திரைப்படங்கள் அவரின் புகழ்பெற்றப் படைப்புகளாகும்.\n‘சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பாரதிராஜா அவர்களுக்கு, ‘மனோஜ்’ என்றொரு மகனும், ‘ஜனனி’ என்றொரு மகளும் பிறந்தனர்.\n2004 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.\n1982-ல் ‘சீதாகொகா சிகே’, 1986-ல் ‘முதல் மரியாதை’, 1988-ல் ‘வேதம் புதிது’, 1995-ல் ‘கருத்தம்மா’, 1996-ல் ‘அந்தி மந்தாரை’, 2001-ல் ‘கடல் பூக்கள்’ போன்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.\n1978 – ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர்’ விருது.\n1977-ல் ‘16 வயதினிலே’, 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’, 1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’, 2003-ல் ‘ஈர நிலம்’ போன்ற திரைப்படங்களுக்காக “தமிழக அரசின் மாநில விருது”.\nதமிழக அரசின் “கலைமாமணி” விருது.\n1981 – ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது”.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதை வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தன்னுடைய அற்புதப் படைப்புகளினால் தமிழ் சினிமாவை புதிய திசைக்குச் செலுத்தி, தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2019/02/page/5/", "date_download": "2019-03-24T13:22:31Z", "digest": "sha1:NF542MT7PVPOSFPTOZS2C7EWN5MIB57B", "length": 10703, "nlines": 226, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "February 2019 - Page 5 of 8 - Fridaycinemaa", "raw_content": "\n‘அலேகா’ மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி\nசிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ( நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் 'அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில்\n'அலேகா' மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரிAariaishwarya duttaALEKA\nவிஜய்யை அவரது பெற்றோருக்கும் நெருக்கமானவர்களுக்கும் ஏன் பிடிக்கிறது\nநடிகர் விஜய் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்திலுள்ள அனைவரையும் கவரும். பக்கத்து வீட்டு பையன் என்ற உணர்வை ஏற்படுத்துவதால், ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லப்பிள்ளையாக கருதப்படுகிறார். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதற்கு அவரது கதாபாத்திரமும் நடிப்பும் மட்டும் காரணம் அல்ல. நிஜ வாழ்விலும் அவர் சிறந்த மனிதராக இருப்பது தான் காரணம். அதற்கு சாட்சியாக சில சம்பவங்கள் அவரது\nதன் பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி\nசமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு\nAariaishwarya duttaALEKAதன் பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி\nஇறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு\nயோகி பாபு நடித்து வரும் 'தர���மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.இப்படத்தில் யோகி பாபு\nவிஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம்\n‘கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/bjp/", "date_download": "2019-03-24T13:36:42Z", "digest": "sha1:Y7QZNIPWVLVJ6467J7FGNTHA4JTX2NL6", "length": 7867, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "BJP – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபுல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்\nஅதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தேசத்துரோகிகளா அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில் அல்லது, அவர்கள் கேல்வி கேட்காமல் இருந்தால், அவர்கள் தொழில்முறைத்...\nகாஷ்மீரிகளின் பாதுகாப்பு: மோடியின் காலம் கடந்த பேச்சு\nதேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது. முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை...\nட்விட்டரில் பெரும் பின்னடவைச் சந்திக்கும் பாஜக\nட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜகவின் டிஜிட்டல் பிரச்சார உத்திகள் இப்போது தடுமாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்திவந்த தாக்கத்தைப் படிப்படியாக இழந்துவருவது பல்வேறு அறிகுறிகள் மூலம் தெரியவ��ுகிறது. நரேந்திர மோடியை விட ஐந்து மடங்கு குறைவாகவே பின்தொடர்வோரின் எண்ணிக்கை இருந்தாலும்,...\nபாஜகவினுள் திரளும் சந்தேக மேகம்\nபாஜகவின் முக்கியப் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோர் மத்தியில் மக்களவைத் தேர்தல் குறித்த நம்பிக்கையின்மை நிலவுகிறது கடந்த மாதம் கொல்கத்தாவில் இருபதுக்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட எதிர்க்கட்சி ஒற்றூமைப் பேரணியின் பெரும் வெற்றி, பாரதிய ஜனதாகட்சியை (பாஜக) நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது. பிரதமர்...\nமோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து\nதில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது மகாபாரதத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நம்மில் பலர் பாரதக் கதையின் நூறு கௌரவர்களின் பெயர்களில் இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே நினைவுகூர்கிறோம், ஒன்று துரியோதனன் மற்றொன்று துச்சாதனன் என்றேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது ஒரு விஷயமல்ல, ஆனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kutralamlive.com/index.php/news-events/57-news-20180602-late-night-bathing", "date_download": "2019-03-24T13:13:18Z", "digest": "sha1:CRPJYOCAUOQYXLDBP2WLKK565AMB7NMZ", "length": 4228, "nlines": 89, "source_domain": "kutralamlive.com", "title": "KutralamLive - Courtallam Water Falls | Main Falls | Five Falls | Season Update | Live Videos | Room Reservations | Hotels - Late Night Bathing in Water Falls", "raw_content": "\nகுற்றாலத்தில் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இரவு பகல் என்ற வித்தியாசம் கிடையாது.\nஒரு சிலருக்கு இரவு நேரத்தில் குளிக்க முடியுமா\nகுளிப்பதருக்கு பாதுகாப்பாக விளக்குகள் எரியுமா மக்கள் குளிப்பார்களா என்ற ஒரு வினா இருக்கத்தான் செய்கிறது. அருவியில் குளியல் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். இருபத்திநாலு மணி நேரமும் அருவியில் மக்கள் கூட்டம். ஆணும் பெண்ணும் குளித்து கொண்டுதான் இருப்பார்கள். குளியலுக்கு ஏற்றது பகலா இரவா என்ற ஒரு பட்டிமன்ற தலைப்பு வைத்தால், இரவு தான் என்று முக்கால் வாசி மக்கள் சொல்லுவார்கள். பகல் பொழுதை விட இரவு நேர குளியல் சுகமான தூக்கத்தை தரும், களைப்பையும் போக்கும். பகலை விட கூட்டம் இல்லாத அருவி, வருடம் தோறும் இரவு நேரத்தில் பகல் போன்று ஆக்கும் பிரகாசமாக எரியும் ஹலோஜன் பல்புகள், பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருக்கும்போது இரவு நேர குளியல் பயம் இல்லாத இனிமையான குளியல்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:15:59Z", "digest": "sha1:AF3I3A4I5UAF5STXQAGX4CLPUKYQMHRQ", "length": 3349, "nlines": 53, "source_domain": "muslimvoice.lk", "title": "மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன் | srilanka's no 1 news website", "raw_content": "\nமருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்\n(மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்)\nதுருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.\nஅதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.\nஇந்த நிலையில், அண்மையில் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.\nஉடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.\nபெல்ஜியத்தை வீழ்த்தி. இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nமீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – அடுத்த மாதம் முதல் அமுல்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-24T12:53:48Z", "digest": "sha1:N67T3VIIRIFWBX6GTEGQTZNAZJ6EH44Y", "length": 12500, "nlines": 114, "source_domain": "tamilthamarai.com", "title": "இல கணேசன் | - Part 4", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபோதுமான வெள்ளநிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்\nதமிழகத்திற்கு போதுமான வெள்ளநிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். சென்னை சேத்துப் பட்டு பகுதியில் உள்ள வெள்ளநிவாரண உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் ......[Read More…]\nஇந்திய நாட்டின் பெருமையை உலகம் அறியசெய்து வருகிற��ர் மோடி\nஇந்திய நாட்டின் பெருமையை பல விதங்களில் உலகம் அறியசெய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nமேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு அக்கறை காட்டுவது ஏன்\nஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் விடுதலை குறித்து ஊடகங்களில் வரும்செய்திகள் உண்மையாக இருக்குமானால், நீதிமன்றமே இப்போது கேள்விக் குறியாகிவிடும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். ...[Read More…]\nமீனவர் பிரச்னை சுஷ்மாவை சந்திக்கின்றனர் பாஜக நிர்வாகிகள்\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ......[Read More…]\nApril,25,15, —\t—\tஇல கணேசன், தமிழிசை செளந்தர ராஜன்\nகாவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே\nபாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் , மூத்த தலைவருமான இல.கணேசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ...[Read More…]\nமோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது\nபிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தருகிறது, என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். ...[Read More…]\nஇன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு\nமீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரதீர்வு காணப்படும் என பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]\nதமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி\nதமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தை கலைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் ......[Read More…]\nவிமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற ராமதாசின் கருத்து பா.ஜ., கூட்டணியை விட்டு விலகி போனவர்களுக்குதான்\nபிரதமர் நரேந்திர மோதி , விமர்சனத்துக்கு அப்பாற் பாட்டவர் அல்ல என்ற , பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு,'' என்று , பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ......[Read More…]\nஅதிமுக.வினர் மீது மக்கள��டமிருந்த அனுதாபம் போய் விட்டது\nதமிழகத்தில் அதிமுக.வினர் நடத்திய சில போராட்டங்களால் மக்களிடமிருந்த அனுதாபம் போய்விட்டது. அ.தி.மு.க.வினர் செய்வதை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துவருவதால் அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலைதான் உருவாகியுள்ளது என்று பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். ...[Read More…]\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nதமிழக அரசின் மேல்முறையீடு சந்தேகத்தை � ...\n15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரத� ...\nகரிகாலன் கட்டிய கல்லணை மீது அதிகநம்பி� ...\nகோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத� ...\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக� ...\nதமிழகம் மாற வேண்டும்: இல. கணேசன்\nநடிகர் கமல், டெங்குவுக்கு ஆதரவாளரா – இல ...\nஅதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகர ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2019/01/blog-post.html", "date_download": "2019-03-24T14:16:40Z", "digest": "sha1:HCWQTIYAGVZB34MI54K7EFMARHHC4TQV", "length": 2348, "nlines": 43, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: இந்தியன் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் சாதனை படைத்த குலசேகர பட்டிணம் முத...", "raw_content": "\nஇந்தியன் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் சாதனை படைத்த குலசேகர பட்டிணம் முத...\nதமிழ்நாடடில் பிரமாண்டமாக உருவான கன்னியாகுமரி திர...\nசெல்வத்தில் அரிதான செல்வமான குழந்தை செல்வத்தை அருள...\nஆன்மீகத்தில் அற்புதங்கள் பல ஆழ்த்திய வள்ளலாரின் உண...\nபஞ்ச பூதக்களையும் கட்டுப்படுத்தும் மதுரை ப��்ச பூத...\nதன்னுடைய இஸ்லாமிய பக்தனுக்காக தானே கடன்தீர்த்த திர...\nவிசித்திரங்கள் நிறைந்த விருபாட்சர் கோயிலின் மர்மங்...\n146 ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டையில் அவதரித்த ச...\n300 அடி உயரத்தில் மார்பளவு தண்ணீரில் மூழ்கியிருக்க...\nஇந்தியன் ஆசியன் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் சாதனை படைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8/", "date_download": "2019-03-24T13:31:45Z", "digest": "sha1:Z3WWQ2J5BNXKN2FWWUAY3YX4JL46VKT7", "length": 4806, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "ராபர்ட் அட்லெர் - வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nA. P. J. அப்துல் கலாம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெய��்ட்)\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457178", "date_download": "2019-03-24T14:04:25Z", "digest": "sha1:ASQ4XYNAEMC46MVDAGDM2MO3IYZANZY6", "length": 9863, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மேகதாது அணை பணிகளை கைவிட வேண்டும் : கர்நாடக அமைச்சருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் கடிதம் | Law Minister of Tamil Nadu wrote letter to the Karnataka Minister regarding meghadad dam issue - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மேகதாது அணை பணிகளை கைவிட வேண்டும் : கர்நாடக அமைச்சருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் கடிதம்\nசென்னை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் சிவகுமார் தமிழக முதலமைச்சரை சந்திக்க முயல்வது நீதிமன்ற விசாரணையை தாமதப்படுத்தும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னதாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாருக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் அனுப்பினார். காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.மேலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான பிளாஷ்பேக்\nகாவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு ���ழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகதாது அணை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டு கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதி இருந்தார்.\nதமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கடிதம்\nஇதற்கு கடிதம் மூலம் பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கர்நாடக அரசின் கோரிக்கையானது உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை தாமதப்படுத்தும் முயற்சி என்று தெரிவித்தார். மேலும் கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திடமும் முன் அனுமதி பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே மேகதாது அணை தொடர்பாக எந்த திட்ட அறிக்கையும் தயாரிக்க வேண்டாம் எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசட்டத்துறை அமைச்சர் சண்முகம் கடிதம் உச்சநீதிமன்றம் மேகதாது அணை நீர்வளத்துறை சிவக்குமார்\nநாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை: வாங்குகிறது இந்திய தேர்தல் ஆணையம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: தலைகீழா பறந்த பாகிஸ்தான் தேசிய கொடி\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nதார்வாட் கட்டிட விபத்து : தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்.. பலி எண்ணிக்கை 16-ஆனது\nஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்\nபறவை, பன்றி, குரங்கு காய்ச்சலை தொடர்ந்து கர்நாடகத்தில் பரவும் காக்கை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/rb_4.html", "date_download": "2019-03-24T14:08:41Z", "digest": "sha1:4XCAE3YATJ4HWHCQV3N5KYKZIH3TSFJ5", "length": 38265, "nlines": 115, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "தடைகளைத் தகர்த்தெறிந்தே வன்னியில் 04 சபைகளைக்கைப்பற்றினோம் - ரிஷாட் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதடைகளைத் தகர்த்தெறிந்தே வன்னியில் 04 சபைகளைக்கைப்பற்றினோம் - ரிஷாட்\nமன்னார், முசலிப் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாதுதடுப்பதிலும், அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை தட்டிப்பறிப்பதிலும் பல கட்சிகள் தீவிரமான சதி முயற்சிகளில் ஈடுபட்ட போதும், அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இறைவனின் உதவியினால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததாக மக்கள் காங்கிரஸின்தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமுசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று காலை (03) முசலிப் பிரதேச சபையில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்\nமுசலிப் பிரதேசசபையின் தவிசாளர் கலீபத் சுபியான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது,\nதமிழ்மக்களின் இன உரிமைக்காக போராடி வரும் கட்சியும், முஸ்லிம் மக்களின் உரிமை காக்க புறப்பட்டுள்ளதாக பறைசாற்றும் கட்சியும் இணைந்து, இன்னும் சில கட்சிகளின் உதவியுடன் முசலிப் பிரதேச சபையை எம்மிடமிருந்து எப்படியாவது தட்டிப்பறித்து, தம்வசப்படுத்திவிட வேண்டுமென்று கங்கணங்கட்டிநின்றனர்.இந்த முயற்சியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட முன்னின்று செயற்பட்டன. யாழ்ப்பாணத்திலும், முசலியிலும், மன்னாரிலும் மாறிமாறி இரகசியக் கூட்டங்களை நடாத்தி,தாங்கள் எப்படி திருட்டுத்தனமாக அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மந்திர ஆலோசனை நடாத்திய போதும், இறைவன் அநியாயங்களுக்கு உதவாமல் எங்களுக்கே உதவியளித்தான்.\nஆட்சியமைப்பதில் இவர்கள் காட்டிய அதிதீவிர செயற்பாடுகளால் எமது ஆதரவாளர்கள் நிலைகுலைந்த போதும், அவர்கள் கேட்ட பிரார்த்தனைகளால் நீதியான முடிவு எமக்குக் கிடைத்தது.முசலிப் பிரதேச சபையை நாம் வெற்றி கொண்டமையை ஒரு தனிநபரின் வெற்றியாகவோ, ஒரு கட்சியின் வெற்றியாகவோ நாம் எண்ணிக்கொள்ளாது, சமூக உணர்வு கொண்டவர்களின் வெற்றியாகவே கருத வேண்டும்.\nதேர்தல் காலங்களில் அரச அதிகாரிகள் சிலர் நயவஞ்சகத்தனமான முறையில் நடந்துகொண்டனர். எமது வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். ஆனால், எங்களால்தொழில்களைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு அரச அலுவலரிடமும்,எந்தவொருசந்தர்ப்பத்திலும் நாங்கள் வற்புறுத்திஉதவி கேட்கவில்லை.\nயுத்த காலத்திலும், யுத்தம் முடிந்த பின்னரும்,மாகாண சபை நிருவாகம் வருவதற்கு முன்னரும், வந்ததன் பின்னரும் நாங்கள்தான் இந்தப் பிரதேச மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றோம். இன,மத, குல வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும்ஒரே கண்ணோடு,வேற்றுமையில்லாதுபார்த்து வருவது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.\nமாந்தை, மடு, முசலி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தேவைகளைக்கட்டியெழுப்புவதில், நாங்கள் எந்தக் காலத்திலும் பின்னின்று செயற்படவில்லை.ஆபத்துக்கு உதவியவர்கள் நாங்களே. ஆனால், தேர்தல் காலத்தில் மட்டும் இங்கு வந்து, இந்தப் பிரதேசத்துக்கு சேவையாற்றும் எங்களையும் விமர்சித்துவிட்டு, வாக்குகளைச் சூறையாடும் கூட்டத்துக்கு இந்தத் தேர்தலில் நல்ல பாடம் கிடைத்திருக்கின்றது.\nமன்னாரில்எமக்குக் கிடைக்க வேண்டிய 03 பிரதேச சபைகளைக்கிடைக்க விடாது தடுக்க முனைந்தனர். ஆனால், மன்னாரில் 03 பிரதேச சபைகளையும், முல்லைத்தீவில் மேலும் ஒரு பிரதேச சபையையும் கைப்பற்ற இறைவன்எமக்குஉதவினான் என்று அமைச்சர் கூறினார்.\nஇந்த விழாவில்,முசலிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றைசுதீன், வடமாகண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அமீன், கலாநிதி இஸ்மாயில், லியாவுத்தீன், அன்சில், அசார்தீன் உட்படபலர்பங்கேற்றிருந்தனர்.\nதடைகளைத் தகர்த்தெறிந்தே வன்னியில் 04 சபைகளைக்கைப்பற்றினோம் - ரிஷாட் Reviewed by Vanni Express News on 5/04/2018 03:55:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிக��் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=08-31-14", "date_download": "2019-03-24T13:47:29Z", "digest": "sha1:EVIWJCQADRLUTUBYF7MTR66FLYT7JJC6", "length": 28165, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ���ாராந்திர பகுதி வாரமலர்( From ஆகஸ்ட் 31,2014 To செப்டம்பர் 06,2014 )\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள் மார்ச் 24,2019\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: நன்றாக இயங்கும் செயற்கை கை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஉட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டும்; உலகத்தில் உள்ள அனைத்தையும் உடனடியாக கண்டு களித்து, உண்டு தீர்த்தாக வேண்டும். மொத்தத்தில், உழைக்காமல் உல்லாசமாக வாழ வேண்டும்; இதுதான் இன்றைய பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. உழைக்க விரும்பாத சோம்பேறிகளின் வாழ்க்கை எப்படி முடிந்து போகும் என்பதற்கு வியாசர் கூறிய கதை இது:ஒட்டகம் ஒன்று, தனக்கு நீண்ட கழுத்து ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nசெப்., 6 - ஓணம்ஓணம் கேரள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் ஓணம் கொண்டாடப்பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள அனைத்து கோவில்களிலுமே கஜபூஜை நடக்கும்; ஓணம் பண்டிகையின் போதும், யானைகளை அலங்கரித்து அணிவகுப்பு நடத்துவர். அதேபோன்று மதுரையில், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், ஓணம் பண்டிகை காலத்தில் யானைச் சண்டை நடக்கும். நான்கு புறமும் கூழாங்கற்களைக் குவித்து, மேடான ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஎனது நண்பரின் மகள், சமீபத்தில், தன் கூட படிக்கும் மாணவனோடு வீட்டை விட்டு சென்று விட்டாள். நல்லவேளையாக, உடனே புகார் கொடுத்து அன்றே கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். நண்பரின் மகளிடம், 'ஏன் இப்படி நடந்து கொண்டாய்' எனக் கேட்டேன்; அதற்கு அவள் சொன்ன பதில் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.'பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் ..\n4. பசுமை நிறைந்த நினைவுகளே\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nநடந்து முடிந்த டூரில் கவனத்தை ஈர்த்த வாசகியரின் வரிசையில், கோவையில் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சுபாஷினியும் ஒருவர்.டூர் நிறைவுப் பகுதியில், மதுரை ரயில் நிலையத்தில் அனைவரையும் அந்துமணி வழியனுப்பும் போது அவரிடம், '��வசரத்திற்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்க முடியுமா' என்று கேட்டார்.காரில் ஏறிய அந்துமணி, 'ஓ... தாராளமாக' என்று கேட்டார்.காரில் ஏறிய அந்துமணி, 'ஓ... தாராளமாக அவசரத்திற்கு நீங்கள் கூப்பிட ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\n'மக்களும் மரபுகளும்' என்ற நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் குருவிக்காரர்கள் பற்றிய குறிப்புகள் படு சுவாரசியமாக இருந்தன. இதோ:நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களை சேர்ந்த நாடோடி இனத்தவர். தென் மாநிலங்களில், சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்து வரும் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nவி.ஆர்.மணிமேகலை, பூலுவபட்டி: பிஞ்சிலேயே பழுத்த கேஸ்கள், இப்போதெல்லாம் பெருகி விட்டதே... மூலக் காரணம் என்னவாக இருக்கும்சினிமா, சினிமா, சினிமா கே.அன்வர்அலி, காரணம்பேட்டை: என் நண்பன் தன்னைத் தானே கெட்டிக்காரன் என, சொல்லிக் கொள்கிறானே...மண்டைக்கனம் ஏறுபவர்கள் தலை, கால் புரியாமல் கூறிக் கொள்ளும் வார்த்தை இது. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதுமே நல்லது\n7. வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஅன்றைய காலை நேரம், உலகின் மிக அழகான விடியலாக தோன்றியது யமுனாவுக்கு. தன் பெயரை, கதாபாத்திரமாகக் கொண்ட மோகமுள் நாயகி யமுனாவின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான், அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவள். காவிரிக்குப் போய் பித்தளைக் குடத்தை, 'பளபள'வென்று தேய்த்து, நதியில் குளித்து, சமையலுக்கு நீர் எடுத்து வருவாள்.ஹூம்... இங்கு பெயர் மட்டும் தான் பொருத்தம்; மற்றவை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\n28.2.1908 சுதேசமித்திரன் இதழிலிருந்து: தமிழில் முதல் நாளிதழான, சுதேசமித்திரனை துவக்கி, அதற்கு ஆசிரியராக இருந்தவர், ஜி.சுப்பிரமணிய ஐயர். தேச பக்தியைத் தூண்டும் விதமாக, அந்தப் பத்திரிகையில் எழுதி வந்தார். அதனால், அவர் சென்ற இடமெல்லாம், தமிழ் மக்கள் சிறப்பாக உபசாரம் செய்தனர்.சுதேசமித்திரன் பிப்., 2௮, 1908 இதழில் வெளிவந்துள்ள செய்தி: சுதேசமித்திரன் பத்திரிகை அதிபரும், ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஎலியாக மாறும் புலிகேசி வடிவேலுவடிவேலு அதிக எதிர்பார்ப்புடன் நடித்த ப���ம், தெனாலிராமன். அப்படம் படுதோல்வியடைந்ததால், அடுத்தபடியாக அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இருப்பினும், தற்போது ஒரு தயாரிப்பாளரை பிடித்து, தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜின் இயக்கத்திலேயே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு. 1970களில் மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் பரவிய போது ..\n10. அப்புசாமி - சீதாப்பாட்டி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஅப்புசாமி மட்டும் தீவிர கட்சி தொண்டனாக இருந்திருந்தால், நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லா செய்தித்தாள்களிலும் குறைந்தபட்சம் அரை பக்கத்துக்காவது போட்டு, 'ஒலி கொடுத்த தெய்வமே... ஒப்பில்லா மணியே... மொபைல் கொடுத்த ஜெகதீஸ்வரியே... நீயே என் இல்லத்தரசி; நீயே என் மொபைலரசி...'என்று வாழ்த்துப்பா பாடி, இவண், உன் ஊழியனும், கணவனுமான மொபைல்சாமி என்று புகழ்மாலை ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஅன்புள்ள அம்மாவிற்கு, என் வயது 18. நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன்; அன்பான குடும்பம். சில மாதங்களுக்கு முன், என் சொந்த ஊரில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு சென்றிருந்தேன்; அங்கு ஒரு பெண்ணை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது; காதலில் விழுந்தேன். மீண்டும் நகரத்துக்கு திரும்பினேன்; என் காதல் மறையவில்லை. இரண்டு மாதம் கடந்த பின், அவளைப் பார்க்க மீண்டும் ஊருக்கு சென்றேன். ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nமற்றவர் குறை பேசியேமறந்து போகிறதுநம் குறைகள்உயரத்தை எட்டியபின்உலகம் சுற்றுவதைமறந்து போகிறோம்உயரத்தை எட்டியபின்உலகம் சுற்றுவதைமறந்து போகிறோம்இருப்பதையெல்லாம்விழுங்கிவிட்டுவிக்கலுக்கு எச்சில் கூடஇரவல் வாங்குகிறோம்இருப்பதையெல்லாம்விழுங்கிவிட்டுவிக்கலுக்கு எச்சில் கூடஇரவல் வாங்குகிறோம்கிட்டியதையெல்லாம்கட்டியணைத்துகிணற்றுத் தவளையாகவேவாழ்கிறோம்தொல்லைகள் என்றுதூரத்தில் நிறுத்திதொலைத்து விடுகிறோம்உறவுகளை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nவாசற் கேட்டை திறந்து, பவித்ரா உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவளை நோக்கி வந்தார் தயாளன். முகம் வாடி சோர்ந்து போயிருக்கும் அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.''என்னம்மா பவித்ரா... அம்மாவோட கண்டிஷன் இப்ப எப்படி இருக்கு.''''அதே நிலைமை தான் மாமா. மேல் மூச்சு வாங்கறது அதிகமாகியிருச்சு; அப்பப்ப கண் திறந்து பாக்க���ாங்க. நாம பேசறது புரியுது; ஆனா, பதில் பேச முடியல. டாக்டர் ..\n14. அதிகம் சம்பாதிக்கும் அழகு தேவதை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nதிரைப்படங்களில் நடித்ததன் மூலம், அதிகம் சம்பாதித்த நடிகை என்ற பெயரை, ஹாலிவுட்டின் அழகுப் புயல் சாண்ட்ரா புல்லக் தட்டிச் சென்றுள்ளார். கடந்தாண்டில் மட்டும், 3,118 கோடி ரூபாயை, இவர் சம்பாதித்துள்ளதாக, 'போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஏழு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற, 'கிராவிட்டி' படத்தில் நடித்தது தான், சாண்ட்ராவின் புகழுக்கு காரணமாம். இத்தனைக்கும் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nசீனாவின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும், ஹீ கிஜ் ஜியாவு என்ற, 13 வயது சிறுமி, தன் கருணை உள்ளத்தால், இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டாள். இவளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீயுங் ஹூ என்ற சிறுமி போலியோவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் இருக்கிறாள். இருவரும், சிறு வயதில் இருந்தே இணை பிரியாத தோழிகள்.நடக்க முடியாத தோழியை, கடந்த மூன்று ஆண்டுகளாக, தன் முதுகில் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nவாசல் கேட்டைத் திறந்தபடி உள்ளே வருகிறவர்களில், எத்தனை பேர் போகும்போது சாத்திவிட்டுப் போகின்றனர் அறையின் ஜன்னலோரத்தில் அமர்ந்து கவனித்ததில், பத்துப் பேர் வந்தால், எட்டு பேர் கதவைத் திறந்துபோட்டு விட்டுத்தான் போகின்றனர். வந்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு போகிறவர்கள், (கேட்ட கடன் கிடைத்தாலோ, எழுதி வந்த கதையைப் படித்துவிட்டு நன்றாயிருக்கிறது என்று ..\n17. 'டுவிட்டர், பேஸ்புக' கை வெறுக்கும் இயக்குனர்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\nஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களை உருவாக்கி, 'இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா...' என, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர்.நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர். ஆனால், இவருக்கு, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்கள் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2014 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?cat=1", "date_download": "2019-03-24T14:21:42Z", "digest": "sha1:RL46QQUTTQCHGS3TUEL5NXS7NUCXGLKK", "length": 10319, "nlines": 114, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முக்கிய செய்திகள் – குறியீடு", "raw_content": "\nஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி; 10 பேர் கைது\nஜெர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் போலீஸ் படைக்கு உளவு தகவல் கிடைத்தது.…\nஐ.நா.வின் செயற்பாடு சிறுபான்மையினரை ஒடுக்க அங்கீகாரம் அளிக்கிறது – அனந்தி\nஐ.நா.வினால் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்கள் எந்த நாட்டிலும் இன அழிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்தியை உலகுக்கு…\nஅலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள்நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர்களில்ஒருவரான அமரர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள், கடந்த 15.03.2019அன்று சாவடைந்தார் என்ற செய்தி உலகத்தமிழ்…\nஐ.நா. தீர்மானம் இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சி\nஅமெரிக்கா- இந்தியா சார்பான இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியாகவே ஐ.நா.வின் புதிய தீர்மானம் அமைந்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுத் தலைவர்…\nதமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும்-சுரேஸ்(காணொளி)\nஐ.நா.வினது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில், தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும் என…\nஇலங்கை குறித்த புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மசடோனியா…\nதேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே\nதேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே தங்கியுள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர்…\nயாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்\nயாழ்ப்பாணம், மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ�� நிலையத்தில் முறைப்பாடு…\nநீதியை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் -மிச்சேல் பச்லெட்\nநிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் போருக்குப் பிந்திய நிலைமாறுகால நீதிச்செயற்பாட்டிற்காக விரிவானதும், தெளிவானதுமான தந்திரோபாயத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும்…\nவடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்\nவடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135545", "date_download": "2019-03-24T14:14:17Z", "digest": "sha1:TOEZ66VYP3GODBEHNL7X7YJTLMAWGKV2", "length": 9439, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை – குறியீடு", "raw_content": "\nமகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை\nமகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை\nஇலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் மஹியங்கன பகுதியில் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணமற்போயுள்ளார்.\nஇதனால் இன்று (13) இப்போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன��் தீர்மானித்துள்ளது.\nஇவ்வாறு காணமற்போன சைக்கிள் ஓட்ட வீரரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nRumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டி, ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலிந்துலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\nலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி…\nரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nராகமை – பேரலந்த புகையிரத நிலையத்திற்கு அண்மையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமின்சார தொடருந்து சேவை – இலங்கையில் விரைவில்\nமின்சார தொடருந்து சேவையினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்பகட்டமாக தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹல்…\nபாராளுமன்ற தேர்தலைப்போல மக்கள் வாக்களித்தனர் – சம்பந்தன்\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டையு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் கணி­ச­மான மக்­கள் எம்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யுள்­ள­னர். அந்த…\nசட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது\nவெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுள்…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/science/page/15/", "date_download": "2019-03-24T14:00:19Z", "digest": "sha1:XK7HMPW27E3WWBEYQTNJGTSFTVNIUOQO", "length": 6846, "nlines": 68, "source_domain": "nakkeran.com", "title": "அறிவியல் – Page 15 – Nakkeran", "raw_content": "\nசோதிடப் புரட்டு (8) கோள்களில் ‘பாவ’ ப் பட்ட சனி முன்னர் ஞாயிறு குடும்பத்தைச் சார்ந்த கோள்கள் பற்றி வானியல் தரும் தரவுகளைத் தந்திருந்தேன். இப்படியான தரவுகள் அண்மைக் காலத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் […]\nசோதிடப் புரட்டு (1) அறிவியலும் சோதிடமும் அறிவியல், வானியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்றவை இன்று மக்களது வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளன. ஆண்டாண்டு காலமாக வேதவாக்காக நம்பி வந்த மதநம்பிக்கைகளை ஆட்டம் […]\nசோதிடப் புரட்டு – திருப்படையல்\nசோதிடமும் அறிவியலும் இந்த அண்டம் (Universe) காலம் (Time) வெளி (Space) என்ற இரண்டிலும் உள்ள ஒளி, பருப்பொருள், ஆற்றல் இவற்றால் ஆனது. பால் வீதி (Milky Way) என்று அழைக்கப்படும் அண்டத்தில் எமது […]\nநக்கீரன் சோதிடர்களது காட்டில் இந்த மாதம் பணம் பெய்யும் மாதம். எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் “சனிப் பெயர்ச்சிப் பலன்கள்” பக்கக்கள் கண்ணைக் கவர்கின்றன. சனி பகவானால் எந்த எந்த இராசிக்காரர்களுக்கு என்ன என்ன பலன் […]\nசனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_44.html", "date_download": "2019-03-24T14:05:01Z", "digest": "sha1:O5EFG3WFTE42C7KQIQ6IJIFVXEGXLDI4", "length": 8463, "nlines": 257, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­டன: பொது­பல சேனா!", "raw_content": "\nஇலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­டன: பொது­பல சேனா\nஇலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்­கைகள் வேரூன்ற ஆரம்­பித்­து­விட்­ட­தையே அவ் அமைப்பு வெளி­யிட்­டுள்ள வரை­படம் நிரூ­பித்­துள்­ளது எனத் தெரி­விக்கும் பொது­பல சேனாவின் பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி டிலந்த விதா­னகே, இது தெரிந்தும் ஆட்­சி­யா­ளர்கள் தெரி­யா­த­வர்கள் போல் மௌனம் காப்­பது நாட்­டுக்கு ஆபத்தை விளை­விக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்­பாக டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கை\nஇலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் ஏற்­க­னவே தலை­தூக்­கி­யுள்ள நிலை யில் இன்று ஐ.எஸ்.ஐ.ஸ் அமைப்பும் தமது இஸ்­லா­மிய ராஜ்­ஜி­யங்­க­ளுக்­கான வரை­ப­டத்தில் இலங்­கை­யையும் இணைத்­துள் ­ளது.\nஇலங்­கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் கொள்­கைகள் வேரூன்­றி­யுள்­ளதை இது வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இது மிகப் பயங்­க­ர­மான நிலை­மை­ யாகும்.\nஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இது தெரியும். ஆனாலும் தெரிந்தும் தெரி­யா­தது போல மௌனம் காக்­கின்­றனர். இது நாட்­டுக்கு ஆபத்­தா­ன­தாக அமையும்.\nஇத் தீவி­ர­வாத அமைப்பின் கொள்­கைகள் நாட்­டுக்குள் வேரூன்ற ஆரம்­பித்து விட்­டது. ��து தொடர்­பாக அரசாங்கம் தேடிப்பார்த்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரி­வித்துள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/blog-post_46.html", "date_download": "2019-03-24T13:28:20Z", "digest": "sha1:ISNJU6G6SPGTOB7W5MUSFM7B7XBRVCTK", "length": 34342, "nlines": 238, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (முழு விவரம்)", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு ��ர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தம���ழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nதஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (முழு விவரம்)\nதஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (01.09.2018) சனிக்கிழமை வெளியிட்டார்.\nவரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: -\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. தஞ்சாவூர் மாவட்டத்தில் 01-01-2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (01-09-2018) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது,\nதற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,18,924 ஆண் வாக்காளர்களும், 1,17,109 பெண் வாக்காளர்களும், 7 இதர பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1.23.270 ஆண் வாக்காளர்களும் 1,26,576 பெண் வாக்காளர்களும், 1 இதர பாலினத்தவரும், பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,19,815 ஆண் வாக்காளர்களும், 1,22,406 பெண் வாக்காளர்களும், 10 இதர பாலினத்தவர்களும், திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,23,731 ஆண் வாக்காளர்களும், 1,28,014 பெண் வாக்காளர்களும், தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,424 ஆண் வாக்காளர்களும், 1,39,672 பெண் வாக்காளர்களும், 49 இதர பாலினத்தவர்களும், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,11,109 ஆண் வாக்காளர்களும், 1,15,414 பெண் வாக்காளர்களும், 3 இதர பாலினத்தவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,09,721 ஆண் வாக்காளர்களும், 1,18,146 பெண் வாக்காளர்களும், 22 இதர பாலினத்தவர்களும், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,708 ஆண் வாக்காளர்களும், 1,05,185 பெண் வாக்காளர்களும், 1 இதர பாலினத்தவரும், ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,39,707 ஆண் வாக்காளர்களும், 9,72,522 பெண் வாக்காளர்களும், 92 இதர பாலின வாக்காளர்கள் என 19,12,322 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.\nகடந்த 10-01-2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,40,970. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,74,786, இதர பாலினத்தவர் 92 ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்,\n11-01-2018 முதல் 31-08-2018 வரை தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 1888, பெண் வாக்காளர்கள் 2146, இதர பாலினத்தவர் 2 ஆக கூடுதல் 4,036 வாக்காளர்கள் புதிதாக இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n11-01-2018 முதல் 31-08-2018 வரை விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 3,151, பெண் வாக்காளர்கள் 4,410 3ம் பாலினத்தவர் 1 ஆக கூடுதல் 7,562 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nவாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2,287 வாக்குச் சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers\n) நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக (Designated Location Officers) மொத்தம் 1147 அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 01-09-2018 முதல் 31-10-2018 வரை வைக்கப்பட்டிருக்கும், இந்த நாட்களில் 01-01-2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் (அதாவது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத 01-01-2001க்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும்) விண்ணப்பிக்கலாம்.\nஇவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் மேற்குறிப்பிட்ட காலத்தில் (01-09-2018 முதல் 31-10-2018 வரை) படிவம் எண் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளித்திடலாம். 01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும். பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் 8 ஐயும். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலாpடமே அளிக்கலாம்,\n01.09.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சபைகளிலும். உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 08-09-2018, 22-09-2018, 06-10-2018 மற்றும் 13-10-2018 ஆகிய நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்.\nமேலும். வருகிற 09-09-2018, 23-09-2018, 07-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேவையான தேர்தல் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம் பெறதவர்கள் இடம் பெறவும். உரிய திருத்தம் மேற்கொண்டிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n01-09-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு (Claims & objections) தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ( EROs ) தகுதி அடிப்படையில் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டு. வருகிற 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்க. உரிய மாற்றங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாவிடில், www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக���ைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22945", "date_download": "2019-03-24T14:07:26Z", "digest": "sha1:IP6UQWLB467SMA6YKWL7FSNJN423UZBQ", "length": 34849, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்க்கைக்கான வாசல் திறக்கும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\n36 வயதாகியும் என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கணவரும் இறந்துவிட்டார். எனக்குப் பிறகு எனது மகனின் நிலையை நினைத்து கடும் மன உளைச்சலில் உள்ளேன். தனி ஆளாக எப்படி வாழ்வான் அவனை யார் கவனித்துக் கொள்வார்கள் அவனை யார் கவனித்துக் கொள்வார்கள் அவனது திருமணம் தடைபட்டு வருவதற்கான காரணம் என்ன அவனது திருமணம் தடைபட்டு வருவதற்கான காரணம் என்ன வழிகாட்டுங்கள். - சக்தி, ஈரோடு.\nபெயரில் இருக்கும் சக்தி மனதில் இல்லையே. முதலில் உங்கள் மனதில் நிலவும் அநாவசியமான கவலையையும், வீணான பயத்தினையும் விட்டொழியுங்கள். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்பதைப்போல இந்த உலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் இறைவனின் பாதுகாப்பில் தான் வாழ்ந்து வருகின்றன என்ற கருத்தினை மனதில் நிலைநிறுத்துங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் உங்கள் பிள்ளையை கவனித்துக் கொள்கிறீர்கள் என்ற எண்ணமே தவறானது. இறைவன் பயன்படுத்தும் ஒரு கருவி நீங்கள்.\nஅவ்வளவுதான். உங்கள் மகனுக்கு இதுவரை திருமணம் நடக்காததற்கான காரணம் அவரது ஜாதக பலம் அல்ல. அவருடைய சோம்பல்தான் அதற்கு காரணம். 36வது வயதில் வேலை ஏதும் இல்லாமல் இருக்கும் பிள்ளைக்கு யார் பெண் தருவார்கள் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதில்தான் நியாயம் இருக்கிறதா அவருக்குத் திருமணம் செய்து வைப்பதில்தான் நியாயம் இருக்கிறதா பாதகாதிபதியின் திசை பலன் தருமா, சூரியன் பகை வீட்டில் இருப்பதால் திருமணம் தடைபடுமா என்று ஜோதிடரீதியான வார்த்தைகள் பலவற்றையும் உங்கள் கடிதத்தில் பயன்படுத்தியிருக்கும் நீங்கள் முதலில் உங்கள் மகனின் ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகம் தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிறந்ததேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் அவரது ஜாதகத்தை கணக்கீடு செய்ததில் ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் கும்ப லக்னம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கும்ப லக்னத்தில் பிறந்திருந்தால் அவர் வேலையின்றி சும்மா உட்கார்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சனி வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் அதிகமான சோம்பல் தன்மையுடன் உள்ளார். அவரது வாழ்வினைப் பற்றிய கவலை அவருக்கே இல்லை. திருமணம் நடப்பதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்.\nமுதலில் அவருக்கான உணவினை அவரையே தேடச் சொல்லி வலியுறுத்துங்கள். ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்துங்கள். தற்போது நிலவும் கிரகச் சூழலும், குருதசையில் சுக்கிர புக்தியின் காலமும் சாதகமாக உள்ளது. சனி பகவான் தரும் சோம்பல்தன்மையைத் தாண்டி வெளியே வந்தால் அதே சனி பகவானே கடுமையான உழைப்பினையும் தந்து உங்கள் மகனை உச்சத்திற்கும் கொண்டு செல்வார். இந்த உண்மையை உணர்ந்து அவரை வேலைக்கு அனுப்புங்கள்.\nஜீவன ஸ்தானத்தில் உச்ச பலம் பெற்றிருக்கும் சனி பகவான், வக்ர கதியில் இருந்தாலும் உழை��்பதற்கான பலனை நிச்சயம் அருளுவார். உழைத்தால் மட்டுமே உங்கள் மகனின் வாழ்கைக்கான வாசல் திறக்கும். தமிழ்மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை நாளில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று 108முறை ராமநாமம் சொல்லி வழிபடுங்கள். உங்களால் இயன்ற அளவில் தயிர்சாதம் நிவேதனம் செய்து அன்னதானம் செய்யுங்கள். பெயருக்கு ஏற்றார்போல் உங்கள் உள்ளத்தில் சக்தி பெருகுவதோடு உங்கள் மகனின் வாழ்விலும் மாற்றத்தைக் காண்பீர்கள்.\nஎன் மகன் கடந்த 9 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. விவாகரத்து கிடைக்குமா மனைவி திரும்பி வந்து குடும்பம் நடத்துவாளா மனைவி திரும்பி வந்து குடும்பம் நடத்துவாளா மன உளைச்சலினால் வேலையை விட்டுவிட்டான். திரும்பவும் வேலை கிடைக்குமா மன உளைச்சலினால் வேலையை விட்டுவிட்டான். திரும்பவும் வேலை கிடைக்குமா - சி.எஸ்., சென்னை - 50.\nநிச்சயமாக உங்கள் மகனுக்கு திரும்பவும் வேலை கிடைக்கும். உத்யோகம் என்பதே அவருடைய வாழ்வினில் நிம்மதியைத் தரவல்லது. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் திருமண பந்தத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் களத்ரகாரகன் சுக்கிரனோடு அஷ்டமாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். மேலும், களத்ர ஸ்தான அதிபதி சந்திரன் உச்சம் பெற்ற போதிலும் உடன் இணைந்திருக்கும் கேது அவரது வாழ்வினில் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறார்.\n25.02.2019 வரை நடைபெற்று வரும் சனிதசையில் கேது புக்தியின் காலம் கடுமையான மன உளைச்சலுக்கு அவரை ஆளாக்கி உள்ளது. பிரச்னைக்கு உரிய இந்த காலத்தில் தனது வழக்கின் மீது முழு கவனத்தையும் கொண்டு சென்று அதனை விரைவில் முடிவிற்குக் கொண்டு வர முயற்சிக்கச் சொல்லுங்கள். 25.02.2019 முதல் துவங்க உள்ள சுக்கிர புக்தியின் காலத்தில் இவரது உத்யோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். பிரச்னைக்குரிய நேரத்தில் சங்கடங்களை முழுமையாக எதிர்கொண்டால்தான் சாதகமான நேரத்தில் நற்பலன்களை முழுமையாக அனுபவிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nஉங்கள் மருமகளின் ஜாதகம் அசுப கிரகங்களின் ஆதிக்கத்திற்குள் சிக்கிக்கொண்டு உள்ளது. புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் உண்டாகியுள்ள சனி-ராகுவின் இணைவும், திருமண பந்தத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் களத்ரகாரகன் சுக்கிரனுடன் கேதுவின் இணைவும் அவரை ஸ்திரமற்ற மனம் கொண்டவராக மாற்றியுள்ளது. லக்னாதிபதி சூரியனுடன் குடும்ப ஸ்தானாதிபதி புதன் வக்கிரம் பெற்று எட்டில் அமர்ந்திருப்பதும், உடன் செவ்வாய் இணைந்திருப்பதும், 12ம் வீட்டில் குரு - சந்திரனின் இணைவும் பலவீனமான நிலையை உணர்த்துகிறது. அவரது ஜாதகத்தினைக் கொண்டு பார்க்கும்போது அவருடன் மனஸ்தாபம் கொள்வதைவிட அவர் மீது பரிதாபப்படுவதே நல்லது எனத் தோன்றுகிறது.\nகிரகங்களின் சஞ்சார நிலையும், பூர்வஜென்ம கர்மாவும் அவரை இவ்வாறு நடந்து கொள்ள வைக்கிறது. இவர்கள் இருவரின் ஜாதகத்தினையும் ஆராயும் பொழுது விவாகரத்து வழக்கினை இழுத்துக்கொண்டு செல்லாமல், முடிந்தவரை சமாதானமாகச் செல்வதே இரு தரப்பினருக்கும் நல்லது. இந்த நவம்பர் மாதம் முதல் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள்ளாக நடைபெறவுள்ள நான்கு மாத காலத்திற்குள் உங்கள் மகனின் குடும்ப வாழ்விற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். உங்கள் மகனின் ஜாதகத்தைப் பொறுத்தவரை அவரது மகன் அவரோடு இணைந்துவிடுவான். அதே நேரத்தில் மறுமணத்திற்கான வாய்ப்பு இல்லை.\nஉத்யோகரீதியாக பெரிய முன்னேற்றத்தினைக் காண உள்ள உங்களது மகன், தனது பிள்ளையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பார். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை சேவித்து உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னை முடிவிற்கு வந்தவுடன் பேரனையும் அழைத்துக் கொண்டு பெருமாள் சந்நதிக்குச் சென்று சேவிப்பதுடன் ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்வதாக பிரார்த்தனை அமையட்டும். மகனின் வாழ்வினில் 2019ம் வருடம் மார்ச் மாதம் முதல் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.\nஎனது ஒரே மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறான். இந்த வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா அவனுக்கு திருமணம் எப்போது நட��பெறும் அவனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் இல்லற வாழ்வு நல்லபடியாக அமையுமா இல்லற வாழ்வு நல்லபடியாக அமையுமா அவன் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் அதற்குரிய பரிகாரத்தைக் கூறவும். - ஜெயா , மதுரை.\nபரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத தோஷம் என்பது ஒன்று உண்டு. அதுவே சந்‘தோஷம்’. சந்தோஷம் என்பது அவரது வாழ்வினில் என்றென்றும் நிலைத்திருக்கும். பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தை கணிதம் செய்ததில் தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. பணியில் தற்போது சிறிது சிரமத்தினைக் கண்டு வந்தாலும், இவரது உண்மையான உழைப்பு உத்யோகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும். 29.06.2019 முதல் உத்யோகத்தில் பெருத்த திருப்புமுனையைக் காண்பார்.\nவெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு சிறப்பாக உள்ளது. தற்போது அவருடைய திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். 30வது வயதில் திருமண வாய்ப்பு என்பது தானாகத் தேடி வரும். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் 11ல் உச்சம் பெற்று லக்னாதிபதி புதனுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் இல்லற வாழ்வு என்பது திருப்திகரமாகவே அமையும். தன் மனதிற்குப் பிடித்த மனைவியை அடைவார். வருகின்ற மனைவியானவர் குருவின் அம்சத்துடன், அதாவது தனது கணவனை சரியான பாதையில் வழிநடத்திச் செல்பவராகவும், நல்ல குணங்கள் பொருந்தியவராகவும் இருப்பார்.\nஉங்கள் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உட்பட எந்தவிதமான தோஷமும் கிடையாது. மன நிம்மதியுடன் உங்கள் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.\nஎனக்கு கடந்த சில காலமாக அடிவயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. மிகவும் அவஸ்தைப்படுகிறேன். ஏன் எனக்கு இந்த நிலை என் ஜாதக ரீதியாக பயப்படும் நிலை உள்ளதா என் ஜாதக ரீதியாக பயப்படும் நிலை உள்ளதா பரிகாரம் கூற வேண்டுகிறேன். - ஒர் வாசகர், சிதம்பரம்.\nஉங்களுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. ரோகிணி நட்சத்திரம் (நீங்கள் அனுப்பியிருக்கும் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் மிருகசீரிஷம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது), ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள�� ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணக்கீடு செய்ததில் தற்போது புதன் தசையில் கேது புக்தி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் மனதில் தைரியக் குறைவினை உண்டாக்கி சஞ்சலத்தைத் தோற்றுவித்திருக்கிறார்.\nஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் உங்களை என்றென்றும் சுகமாக வாழ வைப்பார். உங்களுடைய ஜாதக பலத்தின்படி நோயைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீடு சுத்தமாக உள்ளது. என்றாலும் ஆறாம் வீட்டின் அதிபதி ஆகிய புதனின் தசை நடந்து கொண்டிருப்பதால் உடல்நிலையில் லேசான தடுமாற்றத்தைக் கண்டு வருகிறீர்கள். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தினமும் இரவினில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஊற வைத்த இரண்டு பாதாம் பருப்பினை அரைத்து பசும்பாலில் கரைத்துச் சாப்பிட்டு வாருங்கள். வயிற்று வலி காணாமல் போகும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி மனக்கவலைதான் உடல்நிலையை பாதித்திருக்கிறது.\nமனதினை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள். உடல்நிலை நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும். மனதில் பயம் தோன்றும்போது பெருமாளை மனதில் தியானித்துக் கொள்ளுங்கள். பிரதி புதன்கிழமை தோறும் சிதம்பரம் நடராஜப் பெருமானையும், திருச்சித்திரகூடம் தில்லை கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரு சேர தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மனோபயம் காணாமல் போவதோடு உடல்நிலையும் முன்னேற்றம் காணும். அதோடு குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருவீர்கள்.\nஐ.டி.துறையில் பணியாற்றி வரும் எனக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. ஒரே இடத்தில் தேங்கி நிற்பது போல் தோன்றுகிறது. தற்போது புதிய ப்ராஜக்டுகள் ஏதுமில்லாததால் வேறு வேலை தேட வேண்டியிருக்குமோ என்ற பயமும் உள்ளது. என் எதிர்காலம் எப்படி இருக்கும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க இயலுமா பொருளாதார சிக்கல்களை சமாளிக்க இயலுமா\nஉங்கள் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. உங்களுடைய ஜாதக கணிதத்தின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தியின் காலம் நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோக ஸ்த���ன அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும், உத்யோக ஸ்தானத்தில் சுபகிரகமான குரு பகவான் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே ஆகும். என்றாலும் கடந்த 24.12.2014 முதல் துவங்கியுள்ள சனி தசை உங்கள் வளர்ச்சியில் தேக்கநிலையை உருவாக்கி இருக்கிறது.\nஇந்த தேக்க நிலையானது இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தொடரும். தற்போது நடந்து வரும் தசாபுக்தி மற்றும் அந்தரத்தின்படி 24.11.2018 முதல் உங்கள் பணியில் துறை ரீதியான மாற்றத்தைக் காண்பீர்கள். இடமாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பும் உண்டு. வடஇந்திய பகுதியில் உங்கள் பணி அமையலாம். பணி இடமாற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இடமாற்றத்தினால் குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினையும் உண்டாகாது. குடும்பத்தினை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ நீங்கள் வீட்டிற்கு வந்து செல்லலாம்.\n16.10.2020 முதல் உங்கள் உத்யோகத்தில் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும். உங்களுடைய கனவுகள், கற்பனைகள் அத்தனையும் அதன் பிறகே நிறைவேறும். வருகின்ற இடமாற்றத்தினையும், துறை ரீதியான மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டால் பொருளாதார ரீதியாக எந்தவிதமான சிக்கலும் உண்டாகாது. கடன் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க இயலும். சனி தசை நடந்தாலும் சுக்கிர புக்தியின் காலத்திலிருந்து சிறப்பான வளர்ச்சியைக் காண உள்ளீர்கள். எதிர்காலம் என்பது சிறப்பாகவே உள்ளது. 62 வயது வரை கட்டாயம் பணி செய்வீர்கள். அதன்பிறகே ஓய்வாக காலத்தை கழிக்க இயலும். வியாழன் தோறும் சாயிபாபா ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். எந்தவிதமான கவலையுமின்றி வாழ்வீர்கள்.\nதம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.\nஎன்ன சொல்கிறது, என் ஜாதகம் ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறதே, இதற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா\nவிஞ்ஞானம் என்பதும் மெய்ஞ்ஞானத்திற்குள் அடக்கம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/grace-piradhiba", "date_download": "2019-03-24T13:45:29Z", "digest": "sha1:2EZ6YQS7DJULYNUPSAWGDKZISN7HZRX4", "length": 6135, "nlines": 114, "source_domain": "www.pustaka.co.in", "title": "Grace Piradhiba Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nகிரேஸ் பிரதிபா (Grace Piradhiba)\nஇனிய வணக்கம். நான் கிரேஸ் பிரதிபா. புஸ்தகா நிறுவனத்தின் மூலம் உங்களைச் சந்திப்பதில் உவகை அடைகிறேன். இராமநாதபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட நான் வளர்ந்தது படித்தது எல்லாம் கொடைக்கானலிலும் மதுரையிலும். தற்பொழுது அட்லாண்டாவில் வசிக்கிறேன்.\nபெங்களூருவில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிய நான் குழந்தைகளுக்காகப் பணிதுறந்து வீட்டில் இருக்கத் துவங்கியதும் 2008இல் இருந்து வலைத்தளத்தில் எழுதத்துவங்கினேன். ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்தாலும் தமிழ் மேல் எப்பொழுதும் தீராக்காதல் உண்டு. முதலில் ஆங்கிலத்தளத்தில் இருமொழிகளிலும் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் 2012இல் தமிழில் தனியாக வலைத்தளம் திறந்து எழுதத்துவங்கினேன், தமிழ் இலக்கியத்தை அதிகமாகப் பகிரவேண்டும் என்பதே அதன் நோக்கம். அறிவியல், வரலாறு, இயற்கைச் சூழல், சமூகப் பிரச்சனைகள் என்று கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுகிறேன். என் எழுத்தினால் எங்கேனும் ஒரு நேர்மறை மாற்றம் ஏற்பட்டால் அதுவே மிகப்பெரிய வெற்றி என்று எண்ணுகிறேன். அப்படிப்பட்டக் கடிதங்கள் மின்னஞ்சலிலோ தளத்தின் கருத்துப்பெட்டியிலோ வரும்பொழுது பெருமகிழ்ச்சி கொள்வேன்.\nஎன் முதல் கவிதைத் தொகுப்பான ‘துளிர் விடும் விதைகள்' 2014இல் மதுரையில் வெளியிடப்பட்டது. அதற்கு வளரி கவிதை இதழ் வழங்கும் 'கவிப்பேராசான் மீரா' விருது 2015இல் கிடைத்தது பேருவகையும் பெருமையும். என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘பாட்டன் காட்டைத் தேடி' ஜனவரி 2016இல் வந்தி��ுக்கிறது. இணைய இதழ்களிலும் என் எழுத்துப் பணி விரிந்திருப்பது மகிழ்ச்சி. சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலகெல்லாம் அறியத்தருவது என் ஆசை. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.\nமின்னூல் மூலம் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி, புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றி. என் நூட்களைப் படித்து நீங்கள் சொல்லும் கருத்துகளையும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி\nதமிழ் மற்றும் வாசித்தல் அன்புடன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1462861", "date_download": "2019-03-24T14:04:14Z", "digest": "sha1:GBFMMCMLIS2236WIMVBIATY5SLWBBQBO", "length": 25205, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கமல் வெறியன் நான்!: பரணி 'பளீர்'| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி ...\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி 4\nதந்தையை ஓரம்கட்டிய தனயன் 3\nவேட்பாளர் மீது அதிருப்தி; வெடித்தது கோஷ்டி பூசல் 20\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு 3\nதோனி போலீசில் புகார் 2\nகமல் நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம் 3\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 73\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 235\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஹீரோ, காமெடி, வில்லன் என கேரக்டர்களில் தனக்கென தனித்துவம் பெற்றிருப்பவர் நடிகர் பரணி. இயக்குனராக ஆசைப்பட்டு நடிகராக கோலிவுட்டில் கலக்கி வரும் இளம் நடிகர். 'கல்லுாரி' சினிமாவில் தனது பயணத்தை துவங்கி 'நாடோடிகள்' படத்தில் முத்திரை பதித்து 'துாங்காநகரம்' முடித்து வைத்து, கன்னக்கோலுக்காக 'தகிடுதத்தம்' போட்டு பொட்டு வைத்து காத்திருக்கும் நாயகர். மதுரை நாயகன் 'பரணி' ' தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக பகிர்ந்தவை.* சினிமாவில் தடம் பதித்தது எப்போதுசிறுவயது முதலே மற்றவர்களை போல் நடித்துக் காட்டுவேன். அப்போதே கதையும் எழுதுவேன். மதுரையில் நான் படித்த பள்ளியை சுற்றி தியேட்டர்கள் அதிகம். படிப்பை விட நடிப்பின் மீது ஆர்வம் அதிகமானது. நடிப்பதை எல்லோரும் ரசிக்கிறார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை சென்னைக்கு வர வைத்தது. இயக்குனர் ஷங்கர், பாலாஜி சக்திவேல் மூலம் 1995 ல் கண்ட கனவு 2005 ல் பலித்து விட்டது.* 'கல்லுாரி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படிசிறுவயது முதலே மற்றவர்களை போல் நடித்துக் காட்டுவேன். அப்போதே கதையும் எழுதுவேன். மதுரையில் நான் படித்த பள்ளியை சுற்றி தியேட்டர்கள் அதிகம். படிப்பை விட நடிப்பின் மீது ஆர்வம் அதிகமானது. நடிப்பதை எல்லோரும் ரசிக்கிறார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை சென்னைக்கு வர வைத்தது. இயக்குனர் ஷங்கர், பாலாஜி சக்திவேல் மூலம் 1995 ல் கண்ட கனவு 2005 ல் பலித்து விட்டது.* 'கல்லுாரி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி10 ம் வகுப்பு படிக்கும்போதே சென்னையில் இயக்குனர் பாலா அலுவலகத்திற்கு உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தேன். பட்டப்படிப்பு முடித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றனர். திக்கி திணறி ஒரு வழியாக பிளஸ் 2 முடித்து சென்னையில் படிக்க சென்றேன். அந்த காலகட்டத்தில் ஷங்கர் அலுவலகத்தில் வேலை பார்த்த எனது அத்தை மூலம், உதவி இயக்குனருக்கு ஆள் எடுக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு சென்றேன். அங்கு சென்ற போது நடிக்க தான் ஆள் எடுத்து கொண்டிருந்தார்கள்.கிளம்பும் போது, அங்கிருந்த உதவி இயக்குனர்கள் 'மதுரையில் இருந்து வந்தா போதுமா சரக்கு வேணாமா 'என கூறி கிண்டலடித்தனர். உடனே பராசக்தி டயலாக்கை என் பாணியில் நடித்து காட்டினேன். இதைப் பார்த்த பாலாஜி சக்திவேல் எனக்கு கல்லுாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.* சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பு பெற்றது10 ம் வகுப்பு படிக்கும்போதே சென்னையில் இயக்குனர் பாலா அலுவலகத்திற்கு உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தேன். பட்டப்படிப்பு முடித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றனர். திக்கி திணறி ஒரு வழியாக பிளஸ் 2 முடித்து சென்னையில் படிக்க சென்றேன். அந்த காலகட்டத்தில் ஷங்கர் அலுவலகத்தில் வேலை பார்த்த எனது அத்தை மூலம், உதவி இயக்குனருக்கு ஆள் எடுக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு சென்றேன். அங்கு சென்ற போது நடிக்க தான் ஆள் எடுத்து கொண்டிருந்தார்கள்.கிளம்பும் போது, அங்கிருந்த உதவி இயக்குனர்கள் 'மதுரையில் இருந்து வந்தா போதுமா சரக்கு வேணாமா 'என கூறி கிண்டலடித்தனர். உடனே பராசக்தி டயலாக்கை என் பாணியில் நடித்து காட்டினேன். இதைப் பார்த்த பாலாஜி சக்திவேல் எனக்கு கல்லுாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.* சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பு பெற்றதுமுதலில் 'வால்மிகி' படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். அடுத்து 'நாடோடிகள்' படம் பண்ணினேன். தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு வாய்ப்பு வந்தது. அப்போது 'துாங்காநகரம்' படம் பண்ணிக் கொண்டிருந்தேன்.துாங்காநகரம் இயக்குனரின் ஈகோ பிரச்னையால் அந்தப்பட வாய்ப்பையும் தவறவிட்டேன். பின் மற்றொரு தேசிய விருது படமான 'மைனா' வாய்ப்பையும் நழுவ விட்டேன். சினிமா ஆர்வம் இருந்ததால் மட்டும் போதாது. 'சினிமா அரசியலும்' தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் தான் ஆறு ஆண்டுகள் பின்தங்கி மீண்டும் முதலில் இருந்து துவங்குகிறேன். தேசிய விருது படங்களை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால், பெரிய ஹீரோவாக வளர்ந்திருப்பேன்.* சசிகுமார் படங்களில் உங்களை காணோமேமுதலில் 'வால்மிகி' படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். அடுத்து 'நாடோடிகள்' படம் பண்ணினேன். தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு வாய்ப்பு வந்தது. அப்போது 'துாங்காநகரம்' படம் பண்ணிக் கொண்டிருந்தேன்.துாங்காநகரம் இயக்குனரின் ஈகோ பிரச்னையால் அந்தப்பட வாய்ப்பையும் தவறவிட்டேன். பின் மற்றொரு தேசிய விருது படமான 'மைனா' வாய்ப்பையும் நழுவ விட்டேன். சினிமா ஆர்வம் இருந்ததால் மட்டும் போதாது. 'சினிமா அரசியலும்' தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் தான் ஆறு ஆண்டுகள் பின்தங்கி மீண்டும் முதலில் இருந்து துவங்குகிறேன். தேசிய விருது படங்களை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால், பெரிய ஹீரோவாக வளர்ந்திருப்பேன்.* சசிகுமார் படங்களில் உங்களை காணோமேஎனக்கு ஹீரோ வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அவரும் ஹீரோவாக உச்சநிலைக்கு சென்றுவிட்டார். அவரது பட இயக்குனர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது.* காமெடியில் பட்டையை கிளப்பிய நீங்கள், ஏன் காமெடியை தொடரவில்லைஎனக்கு ஹீரோ வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அவரும் ஹீரோவாக உச்சநிலைக்கு சென்றுவிட்டார். அவரது பட இயக்குனர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது.* காமெடியில் பட்டையை கிளப்பிய நீங்கள், ஏன் காமெடியை தொடரவில்லைஇன்றைக்கு இருக்கக்கூடிய உச்ச நடிகர்கள் எல்லாம் காமெடி பண்ணித்தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்கள். காமெடி மட்டும் நாடோடிகள் படத்தில் இல்லை. சூரியோ, சந்தானமோ நாடோடிகள் படத்தில், கிளைமேக்சில் நான் செய்த 'ஆக்ஷன் டேக்' பண்ண முடியுமா...இன்றைக்கு இருக்கக்கூடிய உச்ச நடிகர்கள் எல்லாம் காமெடி பண்ணித்தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்கள். காமெடி மட்டும் நாடோடிகள் படத்தில் இல்லை. சூரியோ, சந்தானமோ நாடோடிகள் படத்தில், கிளைமேக்சில் நான் செய்த 'ஆக்ஷன் டேக்' பண்ண முடியுமா...கல்லுாரியில் 55 கிலோ எடையில் இருந்த நான் நாடோடிகள் படத்திற்காக 69 கிலோவாக மாறினேன்.'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் முதலில் அந்த கதையை என்னிடம் சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் முடிவால் மிஸ் ஆனது. அந்தப்படம் வந்திருந்தால் ஹீரோவாக இருந்திருப்பேன். இப்போது டபுள் ஹீரோவாக பொட்டு படத்தில் பரத்தும், நானும் நடிக்கிறோம்.கன்னக்கோல், தகிடுதத்தம் படங்கள் வந்தால் எனக்கான தனி இடம் உறுதி செய்யப்படும்.* உங்களது ரோல் மாடல் கல்லுாரியில் 55 கிலோ எடையில் இருந்த நான் நாடோடிகள் படத்திற்காக 69 கிலோவாக மாறினேன்.'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் முதலில் அந்த கதையை என்னிடம் சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் முடிவால் மிஸ் ஆனது. அந்தப்படம் வந்திருந்தால் ஹீரோவாக இருந்திருப்பேன். இப்போது டபுள் ஹீரோவாக பொட்டு படத்தில் பரத்தும், நானும் நடிக்கிறோம்.கன்னக்கோல், தகிடுதத்தம் படங்கள் வந்தால் எனக்கான தனி இடம் உறுதி செய்யப்படும்.* உங்களது ரோல் மாடல் கமல் வெறியன் நான். ரகுவரன், மணிவண்ணன், நாகேஷ், சுருளிராஜன், தங்கவேலு என அனைவரையும் பிடிக்கும். ஆனாலும் எம்.ஆர். ராதா நடிப்புக்கு ஈடு உண்டாகமல் வெறியன் நான். ரகுவரன், மணிவண்ணன், நாகேஷ், சுருளிராஜன், தங்கவேலு என அனைவரையும் பிடிக்கும். ஆனாலும் எம்.ஆர். ராதா நடிப்புக்கு ஈடு உண்டா அவர் காமெடி, ஹீரோ, வில்லன் என அனைத்திலும் கலக்கியவர். அது போல் பரணியும் தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் இருப்பான். 'ஜிகர்தண்டா' படத்தில் பாபி சிம்ஹா, மதுரை மொழியில் சுமாராகத்தான் பேசியிருப்பார். அதே படத்தில் பரணி இருந்து இருந்தால் 100 சதவீதம் மதுரை ரவுடியை பார்த்து இருக்கலாம். ஹீரோ, காமெடி, வில்லன் என எதை பண்ணினாலும், அதில் பரணியின் தனித்துவம் கண்டிப்பாக இருக்கும்.\nகம்பராமாயணம் போல அழியாத காவியம்- நடிகர் ராஜேஷின் ஆசை(3)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகம்பராமாயணம் போல அழியாத காவியம்- நடிகர் ராஜேஷின் ஆசை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/google-business/", "date_download": "2019-03-24T13:05:09Z", "digest": "sha1:KQYMWY4NZM2YSLH3DQ4IZ4V474E5E7MW", "length": 3423, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "google business – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜூலை 11 முதல் Meebo சேவையை நிறுத்துகிறது Google\nகார்த்திக்\t Jun 13, 2012\nகார்த்திக்\t Sep 26, 2009\nஇன்று பலரும் MicroSoft நிறுவனத்தை பெரிதும் விரும்பாமல் இருக்கக் காரணம், அந்த நிறுவனம் மெதுவாக ஒரு மென்பொருள் ஏகாதிபத்யமாக மாறத் துவங்கியது. ஏகாதிபத்யம் என்றால், அந்த தொழிலில் அவர் வைத்தது தான் சட்டம். போட்டியாளர் யாருமே இல்லாத ஒரு சர்வதிகார…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134712-sexual-harassment-case-against-tn-police-ig-should-based-on-vishaka-judgment-urges-cpim.html", "date_download": "2019-03-24T12:56:16Z", "digest": "sha1:MWEVHIGPWJPS6XVYJ57FPO2G2KGX5ZLH", "length": 20948, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்!’ - உ.வாசுகி வலியுறுத்தல் | Sexual harassment case against TN Police IG should based on vishaka judgment, urges CP(I)M", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (21/08/2018)\n`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்’ - உ.வாசுகி வலியுறுத்தல்\nபெண் எஸ்.பி-யை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்த புகாரில் ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, டி.ஜி.பி உத்தரவிட்ட விவகாரம் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைக் குழு விஷாகா கமிட்டி விதிகளின் அடிப்படையில் அமையவில்லை என சி.பி.எம்-மின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டியுள்ளார்.\nபெண் எஸ்.பி-யிடம் வரம்பு மீறி நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஐ.ஜி ஒருவர் உள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்டஎஸ்.பி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால், பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை விசாரிக்க அமைக்கப்பட்ட விஷாகா கமிட்டி மூலம் ஏ.டி.ஜி.பி சீமா அகர்வாலை விசாரிக்க டி.ஜி.பி உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய உ.வாசுகி, ``இதுபோன்ற பிரச்னைகளில் விசாரிக்கும்போது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களோடு பெண்கள் அமைப்பின் பிரதிநிதியை அல்லது இப்பிரச்னைகளைக் கையாண்ட அனுபவம் மிக்க ஒரு நபரை விசாரணைக் குழுவில் இணைக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அப்படி இந்தக் குழுவில் யார் இடம் பெற்றுள்ளார் என விசாரித்ததில் காவல்துறையில் பணி செய்து ஓய்வுபெற்ற சரஸ்வதி என்ற கூடுதல் எஸ்.பி-யைச் சொல்கிறார்கள். இது சரியல்ல. விசாரணை செய்யும் அனைவரும் குறிப்பிட்ட துறைக்குள்ளாகவே இருக்கக் கூடாது என்பதால்தான், உச்ச நீதிமன்ற விஷாகா தீர்ப்பில், `THIRD PARTY REPRESSENTATIVE’ என்ற CONCEPT உருவாக்கப்பட்டது. 2013 சட்டத்திலும் முதலில், `NON GOVERNMENTAL ORGANISATION/ASSOCIATION’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் இல்லையா இத்தகைய பிரச்னைகளில் தலையீடு செய்த, போராடிய அமைப்புகள் எத்தனையோ உண்டு. தனிநபர்களும் உண்டு. ஆனால், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அந்தத் துறையிலேயே வேலைபார்த்து ஓய்வு பெற்றவரை, இப்பிரச்னைகளைக் கையாண்டு அனுபவம் மிக்க தனிநபர் என்று சேர்ப்பது என்ன நியாயம் இத்தகைய பிரச்னைகளில் தலையீடு செய்த, போராடிய அமைப்புகள் எத்தனையோ உண்டு. தனிநபர்களும் உண்டு. ஆனால், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அந்தத் துறையிலேயே வேலைபார்த்து ஓய்வு பெற்றவரை, இப்பிரச்னைகளைக் கையாண்டு அனுபவம் மிக்க தனிநபர் என்று சேர்ப்பது என்ன நியாயம் இதுபோன்ற பிரச்னைகளில் காவல்துறை கையாளும் விதமும் இயக்கங்கள் கையாளும் விதமும் ஒன்றா. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு இதுபோன்ற பிரச்னைகளில் காவல்துறை கையாளும் விதமும் இயக்கங்கள் கையாளும் விதமும் ஒன்றா. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு இது விஷாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு எதிரானது. எனவே, விஷாகா விதிகளில் ஒத்துவருவதாகக் குழுவின் காம்போசிஷன் இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி-யிடம் வலியுறுத்துகிறோம்'' என்றார்.\nஇலக்கியவாதிகளின் நினைவேந்தல்... ஸ்டாலினை அழவைத்த பா.விஜய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135247-former-examination-board-officer-uma-withdraws-anticipatory-bail-petition.html", "date_download": "2019-03-24T13:53:28Z", "digest": "sha1:DDE6UY7MSGUUKBAFO6U7AYSLCZQJHFI2", "length": 18813, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரம் - முன்னாள் தேர்வுக் ���ட்டுப்பாட்டு அதிகாரி முன் ஜாமீன் மனு வாபஸ் | Former examination board officer Uma withdraws anticipatory bail petition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:50 (27/08/2018)\nவிடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரம் - முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முன் ஜாமீன் மனு வாபஸ்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, உதவி பேராசிரியர்கள் அன்புச்செல்வன், மகேஷ்பாபு ஆகிய 3 பேரின் முன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 3,02,000 ஆயிரம் மாணவர்களில் 90,000 பேர் மிக அதிக மதிப்பெண் பெற்றனர். அவர்களில் பலர் லஞ்சம் கொடுத்து மதிப்பெண் பெற்றதாகவும், இதற்காக 240 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகாரை அடுத்து, அப்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, மறு மதிப்பீடு நடைபெற்ற திண்டிவனம் பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயகுமார், உதவிப் பேராசிரியர் சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஅவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, பேராசிரியர்கள் அன்புச் செல்வன், மகேஷ்பாபு ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நடந்து வருவதால் மூன்று பேருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதனையடுத்து, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா, பேராசிரியர்கள் அன்புச் செல்வன், மகேஷ்பாபு ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.\nanna universityhigh courtஉயர் நீதிமன்றம்அண்ணா பல்கலைக்கழகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவப்பு மை கடிதம்.... சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`இது மோடியுடைய அ.தி.மு.க; வெற்றி எங்களுக்கு எளிது’ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி\n`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/91959-we-are-ready-to-local-body-elections-says-tamizhisai.html", "date_download": "2019-03-24T12:57:19Z", "digest": "sha1:O4ZVAQ5A5DNCDRNXVCGTUKKRGAQ5OPF3", "length": 17718, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் - தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் | We are ready to local body elections says tamizhisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:25 (11/06/2017)\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் - தமிழிசை சௌந்தர்ராஜன் சவால்\nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், 'உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், அ.தி.மு.க.,வை பா.ஜ.க இயக்குவதாக ஸ்டாலின் கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாதது. பினாமி அரசு என கூறுவதை ஸ்டாலின் நிறுத���திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.,வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர்.\nஅ.தி.மு.க ஆட்சி நீடிப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கையில்தான் உள்ளது. தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.வை எதிர்ப்பதை விட பி.ஜே.பி.யை தான் அதிகம் எதிர்க்கிறார். விவசாயிகள் பிரச்னை குறித்து கருத்து கூற ராகுல் காந்திக்கு தகுதி இல்லை. பா.ஜ.க ஒன்றுமே செய்யவில்லை என கூறும் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் வளர்ச்சி கூட்டங்களுக்கு வர வேண்டும். அவர்களுக்கு முன் வரிசையில் இருக்கை வழங்கப்படும். அங்கு வந்து அமர்ந்து பார்த்துவிட்டு கருத்து கூற வேண்டும்.தமிழகத்தில் அரசு அதிகாரிகள் நேர்மையாக இருப்பதே சாதனையாக உள்ளது என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வா��கரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-03-24T12:55:27Z", "digest": "sha1:FHO2LHOGQRMM62UR4RVVLEFJO3KN46S3", "length": 15220, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\nகாவல்துறையா..கல்வித்துறையா.. எங்கு வேலை வேண்டும்- கோடிகளை சுருட்டிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி\n`ஏமாற்றினால் லட்சத்தில் சம்பளம்' - சென்னை கால்சென்டரின் சீக்ரெட் டார்கெட்\nடி.ஹெச்.எஃப்.எல் மீது ரூ. 31,000 கோடி கடன் மோசடி புகார்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஉலகின் வயதான நபர் ஜீன் கால்மென்ட் இல்லை - மோசடி செய்தது அம்பலம்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமோசடிக் கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தைப் பறிகொடுத்த முதன்மைக் கல்வி அலுவலர்\n - பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\n``கடனை 100% திருப்பித் தருகிறேன்... வாங்க மறுக்கக் கூடாது\" - விஜய் மல்லையாவின் அலறல் பின்னணி\n‘இந்தியா வந்தால் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்’- நிரவ் மோடி கதறல்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவ��ல் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10544/", "date_download": "2019-03-24T13:02:00Z", "digest": "sha1:WVCRBUBZCIDH5WL4TSG7KRX466MH553Y", "length": 9383, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல்\nதுருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் ஏ.கே. என்ற வங்கியின் மீது இவ்வாறு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் காரணமாக நான்கு மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசிப்ட் க்ளோபல் மணி ட்ரான்ஸ்வர் முறையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துருக்கியின் மூன்றாவது பெரிய வங்கியாக ஏ.கே. வங்கி கருதப்படுகின்றது. கடந்த 8ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஏ.கே. ஏ.கே. வங்கி சைபர் தாக்குதல் துருக்கியின் நட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஇலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக வழக்கு தொடர்ந்து ஆஜராகி வாதாடுவேன் – வைகோ\nதேசிய வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது – டலஸ்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52596/", "date_download": "2019-03-24T12:57:33Z", "digest": "sha1:RU3YJR4F7XXEXZDZ3KU2Y3HBSZ2O6TCW", "length": 9972, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நீர்மூழ்கி கப்பல்கள் 6, தயாரிக்கும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்தது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநீர்மூழ்கி கப்பல்கள் 6, தயாரிக்கும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்தது:-\nஅணுஆயுத தாக்குதல் திறன் கொண்ட, 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் திட்டத்தை இந்தியா நேற்று ஆரம்பித்தது . கப்பற்படை தினத்தை முன்னிட்டு, இது குறித்து டெல்லியில், கருத்து தெரிவித்த கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா,\nஅணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை கப்பற்படைக்கு கிடைக்கும். என சுனில் கூறினார்.\nகுறிப்பாக இந்திய – பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, கடல் பகுதியில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nTagsIndian news tamil news அணுஆயுத தாக்குதல் திறன் இந்தியா கப்பற்படை சீனா நீர்மூழ்கி கப்பல்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nநான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஅடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் – எச்சரிக்கை..\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம��� மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2019/03/time-changes.html", "date_download": "2019-03-24T12:54:45Z", "digest": "sha1:HKC7GBXU7RJJ4VGRB2LQN4FDX4M2XSFO", "length": 4969, "nlines": 147, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: TIME CHANGES காலம் மாறுகின்றன‌", "raw_content": "வியாழன், 14 மார்ச், 2019\nTIME CHANGES காலம் மாறுகின்றன‌\n4 மோட்டார் பைக்குகள் பறக்கின்றன‌\n8 பேரை சுமந்தபடி இருக்கை\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nமார்ச் 23 2019 தனியா தணியா தணிகையா மீச்சிறு மானிடமா கொள்கைக் குன்றா\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nTIME CHANGES காலம் மாறுகின்றன‌\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6542", "date_download": "2019-03-24T14:10:18Z", "digest": "sha1:RAESGOW2M6CRRT5WL5XFBQZVY7CHUP5Z", "length": 5132, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாங்கிரி | Jankiri - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nஉளுத்தம் பருப்பு - கால் கிலோ,\nசர்க்கரை - 200 கிராம்,\nஎண்ணெய் - தேவையான அளவு,\nகலர் பவுடர் - தேவையான அளவு (தேவைப்பட்டால்).\nஉளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைத்து கொள்ளவும். சர்க்கரை சிரப் ரெடி செய்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், கலர் சேர்த்துக் கொள்ளவும். மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பக்கத்தில் நுனியில் சிறு துளை செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு போல பிழிந்து நன்கு வேகும் வரை வறுத்து எடுக்கவும். எடுத்த பின், இரண்டு நிமிடங்கள் சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/06/21/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-03-24T13:24:28Z", "digest": "sha1:CUMO2HGWRVV5FDHPYXA6UTW5BR7W6HQZ", "length": 11962, "nlines": 104, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அம்மா!!!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nநான் ஏழை. எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.\nஅவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.\nஇது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய்.\nஅம்மா தன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வாள்.\nஒரு தடவை அவள் இரண்டு மீன்களைப் பிடித்து வந்து அதை சூப் செய்தாள். நான் சூப்பை அருந்தும் போது என் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் சாப்பிட்டுவிட்டு, தட்டில் மீதமிருந்ததை எடுத்து உண்டாள். அந்தக் காட்சி என் இதயத்தைத் தொட்டது.\nமற்றொரு முறை நான் ஒரு மீனை அவளுக்குத் தந்தபோது, அவள் உடனே மறுத்து, “மகனே நீயே சாப்பிடு எனக்கு மீனே பிடிக்காது” என்றாள்.\nஇது அவளது இரண்டாம் பொய்.\nபிறகு, என் படிப்பிற்காக அவள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். வீட்டுக்குத் திரும்பி வரும்போது காலித் தீப்பெட்டிகளையும் அவற்றில் அடுக்குவதற்காகத் தீக்குச்சிகளையும் எடுத்து வருவாள். அதன் மூலம் கிடைத்த பணத்தால் குடும்பத் தேவைகளை ஓரளவுக்குச் சமாளித்தோம்.\nஒரு குளிர்கால இரவு. தூக்கத்தின் நடுவில் நான் விழித்துப் பார்த்தேன். அம்மா தீக்குச்சி அடுக்கிக் கொண்டிருந்தாள். நான், “படும்மா, காலையில் மீதி வேலையைப் பார்க்கலாம்” என்றேன்.\nஅவள் சிரித்துக் கொண்டே, “நீ போய்த் தூங்கு. எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை” என்றாள்.\nஇது அவளது மூன்றாம் பொய்.\nநான் எனது பள்ளி இறுதித் தேர்வை எழுதச் சொல்லும்போது, அம்மா என்னுடன் வருவாள். கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் எனக்காகக் காத்திருப்பாள்.\nபரீட்சை முடிந்ததும் வெளியே வரும்போது, தான் கொண்டு வந்திருந்த தேநீரை எனக்குத் தருவாள்.\nஅம்மாவின் அன்புக்கு முன், தேநீர் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் கொஞ்சம் குடித்துவிட்டு, அம்மாவையும் குடிக்கச் சொன்னேன்.\nஇது அம்மாவின் நான்காம் பொய்.\nஎன் அப்பா திடீரென்று இறந்தபின், அம்மாவே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றாள். எங்கள் வாழ்வு மிகவும் சிக்கலானது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோம்.\nஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் நிலை கண்டு, என் அம்மாவிடம் மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.\nஅதற்கு அவள், “எனக்கு அப்படி ஓர் உறவு மறுபடியும் தேவையே இல்லை” என்று மறுத்துவிட்டாள்.\nஇது அவளுடைய ஐந்தாவது பொய்.\nபடிப்பை முடித்த பிறகு, எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அப்போது அவள் சந்தையில் காய்கறிகள் விற்று வந்தாள்.\nநான் அவளுக்கு அனுப்பிய பணத்தை, எனக்கே திருப்பி அனுப்ப ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோது, “என்னிடம் தேவையான பணம் உள்ளது” என்றாள்.\nஇது அவள் சொன்ன ஆறாவது பொய்.\nநான் பெற்ற முதுநிலைப் பட்டம் என் சம்பளத்தைப் பெரிய அளவில் உயர்த்தியது.\nஅம்மாவை என்னுடன் அமெரிக்காவில் வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்தச் சுகபோக வாழ்வை விரும்பாத அம்மா என்னிடம், “இங்கு கிராமத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறேன்” என்றாள்.\nஇது அவளுடைய ஏழாவது பொய்.\nமுடிவில் புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ஆஸ்பத்திரியில் சேர்ந்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த நான், சிகிச்சை செய்து கொண்ட அம்மாவைப் பார்க்கத் தாய் நாட்டுக்குத் திரும்பினேன்.\nஎன்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், “அழாதே மகனே எனக்கு வலிக்கவே இல்லை” என்றாள். இதயம் சுக்கு நூறாய��� நொறுங்கினாற்போல் இருந்தது எனக்கு. இது அவளது எட்டாவது பொய்.\nஅம்மாவின் ஒவ்வொரு பொய்யும் அவள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகள். என் அம்மா கூறிய பொய்கள். ‘தாய்மையின் உண்மையை’ எனக்கு உணர்த்தும் உபதேசங்கள் – மொத்தத்தில் ‘அம்மா’ என்பதில் இந்த அகிலமும் அடங்கும்.\n நகைச்சுவை… மண்டைதீவு மண்ணின் காவல் தெய்வத்திற்க்கு பொங்கல் விழா….. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2016/06/", "date_download": "2019-03-24T13:06:59Z", "digest": "sha1:JSEE3AS4J5NXDTGI6VK7MATKUFRVG4FD", "length": 4763, "nlines": 166, "source_domain": "sudumanal.com", "title": "June | 2016 | சுடுமணல்", "raw_content": "\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\nIn: கட்டுரை | நினைவு | பதிவு\nகிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது Pugilism என அழைக்கப்பட்டது.\nஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81)_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:27:01Z", "digest": "sha1:YQPUOAG3SMGTBQOBT43WQVCLP2EZLITW", "length": 7805, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களி���் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]\n↑ திருச்சிராப்பள்ளி வருவாய் வட்டங்கள்\n↑ திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2018, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/11/balu.html", "date_download": "2019-03-24T13:37:30Z", "digest": "sha1:LBBMDZXYRFCWE5HXKRGY3KEP3VO63LA5", "length": 16304, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 மனைவி விவகாரம்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக வழக்கு | Case filed against T.R. Balu’s election victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n38 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன்… மனமுருகிய நம்ம ஊரு நாயகன்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n2 மனைவி விவகாரம்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக வழக்கு\nதென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்ற வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.ஆர்.பாலு.இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர் திருவான்மியூரைச் சேர்ந்த புருஷோத்தமன்.\nஇந் நிலையில் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டி.ஆர்.பாலு கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில், தனக்கு 2 மனைவிகள் இருப்பதாகதெரிவித்துள்ளார்.\nஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்வது இந்து திருமணச் சட்டப்படி குற்றமாகும். ஆனால் தனக்கு 2மனைவிகள் இருப்பதாக பாலுவே ஒப்புக் கொண்டுள்ளார்.\nஎனவே இந்து திருமணச் சட்டம் பிரிவு 17ன்படி பாலு குற்றம் இழைத்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 494, 495 ஆகிய பிரிவுகளின் கீழ்அவர் தண்டனைக்குரியவராகிறார்.\nசட்டத்தை மீறுகிற யாரையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியும். அந்த வகையில் சட்டத்தை மீறுகிற வகையில்நடந்து கொண்டுள்ள டி.ஆர்.பாலுவின் தேர்வை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.\nமனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nஉதயசூரியனுக்கே திரும்புகிறதா மதிமுக.. வைகோவின் சூசக பேட்டி சொல்வது என்ன\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் ச���்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - மநீம ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்.. சிவக்குமார் போய் ஸ்ரீதர் வந்தார்\n சற்றுநேரத்தில் வெளியாகிறது மநீம 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nமக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39479-chief-economic-adviser-arvind-subramanian-resigns-his-job.html", "date_download": "2019-03-24T14:09:58Z", "digest": "sha1:OYJ5J4JCFL4ENJMZ2YVIWIQTZNCMDITI", "length": 9947, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "மத்திய அரசு தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா! | Chief Economic Adviser Arvind Subramanian resigns his job", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nமத்திய அரசு தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஅரவிந்த் சுப்பிரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பதவியேற்றார். 2017ல் அவரது 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்தாலும், அவரது திறமையை கருத்தில் கொண்டு, பணியைத் தொடருமாறு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அரவிந்த் சுப்ரமணியனிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தற்போது வரை பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து மத்திய நிதியமை���்சர் அருண் ஜெட்லி, \"பொருளாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர் அரவிந்த் சுப்ரமணியன். அவர் அமெரிக்கா சென்றாலும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்துகொள்வார்\" என தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்\n'தமிழ்படம் 2.0'வை பார்த்து தலையில் கைவைத்த தயாரிப்பாளர்; வைரல் ஆகும் போட்டோ\nகனடாவில் சட்டப்பூர்வமாக கஞ்சா உபயோகிக்கலாம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம்: இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு தடை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39770-s-suhas-district-collector-of-alappuzha-kerala-shares-mid-day-meal-with-children-of-government-school.html", "date_download": "2019-03-24T14:04:55Z", "digest": "sha1:VJJKMF54H3GJ2KWM6YMF35FBO3TC3UG4", "length": 10503, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர் | S Suhas - District Collector of Alappuzha, Kerala shares mid-day meal with children of government school", "raw_content": "\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஐபிஎல் போட்டி : முதலில் பந்துவீசும் கொல்கத்தா அணி\nபள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்\nகேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுடம் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவருந்திய புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகி வருகிறது.\nகேரளா மாநிலம் ஆலப்புழையில் உள்ள ஸ்ரீதேவி விலாசம் அரசு பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவின் தரத்தை அம்மாவட்ட ஆட்சியர் சுகாஸ் நேரில் வந்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார். மேலும் உணவின் ஊட்டச்சத்தினை அறிய அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உள்ளார். அவருடன் முன்னாள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி லலிதாவும் அரசு பள்ளியில் வழங்கப்படும் உணவை அருந்தினார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படத்தை பதிவிட்டு, உணவின் சுவை நன்றாக இருந்ததாகவும், மோர், வெள்ளரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வருவல் ஆகியவை மிகவும் சுவையாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.\nமாவட்ட ஆட்சியரே நேரில் சென்று உணவை உண்டு ஆய்வு செய்தது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோலந்தை நாக் அவுட் செய்தது கொலம்பியா\nபனாமாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து\n#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை\nஃபேஸ்புக்கில் பழகி 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க���கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்\nஃபாஸ்ட் புட் பிரியர்களா நீங்கள் \nகேரளாவில் 14 தொகுதிகளில் பாஜக போட்டி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-24T12:53:07Z", "digest": "sha1:BHZHKQ4OVI3RTWDDZ6IFX3VABA4NSQLY", "length": 7573, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பண வண்டியை திருடிய வழக்கில் புதிய நபர் ஒருவர் சரண்! - 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடுதலுக்குள்!! - Tamil France", "raw_content": "\nபண வண்டியை திருடிய வழக்கில் புதிய நபர் ஒருவர் சரண் – 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடுதலுக்குள்\nகடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கடந்த ��ெவ்வாய்க்கிழமை Amiens நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தான். அதன் போது பணத்தாள்கள் அடங்கிய சில மூட்டைகளும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் தொடர்பில் மற்றுமொருவன் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளான். அவனை மேலதிக விசாரணைகளுக்காக தங்களது கட்டுப்பாட்டுக்குள் காவல்துறையினர் கொண்டுவந்துள்ளனர். பணத்தினை கொள்ளையிடுவதற்கு குறித்த நபர் உதவி செய்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கொள்ளையிடப்பட்ட மொத்த தொகையில் 3.1 மில்லியன் யூரோக்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமான 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றது. BRB அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nகனரக வாகனத்துக்குள் மறைத்து கடத்தபட்ட 19 அகதிகள் மீட்பு\nநான்கு வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d7173ff4db8d796515538febd39526c3", "date_download": "2019-03-24T13:52:27Z", "digest": "sha1:SCE6MHTD34EURG2J23LLJ3BYA3XWNNKW", "length": 3072, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇல்லை என்பதை ஆங்கிலத்தில் இரண்டெழுத்தில் இப்படி எழுதலாம்\nbikes cars chennai news chennai news today firefox google news in tamil India live news tamilnadu news tamil wagon r அகவல் பயிற்சி அறிமுகம் உதவுங்கள் உபுண்டு 11.10 ஏற்ற இறக்கம் கணினி சந்தேகங்கள் காதல் கவிதைகள் கிரிக்கெட் செய்திகள் சர்க்கரை வியாதி சினிமா ஞாபக முட்கள் த.ஜார்ஜ் பக்கங்கள் தனிநாயகம் அடிகளார் தமிழில் மெனு தமிழ் தமிழ் இலக்கணம் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ் தட்டச்சு தமிழ்மன்றம் தமிழ் மன்றம் தமிழ் மொழி தமிழ் ரைட்டர் தரவு கொச்சகக் கலிப்பா தொடர் கதைகள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் போட்டிகள் மது நோய் மதுப் பழக்கம் மனம் திறந்து மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்புகள் மன்ற சந்தேகங்கள் மொழிப் பயிற்சி ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் வந்தே மாதரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4874", "date_download": "2019-03-24T13:18:35Z", "digest": "sha1:F5IXVGA4VT53VRXEGPHB5DDBR4VWH26G", "length": 7049, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "m.jayalakshmi M.​ஜெயலட்சுமி இந்து-Hindu Mudaliyar-Agamudayar அகமுடையார்- முதலியார் Female Bride Velur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடையார்- முதலியார்\nராகு சுக்ரன் குரு புதன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135548", "date_download": "2019-03-24T14:16:23Z", "digest": "sha1:PZWB2XUUIAIS6S6WYGXWE6PNEFAXW4RN", "length": 10378, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "திருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ – குறியீடு", "raw_content": "\nதிருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ\nதிருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ\nஇந்து சமய பிரதியமைச்சு குறித்து திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டே தனக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுவாமிநான் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் சுவாமிநாதனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அது குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nகுறித்த துறையின் அமைச்சர் என்ற ரீதியில் எனக்கும் அந்நியமனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமைச்சுகளை ஜனாதிபதியே நியமிக்கிறார். எனினும் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளேன். ஆகவே அது தொடர்பில் விரைவில் திருப்திகரமான பதில் ஒன்றை வழங்குவதாக அவர் எனக்கு தெரிவித்தார்.\nவாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம்\nநாடு முழுவதிலுமுள்ள வாகன சாரதி பாடசாலைகளைக் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார். இதற்காக…\nமுச்சக்கர வண்டிக்கான பதிவுக் கட்டணம் குறைப்பு\nமுச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக முச்சக்கரவண்டியின் விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nதபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nதபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு…\nதெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா\nஎங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் ; நல்லாட்சியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்…\nமக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்த அரசாங்கம் புதிய திட்டம்\nமறுசீரமைப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியா���ச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139580", "date_download": "2019-03-24T14:15:00Z", "digest": "sha1:ZBKBNQ2M45CIFW2MTVMBYUGAV4S32JF6", "length": 9256, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ் – குறியீடு", "raw_content": "\nமாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்\n14.7.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி நெய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கு,…\nசம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுதில்லை – ஜீ.எல். பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவராக இல்லை. எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படுவதில்லை என முன்னாள் அமைச்சர்…\nதலைவர் பிரபாகரனின் வித்துடலை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தகனம் செய்தாராம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம்.\nகாணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பது ஏன் – சீ.வி. விளக்கம்\nஅரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை…\nஇறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி ஐந்து ரூபாவாக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியின் விலை…\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019\nபிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nதமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/un-security-council-india-china.html", "date_download": "2019-03-24T14:30:34Z", "digest": "sha1:NTB3KQYZSHDSC7UGMSAPCKUUTJJEC6RV", "length": 18089, "nlines": 131, "source_domain": "youturn.in", "title": "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தாரா ? - You Turn", "raw_content": "\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு மறுத்தாரா \nஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதை விரும்பாமல் சீனா இடம் பெற வழிவகுத்தார் ��ேரு.\nஇதற்கான பதிலை பிரதமர் நேருவின் 1955 -ல் லோக்சபாவில் தெரிவித்து இருந்ததாக ” தி ஹிந்து ” நாளிதழில் வெளியாகி உள்ளது. அதில், எந்தவொரு வாய்ப்பும் இந்தியாவிற்கு வரவில்லை எனக் கூறியதாக இடம்பெற்று உள்ளது.\nஎனினும், இதற்கு முன்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடம் தேவை, ஆனால் அது சீனாவிற்கு பதிலாக இல்லை என நேரு பேசி உள்ளார். கட்டுரையை முழுமையாக படிக்கவும்.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக JEM அமைப்பின் தலைவர் மசூத் ஆசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐக்கிய நாடுகளின் சபையில் கொண்டு வந்த தீர்மானம் பெய்ஜிங்கிற்கு பிறகு சீனத் தலைவர் ஜி ஜின்பிங் ஆல் தடுக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி பிரதமர் மோடியை ” பலவீனமாக “மற்றும் ” பயம் ” கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.\nஇதற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “உண்மையான பாவி ” ஆவார், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக இந்தியாவிற்கு பதில் சீனாவிற்கு ஆதரவாக இருந்தார் ” என கடுமையாக குற்றம்சாற்றினார்.\n1945-ல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. தொடங்கியது முதலே உறுப்பினராக இருந்தது சீனா. நிரந்தர உறுப்பினர் பதவி பற்றிய நேரு காலத்து செய்தி பற்றி விரிவாக காண்போம்.\n1950-ல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான இடம் தேவை என்றே நேரு பேசியுள்ளார். இதை அமெரிக்காவின் இந்திய தூதராக இருந்த தன் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.\n” 1950-ல் அமெரிக்காவின் இந்திய தூதராக இருந்த விஜயலட்சுமி பண்டித் அவர்களுக்கு நேரு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு பல காரணங்களுக்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான இடம் தேவைப்படுகிறது. ஆனால், அது சீனாவிற்கு பதிலாக தேவையில்லை. ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.\n1950-களின் நடுப்பகுதியில் கொரியாவின் நெருக்கடியால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு தொடர்ந்து கீழ்நோக்கி சரிந்து இருந்தது.\n1955-ல் நேரு மற்றும் சோவியத் யூனியன் அதிபர் நிக்கோலாய் பல்கனி இடையே நடைபெற்ற சந்திப்பில் நிரந்தர இடம் குறித்த பேச்சு இருந்துள்ளது.\nநான்கு சக்திவாய்ந்த மாநாட்டைப் பற்றிய உங்களின் பரிந்துரைக்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடு��்போம். நாங்கள் சர்வதேச சூழ்நிலையை விவாதிக்கும் போது, பதற்றத்தைக் குறைப்பதற்காக பின்னாளில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை ஆறாவது அங்கத்தினராக சேர்க்கலாம் என பரிந்துரைக்கிறோம்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த சிலர் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவிற்கு பதிலாக இந்தியா இடம் பெற விருப்பம் தெரிவித்தனர் என்பதை நிக்கோலாய்க்கு தெரியும். ஆனால், இது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சிக்கலை உருவாக்கும். சில நிலைபாடுகளை ஆக்கிரமிக்க நம்மை முன்னோக்கி நகர்த்த முயற்சிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், அவை சிரமங்களை உண்டாக்கும். அது இந்தியாவை ஒரு சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றால் அது ஐ.நா சார்டர் மீது கேள்வி எழுப்பும். சீனாவின் சேர்க்கையும், மற்ற சாத்தியக்கூறுகளும் தீர்க்கப்படாத வரை இதைக் கண்டிப்பாக செய்யவே முடியாது என நாங்கள் நினைக்கிறோம். நாம் முதலில் சீனாவின் சேர்க்கையில் தான் கவனம் செலுத்த வேண்டும். இது சரியான நேரமில்லை என தெரிகிறது.\nநேரு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான உறுப்பினர் இடத்தை பெற விரும்பாமல் மறுத்து விட்டார் என 1955-ல் மீண்டும் கேள்விகள் எழுந்தன. அதற்கு நேரு அளித்த பதிலும் ” தி ஹிந்து “-வில் வெளியாகி உள்ளது.\n1955-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி லோக்சபாவில் ஜே.என்.ப்ரேக், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவிக்கபடாத உறுப்பினர் இடத்தை இந்தியா மறுத்து உள்ளதா என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்காக, நேரு கூறியவை.\n” இந்த வகை விசயத்தில் முறையாக அல்லது முறைசாராக எந்தவொரு வாய்ப்பும் வரவில்லை. சில பத்திரிகையில் தெளிவற்ற குறிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில், அவை அடிப்படையை கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பு சபை அமைப்பு ஐ.நா சார்ட்டர் மூலம் வரையறுக்கப்படுகிறது, அதன்படி குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே நிரந்தர இடத்தைப் பெறுகின்றன. சார்ட்டரில் திருத்தங்கள் கொண்டு வராமல் எந்த சேர்க்கையோ அல்லது மாற்றமோ செய்ய முடியாது. எனவே, இந்தியாவிற்கு இடம் அளித்து, அதை இந்தியா மறுத்ததற்கான கேள்வியே இல்லை. எங்களின்பிரகடனமானக் கொள்கை, அனைத்து நாடுகளும் ஐ.நா உறுப்பினர் பதவிக்கு தகுதிப்பெற்றதாக அனுமதிக்க ஆதரவு அ���ிப்பதாகும் “.\nபிரதமர் நேருவின் நேரடி பதில் 1955 -ல் தி ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது.\n1955-ல் நேருவின் இருவேறு கருத்துக்களே பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்களுக்கு காரணமாயிற்று.\nபதிவில் தவறான தகவல் உள்ளது.பதிவில் ஸ்பேம் உள்ளது.பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது.பதிப்புரிமை.வேறு காரணங்கள்.\nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஸ்டாலின் மருமகன் சபரீசன் என பரவும் தவறான புகைப்படங்கள் | பொள்ளாச்சி விவகாரம்.\nபுல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK \nஇந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.\nபாகிஸ்தான் செல்லும் நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்தப்போகிறதா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aayudhaezhuthu.blogspot.com/", "date_download": "2019-03-24T13:19:07Z", "digest": "sha1:3BQIK5CQMAQLASIWY3XDIIWNFQAGL4PO", "length": 6589, "nlines": 48, "source_domain": "aayudhaezhuthu.blogspot.com", "title": "ஆயுத எழுத்து", "raw_content": "\nஇரங்கல்: நடிகை மஞ்சுளா விஜயகுமார்\nதிரைப்பட நடிகை மஞ்சுளா விஜயகுமார் சென்னையில் தமது 59 ஆவது வயதில் இன்று ( 23-07-2013) காலமானார்.\nதமிழ் திரையுலகில் 1965ம் ஆண்டு ‘சாந்தி நிலையம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் மஞ்சுளா. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்' படத்தில் கதாநாயகியாக எம்ஜிஆருடன் நடித்தார். தொடர்ந்து அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி. ராமாராவ் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து அவர் திரைத்துரையில் வலம் வந்தார்.\n1970 ஆம் ஆண்டுகளில் தமிழ் மட்டுமல்லாமால், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.\n‘உன்னிடம் மயங்குகிறேன்' என்ற படத்தில் விஜயகுமாருடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் எம்ஜிஆர் திருமணம் நடத்தி வைத்தார். நூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்த மஞ்சுளா கடைசியாக நடிச்த்த திரைப்படம் 2011ம் ஆண்டு வெளியான ‘என் உள்ளம் தேடுதே'.\nவிஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.\nகட்டிலில் இருந்து விழுந்து அடிபட்ட பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇரங்கல்: நடிகை மஞ்சுளா விஜயகுமார்\nநீ தானே என் பொன்வசந்தம்\nகெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் வெளிவந்திருக்கும் காதல் காவியம் “ நீ தானே என் பொன்வசந்தம்” ...\nமைனா என்னும் வெற்றி படைப்பினை தொடர்ந்து பிரம்மாணடமாய் கும்கி. மைனாவில் ச‌ரியாக ஒரு மலைக்கிராமத்தை பிரதிபலித்தவர் மீண்டும் ஒரு மலைக்க...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nதென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாய் அறிமுகமாகி இயக்குனர் சசிகுமாரோடு நடித்த சுந்திரபாண்டியன் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து ...\nஒன்பது குழி சம்பத் - இணையதள வெளியீட்டு விழா\nகாலச்சக்கரத்தின் சுழற்ச்சி வேகத்தில் இணையதளம் இன்றியமையாததாகிவிட்ட இன்னாளில், திரைத்துறையும் விதிவிலக்கல்ல என்று கூறுவதைவிட திரைப...\n1953-ல் வெளியான ”குணசா��ரி” என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜசுலோசனா அதன்பின்னர் வெளியான ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங...\nசர்சைகளில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்வதில் ஏனோ இயக்குனர் ரமேஷுக்கு அலாதி பிரியம் போலும். ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய குப்பி, போலீஸ் க...\nM.V.ராஜம்மா - அம்மா நடிகை\nகன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு மாடர்ன் தியேடர்ஸ் தயாரிப்பில் வெளியான “ உத்தம புத்திரன் ” படதில் அறிமுகமாகி அதைதொடர்ந்து வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/2184/", "date_download": "2019-03-24T14:00:52Z", "digest": "sha1:5PTK6K4VYFLYTP62PXJRUQUKO2W6Y3C3", "length": 4503, "nlines": 83, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Ubriaco Babbo Natale ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Ubriaco Babbo Natale ஆன்லைன். இலவசமாக விளையாட\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Ubriaco Babbo Natale\nவிளையாட்டு விளக்கம் Ubriaco Babbo Natale ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி Ubriaco Babbo Natale e le sue avventure\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 667\nUbriaco Babbo Natale ( வாக்குரிமை2, சராசரி மதிப்பீடு: 3/5)\nசுமோ மற்போர் மல்யுத்த தாவி செல்லவும்\nபாதாள பேய் - விடுமுறை பாகம் 2 ஸ்கூபி டூ வருத்தும்\nஸ்கூபி டூ மான்ஸ்டர் சாண்ட்விச்\nஸ்கூபி டூ கோட்டை தொந்தரவு\nஸ்கூபி டூ பைரேட் பை டாஸ்\nஸ்கூபி டூ கிக்கின் இது\nஸ்கூபி டூ எம்விபி பேஸ்பால் ஸ்லாம்\nஸ்கூபி டூ - தீவு சர்வைவ்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:27:59Z", "digest": "sha1:7VYHQM6AIYDBSXSENIWDKNFQVGKJUD4X", "length": 27428, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "பில் கேட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 இல் டேவோசினில் உள்ள உலக பொருளாதார அரங்கில் பில் கேட்ஸ்.\nவில்லியம் ஹென்றி கேட்ஸ் III\nபில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவர்\nதொடர் முதலீடு நிர்வாக இயக்குநர்\nவில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.\n1 சிறு வயது வாழ்க்கை\n3.1 எழுத்து / திரைப்படம்\n4 பிற நிறுவன முதலீடுகள்\nவில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்ன்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.\nஇவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டர். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளைப் பயன்படுத்தி அதிகக் கணினி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.\nபில்கேட்ஸ் தனது பள்ளிப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ந��ரலாக்கத்தில் (programming) ஆர்வமிருந்ததால், தனது 13ஆம் வயதிலேயே நிரல்கள்(program) எழுதத் தொடங்கினார். பிறகு 1973ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸ்டீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது. இதனால் அவர்கள் கணிப்பொறிக்குத் தேவையான மென்பொருள்களை எழுதத் துவங்கினர். அவருடைய இந்தத் தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும். இக்காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பு வெளியிடப்பட்டது. மற்றும் ஆகஸ்டில் OS/2 என்ற ஐபிஎம் காண தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்தம் செய்தனர்.பல சிக்கல்கலுக்கு பின்னர் OS/2 வின் பதிப்பு 1991 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.\nபில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.\nஇதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான \"தி ரோடு அஹெட்\" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.அதில் தனி நபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியைப் பற்றியும் உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது . பில் கேட்ஸின் “த ரோட் அகெட்'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டி���லில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட \"பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் \" என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் , தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.\n2010 இல் எடுக்கப்பட்ட \"வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் \" , பிபிசி தயாரித்த ஆவணப்படமான \"தி வர்ச்சுவல் ரெவலுஷன்\" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.\n1999 ஆம் வருடம் வெளியான \"பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி\" என்ற திரைப்படத்தில் \"ஆப்பிள்\" மற்றும் \"மைக்ரோசாப்ட்\" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் \"அண்டோனி மைகேல் ஹால் \" என்ற நடிகர் நடித்தார்.\nகாஸ்கட் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி- வாஷிங்டன் நகரில் தலைமையிடத்தை கொண்ட ஒரு தனியார் முதலீடு நிறுவனம் இது பில் கேட்ஸினை கட்டுப்பாட்டில் இயங்குகிறது\nபி.ஜி.சி 3-பில் கேட்ஸால் நிறுவப்பட்ட புதிய சிந்தனை அலோசனை(think-tank) நிறுவனம்.\nகோர்பீஸ்- டிஜிட்டல் பட உரிமம் மற்றும் சேவைகள் நிறுவனம்.\nடெர்ராபவர்-அணு உலை வடிவமைப்பு நிறுவனம்.\nரிசர்ச் கேட்-$35 மில்லியன் முதலீட்டில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாகும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பில் கேட்ஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nBill Gates பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பில் கேட்ஸ்\nபில் கேட்ஸ் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nWorks by பில் கேட்ஸ் at திற நூலகம்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2018, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surabhi-hiding-her-marriage-and-also-she-love-with-tamil-producer/", "date_download": "2019-03-24T13:36:55Z", "digest": "sha1:FAX5AP7ABTGZNI5DIJTFDDQBQCKQP4XW", "length": 9781, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "திருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதிருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா\nதிருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா\nகணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படும் மலையாள நடிகைக்கும், தமிழ் தயாரிப்பாளருக்கும் இடையே கசமுசா இருப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.\nமலையாள சினிமாவில் மின்னாமுனுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை சுரபி லட்சுமி. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றார். தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.\nகடந்த 2014ம் ஆண்டு சுரபிக்கு கேரளாவின் குருவாயூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமண நடந்தது. தற்போது நடிப்போடு சேர்த்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nமலையாள பத்திரிக்கை ஒன்றுக்கு சுரபி கூறியதாவது: தன் வீட்டில் பாட்டி, அம்மா, சகோதரர்கள் ஆகியோர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரைப் பற்றி மட்டும் எதுவும் பேசவில்லை. இதற்கு முன்னதாக கூட அவர், தனக்கு திருமணமானது பற்றியோ, அவருடைய கணவர் பற்றியோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக தனக்கு திருமணம் ஆனதை சுரபி லட்சுமி மறைக்கிறாரா என்று மலையாள பத்திரிக்கையில் செய்தி வெளியானது.\nஇந்நிலையில், சுரபி தனது கணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு தமிழ் சினிமா பட தயாரிப்பாளருக்கும், சுரபிக்கும் இடையில் கசமுசா இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போவாவது சுரபி, அவருடைய கணவர் பற்றி தகவல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:இந்தியா, தமிழ் செய்திகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புக��ப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/209940", "date_download": "2019-03-24T14:42:08Z", "digest": "sha1:LMZ26VL6XC5OSZOZTVOLAKNO3M5336BO", "length": 12631, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த திருமண பெண் நொடியில் மாறிய காட்சி! இறுதி நிமிடத்தில் நடக்கும் கூத்து? வைரலாகும் காணொளி - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த திருமண பெண் நொடியில் மாறிய காட்சி இறுதி நிமிடத்தில் நடக்கும் கூத்து இறுதி நிமிடத்தில் நடக்கும் கூத்து\nஅனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம்தான்.\nவாழ்க்கையில் திருமணம் என்பது பல மாற்றங்களை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நல்ல மாற்றாங்களா இல்லை கெட்ட மாற்றங்களா என்பது நமது வாழ்க்கைத்துணை கையில்தான் உள்ளது.\nஅதேசமையம் திருமண நாளில் நடக்கும் சில விடயங்கள் வாழ்க்கையில் பல்வேறு நினைவுகளை என்றும் சுமந்திருக்கும்.\nஅப்படி திருமண வீட்டில் நடந்த நசைச்சுவையான நிமிடங்கள் காணொளியில் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி நிமிடம் வரை நீங்களும் பார்த்து ரசியுங்கள்,\nகுறித்த காணொளியை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024035.html", "date_download": "2019-03-24T13:05:21Z", "digest": "sha1:GOX74I5ANNYY66FNGRYZZXMKUYNKKMVN", "length": 5556, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: சென்னைக்கு மிக அருகில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநான்கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் கந்தரநுபூதி மூலமும் உரையும் பாண்டியர் காலச் செப்பேடுகள்\nஅறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் தமிழில் இலக்கணச் சிந்தனைகள் பழமொழி நானூறு உரையுடன்\nசோதனைகள் - சாதனையின் வெற்றிப்படிகள் சட்டங்களும் நீங்களும் சிறைப்பரப்பு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1708/", "date_download": "2019-03-24T13:21:43Z", "digest": "sha1:QF5DCXVJMO6C7G47QZDP4WXULYQLS3MK", "length": 9714, "nlines": 58, "source_domain": "www.savukkuonline.com", "title": "தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்? – Savukku", "raw_content": "\nதயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்\nபுது தில்லி, ஜூன் 18: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.\n2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட பழைய சர்ச்சை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்ப���ையில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி விட்டது. இது தொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதயாநிதி மாறனை விசாரிக்க, பிரதமரின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது.\nஇந்த நிலையில், தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.\nதயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் தலைமையும் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.\nஇந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு விலக முன்வராவிட்டால், பிரதமர் அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.\nபிரதமர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முடக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்டி வருகின்ற நிலையில், தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுப்பது உறுதி என்று தலைநகரில் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.\nNext story மனசாட்சி இல்லாத மாறன்கள்.\nPrevious story சமச்சீர் கல்விக் குழுவில் நியமித்துள்ள உறுப்பினர்களை மாற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.\nமுதியோர் இல்லமாகும், மாநில தகவல் ஆணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222014%5C-06%5C-02T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-03-24T12:57:36Z", "digest": "sha1:XLOHLGEWYJCREUHT6BPEIFQRTNKD24KO", "length": 2744, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசந்திரா இரவீந்திரன் (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒட்டகம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-06%5C-30T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-03-24T13:20:38Z", "digest": "sha1:HEZ55CNT6S6R6FE4M4JISKVECEERDGFQ", "length": 2292, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nகூத்து (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T14:15:55Z", "digest": "sha1:4UAMU4IZOAJ4R4IT4DJ4IRJ7KUN75CB5", "length": 4986, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரான்ஸ் அதிபர் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபிரான்ஸ் புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க்கிறார்\nபிரான்ஸ் அதிபர்தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியுற்றார் இதை தொடர்ந்து புதிய அதிபராக சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹோலன்ட் பதவியேற்க உள்ளார் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற 2 சுற்று வாக்குப் பதிவு முடிந்ததும் ...[Read More…]\nMay,7,12, —\t—\tசோஷலிஸ்ட், பிரான்ஸ் அதிபர்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22949", "date_download": "2019-03-24T14:03:55Z", "digest": "sha1:IPS2CSPJHEDCDEANQBEXW2CEHHKVH5AD", "length": 12991, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பல்லி ரூபத்தில் பலன் தருவார் காஞ்சமடை அய்யனார் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nபல்லி ரூபத்தில் பலன் தருவார் காஞ்சமடை அய்யனார்\nநாகை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊரில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளுக்கு கருவறையில் உள்ள பல்லி சத்தம் மூலம் உத்தரவு தருகிறார் காஞ்சமடை அய்யனார். சுமார் 300 வருடங்களுக்கு முன் நெல் மூட்டைகளை வயலில் இருந்து வண்டியில் ஏற்றிக்கொண்டு திருச்சிற்றம்பலம் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மாட்டு வண்டியில் முன்பாரம் போதுமானதாக இல்லாததால் வழியில் கிடந்த ஒரு கல்லை வண்டியின் முன் பகுதியில் வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்தக் கல் ஒரு திடலில் விழுந்தது. அந்த கல்லை தூக்க முயன்றார். முடியவில்லை. மாட்டு வண்டி ஓட்டி வந்த விவசாயி, அப்பகுதியில் கூலி வேலை பார்த்து கொண்டிருந்த சிலரை துணைக்கு அழைத்தார். அப்போதும் அந்த கல்லை நகர்த்தக்கூட முடியவில்லை. அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, அது தெய்வசக்தி உடைய கல் என்று. அந்த கல்லை ஒரு சிற்பியை விட்டு சீர் செய்தனர். உருவம் வந்தது.\nஅதே இடத்தில் ஒரு ஓலைக் குடிசைப் போட்டனர். அய்யனார் உருவனார். ஊர் மக்கள் அந்த அய்யனாருக்கு பூஜைகள் செய்தனர். அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வந்தனர். வயல் பரப்பு வெளியில் தண்ணீரே செல்லாமல் காய்ந்து இருந்த குளத்து மடை பகுதியில் விழுந்த கல்லில் உருவான அவர், மழையில் நனைந்தார். வெயிலில் காய்ந்தார். ஆண்டுகள் சில கடந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயின் கனவில் தோன்றி ஆலயம் கட்டச்சொன்னார் அய்யனார். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது கனவில் தோன்றி, நான், வயல்வெளித்திடலில் கேட்பாரற்று கிடக்கிறேன் “எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். உங்கள் ஊரை காத்து நிப்பேன்” என்றார். ஊர் மக்கள் ஒன்று கூடி அய்யனாருக்கு கோயில் எழுப்பினர்.\nதிருச்சிற்றம்பலம் குமாரமங்கலம் சாலையில் உள்ளது இந்த அழகிய அருள்மிகு காஞ்சமடை அய்யனார் ஆலயம். ஆலயத்தின் வெளியே, கருவறைக்கு எதிரில் பெரிய, உயரமான குதிரைச் சிலை உள்ளது. அருகே சங்கிலி கருப்பண்ணன் திருமேனி உள்ளது. ஆலயத்தின் வலது புறம் வீரன் தனிச்சந்நதியில் அருள்பாலிக்கிறார். இந்த வீரனுக்கு வேண்டிக்கொண்டு ஆடு, சேவல், பலியிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் அந்த ஊர் மக்களின் பழக்கமாக உள்ளது. சாலையில் வெட்ட வெளியில் கோயில் உண்டியல் உள்ளது. இதுவரை களவு போனதில்லை. பச்சைப் பசேலாய் காட்சி தரும் வயல் வெளிகளையும், கருப்பஞ்சோலைகளையும் கடந்துதான் இந்த ஆலத்திற்குச் செல்ல வேண்டும்.\nஇந்த அய்யனார், இப்பகுதி மக்களில் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறார். தினசரி இங்கு ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இரவு நடுச்சாம நேரங்களில் மெல்லிய மணியோசையுடன் அய்யனார், ஊரில் வலம் வருவதாகவும், குதிரையின் காலடி ஓசையும், மணி ஓசையும் கேட்பதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர். ஆடிக் கடைசி வெள்ளியில் அந்த ஊர் மற்றும் சுற்று வட்டார கிராம காவல்காரர்கள் இங்கு ஒன்று கூடுகின்றனர். தங்கள் சார்பாக சேவல் பலியிட்டு, விழா கொண்டாடி, சமைத்து சாப்பிட்டு கலைந்து செல்கின்றனர். இறைவனின் கருவறையில் நிறைய பல்லிகள் வாசம் செய்கின்றன.\nஇங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அய்யனாரிடம் முறையிட்டு துதிக்கும் போது, ஏதாவது ஒரு பல்லி ஓசை கொடுக்கும். அந்த ஓசை அய்யனார் தரும் உத்தரவு என அவர்கள் நம்புவதுடன், அவர்கள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதும் கண் கூடான உண்மை என்கின்றனர். அய்யப்பன் மலைக்கு மாலை போட்டு செல்ல ஊர்மக்கள் முதலில் இங்கு வந்து அய்யனாரை தரிசித்துவிட்டு, பின்னரே இரு முடிகட்டும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. வெளி நாட்டிற்கு பணி நிமித்தம் செல்வோர் இங்கு வந்து அய்யனாரை வழிபட்ட பின்னரே புறப்படுகின்றனர். இந்தக் கோயில் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பந்தநல்லூர் வழிதடத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே\nமக்களை காக்கும் சித்தூர் சாஸ்தா தென்கரை மகாராஜன்\nதிருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன்\nஅதியமான்கோட்டையின் அபூர்வம் : காசிக்கு இணையான காலபைரவர் கோயில்\nபண்ணாரி அம்மன் கோயிலில் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nகுகைக்குள் இருந்து நோய் தீர்க்கும் குமரன்\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=457029", "date_download": "2019-03-24T14:11:19Z", "digest": "sha1:7M4MNK3J3HPQCVZ6PAUYNAUD5XM7J5OJ", "length": 11105, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை விமான நிலையத்தில் ரூ50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது | Rs 50 lakh smuggling gold in Chennai airport arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது\nமீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை 8.30 மணிக்கு எமரேட்ஸ் ஏர் லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநா��புரத்தை சேர்ந்த அப்துல் சமது (50) சுற்றுலா பயணி விசாவில் துபாய் சென்றுவிட்டு சென்னை வந்தார். அவரது உடமையை சோதனையிட்டபோது அவரது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 4 தங்க கட்டிகளை கைப்பற்றினர். இதன் மொத்த எடை 600 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ரூ.18.5 லட்சம் ஆகும். எனவே அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று காலை 8.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பூமிநாதன் (21), சாகுல் அமீது (26), முஜிபுர் ரகுமான் (24), கலந்தர் அப்பாஸ் (30) ஆகிய 4 பேர் ஒரே குழுவாக சுற்றுலா விசாவில் இலங்கை சென்று சென்னை திரும்பினர். இவர்கள் தங்களிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனையிட்டபோது ஒன்றும் சிக்கவில்லை.\nஇதையடுத்து 4 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது அவர்களது ஆசன வாய்க்குள் ஏதோ கருப்பு கலர் பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டனர். உடனே விமான நிலைய மருத்துவ குழுவினரை அழைத்து வந்து ஆசன வாயில் இருந்த சிறிய பொட்டலங்களை எடுத்து பார்த்தபோது 4 பேரிடம் 8 தங்க கட்டிகள் இருந்தது. எனவே அதை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை ஒரு கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ31.5 லட்சம். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முசரவாக்கத்தில் காஞ்சி தாலுகா போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும், விசாரித்தபோது சென்னையை சேர்ந்த ஆனந்தன் (20), சந்தீப் (17), என்பதும், பைக்கின் பதிவு எண்ணை மாற்றி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த 10 விலை உயர்ந்த செல்போன்கள், கத்தி மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.\n* மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த ��ாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் பெரியார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது.\nஎனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.\nசென்னை கடத்தல் தங்கம் கைது\nசெம்மரக்கடத்தல் தமிழர்கள் உட்பட 5 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை\nபோலிச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த 200 பேராசிரியர்கள் ஊழலின் உச்சத்தில் உயர்கல்வித்துறை: விசாரணை என்ற பெயரில் கைமாறும் ரொக்கம்\nபாலியல் தொல்லை புகார் கொடுத்ததால் ஆத்திரம்: நடிகை ஸ்ரீரெட்டியை வீடு புகுந்து தாக்கிய தயாரிப்பாளர் உள்பட 2 பேர் கைது\nசென்னை முழுவதும் வாகன சோதனையில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி 62லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்\nதாம்பரத்தில் துணிகரம் வங்கி ஊழியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை\nரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது\nஹெல்த் காலண்டர் Bullet Proof DIET\n24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்\nஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்\nஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/06/blog-post.html", "date_download": "2019-03-24T12:49:26Z", "digest": "sha1:DFB2XZEANZ7E7FVQMYJABJQXL3H7YK5C", "length": 154878, "nlines": 543, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மேளச்சமா...!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.\nமடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்த�� நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.\nகடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று \"ல\" வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் \"அப்பன்\", \"சொல்லு ராசா\" எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை \"மணி\" அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.\nதீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.\nவசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.\nஅரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.\n\"வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்\" கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.\nபக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.\nசோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.\nசுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், \"அரோகரா அரோகரா\" எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nவானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.\nமணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,\nகடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.\nகேள்வி: இந்த கலையை அதாவது இந்த வாத்தியத்தை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது\nபதில்: எனது தந்தையார்; புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர் கே.எம். பஞ்சாபிகேசன். தந்தையார் நாதஸ்வர கலைஞராக இருந்தமையால் எனக்கு இந்த கலையில் ஆ��்வம் ஏற்பட அதுதான் முதல் காரணமாயிருந்தது.\nஅதோடு என்னுடைய பேரனாரும் நான் இந்த கலையை பழக வேண்டும் என்று விரும்பினார். அதனால் எனது 15வது வயதிலே நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த கலையை நான் கற்க ஆரம்பித்து விட்டேன்.\nஆரம்பக் கல்வியை எனது தந்தையாரிடமே பயின்றேன். பின்பு அளவெட்டி எம்.பி பாலகிருஸ்ண நாதஸ்வர வித்துவான் அவர்களிடம் ஆறு வருடம் அவரின் வீட்டில் தங்கியிருந்து குருகுல முறைப்படி இந்த கலையைப் பயின்று பின் தொடர்ந்து அவரிடமே 4 வருடம் நாதஸ்வரம் வாசித்து வந்தேன். பின்பு இந்தியாவிற்கும் சென்றும் இந்த கலையைக் கற்றிருக்கிறேன்.\nஎனது அப்பா குப்புசாமிபிள்ளை அவரும் நாதஸ்வர வித்துவான். நாதஸ்வரம் கற்க வேண்டும் என்று அவரின் விருப்பப்படிதான் நானும் நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தந்தையாரிடம் நாஸ்வரம் கற்றேன். பின்னர் துரைராஜாவிடம் ஒரு வருடம் நாதஸ்வரம் கற்றேன். அதற்கு பின்னர் எம்.கே பத்மநாதனிடம் இரண்டு வருடம் நாதஸ்வரம் கற்றேன்.\nபாலமுருகன் எனது சகோதரர் தான். நானும் தந்தையாரிடம் தான் ஆரம்பத்தில் நாதஸ்வரம் கற்று பின்னர் நாச்சிமார் கணேச பிள்ளையின் மகன் சிவகுமாரிடமும் நாதஸ்வரம் கற்றேன்.\nஎனது தந்தையார் ஆர்.வி. செல்வராஜா அவரிடம் தான் எனது 13 வது வயதில் ஆரம்ப கல்வியை பயின்றேன். அதனைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பொன். முத்துக்குமாரசாமி அவரிடம் ஒரு வருடம் தவில் கற்றுக் கொண்டேன். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் தவில் வாசித்து வந்தேன். திருப்பி தாய்நாட்டிற்கு வரவேணும் என்ற ஆசை அதனால் நான் திரும்பி வந்துவிட்டேன்.\n இந்த கலையை எல்லோருமே உங்கள் தந்தையாரிடம் கற்று பின்னர் ஒரு குருவிடம் பயிற்சி எடுத்திருக்கிறீர்கள். அப்படி இல்லாமல் தனிபட்ட முறையில்; தாமாகவே பயிற்சிகளை எடுத்து ஒருவர் பிரசித்தமான கலைஞராக வர முடியாதா\nபதில்: அப்படி நடக்கிறது ரொம்பக் குறைவு. சாத்தியமில்லை. நிச்சயமாக எங்களுடைய கலையைப் பொறுத்த வரை குருகுல முறைப்படி ஒரு குருவிடம் முறைப்படி கற்று வந்தால் தான் பூரணமாக அதை நாங்கள் கற்றுக் கொள்ள முடியும்.\nஇந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இதே நிலைப்பாடு தான் எத்தனையோ காலமாக தொடர்ந்து நடந்து வருகின்றது.\nஇப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவ���ல் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.\nஅந்த நிலைப்பாடு இலங்கையில இல்லை. ஒருக்கா யாழ்ப்பாண துர்காதேவி தேவஸ்தானத்தில நாதஸ்வர தவில் கல்லூரி ஒன்றைத் தொடங்கினவை.\nஅது சரியான முறையில நடைபெறவில்லை. பல சிக்கல்கள் அதனை ஓழுங்கான முறையில் சொல்லிக் கொடுப்பதற்கான ஆசிரியர்மார் வருவதும் குறைவு.\nஎங்கள் நாட்டைப் பொறுத்த சூழலில அந்த பிள்ளைகளுக்கு ஒரு கச்சேரி என்று வந்து விட்டால் அந்த பழகிற பிள்ளைகளும் கச்சேரிக்கு போய்விடுவார்கள். ஒழுங்கா அந்த நேரத்திற்கு கிளாஸ்வர முடியாது. எனவே அது அப்படியே மங்கிப் போய்விட்டது. தொடர்ந்து நடத்த முடியா நாட்டுச் சூழ்நிலை.\nஇந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன்.\nகேள்வி: உங்களுடைய வாத்தியத்தைப்பற்றி சில விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். எல்லோரும் அந்த இசையை ரசிக்கின்றோம். ஆனால் அந்த வாத்தியம் எப்படியிருக்கின்றது என்ன மரத்தினால் செய்யப்பட்டது போன்ற விடயங்களைஅறிவதில்லை. அதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.\nபதில்: நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் 2 பகுதியாக பிரிக்க முடியும். அனஸ்சும் உழவும் இரண்டும் சேர்ந்தது தான் நாதஸ்வரம்.\nஅதற்கு போட்டு வாசிக்கக் கூடிய கருவியின் பெயர் தான் சீவாலி. சீவாலி இந்தியாவில் ஒரு புல்லிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இலங்கையில் இல்லை.\nநாதஸ்வரத்தின் பிரதான பகுதி என குறிப்பிடப்படும் உழவு அந்த காலம் தொட்டு ஆச்சா மரத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.\nஇந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.\nஆனா இப்ப சொற்ப காலமா ஒரு 10 வருடங்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரத்தை தயார் செய்து கொடுக்கின்ற ஒரு நிலை ஒன்று ஏற்பட்டிருக்கு.\nஅராலி என்ற ஊரில அமரசிங்க ஆச்சாரியார் நாதஸ்வரத்தை தயாரிக்கின்றார்.\nஅவரும் ஆச்சா மரதில தான் தயாரிக்கிறார்.ஆனால் இலங்கையில் வேறு பெயர் சடவக்கி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அதுவும் ஆச்சா மரத்தின்ர தன்மை தான். அது காட்டுப்பகுதிகளில தான் கூடுதலாக இருக்கும்.\nஇப்ப நிறையப் பேர் அதனையே பாவித்துக் கொண்டு வருகிறார்கள். நூற்றிற்கு தொண்ணூறு வீதத்தினர் அதனையே கையாள்கின்றனர்.\nமுக்கியமாக அது பராட்டப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயம். எத்தனையோ காலம் காலமாக யாழ்ப்பாணத்தில ஒருவரும் இதைப்பற்றி யோசிக்கவில்லை. கலை ஓங்கி வளர்ந்தளவிற்கு. இதை செய்ய வேண்டும் என்ற யோசனை யாருக்கும் தோன்றவில்லை. அவர் ஒராள் தான் சொந்த முயற்சியில எவ்வளவோ கஷ்ரப்பட்டு அந்த மரத்தைக் கண்டு பிடிப்பதற்கே எவ்வளவோ மிகவும் சிரமப்பட்டதாக அவர் என்னுடன் கதைத்த போது சொன்னார்.\nஇந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட நாதஸ்வரம் அவர் தயாரித்த நாதஸ்வரம் இரண்டையும் வாசித்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.\nமுன்னர் நாதஸ்வரத்திற்கு தட்டுப்பாடு இருந்தது. இந்தியாவிலிருந்து வந்தால் தான் வாசிக்கமுடியும் என்ற நிலையிருந்தது. ஆனால் எங்கட நாட்டிலயே அவர் தயாரிக்க தொடங்கிய பின்னர் எங்களுக்கு இலகுவாக பெற்று வாசிக்க கூடியதாகவிருந்தது. நாதஸ்வரம் இல்லை என்றால் உடன அராலிக்கு போய்விடுவம் நாதஸ்வரம் வாங்க.\nகேள்வி: தவிலைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் வாத்தியங்களை அறிந்து கொள்வது மிக மிக குறைவு. இசையை ரசித்துவிட்டு போய்விடுவோம். கலைஞர்கள் எவ்வளவு கஷ்ரப்படுகின்றனர் எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன என்பதனை நாங்கள் பார்ப்பதில்லை. அதைப்பற்றியும் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன். அதாவது தவிலைப்பற்றி பார்க்கும் போது தவில் கட்டை அது பிரதான என்ன மரத்தினால் செய்யப்படுகிறது\nபதில்: பலாமரத்தினால் செய்யப்படுகிறது. இரண்டு மரங்கள்; மூன்று மரங்களில் செய்யலாம் என சொல்லுவாங்க. ஆனால் அவை கிடைக்கிறது மிகவும் கஷ்ரம். கொண்டல் மரத்தில செய்யலாம். வில்வம் மரத்திலும் செய்யலாம் என்று சொல்லுறாங்க. அவ்வளவு பெரிய மரத்தை நாங்கள் பார்த்ததே இல்லை.\nகூடுதலாக எல்லோரும் பலா மரத்தில தான் செய்கிறாங்க ஏனென்றால் சவுண்டு நல்லா இருக்கும். எங்களுக்கு வாசிக்க இலகுவாகவும் இருக்கும்.\nமுன்னர் வார்போட்டு வாசித்தார்கள். இப்பொழுது வாரிற்கு பதிலாக இரும்பு போடப்படுகின்றது. முன்னர் வார் வே���ையிருந்ததலா எங்களால தவில் வேலை செய்து கொண்டு வாசிக்க முடியாது. அதனை கழற்றுவதற்கு அரை மணி நேரம் வேணும் அதனை கோர்ப்பதற்கு அரை மணி நேரம் வேணும். இப்பொழுது வந்த சிஸ்ரம் வந்து ஒரு பக்கம் ஏதாவது பிரச்சினை என்றால் இன்னொரு பக்கத்தை கழற்றி மாற்றலாம்.முன்னர்ஒரு பிரச்சினை என்றால் எல்லாத்தையும் புள்ளா கழற்றி மாற்ற வேண்டியிருக்கும்.\nஇது தூக்கிறத்திற்கு பாரமாய் இருந்தாலும் எங்களுக்கு இலகுவாக இருக்கின்றது.\nஅதே வேளையில் வலம்திரைத் தட்டு தொப்பித் தட்டு என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன.\nமுதலில் வலந்திரை என்று எடுக்கப் போனால் முன்பு வார் தவிலுக்கு ஆட்டுத் தோல் பாவிச்சனாங்கள். இப்ப நாங்க இரும்பெல்லாம் பாவிக்கிறதால ஆட்டுத் தோலால் தாங்க முடியாது. ரைற் பண்ணி வைக்கும் போது சில நேரங்களில் வெடிச்சுப் போகும். அதனால நாங்கள் இப்ப வலந்தரைக்காக மாட்டுத் தோல் பாவிக்கிறம்.\nஒரு வலந்திரை தட்டு செய்கிறதிற்கு மூன்று நாள் வேணும். ரொம்ப கஷ்ரப்பட்டு தோல் எடுத்து தோல் அடித்து காய வைத்து அதைப் பதப்படுத்தி அந்த நிலைக்கு கொண்டு வாறதென்றால ரொம்ப கஷ்ரம். அதற்கே இரண்டு நாள் ஆகும். அதில மிக முக்கியமாக சொருகிறது என்று சொல்வாங்க அந்த வளையில வைத்து பசை போட்டு ரைற் பண்ணுவாங்க. வட்டவட்டமாக 11 ஓட்டைகள் இருக்கும். அதைப் போட்டு காயவைக்கிறதிற்கு அதற்கு மட்டும் ஒரு நாள் வேணும். அது ஊற வேண்டும். கண்ணுவிலக வேணும். இப்படி நிறையப்பிரச்சினைகள்.\nஅதே சமயம் தொப்பி தோல் அடிச்சு ஓருநாளில காய்ந்துவிடும். மறு நாள் தான் தோலை இழைக்கலாம் ஊறப்போட்டு காயப்போட்டு திருப்பி ஊறப்போட்டுத் தான் சுருங்க வேணும். அல்லது நல்ல சத்தம் கேட்காது. இருண்டால் பேஸ் சவுண் கிடைக்காது. அப்படி சில சில பிரச்சினைகள்.\nதவில் தடி: அப்பவந்து திருவாத்தி மரங்கள் நிறையக் கிடைத்தது. இப்ப அதுகள் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்ரம். அது திருவாத்தி கருகாலி போன்ற வைரமான குச்சிகளால தான் வாசிப்பாங்க. இப்ப கிடைக்கிறது கஷ்ரமாக இருக்கிறதால இந்தியாவிலயிருந்து பம்மர் என்ற ஒரு மரம் வருகிறது. அதுவும் வாசிக்கிறதிற்கு இலகுவாக இருக்கும்.\nகூடு என்று சொல்லுவாங்க கையில வலதரப்பக்கம் போட்டு வாசிக்கிறது. அதை இடியப்ப பசையில சுத்துறனாங்க. இப்ப சூழ்நிலைக்கு மாட்டுத் தோல் போடுகிறதனால அந���த கூட்டை இடியப்ப பசையில சுத்தி வாசிச்சா இரண்டு வாசிப்பிற்கே வீணாப் போயிடும். அதனால் அராட்ரைட் என்னும் பசையிருக்கு அதன் மூலமாக துணியை வைச்சு கையில சுத்துறனாங்க. என்னென்று சொன்னால் கைய மாதிரி கட்டை செய்து அந்த அளவிற்கு எடுத்து அதைச் சுற்றி காயப் போடுறனாங்க.\nகேள்வி: நீங்கள் இப்பொழுது ஒரு வார் தொப்பி வலந்தரைத்தட்டு போடுவதற்கே கிட்டத் தட்ட ஒரு நாளிற்கு மேல் செல்லும் என்று சொல்லுகின்றீர்கள். அந்த தோலை பதப்படுத்துவதற்கு 3 நாள் செல்லும் என்று. அப்படியானால் நீங்கள் ஒரு தவில் வாத்தியத்தை நீங்கள் புதிதாகச் செய்வதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நாட்கள் செல்லும்.\nபதில்: இன்றைய சூழ்நிலையில் எங்களுடைய கலை வளந்த மாதிரிக்கு சமான்களும் இப்ப இந்தியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு இடத்திலிருந்து கொண்டு வந்து விற்கிறாங்க.\nஒரு தவில் செய்ய வேணுமென்று சொன்னால் முன்னர் புது தவில் கட்டை வாங்கணும். அதை 3 மாதம் காய வைக்கணும். அப்படி சூழ்நிலைகள்.\nஇப்ப எங்க போனாலும் அவங்க அவங்க இந்தியாவிலிருந்து 20து 30து 40து என வலந்திரை தட்டுகளாகவே செய்து கொண்டு வந்து அவங்களுக்கு தேவையானதை வைச்சுக் கொள்ளுறாங்க.\nஅதனால ஒரே நாளில தவில் செய்திடலாம் என்ற நம்பிக்கை இருக்கு.\nகேள்வி: செந்தில் நாதன் நீங்கள் தவில் வாசிக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு வாத்தியக்கருவி வைச்சிருப்பீங்க. அதற்கு பிரதியீடாக இன்னொரு வாத்தியக்கருவியும் வைச்சிருப்பீங்க. என நினைக்கின்றேன். கிட்டத்தட்ட எத்தனை வைத்திருப்பீர்கள்.\nபதில்: நான்கு தவில் வைத்திருக்கின்றேன். வேறயா மாத்திறதிற்கு பாட்ஸ் பாட்ஸ்சா வலந்திரைத் தட்டு 10 தொப்பி 10 ஆணி அப்படி நிறைய வைத்திருக்கிறேன்.\nகேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கு போகப் போகிறீர்கள் என்று வைத்தால் நீங்கள் அதற்கு தயார்படுத்துவதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நேரம் செல்லும். உங்களுடைய ஒரு தவிலையோ, நாதஸ்வரத்தையோ அவை சரியாக இருக்கின்றதா என்று அதனை பார்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கச்சேரிக்கு போனவுடனே கச்சேரியை ஆரம்பிக்க வேண்டி வரும். அதற்கு தயார் படுத்துவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்\nபதில்: முதல் நாளே நாங்கள் எல்லாம் பார்த்து வைச்சிடுவம். திடீரென போறதென்றால் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பார்த்து வைச்சிடுவம். சாதாரணமாக தவிலைப் பொறுத்தவரை திடீர் திடீர் என காலநிலை வித்தியாசத்தில் எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய ஒரு பொருள். நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினையில்லை. நாங்க ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னர் அதை பார்திட்டு வாசிச்சிடலாம்.\nகேள்வி: நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள் சில நாடுகள் சரியான குளிரான நாடுகள் சில நாடுகள் சரியான வெயிலான நாடுகள். இந்த தோல் மரமோடு சம்மந்தப்பட்டதுகள் திடீரென வெடிக்க கூடியவை. ஒரு நாட்டுக்குச் செல்லும் போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர்பார்த்து செல்கிறீர்கள்\nபதில்: முன்னர் மாதிரி வார் என்றால் அஜஸ்ட்பண்ணிக் கொள்ளுவது கஷ்ரம். இப்ப இரும்பில வந்திருக்கு வார் மாதிரி போட்டிருக்காங்க. அது வேண்டிய நேரத்தில ரைற் பண்ணி பாவச்சுக் கொள்ளலாம். அஜஸட்; பண்ணிக் கொள்ளலாம். இப்ப குளிரென்றால் அதிகம் ரைற் பண்ணிக்க மாட்டாங்க. அதனால வாசிப்பதற்கும் சவ்கரியமாக இருக்கும். சவுண்டும் நல்லா இருக்கும். ஆனால் காலநிலை வித்தியாசத்தால அதை கொஞ்சம் குறைச்சுக் கொள்ளலாம்.\nகேள்வி: அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மரத்தையும் தோலையும் கண்டால் அஜீரணம். எந்த வகையில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டதா\nபதில்: ஒவ்வொரு வருஷமும் இந்த பிரச்சினை நடந்து கொண்டேயிருக்கின்றது. நான் இது ஒன்பதாவது தடவை இந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கு வந்திருக்கிறன். எல்லா நாட்டிற்கும் போய் வந்திருக்கிறன்.\nஆனால் இந்த நாட்டில தான் இந்த தவிலுக்கு மட்டும் தனி மரியாதை.\nவழமையாக நாங்க கண்டிப்பா எடுத்துக் கொண்டு போக வேணும் என்று ஏதோ சொல்ல, பதிந்து, ஒரு லெற்றர் கொண்டு வந்து, திருப்பி எத்தனையாம் திகதி நாங்க இந்த நாட்டை விட்டுப் போறமோ, எந்த ஊரிலிருந்து கிளம்பப் போறமோ, அந்த ஊரில கொண்டு போய்,; அவ்வளவு சமான்களையும் திருப்பி நாட்டிற்கு கொண்டு போறம் என்று காட்டி, அதனை உறுதிப்படுத்த வேண்டும். என்று சொல்லி ஒரு லெற்றர் தருவாங்க. அப்படித் தான் செய்து வந்தம்.\nஇந்த முறை சாயி மன்றம் எங்களுக்குச் சொல்லிச்சு இப்படி பல சிக்கல்.ஜேசுதாஸ் குறூப் வந்திருந்த பொழுது அவர்களுக்கு பெரிய சிரமம் கொடுத்திட்டாங்க. இந்த முறை கடுமையாக நிற்கிறாங்க என்று சொன்னதால,\nநாங்க கொழும்பில வொறன்டிஸ் சேவிஸ் என்ற ஒன்றிருக்கு. அவங்களிட்ட எங்களுடைய இன்ஸ்ருமென்ட் எல்லாம் காட்டி அவங்களிட்ட அந்த சேட்பிக்கட்டையும் காட்டின போது எந்த பிரச்சினையும் இல்லை. கஸ்டம்ஸில் காட்டின உடன அவ்வளத்தையும் எந்த பிரச்சினையும் இல்லாம விட்டுட்டாங்க.\nஇந்த முறை அது ஒரு வழி என கண்டு பிடிச்சதால இனிமேல் இப்படியே செய்து கொண்டிருக்கலாம். எல்லா நாட்டிலையும் இது சம்மந்தமான நிறுவனம் இருக்கிறது. அவர்களிடம் அவ்வளத்தையும் கொண்டு போய் காட்டினா நாங்க எத்தனை பீஸஸ் கொண்டு போறம் என்று சொல்லி எழுத்து மூலம் அவங்க சேட்பிக்கேட் தர்றாங்க.\nஅங்கையும் சும்மா காட்டிட்டு எடுக்கிறது என்றில்லை. அவங்க அதை ஒரு நாள் றூமில வைச்சு ஏதோ கெமிக்கல் போட்டு ஏதோ புகையடிச்சு அதில கிருமி இல்லை என்று உறுதிப்படுத்தி சேட்பிக்கேட் லெற்றர் தந்தாப் பிறகு தான் இங்க எடுத்துக் கொண்டு வரலாம். அதை எடுத்துக் கொண்டு வந்ததால் இந்த முறை எந்த சிரமமும் இருக்கவில்லை.\nகேள்வி: இப்படியாக நீங்கள் நாடுகளுக்கு வாத்தியங்களை கொண்டு சென்ற பொழுது ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதா அதாவது காலநிலை காரணமாக அது வெடித்து அப்படி ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா\nபதில்: எனக்கு நடந்திருக்கிறது. நான் கனடாவிற்கு போயிருந்த நேரம் குளிர். நாதஸ்வரம் ஒன்று உடைஞ்சு போயிட்டுது. அந்த நேரம் பார்த்து நான் இரண்டு நாதஸ்வரம் கொண்டு போயிருந்தேன். இந்த முறையெல்லாம் ஒன்று தான் கொண்டு வந்தேன். அன்று இரண்டு நாதஸ்வரம் கொண்டு போனதால டப்பென்று மற்றதை எடுத்து வாசிக்கக் கூடியதாக இருந்திச்சு.\nகேள்வி: நாகேந்திரன் அவர்கள் நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள். நீங்கள் போகாத நாடே இல்லையென்று நினைக்கின்றேன். சீனாவையும் ஜப்பானையும் தவிர உங்களுக்கு அப்படி ஏதாவது ஏற்பட்டதா\nபதில்: எனக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஆண்டவன் அருள். நான் இப்ப வாசிக்கிற நாதஸ்வரம் வந்து 15 வருடங்களாக வாசிக்கிறன். எல்லோரும் வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒன்று என தான் வைச்சிருக்காங்க. ஏதோ கொடுத்து வைச்சனான் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக முதலும் ஒரு நாதஸ்வரம் வைச்சிருந்தனான் 18 வருஷமாக இப்ப மாற்றி 15வருடங்களாக வைச்சிருக்கன். பழைய நாதஸ்வரங்களில் அந்த பிரச்சினை வராது. புதுசு தான் எந்த நேரமும் எந்த காலநிலைக்கும் வெடித்துவி��லாம்.\nகேள்வி: நீங்கள் ஆலயத்தில் தவிலை கிட்டத்தட்ட 4, 5 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய தோளிலே சுமந்த படி தான் வாசிக்கிறீர்கள். இந்த தவில் எவ்வளவு நிறையிருக்கும்\nபதில்: 21கிலோ தவிலின் நிறை. பழைய கட்டைகளாக இருந்தால் கொஞ்சம் வெயிற் குறைஞ்சு 18 கிலோ அப்படியிருக்கும்.\nகேள்வி: நீங்கள் ஆலயத்தில் வாசிக்கும் பொழுது பல தடவை பார்த்திருக்கின்றேன் அதனை தூக்கித் தூக்கப் போடுவதை. ஏனெனில் நாதஸ்வர கலைஞருடன் ஈடு கொடுக்கவும் வேண்டும.; எடையை தூக்கிக் கொண்டும் வர வேண்டும். ஆக்களைப் பார்த்து சிரிக்கவும் வேண்டும். ஏனென்றால் நாதஸ்வர கலைஞர்கள் ஏன் இப்படி சிரிக்காமல் போகின்றார்கள் என்றும் பார்ப்பார்கள். அப்படியான ரசிகர்கள். மங்கள வாத்தியம் எனும் போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். எப்படிச் சமாளிக்கின்றீர்கள்\nபதில்: நான் 13 வயதிலிருந்து வாசிக்கிறன். அப்ப என்னை சின்ன தவிலைக் கொடுத்து பழக்கப்படுத்தினார்கள். 8 கிலோ அப்படியிருக்கும். அந்த பழக்கம் அப்படியே வளர்ந்து வளர்ந்து வர தவிலோட பாரம் தெரியல. வாசிக்கிறத மாத்திரம் தான் கவனிக்கிறது. மற்றப்படி அதை நினைக்கிறதில்லை. பாரத்தைப் பார்த்தா வாசிக்க முடியாது. என்னோடு குறிக்கோள் எல்லாம் வாசிக்கிறதில தான்; இருக்கும்.\nகேள்வி: விரலிலே இந்த பட்டைப் போட்டு அடிக்கின்றீர்கள். நாங்கள் ஒரு பத்து நிமிடம் கையை ஏதாவது செய்து கொண்டிருந்தாலே கையெல்லாம் விறைத்து விடும். நீங்கள் ஒரு கச்சேரியில் 3, 4 மணித்தியாலங்கள் வாசிக்கின்றீர்கள். ஒரு கச்சேரி முடிந்தவுடன் உங்களுடைய விரல்களின் உணர்வு, எந்த வகையில் உங்களுக்கு அது தாக்கமாக இருக்கும்\nபதில்: எல்லாம் இரத்தம் கண்டிப்போய் தான் இருக்கும். எல்லாம் வெடிச்சு சரியான கஷ்ரமாகத் தான் இருக்கும். போட்டு கழட்டுவது என்றா கஷ்ரமாகத் தான் இருக்கும்.\nசில நேரங்களில அந்த காயங்கள் வழமையாக வருவது தான். கச்சேரியில் வாசிக்கும் பொழுது கஷ்ரம் தெரியாது. வாசித்து முடிஞ்ச பிறகு தான் கஷ்ரம் தெரியும். காரணம் என்னென்றா நாங்க சரியா வாசிக்கல என்று சொன்னால் நாதஸ்வர காரர்களுக்கு கோபம் வந்திடும்.\nகை வலிக்கிறது என்று பாஸ்ரைக் குறைத்தோ அல்லது அளவுப் பிரமாணமில்லாம வாசிச்சாலோ அவங்கட பார்வையிலயே திட்டிக் கொன்றுடுவாங்க. நாங்க அவங்களையும் பார��க்கணும், அவங்க வாசிக்கிறதையும் கேட்கணும், நாங்களும் சரியா வாசிக்கணும், மக்களையும் பார்த்து சிரிக்கணும், சந்தோசமாகவும் வாசிக்கணும்.\nஇந்த சூழ்நிலையில கையெல்லாம் வலிச்சாலும் எங்களால ஒன்றும் பண்ண முடியாது. வாசிக்கிறத மட்டும் வலன்ஸ் பண்ணிக்கொள்வம். கைவலி எல்லாத்தையும் வீட்ட போய் தான் பார்த்துக் கொள்வம். அதற்கப்புறம் தான் மருந்தெல்லாம் போட்டுக் கொள்வம்.\nகேள்வி: ஒரு கச்சேரிக்கு நீங்கள் செல்லும் பொழுது நீங்கள் ஏதாவது ஒரு அனுமானம் அல்லது இப்படித்தான் கச்சேரியைக் கொண்டு செல்லப்போகின்றோம் என்ற ஒரு திட்டத்தோடு போவீர்களா அல்லது அங்கு ரசிகர்களின் இரசனையைப் பொறுத்து நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்வீர்களா\nபதில்: போகும் போது எங்களுக்கென்று ஒரு கச்சேரி என்று சொன்னா இப்படித்தான் வாசிக்க வேணும் என்ற திட்டத்தோடு தான் போறதுண்டு. ஆனால் அங்க போய் ரசிகர்களின் நிலைப்பாட்டைப் பார்த்து அவர்களின் விருப்பப்படி இதை வாசிங்க என்று ஒவ்வொரு துண்டுகள் அனுப்புவாங்க. அவர்களையும் திருப்திப் படுத்த வேண்டியிருக்கும்;.\nசிலபேருக்கு கர்நாட்டிக் விருப்பம், சில பேருக்கு மெல்லிசை விருப்பம் சில பேருக்கு சினிமா சம்மந்தப்பட்ட பாட்டு விருப்பம். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. கச்சேரி என்று சொல்லுறப்போ கண்டிப்பா எல்லா தரப்பினரும் வருவினம். கூட்டத்தைப் பார்த்து கூடிய வகையில் எங்களால் முடிந்தளவு எல்லோரையும் திருப்திப்படுத்துகிற வகையில் தான் கச்சேரியை அமைச்சுக் கொள்வோம்.\nகேள்வி: பாலமுருகன் நீங்கள் இப்ப பார்த்தீர்களானால் கிழமைக்கு ஒரு படம் வந்து கொண்டிருக்கிறது. அன்றைய கச்சேரியில் வாழமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை யாருமே விரும்பி கேட்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அதனைக்கூட யாரோ கேட்டு நீங்கள் வாசித்தீர்கள். அப்படியான பாடல்கள் வரும் பொழுது அந்த பாடல்கள் அனைத்தையும் அதாவது எல்லா பாடல்களையும் பயிற்சி எடுத்துக் கொள்வீர்களா அல்லது இந்த பாடல்களை ரசிகர்கள் கேட்பார்கள் என்று தெரிந்தெடுத்து பயிற்ச்சி எடுத்துக் கொள்வீர்களா எந்த வகையில் அதனை எடுத்துக் கொள்வீர்கள் ஒரு பாடலை வாசிக்க எவ்வளவு நாள் செல்லும்\nபதில்: ஒரு நாளில வாசிச்சிடலாம்.\nகூடுதலாக ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அப்படியான பாடல்களை பார்த்து தேர்ந்து எடுப்போம். அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்து தான் கூடுதலாக பாடமாக்கி வாசிக்கிறது.\nகேள்வி: அந்த வகையில் இப்பொழுது நீங்கள் ஒரு பாடலை ஸ்வரத்திற்குத் தான் வாசித்துக் கொண்டு போகின்றீர்கள். அதேவேளையில் அந்த பாடல் எப்படி எழுதப்பட்டது என்ற அந்த சாகித்தியத்தையும் நீங்கள் உணர்ந்து கொண்டீர்களானால் அந்த வித்தியாசம் தெரியும். நீங்கள் வாசிக்கும் போது அது எவ்வளவு தூரம் முக்கியமான விடயமாவுள்ளது\nபதில்: சாகித்தியத்தை அறிந்து கொண்டு வாசித்தால் அதற்குரிய தன்மை வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் பாட்டின் எல்லா வசனமும் எங்களுக்கு பாடமில்லை. நாங்கள் மெட்டை மட்டும் கேட்டமென்றால் உடன வாசிக்க கூடிய தன்மையிருக்கு. உதாரணத்திற்கு சொன்னப் போனால் அன்றைக்கு சித்திரம் பேசுதடி பாட்டு கேட்டு வந்திச்சு. ஒரு நாளும் நான் வாசிச்சதில்லை. ஆனால் பாட்டு கேட்டு பாடமிருக்கு. அதனால் அன்றைக்கு உடன வாசிச்சனான். எங்களைப் பொறுத்தவரையில் பாட்டுக் கேட்டு எங்கட மனசில படிஞ்சிட்டென்றால் நாங்க வாசிச்சிடுவம்.\nகேள்வி: நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை உங்களுடைய சுவாசம் அதேவேளை உங்களுடைய உதடு நாக்கு என்பன மிக முக்கியமானவை. அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு எந்த வகையில் பயிற்சி எடுக்க வேண்டும்\nபதில்: அதுதான் நாங்க ஆரம்பகால பயிற்ச்சியின் போது எவ்வளவு கஷ்ரப்பட்டோமோ அது தான் இப்ப எங்களுக்கு பிரயோசனப்படுது. அப்ப ஆரம்பத்தில சின்ன வயசில் அவ்வளவு கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஊரில எங்கட வீடுகளில நீங்க பார்த்திருப்பீங்க, காலை 4 மணிக்கெல்லாம் நாங்க நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சிடுவம். 7மணி மட்டும் 3 மணி நேரம் பயிற்சி பெறுவது, சாயங்காலமும் அது மாதிரி, இப்படிப் பயிற்சி எடுத்தது தான், இப்ப 4, 5 மணி நேரங்கள் தொடர்ந்து வாசிக்கிறதிற்கு எங்களுக்கு சவ்கரியாக இருக்கு.\nஆனால் இப்பவும் வந்து ஒரு 10 நாள் வாசிக்கவில்லையென்றா அடுத்த முறை வாசிக்கும் பொழுது கஸ்ரமாக இருக்கும். உதடு பிடிக்கிறதெல்லாம் ரொம்ப பிரச்சினையாக இருக்கும்.\nகச்சேரிகளில் வாசிச்சாலும் தினசரி பயிற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டும். எவ்வளவு நேரத்தை நாங்கள் செலவழிச்சாலும் அவ்வளவு நேரமு���் எங்களுக்கு பிரயோசனம் தான்.\nஆனால் சில நாடுகளில அந்த சூழல் இல்லை. யாழ்ப்பாணத்தில பிரச்சினையில்லை. நான் 10 வருஷமாக கொழும்பில இருந்தனான். கொழும்பிலயும் அதை செய்யக்கூடிய வசதிகள் குறைவு.\nகேள்வி: ஒரு நாதஸ்வர கலைஞரும் தவில் கலைஞரும் கோஷ்ரியாக இணைந்து வாசிப்பதுண்டு. நான் இங்கு வந்தவர்களைப்பற்றி பேசவில்லை. ஊரிலே நீங்கள் வாசிக்கும் போது கோஷ்ரியாகத் தான் வாசிப்பீர்கள். ஒரு நாதஸ்வர கலைஞருக்கோ அல்லது தவில் கலைஞருக்கோ மற்றவர் எந்த வகையில் அமைகின்றார். அவருடைய எதிர்பார்ப்புக்கள் எப்படி அமைகின்றது, அவர் எவ்வாறு வாசிப்பார் என்பதைப் பார்த்து தான் நீங்கள் கோஷ்டியை அமைக்க கூடியதாக இருக்கின்றதா. அதை எவ்வாறு நீங்கள் தெரிவு செய்கின்றீர்கள்.\nபதில்: ரொம்பக் காலமாக யாழ்ப்பாணத்தில அந்த முறைப்படி தான் இருந்து வந்தது. அதாவது ஒரு கோஷ்ரி என்றால்அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன் இவர் தான் நாதஸ்வரத்திற்கு வருவார். இவர் தான் தவிலுக்கு வருவார். இன்னார் இன்னார் தான் வருவினம் என்பது முதலே தெரியும்.\nஆனால் இப்ப அந்த நிலமை 10 வருடங்களாக மாறிட்டு. இன்றையகால நாட்டு நிலமையால கனபேர் வெளியில போய்விட்டார்கள். முன்னர் 6 மாதத்திற்கு நல்ல சம்பளம் பேசி தவில் காரரையும் நாதஸ்வரக்காரரையும் கொன்றைக் பேசி ஒரு குழு அமைக்கிற லீடர் வந்து எல்லாரையும் புக் பண்ணி வைச்சிருப்பார்.\n6 மாதத்திற்கும் கச்சேரி போனால் அதே குறூப்பாக தான் போவாங்க அப்படி எத்தனையோ வருஷங்களுக்கு தொடர்ந்து இருப்பாங்க. இப்ப அந்த நிலமை இல்லை. பழைய ஆட்கள் கொஞ்சப்பேர் இருக்கினம் தான். புதுசு புதுசா கிளம்பிறவங்க அப்படியில்லை. ஒரு கச்சேரிக்கு போகும் போது அன்றைக்கு அன்றைக்கு யார் யார் இணைந்து கொள்ளுகிறார்களோ அவர்கள் போக வேண்டியது தான்.\nகேள்வி: இது உங்களுக்கு கஷ்ரமாக இருப்பதில்லையாஏனெனில் அவர் முதல் கூறினார் நாதஸ்வரகாரரின் பார்வையிலிருந்தே தெரியும் நான் இங்கே பிழைவிடுகின்றேன் என்று. அந்த பார்வையின் அர்த்தம் விளங்க வேண்டும் என்னத்திற்காக பார்க்கின்றார் என்று. அதனை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள். கஷ்டமாக இருப்பதில்லையா\nபதில்: கண்டிப்பா மிகவும் சிரமம் தான். வாசிக்கும் போது ஓரிடம் பார்ப்பதே பெரிய கஷ்ரம். நாலாபக்கமும் பார்த்து வாசிப்பது ���ன்றால் கஷ்ரம் தான். பக்க வாத்தியம் தவிலாகிய நானா இருந்தாலும் சரி அல்லது வேற வாத்தியங்களாக இருந்தாலும் சரி பாடுறவங்களோ வாசிக்கிறவங்களோ யாரா இருந்தாலும் சரி அவர்களுடைய பார்வை எங்க மீது இருக்க வேணும். எங்களுடைய பார்வை அவர்கள் மீது இருக்க வேணும.;\nஏனென்றால் சில சில பரிமாற்றங்கள் அவர் என்ன செய்யப் போறார் என்று எனக்கு முன் கூட்டித் தெரியாது. செய்கிறதிற்கு முன்னாடி சின்னதொரு சிக்கனல் என்று சொல்லலாம். ஏதாவது செய்யப் போறார் என்றால் சின்னதொரு மாற்றம் முகத்தில தெரியும் . அதைப்பார்த்து அதற்கு தகுந்த மாதிரி சிலவேளை காலப்பிரமாணம் ஏற்றப் போறார் என்று சொன்னால் சிலவேளை காலை ஆட்டுவதுண்டு. அதைப்பற்றி எங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வு உண்டு. வாத்தியத்தை விட்டு நாங்கள் ஒன்றும் கதைக்க முடியாததால் இப்படித்தான் சைகையால் தான் காட்ட முடியும். ஏனெனில் அதுவும் மக்களுக்குத் தெரியக்கூடாது. எங்களுடைய பாசையில் நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம்.\nகேள்வி: தனியாவர்த்தனம் அன்று நீங்கள் வாசித்த பொழுது நிச்சயமாக மற்றவர் என்ன வாசிக்கப் கோகிறார் என்பது உங்களுக்கத் தெரியாது. அதில் ஒரு போட்டியிருக்கும் அந்த போட்டியிலும் திறமை வெளிப்பாடாகத் தான் இருக்கும் அதைப்பற்றி சற்று கூற முடியுமா\nபதில்: என்னென்று சொன்னா கீர்த்தனைகளோ மற்றவைகளோ இல்லை . காலப்பிரமாணம் தான் நாங்கள் அமைக்கிறம். தனியாவர்த்தனம் என்பது அவரின் தனிப்பட்ட திறமை அந்த காலத்தில ஒரு தவில் வாசித்ததை இன்னொரு தவில் வாசித்துக் காட்ட வேண்டும். அப்படி ஒரு முறைகள் இருந்தது. தற்பொழுது அப்படியான சூழ்நிலை கிடையாது. என்ன காரணம் என்று கேட்டால் உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இருப்பது உங்களுக்குத் தெரியாது இப்படியான ஒரு சூழ்நிலையில் யார் யார் திறமையாக இருக்கிறாங்களோ அவங்களுக்குத் தெரிந்ததை வாசிக்கலாம். நல்ல படியாக வாசித்தா சரி.\nகேள்வி: என்னென்று கேட்டா இன்றைய தினம் தனியாவர்த்தனத்தை நீங்கள் தான் வாசித்தீர்கள். நீங்கள் என்ன வாசித்தீர்களோ, அதனைத் தான் அவர் வாசித்தார். அப்படித்தான் போய் கொண்டிருக்கும் எல்லா தனியாவர்த்தனத்திலும் அப்படித்தான் பார்த்திருக்கிறன.; அது தான் முறை. இவர் வாசித்ததை உங்களால் ஏதோ ஒரு கட்டத்தில் வாசிக்க செய்ய முடியவில்லை என்று சொன்னால் செய்வீர்கள்\nபதில்: நல்ல கேள்வி கேட்டிங்க. அது தான் கச்சேரியிலுள்ள நிலைப்பாடு அவர் வாசித்ததை கண்டிப்பா மற்றவர் வாசிச்சா தான் நல்லது. அப்படி அதே மாதிரி வாசிக்க முடியாவிட்டால் அதே அமைப்பில தன்னுடைய திறமைக்கேற்ப ஒன்றை வாசிக்கலாம்.\nகேள்வி: இன்னுமொரு விடயம் இந்த ஆலயத்திற்கு இந்திய கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள் இலங்கை கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் வாசிப்பில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா ஏன் அந்த கேள்வியைக் கேட்கின்றேன் என்றால் நீங்கள் வசந்த மண்டபத்திலிருந்து சுவாமி வெளிக்கிட்டவுடன் நீங்கள் மல்லாரி வாசிக்கின்றீர்கள். அதே வேளையில் ரதோற்சவத்திற்கு தேர் மல்லாரியைத் தான் இலங்கை கலைஞர்கள் வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய கலைஞர்கள் அப்படியான நடைமுறையில் வாசிப்பதில்லை. அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்.\nபதில்: இலங்கையிலுள்ள ஆலயங்களில் கிரியைகள் வித்தியாசமான முறையில் நடக்கின்றன. அடுத்தது என்ன செய்யப் போறாங்க. என்ன நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.\nஆனால் இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்களுக்கு தெரியாது. ஏனென்றால் குருக்கர்மாரைக் கேட்டா தெரியும் அங்கத்த முறைப்படி வேற மாதிரி இருக்கும். யாழ்ப்பாணத்தில நடக்கிற மாதிரி இந்தியாவில ஒரிடமும் நடப்பது இல்லை.\nஅதனால் தான் இன்னென்ன நேரம் இது நடக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. கொடியேற்றம் என்றால் பல தடவை நிற்பாட்ட வேண்டும். மணியடிக்கிற நேரம் தவில் தனிய வாசிக்கிறது. அப்படியான எங்கட நாட்டு முறையெல்லாம் அங்கில்லை. அது எங்களுக்குத் தெரியும்.\nமற்றப்படி அவர்கள் எல்லாம் வாசிக்க கூடியவங்க. அவர்கள் வாசிப்பதில் எந்தவித வித்தியாசமும் இல்லை. மல்லாரி எல்லாம் வாசிப்பாங்க. எந்தெந்த கிரியைகளுக்கு என்னென்ன மல்லாரி வாசிக்க வேணும் என்ற முறை தெரியாது.\nநாங்க சாமி கிளம்பின உடன தேர் மல்லாரி வாசிப்பம் வெளிவீதி வந்த உடன வெளி மல்லாரி வாசிப்பம். அதற்கப்புறம் இராகம் கீர்த்தனை முருகனுக்கேற்ற பாட்டுகள் என அப்படியான முறையில் நாங்க வாசிப்பம் அவ்வளவு தான்.\nகேள்வி: பாலமுருகன் இன்று நீங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்துவானாக இருக்கின்றீர்கள். 41 வர���டங்களுக்க மேலாக மறைந்த கலைஞர் எம.;கே. பத்மநாதன் தான் அங்க ஆஸ்தான நாதஸ்வர கலைஞராக இருந்தவர். ஆஸ்தான கலைஞர் வாசித்த இடத்தில் நீங்கள் இருந்து வாசிக்கும் பொழுது உங்கள் மனநிலையில் எவ்வாறு இருக்கும்.\nபதில்: நான் நினைக்கிறேன் அது எனக்கொரு வரப்பிரசாதம் என்று. எனது தநதையார் 30 வருடங்கள் நல்லூர் கந்தசுவாமி; கோயில ஆஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். அதற்கப்புறம் வயசாகிவிட்டதால அந்த கோயிலை விட்டுட்டார். அப்புறம் அவர் வாசித்த இடத்தில போய் நான் வாசிக்கிறதை எனக்கு அதை நினைச்சுப் பார்க்கவே முடியல. அதைச் சொல்லத் தெரியல.\nகேள்வி: நல்லூர் கந்த சுவாமி கோயிலைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அதே வேளையில மங்கள வாத்தியத்தைப் சுற்றியே ஒரு ரசிகர் கூட்டம் அப்படியே வந்து கொண்டிருக்கும். அதை ரிவியில் கூட நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் சூழ்ந்திருக்கும் அந்த நிகழ்வு எந்தவகையில் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும், நீங்கள் ஒரு வாத்தியத்தை வாசித்துக் கொண்டு போகும் பொழுது அல்லது அவர்களுடைய அந்த பாட்டை வாசிக்க தொடங்கும்; பொழுது அவர்களுடைய அந்த அசைவு எந்த வகையில் உங்களை உற்சாகப்படுத்தும்\nபதில்: சபையில நாங்க பார்த்திடுவம். அவர்களுக்கு இது தான் பிடிக்குமென்று சொன்னால் அதை கூடுதலாக கையாளுகின்ற மாதிரியும். ஆனாலும் அதைக் கையாளுகிறது நல்லூர் கந்த சுவாமி கோயிலில் கொஞ்சம் குறைவு தான். அங்க வந்து வேற முறை தான். அங்க வந்து சினிமா ஸ்ரையில வாற பக்திப் பாட்டாக இருந்தாக் கூட்டி நாங்க அங்க வாசிக்க முடியாது. கீர்தனைகள் அப்படித் தான் வாசிப்பம் கடைசியாக பயும்ஸ் அப்படித் தான் வாசிக்கிறது. அதுவே சனத்திற்கு பெரிதாக இருக்கும். அந்த பயும்ஸ் வாசிக்கிறதே அங்க அரிது.\nகேள்வி: நாதஸ்வரத்தை வாசிப்பவர்கள் நாதஸ்வரத்தைக் கற்க முன்னர் வாய்ப்பாட்டில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம் என்ற ஒரு கருத்திருக்கிறது. அது சரியான அனுமானமா வாய்ப்பாட்டை அவர்கள் கற்றிருப்பது எந்த வகையில் அவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்\nபதில்: அந்த சாகித்திய முறை அந்த முறையில வாசிக்கும் பொழுது அதற்குண்டான ஒரு தனித் தன்மை ஒன்றிருக்கு. சாகித்திய முறைப்படி நாங்கள் தெரிந்து அதை வாசிப்பது. சங்கீதத்தை எடுத்துப்பார்த்தால் வாய்ப்பாட்டு முக்கியம். வயலின் காரர்கள் வீணை எல்லோருக்கும் அதே மாதிரி நாதஸ்வர காரர்களுக்கும் வாய்ப்பாட்டு முக்கியம் தான். எல்லா சங்கீத அடிப்படையும் அதில தான் இருக்கு.\nகேள்வி: இப்பொழுது குறிப்பாக வெளிநாடுகளிலே இவற்றைப் பயில்பவர்கள் நாட்டியமாக இருக்கட்டும், வயலினாக இருக்கட்டும், மிருதங்கமாக இருக்கட்டும், அவர்கள் அதில் பாண்டித்தியம் பெற வேண்டும, நல்ல நிலமைக்கு வர வேண்டும், என்பதை விட எப்போது நான் மேடையேறுவேன் என்ற நோக்கம் தான் இருக்கின்றது. இப்ப நீங்கள் இந்த தவில் நாதஸ்வரம் எனும் போது அதனுடைய பயிற்சிகளை சொல்லும் போது நீண்;ட ஆழ்ந்த பயிற்சிகளினூடாகத் தான் ஒரு சிறந்த கலைஞனாக வர முடியும். அதனை நீங்கள் பார்க்கும் பொழுது அதாவது இப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த நாதஸ்வரம் தவிலை பயில்பவர்களைப் பொறுத்தமட்டில் எவ்வளவு ஒரு கஷ்டமான பணி\nபதில்: யாழ்ப்பாணத்தப் பொறுத்த வரை நாதஸ்வர தவில் கலைஞர்கள் ஆரம்பத்தில இந்த தொழிலைப் பழகின உடனேயே அவர்களுக்கு கட்டாயமாக சிலசில குடும்ப சூழ்நிலை காரணமாக தொழிலுக்கு போக வேண்டிய கட்டாயமிருக்கின்றது. கோயில் செபம் என்று சொல்லுவது. எல்லோரும் ஆரம்பத்தின் போது கோயில் அபிஷேகம் பூசை என்று செபத்திற்கு போய்க் கொண்டு வருவது. அது ஆரம்பத்தில எங்களுக்கு பயிற்சி போல தான். அப்படி வாசித்து நல்ல நிலைக்கு வந்தாப் பிறகு தான் ஒரு செற்றாச் சேர்ந்து செய்வார்கள்.\nகேள்வி: மற்றைய கலைகளை பின்பற்றுவது போல் நாதஸ்வரம் தவிலை அரங்கேற்றம் செய்வதோ பயிற்;சி எடுப்பவர்களோ மிகமிகக் குறைவு அதற்கு காரணம் இப்படியான கடுமையான பயிற்சி என்று சொல்லலாமா ஏனென்றால் இப்படியான பயிற்சி எடுப்பதானால் தான் அவர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றார்கள். ஏனெனில் இளம் கலைஞர்கள் என்று அதற்குள் இருந்து புதிதாக வருவது என்பது மிகக்குறைவு. பார்த்தோமானால் எமக்கு அறிந்த கலைஞர்கள் தான் தொடர்ச்சியாக இருக்கின்றார்கள். புது கலைஞர்கள் என்று வருவது மிக மிகக்குறைவாக இருக்கின்றது. பயிற்சி காரணமாக சற்று தயக்கம் காட்டுகிறார்களா\nபதில்: அப்படி என்று இல்லை இன்றைய நாட்டுச் சூழல் ஒரு காரணம். இதனால நிறையப் பேர் வெளியில போட்டாங்க . நல்ல நல்ல நாதஸ்வர கலைஞர்கள் எல்லாம் நல்ல நிலைக்கு வரக் கூடியவர்கள் எல்லாம் போட்டாங்க. நாதஸ்வர தவில் கலைஞர்கள் சில பேர் வந்து கொண்டு தானிருக்கிறாங்க. உதாரணமாக பால முருகன் செந்தில் நாதன் எல்லாம் யாழ்ப்பாணத்திலே இந்த கலையைக் கற்று இப்ப தொழிலுக்கு வந்து முன்னனியில நிற்கிற புது கலைஞர்கள் தான் . இப்படி நிறையப்பேர் யாழ்ப்பாணத்தில இருக்கினம். இல்லையென்று சொல்வதற்கில்லை.\nகேள்வி: நீங்கள் முதலே குறிப்பிட்டிருந்தீர்கள் நாகேந்திரன் அவர்களே இலங்கையிலே நாதஸ்வரம் தவிலுக்கு கல்லூரி என்று இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று. அந்த குறை தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா அல்லது யாராவது முன்வந்து இப்படியான கல்லூரிகளை ஆரம்பிப்பார்களா அல்லது யாராவது முன்வந்து இப்படியான கல்லூரிகளை ஆரம்பிப்பார்களா ஏனெனில் அண்மையிலே ஒரு செவ்வியில் பார்த்தேன் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற ஒரு முனைப்பொன்று எடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இது அந்த கலை இன்னும் வளர்ச்சி அடைவதற்கு உதவி செய்யுமென்று எதிர்பார்க்கின்றீர்களா\nபதில்: முயற்சிகள் நடக்குது இன்னும் செயல்முறையில் வரவில்லை. அப்படி வர வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பமும். வடபகுதி சங்கீதசபையில எடுத்திருக்காங்க. பல்கலைக்கழகத்திற்கு இன்னும் போகல.\nநிச்சயமாக அப்படி ஒரு நிலை வரும் போது இன்னும் பிள்ளைகளுக்கு ஆர்வம் கூடும். பல்கலைக்கழக மட்டத்தில வந்தவுடன அந்த கலையை நாங்க பழக வேண்டும் என்று பிள்ளைகளுக்கு ஆர்வம் இன்னும் கூடும்.\nஇலங்கையைப் பொறுத்த வரை நல்ல குரு இல்லாதது பெரிய ஒரு பிரச்சினை பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வெளியில் போய்விட்டார்கள்.\nகேள்வி: அதேவேளையில் இந்த நாதஸ்வர தவில் துறைக்குள் பெண்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் அறிந்திருக்கிறேன் ஒரு சில பெண்கள் அப்படியிருந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது சமத்துவம் சம அந்தஸ்து வேண்டும் என்று கூறிக் கொள்பவர்கள் இந்த துறையில் சற்று தயக்கம் காட்டுகிறார்கள். அது ஏன்\nநாதஸ்வரத்தில் அறிந்திருக்கின்றேன் ஆனால் தவிலில் பெண்களை நான் அறியவே இல்லை\nபதில்: இப்பவும் 2, 3 பேர் இருக்கிறார்கள். அப்ப நீங்கள் பார்த்தவர்களின் பிள்ளைகள் 2பேர் வாசிக்கினம். குறைவு தான். நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இல்லை தான்.\nகள்ளியங்காட்டில் 2 பேர்இருக்கிறார்கள��. இப்பொழுது இளம் தலைமுறையில் இல்லைத் தான். பெண்கள் வந்து கஷ்டப்படுவது அவர்களுக்கு பிடிக்காது போல 21 கிலோ 22 தூக்கிறது என்று சொன்னால் அதனால இருக்கலாம்.\nகேள்வி: நீங்கள் எத்தனையோ நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்.இப்பொழுது இலங்கையில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தான் கூடுதலாக இருக்கின்றார்கள் நீங்கள் அப்படிச் செல்லும் போது மற்ற நாடுகளில் அவர்களைச் சந்திக்கும் பொழுது இப்ப சிட்னி முருகன் கோயிலில் சுவாமி வெளிவீதி சுற்றி உள் வீதிக்கு வந்த பொழுது அரை மணித்தியாலயம் ஒரு கச்சேரியை வைப்பீர்கள் அந்த நேரத்தில் இசையை கேட்கும் பொழுது எங்களுடைய மன உணர்வு சந்தோஷமாக இருக்கும். அப்பொழுது உங்களுடைய உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது\nபதில்: நிச்சயாக எங்களுக்கும் சந்தோஷமான நிகழ்வு தான் வந்திருந்த அவ்வளவு கூட்டம் ஏனென்றால் சிட்னி முருகனைப் பொறுத்த மட்டில் ரொம்ப அதிகமான கூட்டம். அவ்வளவு கூட்டமும் கச்சேரியை இருந்து கேட்கும் பொழுது எங்களுக்கும் அதில வாசிக்கிறது ஆர்வமாக தான் இருக்கும். சந்தோசமாகவும் திருப்தியாக இருந்தது. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கிடைக்காதா என்று மனதிற்கு கஷ்ரமாக இருக்கும் .\nநேரம் பற்றாக்குறை தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் 20 ,30 நிமிடங்கள இருக்கும். சாமி உள் வீதிக்கு வருவதைப் பொறுத்து தான். நல்லூர் மாதிரி எங்கட சிட்னி முருகன் கோயிலும் நேரத்தை கடைப்பிடிப்பதில் முக்கியத்துவமானவை. அதே நேரத்தில நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு வாறம்.\nஏனெனில் ஆலயத்திற்குள் உட்செல்லும் போது நல்லூர் ஆலயத்திற்குள் செல்வது போன்ற மன உணர்வு மனதிற்குள் ஏற்படும். அது எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த ஆலயத்தின் அமைப்போ என்னவோ தெரியவில்லை. உள்ளுக்குள் நுழையும் பொழுது அப்படியான உணர்விருக்கின்றது.\nகேள்வி: அதேபோல் மற்றைய நாடுகளிலும் உங்களுக்கு எந்தவகையில் வரவேற்புக்கள் இருக்கின்றது\nபதில்: இதே மாதிரி தான் லண்டனிலும் விம்பிள்டன் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இங்க சாமியெல்லாம் உள்ள கொண்டுபோய் வசந்த மண்டபத்தில வைச்ச பிறகு தான். அங்க சாமி வடக்கு வீதியில வரும் பொழுதே. அங்க வந்து வடக்கு வீதி சின்னவீதி தான் அதற்குள்ளயும் அவ்வளவு கூட்டம் கூடுவாங்க. இதே மாதிரி கூட்டமில்லை. சிட்னி முருகன் பெரிய ஆலயம் அதற்குண்டான கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கும். ஆனா அங்க சின்ன இடம் தான் அதற்குள்ள கூட்டம் ரொம்ப சிறப்பா இருக்கும். நாங்க வாசிக்கிற அந்த நேரத்திற்கு சாமி வடக்குவீதியில நிற்பாட்டிட்டு அரை மணி நேரம் ஊரில நடக்கிற மாதிரி கச்சேரி தான்.\nகேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கென்று வந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகும் இந்த நாட்டிற்கு வந்து திரும்பிப் போக. உங்களுடைய குடும்பம் பெற்றோர், பிள்ளைகள், மனைவி, எல்லோரையும் பிரிந்து நீங்கள் இங்குள்ள இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படியான சிரமங்களுக்குள் இருக்கின்றீர்கள். இது ஒரு நாடு இல்லை. இப்படி எத்தனையோ நாடுகளுக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டியிருக்கும். அது எந்த வகையில் உங்களுக்கு நான் உங்கள் ஒவ்வொருவரினதும் மனநிலையையும் அறிய விரும்புகின்றேன். எவ்வளவு கஷ்ரமானது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது என்பது மிக மிக கஷ்ரம் அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்\nநீங்க இங்க ஒரு மாதம் இப்படி வேற நாடுகளுக்கும் போகும் போது வருடத்தின் சில நாட்களை இப்படித்தான் கழிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் கேட்கின்றேன்.\nஎப்படியும் தொழில் என்று பார்த்தாலும் அதற்கப்பால் மனநிலை என்பது மிகவும் கஷ்ரம.; இசைக்கு அதுவும் முக்கியம் உங்களுடைய மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றதோ அதன் வெளிப்பாடு உங்களில் தெரியும் என்று நினைக்கின்றேன்.\nபதில்: எனக்கு இரட்டிப்பு பிரச்சினை. எனது அப்பா அம்மா கொழும்பில இருக்கிறாங்க. நான் தற்சமயம் கனடாவில வதிவிட உரிமையை பெற்றிருக்கிறேன். எனது குடும்பம் எல்லாம் கனடாவில் தான் இருக்கின்றார்கள். இப்படியே கொமும்பில போய் இரண்டு மூன்று நாட்கள் அம்மா அப்பாவோடு நின்றுவிட்டு அப்படியே கனடாவிற்கு போறது. எல்லோருக்கும் அப்படியான சூழ்நிலை தான்.\nகஷ்ரம் இருக்கும் தான். போன் பேசும் போதெல்லாம் ஆனால் நிகழ்ச்சிக்குபோய்விட்டா சரியாகிவிடும்.\nகேள்வி: இப்பொழுது இந்த நாட்டில் வளர்ந்து வரும் கலைஞர்கள் அதாவது நாதஸ்வரம் தவில் கற்பதை பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு. சத்திய மூரத்தி அண்ணாவிடம் கூடி நான் இதைப்பற்றி; கேட்டிருந்தேன். அவர் கூறியிருக்கிறார் இங்கு பயிற்சி எடுக்க வருபவர்கள் ஏதோ இலகுவான பய���ற்சி என்று நினைத்து தான் வருகின்றார்கள். இங்கு வந்த உடனேயே கொஞ்ச நாட்களில் நின்று விடுகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இந்த வெளிநாட்டிலுள்ள கலைஞர்கள் எல்லாக்கலைஞர்களையும் தான் கேட்கின்றேன் நீங்கள் அதிலே நீண்ட காலம் தேர்ச்சி பெற்ற புகழ்பூத்த கலைஞர்கள் என்ற முறையில் அவர்களுக்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.\nபதில்;: அவர்கள் இந்த தொழிலை மறக்காமல் இங்கயிருந்தும் பின்பற்றி வருவதற்கு ரொம்ப சந்தோஷப்படுறன். இத்தனை வருடகாலமா சத்தியமூர்த்தி வைத்திஸ் இந்த நாட்டில் இந்த கலையை மறக்காமல் உங்களுக்கு வழங்கி வருகிறார்கள். இங்க பெரிய பெரிய ஆலயங்கள் எல்லாம் வந்துவிட்டது. உண்மையில் இந்த நாதஸ்வரக்கலையை இங்க இப்படியானவர்கள் இருக்கிறபடியால தான் அந்த சேவை இப்பவும் இருந்து கொண்டே இருக்கு. இல்லையென்றா கஷ்ரம் தான் நெடுக எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதனால் அவர்கள் வேற தொழில் செய்தாலும் இதை மறக்கமல் இன்றும் அந்த தொழிலை காப்பாற்றிக் கொண்டு வருகினம். அதை நினைக்க ரொம்பத் சந்தோஷமாக இருக்கிறது. இங்க மட்டுமல்ல இப்படி பல நாடுகளிலும் இருக்கிறார்கள்.\nநீங்க ரசிகர் இல்லாவிட்டால் இந்த கலையை வளர்க்க முடியாது. உங்களுடைய ரசிக்கிற தன்மையால தான் எங்களால இந்தளவிற்கு வாசிக்க முடியுது. அவங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியல. எங்கட மனதிற்குள்ள இந்த நாட்டிற்கு வந்து சிட்னி முருகனில வாசிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இது நீடிக்கணும் என்று கேட்டுக் கொள்கிறன்.\nஎல்லோரும் ரொம்ப இரசிச்சினம் அதனை நினைக்க எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.\nரொம்ப மகிழ்ச்சி வாசிச்சம் இன்னும் பத்து நாள் திருவிழா கூட நடக்காதா என்று இருந்திச்சு. நாங்க கேட்டனாங்க நல்லூர் மாதிரி 25 நாள் திருவிழா செய்யலாமே என்று. புகழுறதிற்காக நாங்க சொல்லல பல நாடுகளுக்கு போய் வந்திருக்கிறம. இங்க 12 நாளும் வாசித்து முடிச்ச பிறகு மனசிற்கு சந்தோஷமாக திருப்தியாக இருக்கு. நாட்டு காலநிலையும் அப்படியிருக்கு. மற்ற நாடுகளில பயங்கர குளிர் அப்படி பிரச்சினை இருக்கும். அன்று சயு மன்றத்தில் நடைபெற்ற 4 மணித்தியாலய கச்சேரியில் அவ்வளவு கூட்டம். அந்த நேரம் ஒரு ரசிகர் கூடி அசைகிற மாதிரி தெரியல. எவருமே 4 மணித்தியாலங்களும் எழும்பவேயில்லை. அவ்வளவிற்கு அவர்���ள் ரசித்தார்கள்.\nகேள்வி: அதேவேளையில் உங்களுடைய இந்த நாதஸ்வர தவில் இசை தொடர்பான சிடி இசைத்தட்டுகள் வெளிவருவது மிக மிக குறைவு. ஏன் அப்படி, யாருமே அந்த முயற்சிகளை எடுப்பதில்லையா அல்லது நீங்கள் ஏன் அதனைக் கேட்கின்றேன் என்றால் நாங்கள் வாகனங்களிலே செல்லும் பொழுது சிடி யை போடும் போது அந்த இசை எங்களுடைய பிள்ளைகளின் காதில் போய் சேரும் பட்சத்தில் தான் அவர்கள் அதை ரசிப்பார்கள் ஏனென்றால் ஆலயத்திற்கு வரும் பொழுது அவர்களை ஒரிடத்தில் இருத்தி அதனை கேட்க வைப்பது மிகவும் கஷ்ரம். அப்படியானவர்களுக்கு வாகனத்தில் போகும் போது போட்டால் அவர்களுக்கு அங்கு வேறு எந்த சிந்தனைகளும் இருக்காது. அப்பொழுது அவர்கள் இசையைத் தான் அவர்கள் ரசிப்பார்கள். அந்த வகையில் கூடுதலாக எதிர்கால சந்ததியினருக்கும் எம்முடைய பாரம்பரிய கலை வடிவம் சென்றடைய வேண்டுமென்பதற்காகத் தான் இந்த கேள்வியை கேட்கின்றேன்.\nபதில்: வெளியிட்டிருக்கிறம், இங்க கிடைப்பது சிரமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில 95 ஆம் ஆண்டில் நானும் என்னுடைய குருநாதரும் சேர்ந்து 2 சிடி சுவிஸ்லான்ட் நாட்டில வெளியிட்டனாங்க. அதற்கப்புறம் கொண்டாவிலில் பஞ்சமூர்த்தி அண்ணையும் நானும் சேர்ந்து ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதன் பின் பத்மநாதனும் நானும் சேர்ந்தும் வெளியிட்டிருக்கிறம். கடைசியாக நானும் எனது தந்தையாரும் சேர்ந்து இப்ப 2 வருஷத்திற்கு முதல் ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதைத் தான் ஆரம்பத்தில உங்கட ரேடியோவில போட்ட போது கேட்டிருக்கிறன. அப்படி பல சிடிகள் வெளியிட்டிருக்கிறன். பாலமுருகன் தான் ஒரு சிடியும் இன்னும் வெளியிடவில்லை. நாங்க எல்லோரும் சேர்ந்து செய்கிறதா ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் செய்யல காரணமென்னென்றால் நாங்க இப்படி எல்லா இடமும் போறபடியா சேர்ந்து எடிட்டிங் பண்ண முடியாம இருக்கு. அப்படி ஒரு சிந்தனை இருக்கு. விரைவில எதிர்பார்க்கலாம்.\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் இணையத்தளம்,\nநன்றி: சிறப்பானதொரு பேட்டியெடுத்து உதவிய அறிவிப்பாளர் திரு.நவரட்ணம்.ரகுராம்\nமனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா\nநாதஸ்வர ஒசை அதிகம் கேட்டே பழக்கப்பட்டிருந்தாலும், அது சார்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்திருந்தாலும் கூட ஏனோ இன்று பதிவிலும் ஒலியிலும் கேட்டு பட���த்தப்போதுதான் மனதில் மகிழ்ச்சி\nஉங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு.\nபூசலார் தியானத்தில் கோவில் கட்டியது போல நீங்கள் உங்கிருந்தவாறே இணுவில் தீர்த்ததிருவிழாவிற்கு அருமையான வர்ணனை தந்திருந்தீர்கள். மிக்க நன்றி.\nமடத்துவாசல் பிள்ளையார் என்று நீங்கள் சொல்வது பரராஜசேகரப்பிள்ளையாரையா\n//இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.\nஇந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன். //\nஉண்மைதான் ஆனாலும் பயில்பவர்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இல்லை என்பதும் உண்மை\n//இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.\nஹய் இது எங்க ஊரு பக்கத்துலதான் இருக்கே :))\nதட்சணாமூர்த்தியின் ஒலி நாடா உங்களிடம் இருக்கிறதா\nதட்சணாமூர்த்தி அவர்களின் தனித்தவில் கச்சேரி இறுவட்டாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அவரைப் பற்றிய ஆவணப்படுத்தலை, அவருடன் வாழ்ந்தவர்களோடு பேசி செய்ய இருப்பது என் திட்டங்களில் ஒன்று. அது செயல்வடிவம் பெறும் போது தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் கச்சேரியையும் பதிவோடு இணைத்து விடுகின்றேன்.\nமனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன். பேட்டியை பாதுகாத்து வைத்திருந்தேன். இன்று தான் போடவேண்டும் என்று கைகூடியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியே.\nஅழகான திருவிழா பதிவு....ரசித்தேன் தல :))\nஉங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு. //\nபூசலார் மாதிரி தானே புலம்பெயர் வாழ்க்கை, மடத்துவாசல் தான் பரராஜ சேகரப்பிள்ளையார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nஅருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது.\nஉண்மையில் ஈழத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும் பதிவாக இருக்கிறது பிரபா.\nஅழகான திருவிழா பதிவு....ரசித்தேன் தல :))//\nவணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.மனதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முடியவில்லை. ஏதாவது சொல்ல வேணும் போலவே இருக்கு.நானும் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலுக்கு திருவிழாக் காலங்களில் வந்திருக்கிறேன். அருமையான மேளக்கச்சேரி கேட்டு ஓய்ந்தது போல இருக்கு.என் சத்தியமூர்த்தி அண்ணாவைக் காண்பீர்களாநான்(ரதி)கேட்டேன் என்று சொல்லுங்கள்.எத்தனையோ வருடமாச்சு பார்த்து.அவர் பார்வையில் வளர்ந்தவள் நான்.உறவுகளின் தூரம்.... நினைத்தாலே வலிக்கிறது.நீங்கள் சொன்ன வித்வான்கள் காலத்தோடேயே போச்சு நாதஸ்வரக் கலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு வளர்ச்சி இப்போ இல்லை. பரம்பரையாகவும் உழைப்புக்காகவும் வளர்கிறதே தவிர ஆத்மார்த்தமாக நாதஸ்வரக் கலை இல்லை என்பது என் கருத்து.இன்று வெள்ளிகிழமை மனம் மங்களமாக நிறைவாக இருக்கிறது பிரபா.நிறைந்த நன்றி உங்களுக்கு.\nஇசை கேட்க நன்றாக உள்ளது... பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு.. நல்ல பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடறிங்க.. வாழ்த்துக்கள்.\nஅருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது. //\nநம்மூர்த் திருவிழாவில் ஒரு சிறு பகுதி தான் இது. இதைப் போல் எத்தனையோ அனுபவங்கள் இல்லையா. சகோதரர் ரகுராம் அவர்களின் விசாலமான கேள்விகள் விரிவான பல தகவல்களைப் பெற வாய்ப்பாகிவிட்டது. மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.\nவணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.//\nஉங்களின் விரிவான பின்னூட்டம் மனநிறைவை அளிக்கின்றது. சத்தியமூர்த்தி அவர்களைக் காணும் போது நிச்சயம் சொல்வேன். போரினால் ஊரை இழந்தோம், உறவுகளை இழந்தோம், இப்படியான கலையும் அழிவது வருத்தமேற்படும் விடயம். இந்தக் கலைஞர்கள் நம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்பது பெருமையிலும் பெருமையான விடயம். மிக்க நன்றி.\nஅப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.\nலினக்ஸில் சிறிது நேரம் பிடிக்குது.54 நிமிடத்தையும் முதலில் கணினியில் பிடித்துவைத்து பிறகு ஒலியேற்றுகிறது.\nஇசை கேட்க நன்றாக உள்ளது... பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு..//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சய், பகுதிகளாகப் பிரித்தால் அவற்றின் உள்ளடக்கம் தொய்ந்து விடுமென்பதால் தான் ஒன்றாகக் கொடுத்தேன்.\nஎங்களூரவரைப் பதிவொன்று இணைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கள். உங்கள் திறமையை ஊடகத்திற்குப் பயன்படுத்த விரும்புகின்றேன்.\nஅற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. நிச்சயமாக இந்த பேட்டியில் இசையைப் பற்றி கதைத்து கொண்டு இருந்தால் எல்லோராலும் ரசிக்க முடியாது. அதற்கு இசை பற்றிய ஞானம் வேண்டும். கேள்வி ஞானம் உள்ள எங்களால் அப்படியான பேட்டியை ரசிக்க முடியாது. அருமையான பேட்டி. ரகுராம் இடம் ஞானம் இருக்கிறது என்பதை விட, நல்ல ரசனை இருந்திருக்கிறது. உள்ள கிடக்கையெல்லாவற்றையும் கொட்டி தீர்த்திருக்கிறார். இதுதான் எங்களுக்கு வேண்டும். அதுதான் அவரின் வெற்றி.\nஇதை எமக்கு தந்த பிரபா, உங்களுக்கு நன்றி. தட்சணாமூர்த்தி பற்றிய அரிய பதிவை உங்களிடம் இருந்து வெகு சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.\nமிக்க நன்றி சக்தி, எழுதும் போது வார்த்தைகளைத் தேடாமல், அல்லது வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் என் நினைவுகளைக் கொட்டவேண்டும் என்று தான் ஓவ்வொரு தடவையும் முயல்வேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருந்தால் அது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஅப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார், தற்போது தரவிறக்கிக் கேட்கும் வசதியையும் கொடுத்திருக்கின்றேன்.\nஅற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. //\nதிரு.ரகுராம் அவர்கள் நுட்பமாகக் கேள்விகளை அமைத்ததாலேயே கலைஞர்களிடமிருந்து முழுமையான விளக்கமான பேட்டி அமைந்திருந்தது. உண்மையில் இவற்றை ஆவணப்படுத்துவது நம் தேவை. தொடர்ந்தும் நம் கலைஞர்களைப் பொருத்தமான வேளைகளில் அறிமுகம்/ஆவணம் செய்வோம். மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ரகுராம்\nஅண்ணன் நல்ல திருப்பதியான பதிவு ...\nஊர் நினைவுக���் பலதை கிளறி விட்டிருக்கிறீர்கள்...\nபதிவு பெரிசாக இருந்தாலும் எதையுமே விடமுடியாமல் எழுதியிருக்கிறீர்கள் எங்கடை ஊரிலயும் சுவாமி வடக்கு வீதிக்க வரும்பொழுது கட்டாயம் ஒரு சின்ன சமா நடக்கும் அது ஒரு தனி உற்சாகத்தோட இருக்கும் அந்த நேரத்தில நேயர் விருப்பங்களும் இருக்கும்... அதே மாதிரி சூரன் போர் நடக்கும் பொழுது வாசிக்கிற பாடல்கள் அதுவும் கடைசி நேரத்தில் பெடியளின்ரை களைப்பு போய் உற்சாகம் வருமளவுக்க வாசிப்பார்கள் அதெல்லாம்..ம்ம்ம்... ஞாபகப்பக்கங்களில் தனி அத்தியாயங்கள் அண்ணன் கோவில் திருவிழாக்கள்...\nநாதஸ்வர நேயர் விருப்பம் நான் சொல்ல நினைத்து மறந்து போன விடயம், உங்கள் பின்னூட்டல் மூலம் சொன்னமைக்கு மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேரன் கிரிஷ்,\nதல நீண்ட பதிவாக இருந்தாலும் மிக அருமையான பதிவு. படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"எரியும் நினைவுகள்\" உருவான கதை\nசிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசக���்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2016/03/blog-post.html", "date_download": "2019-03-24T13:02:25Z", "digest": "sha1:36FHYUAOLLD4OCYS42BYYXML2MHO2XAG", "length": 16596, "nlines": 234, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": செங்கை ஆழியான் பயணம் போகிறார்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியான் பயணம் போகிறார்\nஈழத்து எழுத்துலக ஆளுமை செங்கை ஆழியான் அவர்கள் கடந்த பெப்ரவரி 28, 2016 காலமானதும் என் போன்ற அவரின் தீவிர வாசகர்களிடமிருந்தும், அவரின் காலத்தில் வாழும் இலக்கியவாதிகளிடமிருந்தும் பரவலாக வெளிப்பட்ட துயர் பகிர்வுகளால் மீளவும் நினைவூட்டப்பட்டார் ஈழத்து வாசகப் பரப்பு கடல் கடந்தும் செங்கை ஆழியானின் எழுத்துகளை மறவாது போற்றும் என்று.\nசெங்கை ஆழியானை வாசித்து வளர்ந்த சமூகம் அவரின் பன்முகப்பட்ட எழுத்தை ஈடு செய்யக் கூடியவரைத் தேடிக் கொண்டேயிருக்கும். அவரின் அடியொற்றி இலக்கியம் படைப்போருக்கு அவரே பிதாமகன்.\nஎன்னுடைய வாசிப்புத் தீனி சத்துணவு தேடிய போது கிட்டியவை செங்கை ஆழியான் எழுத்துகள்.\nஎன் வாழ்க்கையில் இதுவெல்லாம் நடக்குமா என்று நினைத்தேயிராத ஊடகப் பணி, அந்த ஊடகப் பணி வழியாக நான் நேசித்துப் போற்றிய ஆளுமைகளோடு பேசவும் பேட்டி காணவும் வாய்ப்புக் கிடைத்ததெல்லாம் வாழ் நாள் பெறுமதிகள். அப்படியாகத்தான் செங்கை ஆழியான் அவர்களின் எழுத்துலகத்தை ஆரம்பம் முதற் தொட்டுப் பதிவாக்கிய 45 நிமிட வானொலிப் பேட்டியைப் பத்து வருடங்களுக்கு முன்னர் தாயகத்துக்கு அழைத்து எடுத்துக் கொண்டேன்.\n\"எனக்கு நீங்கள் இன்னொரு வாய்ப்புக் தர வேண்டும்\" என்று பேட்டியின் முடிவில் அவர் கேட்டதும் அதற்கான சூழல் வாய்க்காததும் ஒரு புறமிருக்க, எனக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைத்தது. எத��ர்பாராத தாயகப் பயணம் கிடைத்த ஐந்து நாட்களுக்குள் தனிப்பட்ட வேலைகளுக்கும் மத்தியில் ஒரு நாள் செங்கை ஆழியான் வீடு தேடி இழுத்துச் செல்கிறது என் கால்கள். அன்று தான் அவரின் 75 வது பிறந்த தினம் என்பதை அவருக்கு முன்னால் கிடத்திய பெரியதொரு கேக் பறை சாற்ற, அவரின் குடும்பத்தினர் மட்டும் பங்கு கொண்ட விழாவில் அவரின் ஆயுள் கால வாசகனாகிய நான் திடீர் விருந்தாளியாக.\n\"அவரின் இறுதி நாட்களிலாவது நீர் மீண்டும் அவரைச் சந்திக்க ஒரு பேறு கிடைத்திருக்கிறது\" என்று செங்கை ஆழியான் இறப்பின் பின் என் மனதுக்குச் சமாதானம் சொன்னார் அன்பர் ஒருவர்.\nஎன்னைப் போலவே செங்கை ஆழியான் எழுத்துகளில் ஊறிப் போன அடுத்த தலைமுறை வாசகன், சகோதரன் ஜே.கே என்ற ஜெயக்குமாரன் சந்திரசேகரம். செங்கை ஆழியானின் இறுதி நூலான \"யாழ்ப்பாணம் பாரீர்\" நூலின் பின் அட்டையில் அவரின் வாசகனின் சிலாகிப்பைப் பகிர்ந்து சிறப்பித்த பேறு ஜே.கே இற்குக் கிட்டியிருக்கிறது. செங்கை ஆழியான் குறித்த நினைவுப் பகிர்வை வானொலிக்காகச் செய்ய இருக்கிறேன் என்று நான் சொன்ன போது தாமதியாது தன்னுடைய பகிர்வைத் தந்து இந்த இடத்தில் தன் கடமையைக் காட்டினார்.\nஎங்களுக்கு வழிகாட்டியாக விளக்கும், ஈழத்து எழுத்துலக ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலும், மறைந்த போதும் உடனேயே ஊடகப் பரப்புக்கு எடுத்துச் செல்லும் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள். இவரும் இந்த நினைவுப் பகிர்வில் எங்களோடு இணைந்து கொண்டார்.\nசெங்கை ஆழியானை வானலை வழியாக வழியனுப்பி வைத்தோம். ஆனால் அவர் எங்களுடனேயே இருக்கிறார்.\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலையில் நிகழ்த்திய ஈழத்து செங்கை ஆழியான் நினைவுப் பகிர்வில் இருந்து\nசெங்கை ஆழியானோடு கண்ட நேர்காணலைக் கேட்க\nDownload பண்ணிக் கேட்க எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய அஞ்சலிப் பகிர்வு\nDownload பண்ணிக் கேட்க எழுத்தாளர் ஜே.கே வழங்கிய அஞ்சலிப் பகிர்வு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசெங்கை ஆழியான் பயணம் போகிறார்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/10008", "date_download": "2019-03-24T13:28:33Z", "digest": "sha1:ZMYMIVXY3EQDZATYBLWZUPCKAXEMNEKV", "length": 4961, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "அமரர் கந்தையா குருபரன் –\t31ம் நாள் நினைவஞ்சலி | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை அமரர் கந்தையா குருபரன் –\t31ம் நாள் நினைவஞ்சலி\nஅமரர் கந்தையா குருபரன் –\t31ம் நாள் நினைவஞ்சலி\n4 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 29,693\nஅமரர் கந்தையா குருபரன் – 31ம் நாள் நினைவஞ்சலி\n(வர்த்தகர்- யாழ்ப்பாணம், பாலாஜி ரான்ஸ்போட்- கொழும்பு)\nமலர்வு : 11 யூலை 1972 — உதிர்வு : 6 சனவரி 2015\nயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குருபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nசாவெனும் வடிவம் கொண்டு சடுதியில்\nகாலன் வந்து தாவென உந்தன் உயிரை\nபோவென அவனைச் சொல்ல பூமியில்\nகளைய மறுக்குதடா தம்பி குருபரா…\nஎங்கள் குடும்ப ஒளி விளக்கு இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து உடன் வந்து துயரில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் தொலைபேசி, தந்திகள் மூலம் அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/08/blog-post_29.html", "date_download": "2019-03-24T13:13:59Z", "digest": "sha1:HYKFN7QQFRAFEU2XXAIHKC2WU3N77J5Y", "length": 12651, "nlines": 192, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ்: தடயங்களை அழிக்க..", "raw_content": "\nஒரு சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி\nவழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது, நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம்.\nஇந்த மென்பொருள் கோப்புகளை அழிப்பதற்கு முன்பாக அவற்றில் Zero க்களை நிரப்பி விடுவதால் வேறு எந்த Undelete மென்பொருள் கருவியைக் கொண்டும் மறுபடி மீட்டெடுக்க இயலாது என்பது இதனுடைய சிறப்பம்சம்.\nRelated Posts : Computer Tricks, இணையம் டிப்ஸ், மென்பொருள் உதவி\nLabels: Computer Tricks, இணையம் டிப்ஸ், மென்பொருள் உதவி\nஎனக்கு மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகா\nஎனக்கு மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகா\nமிக பயனான தகவல், நன்றி சூர்யாகண்ணன்.\nமிக பயனுள்ள தகவல் ...\nநல்ல பகிர்வ���, பொது கணினி பயன்படுத்தும் இளம் பெண்கள் கட்டாயம் இதை பயன் படுத்த வேண்டும்.\nரொம்ப நல்ல தகவல்.. கண்டிப்பா பயன்படுத்திப் பார்க்கறேன்.. நன்றி..\n1 mp speed இருந்தது இப்போ 8 mp ஆகிவிட்டது... ரொம்ப நன்றி ஷார்....\nபயனுள்ள தகவல் நன்றி சார்...\nவிண்டோஸ் 7 - பலூன் அறிவிப்பை நீக்க\nகூகிள் க்ரோம் - மிகப் பயனுள்ள நீட்சி\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nஇரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்\nBing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க\nலேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு\nமைக்ரோசாப்ட் வோர்ட் - மிகவும் அவசியமான, ஆச்சர்யமான...\nபவர் பாயிண்ட் - ட்ரிக்\nஎம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்\nஇணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க\nகூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி\nஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்ட...\nவிண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க\nVLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்\nவிண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நு...\nபூமராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி\nஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு\nவிண்டோஸ்:- பயனுள்ள இலவச கருவி\nமௌஸ் பிடிச்சு கை வலிக்குதா\nInternet Explorer பிரச்சனைக்கான தீர்வு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=15803", "date_download": "2019-03-24T13:23:27Z", "digest": "sha1:FA3KVWRAUPQZF7REUGB5TKCQIC4256F7", "length": 6912, "nlines": 108, "source_domain": "www.thuyaram.com", "title": "சின்னத்தம்பி நடராசா | Thuyaram", "raw_content": "\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி வரதீவினைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி முரசுமொட்டையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் கமக்கார அமைப்புக்களின் தலைவரும் சிறந்த சமூகசேவகருமான சின்னத்தம்பி நடராசா நேற்று (19.03.2018) பிற்பகல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.\nஇவர் ஈழத்து இராமலிங்கேச்சுவரம் என அழைக்கப்படும் புங்குடுதீவு பானாவிடைச்சிவன் கோவில் ஸ்தாபர்களில் ஒருவரான முத்தரின் கடைசிப் பேரன் ஆவார் ( முத்தர் பரம்பரை).\nஇவர் காலம் சென்ற சின்னத்தம்பி மாரிமுத்துவின் கடைசி மகனாவார். இவர் காலம்சென்ற. நாகம்மா( நெடுந்தீவு) அவர்களின் அன்புக்கணவர் ஆவார்.\nகிருஸ்ணபிள்ளையின்( இராமன்) தந்தையும��� காலம் சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னையா, நல்லதம்பி பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும் உதயகுமாரி, நாகரெட்ணம், சொர்ணலிங்கம்(பாலன்), காலம் சென்றவர்களான சற்குணபூபதி, கண்ணம்மா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஇவர் பரமேஸ்வரி, சின்னத்தங்கம், துரைராசா, செல்லத்துரை, கண்ணுத்துரை, இராசதுரை, கிருஸ்ணபிள்ளை, காலம்சென்றவர்களான சிவலிங்கம், பாலாம்பிகை மற்றும் ஆனந்தி,சுந்தராம்பாள், வேண்டாம்பாள், சுபத்திரா, குண்டன் ஆகியோரின் சிறிய தந்தையுமாவார்.\nதுரை.ரவி, மோகன், பவானி, சுவேந்திரன், ரதி,தயா, தவராணி, சரஸ்வதி, ஜீவா,சிவா,ஈசன், கோகிலேஸ்வரன்(குட்டி), நந்தா, செல்வா,குமுதா, குமரன்,சுபா, சசி, செல்வம், அப்பன், விக்கி, கேதீஸ், பவன், ராசினி, மோகன்,கரன், காலம்சென்றவர்களான சுகந்தி, திலீபன் மற்றும் தீபன்,தீபா, தினேஸ்,சிந்து, ஜனா, ஜனனி,யாமினி, சத்தியநாதன், புஸ்பராணி, ராசன், இந்திராணி மற்றும் காலம்சென்றவர்களான பாலன், திருநீலகண்டன், திருநாவுக்கரசு, மற்றும் கமலாதேவி, மகேந்திரன், கண்ணன், ரஜிதா, விஜிதா, பிரிந்தா, கஸ்தூரி, தேனுஜா ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஇவரது இறுதிக்கிரிகைகள் நாளை (20.03.2018) பிற்பகல் 2.30 மணிக்கு இவரது இல்லத்தில் நடைபெற்றதையடுத்து முரசுமொட்டை இந்து மயாணத்தில் தகணக்கிரிகை நடைபெறவுள்ளது என்பதனை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nது. சுவேந்திரன். (பேரன். சுவிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/23477/", "date_download": "2019-03-24T13:42:56Z", "digest": "sha1:RVEV4W5IXFRFXKGXDCKD7DGOISBMB7SQ", "length": 9407, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை கொழும்பில் அமைக்கப்படக் கூடாது – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nசர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை கொழும்பில் அமைக்கப்படக் கூடாது – மஹிந்த ராஜபக்ஸ\nசர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை கொழும்பில் அமைக்கப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளைக் காரியாலயமொன்று கொழும்பில் அமைக்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித இணக்கப்பாடும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான காரியாலயமொன்றை அமைப்பதற்கு இலங்கைக்கு எதுவித அவசியமும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டில் பாரியளவில் பிரச்சினைகள் காணப்படும் நிலையில் எமக்கு இப்போது சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை அமைப்பது முக்கியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஇணக்கப்பாடு கிளை சர்வதேச மன்னிப்புச் சபை மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nஅம்பாறையில் உணவு விசமாகியதில் 3 பேர் பலி\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக��கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/11/", "date_download": "2019-03-24T13:07:33Z", "digest": "sha1:EU63WWX2QJXVJH2ZYV6RH662FG7JWLYO", "length": 4622, "nlines": 175, "source_domain": "sudumanal.com", "title": "November | 2013 | சுடுமணல்", "raw_content": "\nஒவ்வொரு கணங்களையும் ஒரு யுக நீட்சியாய்\nசப்பித் துப்பும் ஓர் பிசாசு வெளியில்\nசெங்கோலர்களின் எல்லா அங்கீகாரங்களையும் சூடி\nIn: டயரி | முகநூல் குறிப்பு\nபொதுநலவாய நாடுகளில் பங்காளிகளாக உள்ள நாடுகளில் கணிசமானவை இரத்தக்கறை படிந்த(யும்) நாடுகள்தான். ராஜபக்ச அன்ட் கோ அரசின் போர்க்குற்றங்கள் இம் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்படுவது என்பது அதை எதிர்த்தல் என்று அர்த்தப்படாது. உண்மையில் அதன் கடினத்தன்மையை மென்மையாக மாற்றுதற்கே பயன்படும். Hard Image இனை Soft Image ஆக மாற்றும் ஒரு சம்பிரதாய அரங்கு. இலங்கை அரசு இதை நன்கு அறிந்தே வைத்துள்தால் அதை கோலாகலமாக நடத்த ஓடித்திரிகிறது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81...%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!&id=815", "date_download": "2019-03-24T12:56:40Z", "digest": "sha1:EXN3K6H7A2SFYGBTJJ5XIN6M6F4UR2KD", "length": 6638, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nநம்மை அலங்கரித்துக் கொள்வது போன்று நம்முடைய வீட்டையும் அலங்கரித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் மகிழ்ச்சி தரும்.\nநீங்கள் குடியிருக்கும் வீடு அளவில் பெரியதாக இருந்தால் தான் அதனை அழகாக வடிவமைக்க வேண்டும் என்பதில் அவசியமில்லை.\nநீங்கள் வாழும் வீட்டை உங்கள் ரசனைக்கேற்பவாறு வடிமைத்து வாழுங்கள், ஆனந்தம் குடிகொள்ளும்.\nவீட்டிற்குள் நுழைந்தவுடன் மனதிற்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இயற்கை காட்சிகளை மாட்டி வையுங்கள்.\nசுவரில் இயற்கைக் காட்சிகளின் படம் அல்லது குழந்தைகளின் படத்தை மாட்டி வைக்கலாம். இவை பார்த்தவுடன் உற்சாகத்தை தரும்.\nசின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம்.\nஅழகான பெயின்டிங் உள்ள காலண்டர்களை தூக்கிப்போடாமல் ப்ரேம் போட்டு நீங்கள் அமர்ந்து சாப்பிடும் அறையில் மாட்டலாம்.\nசமையலற��� அலமாரியில் எவர்சில்வர் டப்பாக்கள் அடுக்குவதை தவிர்த்து, ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி அடுக்கி வைக்கலாம்.\nடைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர்வேஸோ அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம்.\nடேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது. பூஜை அறைக்கு என்று இடம் இல்லாதவர்கள் சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த பூஜைக்கான இடம் அமைக்கலாம்.\nபடுக்கை அறையின் அழகை கெடுப்பது ஒழுங்காக வைக்கப்படாத தலையணை, போர்வைகள்தான்.\nபடுக்கையறையில் உள்ள அலமாரியில் தலையணைகளை அடுக்கிவிடுங்கள், மேலும் மெத்தையின் மேற்புறத்தில் விரிக்க பயன்படுத்தும், போர்வையை நல்ல பூ போட்டதாக பார்த்து வாங்குங்கள்.\nபார்ப்பதற்கு அழகாக இருக்கும், வீட்டில் கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருந்தால் அதுவே தனி அழகுதான்.\nஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவ...\n கெட்டு போன மீனை க�...\nஅன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்ட�...\nபுளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/varaaga-17/", "date_download": "2019-03-24T13:08:03Z", "digest": "sha1:CXCPH4OAMNCDCYA2M4U4DD5EEIAVZYPV", "length": 27877, "nlines": 132, "source_domain": "www.smtamilnovels.com", "title": "varaaga 17 - SM Tamil Novels", "raw_content": "\nஇவர்கள் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் மற்ற மூன்று கம்பெனி ஆட்களும் வந்து விட…\nஅங்கிருப்பதில் ருத்ரா மட்டும் தான் பெண்ணாக அமர்ந்திருந்தாள்… அதிலும் எதிரில் அமர்ந்திருக்கும் கம்பெனியின் உதவியாளர் இவளை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தான்… அது வேறு அவளிற்கு சங்கடம் தருவதாக இருந்தது.\nமுகிலனும் அதனை கவனித்தான்… உள்ளுக்குள் எரிச்சல் எட்டி பார்த்ததோ… திரும்பி ருத்ராவை பார்க்க.. அப்போது தான் அவள் காலர் வைத்த வெள்ளை சுடிதார் அணிந்திருப்பதொடு நெற்றியில் குங்குமமும் வைக்கவில்லை என்பதை அவதனித்தான். கூடவே அந்த வெள்ளை உடை அவளை தேவதையாக காட்டியது.\nஅதனால் எல்லாம் அவன் ருத்ரா மீது கோபப்பட்டு விடவில்லை… குங்குமம் கிடைத்திருக்காது என்றதோடு இயல்பாக எடுத்துக்கொண்டான்… அப்படியே வைத்தாலும் மரியாதையா பார்த்துட்டு தான் வேற வேலை பார்ப்பாங்க என்று ஒட்டு மொத்த ஆண்குலத���தையும் திட்டினான்.\nஇதற்கு முன்னால் அவன் இவ்வாறு வாழ்நாளில் நினைத்ததே இருக்கமாட்டான்… இப்பொது தான் காதலின் முதல் பாடமான பொறாமை மற்றும் உரிமையுணர்வில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தான் அவனையும் அறியாமல்…\nகடைசியில் வழக்கம் போல் டோக் டோக் என்று தன் ஹை ஹீல்ஸ் சப்திக்க… ஜீன்ஸ் மற்றும் டாப்பில் தனது உதவியாளருடன் வந்தாள் அவள்… நீங்க நினைப்பது சரி தான்… விகாஷினியே தான்… பார்ப்பதற்கு பதினெட்டு வயது பெண் போல் இருந்தாள்… ஆனால் அவளிற்கு இருபத்திஐந்து வயதிருக்கும்…\nஅனைவரையும் நோட்டம் விட்டே தன் இடத்திற்கு வந்தாள் விகாஷினி… அவள் பார்வை வட்டத்தில் முகிலன் முதுகுபுறம் மட்டுமே தெரிய… அவன் முகத்தை பார்க்க அவள் ஆர்வம் காட்டவே இல்லை. காட்டவே இல்லை என்பதை விட… அதற்கு அவசியம் இல்லை என்பது தான் சரியாக இருக்கும்… வந்ததும் அங்கிருக்கும் ஆட்கள் இவளை பார்க்க… இவளோ தனது பொன்னான நொடிகளை அவர்களை பார்த்து வீணடிக்காமல் தனது இடத்தில் அமர்ந்து, மடிகணினியை வைத்து பேச வேண்டிய விதத்தை மனதினுள் கோர்க்க ஆரம்பித்தாள்.\nமுகிலன் இப்போது அவளை தான் கவனித்துக்கொண்டிருந்தான்… உதட்டோர ஏளன வளைவுடன்… இவள் மாறவே இல்லை… என்ற நினைவுடன்.\nபின்னர் நினைவு வந்து எதிரில் இருக்கும் சைட்காரனை பார்க்க… அவன் இப்பொது விகாஷினியை பார்த்து பின் என்ன நினைத்தானோ… மீண்டும் ருத்ராவை தனது கண்களால் மொய்த்தான். முகிலனிற்கு இதயத்துடிப்பு ஏகபோகமாக எகிறியது…\nஅப்போது அந்த சைட்காரனின் அதிகாரி அவனை அழைத்து தொழில் பேச… அவனது கவனமும் அங்கு சென்றது.\nஅதன் பின்பு தான் முகிலனிற்கு மூச்சி இயல்பாக வந்தது…\nசரியாக 10 மணிக்கு ஆப்பிள் கம்பெனி உயர் அதிகாரிகள் வர… முன்னுரையோடு முதல் கம்பெனியாக விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை ஆரம்பிக்குமாறு கூறினர்.\nஅதை கேட்டதும் விகாஷினி வழக்கமான மமதையோடு எழுந்து சென்றாள்… அவள் அந்த காணொளியை ஆரம்பித்ததும் அறையில் உள்ள விளக்குகள் அணைந்தது.\nஅதில் ருத்ராவின் அதிர்ச்சி கலந்த முகபாவனை மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் முகிலனிற்கு துல்லியமாக தெரிந்தது. அவன் தான் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் போட்டியில் இருக்கிறது என்று சொல்லவில்லையே..\nஅதனால் அவள் கையை அழுத்தி… யார் வந்தாலும் நாம நம்ம வேலைய தைரியமா, ஆத்மார்த்த���ா செஞ்சா… தோல்வி நம்ம கிட்ட வர யோசிக்கும்… அதுவரதுக்குள்ள நாம் வெற்றி அடைந்துவிடலாம்… என்று முணுமுணுத்து பின் கையை எடுத்துக்கொண்டான்.\nஅதில் அவள் மனது பலம் பெற்றது என்றால் பொய்யில்லை… தங்கள் கம்பெனியின் முறைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.\nவிகாஷினியும் சும்மா இல்லை… தன் ஒட்டுமொத்த திறமையையும் அதில் காட்டிக்கொண்டிருந்தாள்… ஆடம்பரம்… பிரமாண்டம்… என்ற சொற்கள் எல்லாம் சாதாரணம், அதையும் தாண்டிய வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது அவளது பிளான்.\nஅடுத்தடுத்து அனைவரும் தங்கள் பிளானை வெற்றிகரமாக விளக்க… நான்காவதாக அபி கன்ஸ்ட்ரக்ஷன் வந்தது. அதுவரை மற்றவர்கள் கூறுவதை ஊன்றி கவனித்துக்கொண்டிருந்த விகாஷினி முகிலன் எழுந்ததும் அவனை பார்க்க…\nஅவளது அத்தனை நேர உறுதி, கம்பீரம் அனைத்தும் உள்ளுக்குள் வெடித்து சிதறியது… கூடவே அலை அலையாய் பழைய நினைவுகளோடு “விகாஷி…” என்று காதலோடு குழையும் அந்த குரல் காதருகில் கேட்க…\nஇரண்டு வருடம் கடந்தும் அதன் தாக்கம் சிறிதும் குறையாததாய்… கண்களும் கலங்கியதோ… விளக்கை அப்போது அணைத்துவிட்டதால் இருட்டில் தெரியவில்லை…\nகம்பெனி பற்றி விளக்கவுரையை முகிலன் முடித்து… அடுத்ததை எனது மனைவி மிசஸ் ருத்ரா விவரிப்பார்.. என்று கூறி அமர்ந்தான்.\nமனைவி என்றதும் சைட்காரனிற்கு ஜெர்க் ஆகியது என்றால், விகாஷினிக்கோ ருத்ரா என்ற பெயர் மூளையில் எங்கோ குறுகுறுத்தது…\nநியாயப்படி முகிலன் அப்படி சொல்ல தேவை இல்லை என்றாலும்… அந்த சைட்காரனையும் விகாஷினியையும் மனதில் வைத்தே அவ்வாறு சொன்னான்.\nருத்ராவும் மற்றவர்களுக்கு சளைத்தவள் இல்லை… அவள் பேசியதை பார்த்தவர்கள் முதல் முறை என்பதை சத்தியம் பண்ணினாலும் நம்ப மாட்டார்கள். முகிலன் சைட்காரனை மறந்தான்… விகாஷினியை மறந்தான்… சுற்றுப்புறம் மறந்தான்… இவ்வளவு ஏன் தன்னையே மறந்து அவளது பேச்சில் லயித்தான்… அவளில் லயித்தான் என்று சொல்ல வேண்டுமோ… \nஅனைவரும் ஆப்பிள் கம்பெனிக்கு கட்டிடம் கட்டினார்கள் என்றால், இவள் ஆப்பிளையே கட்டிடமாக காமித்தாள்… அவர்களின் ப்ரித்யேக ஆப்பிள் சின்னத்தை கட்டிடமாக கொண்டு இரு பெரிய ஆப்பிளை எதிர் எதிரே நிறுத்தியதை போல் கட்டி… அதை இரண்டையும் நடுவில் நேர் கட்டிடம் கொண்டு இணைத்தாள்… பார்ப்பதற்கு ஆப்பிள் கட்டிடம் நடுவில் அந்தரங்கத்தில் ஒரு கட்டிடம் தொங்குவது போல் இருந்தது.\nகீழே மரங்கள் மற்றும் மழை நீர் சேமிப்பு தொட்டியும் அமைத்து பூமிக்கும் சிறிது நன்மை பயக்குமாறு அமைத்திருந்தாள்.\nஅப்போதே விகாஷினிக்கு பொறி தட்டியது… ஒருவேளை.. இவள் நம்ம கிட்ட வேலை பார்த்த ருத்ராவா இருக்குமோ…\nருத்ரா தனது பிளானை முடிக்கவும்… அனைவரும் பிரமிப்பின் எல்லையில் இருந்தனர்… அங்கிருப்பதில் இவள் மட்டுமே சுற்றுச்சூழலை சிறிதேனும் கணக்கில் கொண்டவளாக இருந்தாள். மேலும் இதுவரை உலகில் யாரும் செய்யாத வித்தியாசமான ஆப்பிள் கட்டிடத்தையும் மாதிரியில் கண் முன் நிறுத்தியிருந்தாள்.\nபின் வேறு ஒரு கம்பெனியும் தனது பிளானை விளக்கி முடிக்க.. உயர் அதிகாரிகள் கலந்துரையாட தொடங்கினர்…\nஎன்று முகிலன் – ருத்ராவை பார்த்து கூறினார் ஒருவர். பின்னர் இன்னொருவர்.. மற்றவர்களை பார்த்து..\nஅவர் கூறிய அடுத்த நொடி.. மற்றவர்கள் தங்கள் ஏமாற்றத்தை மறைத்து வாழ்த்து சொல்ல.. விகாஷினி முதல் ஆளாக வெளியேறியிருந்தாள்.. வெளியேறி காரில் ஏறுவதற்குள் தனது போனில் இருந்து…\nஎன்று யாரிற்கோ செய்தி அனுப்பி அவனை குறித்த அனைத்து தகவல்களையும் கூடிய சீக்கிரம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டாள்.\nதனது இடத்திற்கு சென்றதும் அவளிற்கு தற்போது அவர்கள் தங்கியுள்ள இடம் தெரியவந்தது…\nமீட்டிங்கில் பேச வேண்டியது கையெழுத்து போட வேண்டியது அனைத்தையும் முடித்து புதுமண தம்பதிகள் கிளம்ப மதியம் ஆகியது…\nடிரைவரோடு காரில் பயணம் செய்வது முகிலனுக்கு அசௌகாரியமாக இருக்கவே… அங்கு இருக்கும் வரை ஓட்டவென்று தனி காரை வாடகைக்கு வாங்கினான்.\nநேரே காலையில் சாப்பிட்ட அதே ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பின் தனது காரில் சூர்யலங்கா நோக்கி புறப்பட்டனர்…\nபோகும் வழியில் துர்க்கை அம்மன் கோவில் தெரிய…\n“ருத்ரா… நல்ல விஷயம் நடந்துருக்கு… கோவிலுக்கு போயிட்டு போலாமா…\nஅவளும் சம்மதிக்க… இருவரும் கோவிலை அடைந்தனர்… முகிலன் மனம் ஏனோ மிக மிக திருப்தியாக இருந்தது… ருத்ரா அம்மனுக்கு நன்றி கூறி, தாங்கள் இந்த காண்ட்ராக்ட்டை நல்ல படியாக முடிக்கணும் என்றும் வேண்டிக்கொண்டாள்.\nபூசாரி குங்குமம் தர… அதை அவள் நெற்றியிலும், தலை வகிட்டிலும் வைத்தாள்… அதனை முகிலன் விழிகள் ரசனையோடு படம்பிடிக்க தவறவில்லை.\nகாரில் ஏறியதும் காரை கிளப்பாமல் முகிலன் எதையோ யோசிக்க… ருத்ரா…\nஅதில் இவள் புறம் திரும்பியவன்…\n“இல்ல எங்க அம்மா குங்குமத்தை உன்னை மாதிரி நெற்றில, வகிட்டுல தென் தாலிலயும் வைப்பாங்க… நீ ஏன் வைக்கல…\nஎன்றானே பார்க்கலாம். ( அடேய்… நீ ரொம்ப பண்ற… இதெல்லாம் எப்போ டா பார்த்த.. )\nருத்ரா ஒன்றும் பேசாமல் தன் தாலியை எடுத்து பேப்பரில் சுற்றிய குங்குமத்தை எடுத்து வைத்து… முகிலனை பார்க்காமல் வெளியே திரும்பி கொண்டாள்.\nஅவனும் உள்ளத்தில் உல்லாசத்துடனும்… உதட்டில் உற்சாக சிரிப்புடனும் காரை சூர்யலங்கா நோக்கி விரட்டினான்…\nருத்ராவிற்கே அவன் நடவடிக்கை பார்த்தே தெரிந்தது… அவன் இன்று மிக சந்தோசமாக இருக்கிறான் என…\nமாலை நான்கு மணி அளவில் இருவரும் தங்கள் அழகிய இருப்பிடத்தை அடைந்தனர்… சூர்ய உதயம் அழகென்றால்… மாலை மலைகளுக்கிடையில் சூர்யன் மறையும் காட்சி மனதை கொள்ளை கொண்டது… மனது சந்தோசமாக இருக்கையில் காணும் யாவையும் கண்ணுக்கு விருந்தானதில் வியப்பேது…\nஇருவரும் அமைதியாக உள்ளே நுழைந்தனர்… ருத்ரா அறையினுள் செல்ல போக.. அவளது கையை பிடித்து தடுத்தான் முகிலன்…\nருத்ரா கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்க்க…\n“ருத்ரா… வித் யுவர் பெர்மிஷன்…”\nஎன்று கூறி அவளின் பெர்மிஷன் இன்றியே அவளை இறுக்கி அணைத்திருந்தான்…\n“தேங்க்ஸ்… தேங்க் யு சோ மச்…”\nஎன்று திரும்ப திரும்ப உச்சரித்தது.\nஅவன் அணைத்ததும் அதிர்ந்த ருத்ரா… பின் அவன் கூறியதை கேட்டதும் தான் சிறிது சுயநினைவு அடைந்தாள்… சிறு குழந்தைக்கு மிகப்பிடித்ததை வாங்கி தந்தால் மகிழ்ச்சியில் தன்னை மறந்து அணைத்துக்கொள்ளுமே… அது போல் இருந்தது அவன் அணைப்பு.\nஆனால் அவன் என்ன சிறு குழந்தையா… வளர்ந்த ஆண்மகன் அல்லவா… அதனால் இயல்பான பெண்மையின் கூச்சம் ருத்ராவிற்கு தலை தூக்க… நெளிய ஆரம்பித்தாள்.\nஅதை உணர்ந்தவன் அவளை விட்டு…\nஅவன் விட்டதும் அவள் ஒன்றும் சொல்லாமல்… அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் உள்ளே ஓடி விட்டாள்.\nஅவள் சென்றதும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கண்மூடி அமர்ந்துவிட்டான். இரண்டு வருட போராட்டம் இன்று முடிவு வந்த ஆயாசமோ…\nருத்ரா ப்ரெஷ் அப் செய்து வெளியே வர… முகிலனும் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.\nவந்தவன் முதல் வேலையாக தன் கம்பெனிக்கு மெயில் மூலம் இந்த காண்ட்ராக்ட் பற்றிய செய்திகளை முக்கியமானவர்களுக்கு தெரிவித்து… வேலையை தொடங்க ஆட்கள் மற்றும் பொருட்கள் பற்றிய குறிப்புகளை அந்தந்த துறைக்கு அனுப்ப ஆராம்பித்தான்.\nஇரவு நெருங்கும் வேளையில் ருத்ரா தன் வீட்டினர் அனைவரும் வீட்டிற்கு வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் முகிலனிடம் சென்று…\n“நான் வீட்டிற்கு போன் பேச போறேன்” என்றாள் எங்கேயோ பார்த்துக்கொண்டு.\nஎன்றதோடு தன் வேலையில் மூழ்க…\n“எப்போ கோயம்புத்தூர் வருவோம் என்று கேட்பாங்க…”\n“நாளை காலை எட்டு மணிக்கு பிளைட்..” என்றான்.\n“சரி… இப்போ நான் கொஞ்ச நேரம் கடற்கரையோரம் நடந்துட்டு வரேன்”\nஎன்று கூறி அவனது பதிலை கேட்கும் முன் சென்றுவிட்டாள்.\nஅவன் அருகில் இருந்தாலே மூச்சு முட்டுவது போல் இருப்பதால் இந்த ஓட்டம்.\nஇங்கு வந்ததில் இருந்து இப்போது தான் கடற்கரை அருகில் செல்கிறாள். கடல் அலைகளில் கால் நனைத்தவாறு வீட்டிற்கு போன் செய்து தங்களது வெற்றிச் செய்தியை அனைவரிடமும் கூறி அளாவினாள்.\nஅவள் சென்ற சிறிது நேரத்தில் வேலையை முடித்தவன், வாயிற்கதவை திறந்து ருத்ராவை தேட…\nஅவளோ சற்று தூரத்தில் அலைபேசியில் உறவுகளோடும், கால்களில் அலைகளோடும் உறவாடிக்கொண்டிருந்தாள்.\nஅப்படியே வேடிக்கை பார்த்தவாறு பக்கவாட்டில் இருக்கும் வரிசையான காட்டேஜில் கவனத்தை திருப்ப…\nஅங்கிருந்து நான்காவது காட்டேஜில், தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டவாறு, வெளியே இருக்கும் தடுப்பு சுவரில் சற்று சாய்ந்தவாக்கில் அமர்ந்து… இவனையே வைத்த கண் வாங்காமல் வாங்காமல் அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் விகாஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/tamilnadu", "date_download": "2019-03-24T14:13:39Z", "digest": "sha1:CIXRCWHN75234YFSTJ4X3P2GP3SHZ6RQ", "length": 9942, "nlines": 122, "source_domain": "youturn.in", "title": "tamilnadu Archives - You Turn", "raw_content": "\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\n” லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் “ என்ற வாசகத்தை இளைஞர்கள், மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.தேவசகாயம் தேர்தலின் போது நேர்மையான…\nஉதவாவிட்டாலும் பரவாயில்லை.. பெண்களை உடைத்துவிடாதீர்கள் \nசமூக வலைத்தளம் என்னும் இணைய சேவையின் அதிமுக்கிய பயன்பாடு, சமகாலத்தில் வாழும் குழந்���ைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரிடத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிதாக, எத்தளத்தில்…\nஜெ-வின் 2 லட்சம் காரட் வைரத்தால் மும்பை வைர மார்க்கெட் தடுமாற்றமா \nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 2 லட்சம் காரட் வைரங்கள் மும்பை வைர மார்க்கெட்டில் விற்கப்பட்டதால் வைர விலை 30% குறைந்து மும்பை வைர மார்க்கெட்…\nமகளிர் தினத்தன்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை\nதிருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை அரசு அலுவலங்களில் ஸ்டேஷ்னரி பொருட்களை விற்று வருகிறார். நேற்று விற்பனை செய்வதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்களை வாங்கி…\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு.\nஇந்தியா முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தி பதிவிடப்படுகிறது. தமிழக…\nசமூக செயற்பாட்டாளரான தோழர் முகிலன் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், மணல் கொள்ளைக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எனப் பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியவர். தமிழ்நாடு…\nதேசிய அளவிலான சிறந்த சிற்பக் கலைஞர்களில் தமிழர் \nடெல்லியில் பழையப் பொருட்கள், உதிரி பாகங்கள் என ஒதுக்கியவைகளை கொண்டு சிற்ப கலைஞர்கள் மூலம் உலக அதிசயங்களை வடிவமைக்கும் முயற்சி வித்தியாசமான செயலாகப் பார்க்கப்படுகிறது. அம்முயற்சியில் பணியாற்றிய…\nஇந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் \nகாஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 4௦-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்தனர். நாட்டையே உலுக்கிய பயங்கரவாத சம்பவத்தில் பல்வேறு புரளிகள் அரசியல் லாபத்திற்கு…\nஹரியானாவில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து நீக்கப்பட்டதா \n2019 ஜனவரில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார். நீண்ட…\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/09/laksadeep.html", "date_download": "2019-03-24T13:01:44Z", "digest": "sha1:WJVG73NKNFH5Q2VE4KDIFUQKHKE6SRBG", "length": 16379, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | pm assured to improve the transport fesilities of lakshadeep - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n2 min ago ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\n1 hr ago மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்\n1 hr ago பாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\n1 hr ago விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSports தல தோனிக்கு செம தில்லுதான் ... போலீசுக்கு எதிராக போலீசிலேயே புகார்\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nலட்சத்தீவுக்-கு கடல் போக்குவரத்து மேம்-ப-டுத்-தப்படும் - பிரதமர்\n-இந்-தி-யா--வுக்-கு வர போதி-ய கடல்வழிப் போக்குவரத்து வச--தி-கள் இல்லாமல் தவிக்கும் லட்சத் தீவு மக்களுக்கு விரை-வில் அந்-த வச-திசெய்து கொடுப்பதாக பிரதமர் வாஜ்பாய் லோக்சபாவில் உ-று-தி அளித்-த-தா-க லோக்சபா துணை சபாநாயகர் பி.எம். சயீத் தெரிவித்தார்.\nதரைவழிப் போக்குவரத்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் 45 நிமிடங்களாக நடத்திய விவாதத்திற்குப்பின் லட்சத்தீவு போக்குவரத்துப் பிரச்சனை குறித்துபிரதமர் வாஜ்பாய் தெரிந்து கொண்டார். பின்னர் துணைசபாநாயகர் சயித்துடன் இதுகுறித்து விவாதித்தார்.\nதுணைசபாநாயகர் சயித் இதுகுறித்து பிரதமர் வாஜ்பாயிடம் கூறுகையில், கடல்வழிப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடல்வழிப்போக்குவரத்துக்கள் சரி செய்யப்பட்டால் கொச்சி மற்றும் இதர நகரங்களிலிருந்து கடல் மூலம் வணிகர்கள் மற்றும் பயணிகள் லட்சத்தீவுக்குவருவும், போகவும் முடியும்.\nகடல்போக்குவரத்தைச் சீர்படுத்துவதே முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும். லட்சத் தீவில் வாழும் மக்கள் போக்குவரத்துப்பற்றாக்குறையினால் வெளியில் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறார்கள். இது விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.\nலட்சத்தீவிலிருந்து செல்லும் எம்வி.திப்புசுல்தான் படகின் என்ஜின் எரிந்து விட்டதால் அது இயக்கமுடியாத நிலையில் உள்ளது.\nபயணிகளின் நலனை முன்னிட்டு லட்சத்தீவில் கடல்வழிப்போக்குவரத்து சீர்படுத்தப்படும். பயணிகள் சரியான போக்குவரத்து இல்லாமல்பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் செய்துதரும் என்றார்.\nஅவரிடம் பிரதமர் விரைவில் லட்சத்தீவு போக்குவரத்துப் பிரச்சனைக்கு மாற்றுஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pm செய்திகள்View All\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி... பாஜக நிர்வாகிகளிடையே மோடி பரபரப்பு பேச்சு\n\"ரபேல் கோப்புகளை காட்ட�� மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி\nஅதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nஇங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு\nலோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை\nஅவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி\nஇந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்... பிரதமர் மோடி\nஅரிதிலும், அரிது.. பிரதமரின் பேச்சு ராஜ்யசபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nஅரசியல் தந்திரத்தை விடுங்கள்.. தெலுங்கானா போல் தீயாய் வேலை செய்யுங்கள்... கே.எஸ்.ஆரை பாராட்டிய மோடி\n.. ராகுலின் தவறான உச்சரிப்பால் லோக்சபாவில் சிரிப்பலை\n4 ஆண்டுகால மோடி அரசு.. சர்ஜிகல் தாக்குதல்களை நடத்திய பாதுகாப்பு அமைச்சகம்\nஎஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-03-24T14:04:09Z", "digest": "sha1:SFEQGXIXQ7EGNS3T6K3WZ2FIMQAWL4LC", "length": 7724, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "மாலத்தீவில் குழப்பம் நீடிப்பு – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / மாலத்தீவில் குழப்பம் நீடிப்பு\nமாலே, மார்ச் 2-மாலத்தீவில் இயல்புநிலை திரும்புவதற் காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழுவில் இருந்து அந்நாட்டின் 2-வது பெரிய கட்சியான டி.ஆர்.பி. விலகுவதாக அறிவித்துள்ளது.மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தின் சகோதரர் உட்பட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வியாழனன்று ரக ளையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இம்முடிவை அக்கட்சி மேற் கொண்டுள்ளது.நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு நஷீத்தின் கட்சி அனுமதித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் குழுவில் தமது கட்சி இடம்பெறும் என்று டி.ஆர்.பி.யின் துணைத் தலைவரும் தற்போதைய அதி பர் வகீத் அரசில் அமைச்சராகவும் உள்ள அகமது முகமது தெரிவித்துள்ளார்.புதிய அதிபரான வகீத் பதவி விலக வேண்டும் என்பதும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதும் நஷீத் கட்சி யின் கோரிக்கை ஆகும்.\nமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nகணவனை மீட்கக்கோரி பெண் தீ குளிக்க முயற்சி\nமக்களை விரட்டி விட்டு யானைகள் சரணாலயமா – பி.டில்லிபாபு எம்எல்ஏ கண்டனம்\nகுந்தா ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவி நீக்கம்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:48:37Z", "digest": "sha1:Z3BFVA4SLHJL3LEVEQXRIBP6U5BOCKGQ", "length": 9767, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளிம விதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாயு விதிகள் (gas laws) இந்த தொகுதியில் வாயுக்களை பற்றிய விதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: பாயிலின் விதி\n“மாறாத வெப்பத்தில் ஒரு வாயுவின் அழுத்தம் மற்றும் கன அளவின் பெருக்குத் தொகையானது மாறிலி ஆகும்.”\nஇவ்விதி 1662ஆம் ஆண்டு பாயில் என்பவரால் கண்டறியப்பட்டது. கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.\nP= வாயுவின் அழுத்தம் V= வாயுவின் கன அளவு\nமுதன்மைக் கட்டுரை: சார்ல்சின் விதி\n“மாறாத அழுத்தத்தில் ஒரு வாயுவின் கன அளவு அதன் வெப்பநிலைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.”\nஇவ்விதி 1678ஆம் ஆண்டு சார்லஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.\nT=வாயுவின் வெப்பநிலை V=வாயுவின் கன அளவு\nமுதன்மைக் கட்டுரை: கே-லுசாக்கின் விதி\n“ஒரு கொள்கலனில�� இருக்கும் வாயு அந்த கொள்கலனின் மீது செலுத்தும் அழுத்தமானது,வாயுவின் வெப்பநிலைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.”\nஇவ்விதி 1809ஆம் ஆண்டு ஜோசப் லூயிஸ் கே-லுஸாக் என்பவரால் கண்டறியப்பட்டது. கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.\nP=வாயுவின் அழுத்தம் T=வாயுவின் வெப்பநிலை\nமுதன்மைக் கட்டுரை: அவகாதரோவின் விதி\n“ஒரு கொள்கலனில், ஒரு வாயுவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கன அளவானது, அந்த கொள்கலனில் உள்ள வாயுவில் உள்ள மோல்களின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.”\nகணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.\nP= வாயுவின் அழுத்தம் T= வாயுவின் வெப்பநிலை\nமுதன்மைக் கட்டுரை: டால்ட்டனின் விதி\n“ஒரு வாயு சேர்மத்தின் பகுதி அழுத்தமானது,அந்த வாயு சேர்மத்தை உருவாக்கிய வாயுக்களின் தனி தனி அழுத்தங்களின் கூட்டு தொகைக்கு சமமாக இருக்கும்.”\nகணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.\nP=P1+P2+P3......+Pn P= வாயு சேர்மத்தின் பகுதி அழுத்தம் P1,P2...Pn= வாயுக்களின் பகுதி அழுத்தம்\nஅம்மோனியா வாயுவின் பகுதி அழுத்தமானது, ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களின் பகுதி அழுத்தங்களின் கூட்டு தொகைகு சமமாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2017, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jio-plan-changed/", "date_download": "2019-03-24T13:06:00Z", "digest": "sha1:XQPWZWPZI7EMT46BQRZJ5WCZ3Q3SUZSU", "length": 13262, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜியோ வைத்த செக்..!! மக்களே உஷார்..!!! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.149 திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதிய மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.\nஎனினும் இந்த திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா மட்டுமே 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 2 ஜிபி ட��ட்டாவினை பயன்படுத்தியதும், 4ஜி வேகம் குறைக்கப்படும். மற்ற திட்டங்களில் தினசரி டேட்டா பயன்பாடு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.யாக குறைக்கப்படும். ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 திட்டத்தின் ஒரே நன்மை கூடுதல் டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எவ்வித ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படும். எனினும் நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு விடும்.\nமற்றும் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை வழங்குவதாக அறிவித்த நிலையில், அன்லிமிட்டெட் கணக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதன்படி வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வாய்ஸ் கால் அளவு ஒரு மணி நேரத்தை கடக்கும் போது அழைப்புகளில் இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ எண் கொண்டு எந்த நெட்வொர்க் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டாலும் இதே நிலை ஏற்படும் என்றும், இவ்வாறான இடையூறுகள் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அழைப்புகள் இந்த காலக்கெடுவை நீளும் பட்சத்தில் அந்த நாளில் மற்ற அழைப்புகள் மேற்கொள்ள முடியாது.\nஒருவேளை தொடர்ந்து வாய்ஸ் கால் மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது ஜியோ கணக்கில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவையை வாடிக்கையாளர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேற்கண்ட விதிமுறைகள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை சார்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.\nரிலையன்ஸ் ஜியோ இதுவரை வழங்கியுள்ள அறிவிப்புகளின் படி வாய்ஸ�� கால் காலக்கெடு சார்ந்து எவ்வித தகவல்களும் இடம்பெறவில்லை. இதனால் ஜியோ சேவைகளை இந்த காலக்கெடுவிற்குள் எவ்வித இடையூறும் இன்றி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.\nதற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் ஜியோ சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிதாய் விதிக்கப்படவில்லை, என்றாலும் சில வாடிக்கையாளர்களுக்கு சேவைகளின் இடையே கோளாறு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/saamy-2-hd-full-movie-download", "date_download": "2019-03-24T13:46:02Z", "digest": "sha1:GSILDHNAOLST63J5VFSYAL5RAL34DLFB", "length": 8637, "nlines": 124, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: saamy 2 hd full movie download | cinibook", "raw_content": "\n2003ல் வெளிவந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் சாமி இதில் ஆறுச்சாமி மற்றும் பெருமாள் பிச்சை கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் த்ரிஷா விக்ரமின் கல்யாணம்தான்...\nசாமி படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளிவந்துள்ளது, அதன் வீடியோ பதிவு மேல கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டுகளியுங்கள். The sequel to the mighty 2003 blockbuster\nகீர்த்தி சுரேஷ் முதன் முதலில் பாடிய “புது மெட்ரோ ரயில்” பாடல் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. பாடலில் ��ிறிது தொழிநுட்பங்களை புகுத்திதான் வாய்ஸ் பிரமாதமாக கொண்டுவந்திருக்கிறார்...\n“சாமீ square” -இல் கீர்த்தி போட்டியாக நடிக்கும் அந்த நடிகை யார்\nவிக்ரம்- இயக்குனர் ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாவது பகுதி உருவாகிட்டு இருக்கு . சில நாட்களுக்கு முன்பு தான் சாமி square படத்தின் firstlook மோஷன் போஸ்டர்...\nசாமி 2 ட்ரைலர், விக்ரம், கீர்த்தி சுரேஷ், இயக்கம் ஹரி\n13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் சாமி படத்தை பார்க்க நம்ம அனைவருக்கும் ஆர்வமாகத்தான் உள்ளது. அதிலயும் இப்ப வந்து உள்ள போஸ்டர் பார்த்த ஆர்வம் இன்னும்...\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசிவகார்த்திகேயன் எதற்காக தன் மகளை கனா படத்தில் பாடவைத்தார்\n“ரஜினி” மகனாக “பாபி சிம்கா”, முக்கிய வேடத்தில்- மக்கள் செல்வன், முக்கிய வேடத்தில்- மக்கள் செல்வன்\nநயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா வைரலாகி வரும் அந்த வீடியோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.goodnightwishes.pics/ta/index.php", "date_download": "2019-03-24T14:05:49Z", "digest": "sha1:5LWLW5QTMBEEFJR4Z5Q2JNNB6EM5U6M2", "length": 4571, "nlines": 46, "source_domain": "www.goodnightwishes.pics", "title": "இரவு வணக்கம் வாழ்த்து அட்டைகள், படங்கள் | குட்நைட் கவிதைகள், குறுஞ்செய்திகள்", "raw_content": "\nஇரவுகள் நம்மை உறங்க வைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்க விடுவதில்லை\nஇரவு வணக்கம் வாழ்த்து அட்டைகள், படங்கள் | குட்நைட் கவிதைகள், குறுஞ்செய்திகள்\nஇரவு ஓய்வெடுப்பதற்கான தருணம் மட்டுமல்ல. அது அன்பான வாழ்த்துக்களை பகிர்வதற்கான தருணமும்கூட. இருள் சூழ்ந்த இரவை அழகாக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ரசிக்க கண்கோடி வேண்டும். அந்த அழகான பொழுதில் நீங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களின் அன்பை பகிர கீழ்காணும் சேகரிப்பில் பல வகையான இரவு வணக்கம் வாழ்த்து அட்டைகள், படங்கள் மற்றும் இமேஜ்களை கொடுத்துளோம்.\nஇந்த குட்நைட் கவிதைகள், குறுஞ்செய்திகள் அனைத்தும் பெருநரின் மனம் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவையாகும். இந்த படங்கள், எஸ்எம்எஸ்கள் அனைத்தும் சமூக வலை தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழலாம்.\nபிரபலமான இரவு வாழ்த்துக் கவிதைகள்\nஇந்த அழக��ய வண்ண இரவு வணக்கம் வாழ்த்து படங்கள் மற்றும் அட்டைகளைக்கொண்டு உங்களின் அன்பிற்குரியவரின் இரவுப்பொழுதை இனிய பொழுதாக்க உதவிடுங்கள். இந்த அழகிய கவிதைகள் மற்றும் குறுஞ்செய்திகளைக்கொண்டு 'குட்நைட்' கூறி மகிழுங்கள்.\nஇழக்க விரும்பாவிட்டாலும் இழந்துதான் ஆக வேண்டி உள்ளது சிலவற்றை வாழ்வில்\nஇமை மூடி உறங்கும் பொழுதும் கதிர் ஒலிகள் கண்கள் கூசும்\nபகல் முழுவதும் இமைத்து இமைத்து களைத்து போன இமைகளுக்கு\nஇருள் திரையாலும் மறைக்க இயலாத ஒளிர்மதி இவள்\nஅழகான இரவு வணக்க அட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ranjith-29-06-1629057.htm", "date_download": "2019-03-24T13:40:38Z", "digest": "sha1:YBBQ2MECAZPX3AVSHIG3ZDMJ5EADJ77G", "length": 6443, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலியின் முதல் காட்சி இன்று திரையிடப்படுகிறது! - Ranjith - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலியின் முதல் காட்சி இன்று திரையிடப்படுகிறது\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதைத்தொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. மேலும் இன்று இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n▪ \"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்\" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n▪ தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/europe/01/204166?ref=home-feed", "date_download": "2019-03-24T13:58:02Z", "digest": "sha1:VNCA62PIJOOJTPLZ2MM6TH6YEEOD4C5M", "length": 8318, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் - 7 பேர் பலி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் - 7 பேர் பலி\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிலவும் பனிப்புயல் மற்றும் உறைபனி நிலைமைகளை அடுத்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉச்சகட்டமாக ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே அடுத்த சில நாட்களில் பனி பொழிவின் அளவு 6 அடி வரை உயரும் என்று ஜேர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜேர்மனி, ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவீதிகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒஸ்ரியாவில் 7 பேர் பலி\nகடந்தவாரம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவரும் ஓஸ்ரியாவில்; இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவு���் கடுமையான குளிர்காற்றும் வீசுவதால் பெரும் பாதிப்புக்கள் தொடர்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/columns/9", "date_download": "2019-03-24T13:09:57Z", "digest": "sha1:IZJOUQTUKZGSEMBPF7JXOCFAN7BYR3M5", "length": 15397, "nlines": 86, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோ��ி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nகனாமீது வருபவன் – 29 அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்\nஆயீஷாவின் இறைஞ்சுதல்கள் தீவிரத்தினை அடைந்தநேரத்தில் நலிந்தக் கேவல் ஒன்று தாஜிடமிருந்து வெளிப்பட்டது. தெவக்கத்தைப்…\n அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் -16\nகேள்வி: காதலுக்கு காமம் அவசியமாகாமம் இல்லாத காதல் சாத்தியமா\nதிரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 33 - பி ஜி எஸ் மணியன் எழுதும் தொடர்\n\"இசை\" - அழகான வடிவத்தில் சப்தங்கள் இணைத்து மனிதனின் எண்ணங்களையும் உணர்வுகளையும்…\nஇந்தக் காலத்திலும் இப்படி ஒரு பேக்கு இருக்க முடியுமா - அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 15\nகேள்வி:குரஸவா இயக்கிய Ran படத்தில் Tsurumaru என்ற பெயருடைய அரசனின் கோட்டையையும் குடும்பத்தையும் அழித்து…\nஅய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை - கனா மீது வருபவன் - 28\nதன் முழு பலத்தையும் கூட்டிக்கொண்டுத் தெருவை நோக்கி ஓடினாள் தாஜ். நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக பயமும் அவளுடன் கூடவேத்…\n\"திரை இசைத் திலகம்\" கே.வி. மகாதேவன் - 32- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"ஒரு நாடு நல்ல முறையில் ஆளப்படுகிறதா, அதன் கோட்பாடுகள் நல்லவையா அல்லது கெட்டவையா என்று யாராவது…\nமுட்டை ஆம்லேட் போடுவது நல்லதா அவித்து சாப்பிடுவது நல்லதா- அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 14\nதமிழகத்துக்கு வெளியே இலங்கை, மலேசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் எங்கே தமிழ் இலக்கியம் செறிவாக…\nஅய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை- கனா மீது வருபவன் - 27\nஅன்றைய இரவு துலங்கியபோதும் உதுமான் வீடு வரவில்லை. அவரது வருகைக்காக ஆயிஷா காத்திருக்கத் துவங்கினாள். இரவின் நெருக்கத்தோடு தனது…\nதிரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -31 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"இசைக் கலைஞர்கள் ஓய்வு பெறுவதில்லை. அவர்களுக்குள் இசையே இல்லாத நிலை தோன்றும் போது அவர்கள்…\nஅஜித் விஜய்- நீங்கள் எந்த கட்சி- அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 13\nகேள்வி: வண்ணங்களில் உங்களுக்கு பிடித்த நிறம் எது\nஆர்.எஸ் பிரபு, சென்னை- 90.\nதிரை இசைத் திலகம் கே வி மகாதேவன் - 30 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"நாளையைப் பற்றி நாம் பேசவேண்டாம். இன்று இரவு இசையைப் பேசவைப்போம். அது…\n அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 12\n (செம கேள்வி மாம்ஸ். வசமாக மாட்டினீர்களா\nகனா மீது வருபவன் -26 -அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை\nஆயிஷா தான் குழப்பமாகும் சமயங்களில் அமைதியை தெரிவு செய்வாள். உதுமான் குழப்பமான சமயங்களில் அமைதியை குலைத்தெடுப்பார்.\nதிரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -29 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"எல்லா இடங்களிலும் மனிதர்களாகிய நாம் மனத்தாலும் ஆன்மாவாலும் ஒன்றாகவே இருக்கிறோம். நம்மை ஒரே விதமான…\nஓர் அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன் - அறம் பொருள் இன்பம் - அறம் பொருள் இன்பம்\nகேள்வி: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் ஏன் அழைக்கப்படுவதில்லை\nஅய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை- கனா மீது வருபவன் - 25\nஇரவி எழுதிக்கொள்ளும் கடிதம். நான் இங்க நல்ல சுகம். அதேப்…\nதிரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -28 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\nஅபரிமிதமான இசையால் நான் நிரம்பிவிட்டால் மற்ற எந்தத் தேவைகளுமே எனக்கு நிலையில்லாதவைதான் என்று நினைக்கிறேன். இசையால் நான் நிறைந்துவிட்டால்…\nஅய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை- கனா மீது வருபவன் - 24\nகேட்பாரும் இல்லை கேட்பதுவும் இல்லை என்கிற ரீதியில் சீரற்றதொரு நிலையில் இயங்கத் துவங்கியிருந்தான் ரவி. அவனிடம் அடிவாங்கிய சிறுவன்…\nதிரை இசைத் திலகம்- கே.வி.மகாதேவன் 27- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\nஇறைவனின் வாசகத்துக்கு அடுத்தபடியாக இந்த உலகத்துக்கு கிடைத்த உயர்வான பொக்கிஷம்…\nஎனக்கு பிடித்த பத்து பாடல்கள் -அறம் பொருள் இன்பம் சாரு பதில்கள்- 10\nகேள்வி: கலைகளில் Originality தற்படைப்பாற்றல்/தனித்தன்மை என்பது உண்மையில் இருக்கிறதா நாம் பிறந்ததே இன்னொருவரின் வழி. உலகின் முதல்…\nதிரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -26 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n\"இசை மனிதகுலத்தை ஒன்று சேர்க்கிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தவராக இருந்தாலும் அனைவரும்…\n- அறம் பொருள் இன்பம் சார�� பதில்கள்- 9\nகேள்வி: யோகாசனம் செய்வது உண்டா\nஅய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை- கனா மீது வருபவன் - 23\nதாஜின் உம்மா ஆயீஷாபேஹம் தனது சுயத்தின் பிரதிபலிப்பு தாஜிடத்திலே உருவாகி வருவதைக் கண்கூடாகக் காணத் துவங்கினாள். அது அவளுக்கு…\nதிரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -25 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\n“பாச் நமக்கு கடவுளின் வார்த்தைகளைக் கொடுத்தார். மொசார்ட் நமக்கு கடவுளின் சிரிப்பைக் கொடுத்தார். பீதோவன் நமக்கு கடவுளின் ஒளியைக்…\nகழனியூரன் எழுதும் தொடர் - செவக்காட்டு சொல்கதைகள் 15 - அடிபட்ட பாம்பு\nவிதியைப்பற்றி நிறைய நாட்டுப்புறக்கதைகள் உள்ளன. அக்கதைகளில் பெரும்பான்மையானவை , விதியை வெல்ல முடியாது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன. இக்கருத்தை…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/scandinavian-baby-names-starting-letter-m", "date_download": "2019-03-24T13:04:40Z", "digest": "sha1:GD6K5TK2EQMDPPEITQZCMR2KCNF4UJ5E", "length": 11954, "nlines": 283, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Scandinavian Baby Names starting with letter 'M' | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வி��் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-03-24T13:25:15Z", "digest": "sha1:5UC2XFKYQVY2SWWEZTEQQBSZSKWCSS2B", "length": 6384, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நடந்ததையொட்டி |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nதொலைத் தொடர்பு கொள்கையில் புதிய மாற்றங்கள் \nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததையொட்டி தொலைத் தொடர்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது .ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிப்பதற்கு இதுவரை 20 வருடங்களாக இருந்தது. அது 10 ஆண்டாக ......[Read More…]\nApril,12,11, —\t—\tஒதுக்கீட்டில், கொண்டுவர, கொள்கையில், தொலைத் தொடர்பு, நடந்ததையொட்டி, பல்வேறு, மாற்றங்களை, முறைகேடு, வாய்ப்புள்ளது, ஸ்பெ‌க்‌ட்ர‌ம், ஸ்பெக்ட்ரம் லைசென்சை\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டினி� ...\nகாமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதித� ...\nநிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று ...\nஇந்தூர் வணிகவளாகம் முறைகேடு திக்விஜய� ...\n2 நாட்களில் தயாநிதி மாறன் மீது முதல் தக� ...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று � ...\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்று வர� ...\nகனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்ற ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/24432/", "date_download": "2019-03-24T12:48:40Z", "digest": "sha1:IQSTLRG52IOJ2L3LP2AO7XOEBTOKNVEM", "length": 9461, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவின் பள்ளிவாசல் மீது அமெரிக்கா வான் தாக்குதல் – GTN", "raw_content": "\nசிரியாவின் பள்ளிவாசல் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nசிரியாவின் பள்ளிவாசல் ஒன்று மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வட சிரியாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைதியாக தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதல் காரணமாக குறைந்தபட்சம் 38 பேர் கொல்லப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலான��ர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nTagsஅமெரிக்கா சிரியா பள்ளிவாசல் மனித உரிமை கண்காணிப்பகம் வான் தாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nமுதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வட கொரியா வெளியேறியது – மேலதிக தடைகளை அகற்றியது அமெரிக்கா…\nரஸ்ய தாக்குதலுடன் தொடர்புடையவர் மேலிடத்து உத்தரவுகளை பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்\nபிரித்தானியாவில் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது���\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-03-24T13:24:30Z", "digest": "sha1:NJYRA5RHHPH6XTN4FJGCNJH7UGU7URNA", "length": 4713, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "லபக்கென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் லபக்கென்று யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பிடுங்குதல், கவ்வுதல் போன்ற வினைகளோடு) (எதிர்பாராத நேரத்தில்) திடீரென்று; சட்டென்று.\n‘குழந்தை என்னிடமிருந்த பேனாவை லபக்கென்று பிடுங்கிக்கொண்டது’\n‘நாய் வடையை லபக்கென்று கவ்விக்கொண்டு ஓடியது’\nபேச்சு வழக்கு (விழுங்குதல் என்ற வினையோடு வரும்போது) விரைவாக ஒரே வாயில்.\n‘பழத்தைக் குழந்தை லபக்கென்று விழுங்கிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:30:17Z", "digest": "sha1:Q3ADETXEKSGRVQ7FW4UDQX5V7MBLTISI", "length": 6977, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் - Newsfirst", "raw_content": "\nநரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய்\nநரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய்\nபொலிவூட் நடிகர் விவேக் ஓப்ராய், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒமங் குமார் (Omung Kumar) ��யக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படத்தில், மோடி வேடத்தில் நடிப்பதற்கு விவேக் ஓப்ராய் (Vivek Oberoi) ஒப்பந்தமாகியுள்ளார்.\nகடந்த 3 மாதங்களாக திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்தநிலையில், நாளைய தினம் (07) வெளியாகவுள்ள படத்தின் பெஸ்ட் லுக், 23 இந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது.\nநடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய ‘விவேகம்’ படத்தில், விவேக் ஓப்ராய் வில்லனாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\n2020 பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றது இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: அணி தொடர்பில் தௌிவுபெற்றுள்ளதாக விராத் கோஹ்லி தெரிவிப்பு\nஉலகின் 2 ஆவது பாரிய ஆயுத விற்பனை நாடானது இந்தியா\nபொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரத்தில் திருநாவுக்கரசின் பிணை மனு தள்ளுபடி\nஇந்திய கிரிக்கெட்டில் அரசியல் – பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் இந்தியா\nஅணி தொடர்பில் தௌிவுபெற்றுள்ளதாக கோஹ்லி தெரிவிப்பு\nஉலகின் 2 ஆவது பாரிய ஆயுத விற்பனை நாடானது இந்தியா\nபொள்ளாச்சி: திருநாவுக்கரசின் பிணை மனு தள்ளுபடி\nஇந்திய கிரிக்கெட்டில் அரசியல் - பாகிஸ்தான்\nஹெரோயினுடனான ஈரானிய கப்பல் படையினரிடம் சிக்கியது\nபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம்\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கியவர் கைது\nதலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமெக்ஸிகோவில் மத்திய அமெரிக்கர்கள் தடுத்துவைப்பு\nஇறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று\nமத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கை விஸ்தரிப்பு\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33719/", "date_download": "2019-03-24T13:59:53Z", "digest": "sha1:LFIZFXGX7CEVLWK3RIUTGRIGPFZHS4KG", "length": 10731, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு\nபிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nரொய்டர்ஸ் செய்தி சேவை பொருளியல் நிபுணர்களைக் கொண்டு நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகள் வெற்றியடையக்கூடிய சாத்தியம் மூன்றில் ஒரு வீதமே காணப்படுகின்றதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsBritain conciliation EU இணக்கப்பாடு ஐரோப்பிய ஒன்றியம் சாத்தியம் குறைவு பிரித்தானியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nதன் தலையை தொட்டுக்காட்டி கல்வி அமைச்சரை எச்சரிக்கை செய்தார் எதிர்க்கட்சி தலைவர்:-\nஐ.நா துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக் கூடும் – ஜனாதிபதி\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-03-24T13:17:53Z", "digest": "sha1:3LGR2RLELTVYEYONWJZJSFSG5H5HDOWO", "length": 7659, "nlines": 57, "source_domain": "muslimvoice.lk", "title": "அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் | srilanka's no 1 news website", "raw_content": "\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\n(அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்)\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை முன்��ாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை குழப்பியதால் அக்கூட்டத்தை பகிஷ்கரித்து அதில் இருந்து வெளிநடப்புச் செய்தார் சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான பைஸல் காஸீம்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுத்து மூலம் முறைப்பாடும் செய்துள்ளார்.இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது:\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.அதில் பிரதேச அபிவிருத்திக்குழுவின்இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் பைஸல் காசீம் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோரும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர் பைஸல் காஸீமின் அக்கரைப்பற்றுக்கான இணைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் நீதி,மற்றும் சிறைச்சாலைகள் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் வஹாப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nமுன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இந்த இருவரும் கலந்துகொண்டதை எதிர்த்தார்.அந்த எதிர்ப்பை நிராகரித்த பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் அந்த இருவரும் பிரதி அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும் அபிவிருத்தி பணிகளில் பங்கெடுப்பவர்களாகவும் இருப்பதால் அவர்கள் பங்குபற்றுவது நியாயம் என்ற வாதத்தை முன் வைத்தார்.\nஇதை ஏற்காத உதுமாலெப்பை தொடர்ந்தும் கூட்டத்தை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.இதனால் பைஸல் காஸீம் கூட்டத்தில் இருந்து உடனே வெளியேறினார்.இது தொடர்பில் அவர் உடனடியாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅரசியல் அதிகாரங்கள் அற்ற-மக்கள் செல்வாக்கை இழந்தவர்களை பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிப்பதால் இவர்கள் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவதைத் திட்டமிட்டுத் தடுக்கின்றனர் என்றும் இவ்வாறானவர்கள் இந்தத் தலைமைத்துவத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதங்களின் அரசியல் நோக்கத்தை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் ஊடாக நிறைவேற்ற முடியாமல் போகின்றபோது இவ்வாறான குழப்பங்களில் ஈடுபட்���ு கூட்டங்களை குழப்பி மக்களுக்கு சேவைகள் சென்றடைவதைத் தடுக்கின்றனர் என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க\nபெல்ஜியத்தை வீழ்த்தி. இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/02/17/chief-minister-performing-sooniyam-at-his-own-expense/", "date_download": "2019-03-24T13:01:54Z", "digest": "sha1:M6MICYFSGBP3JODTSCCPNXQ6ZGOF4T42", "length": 35951, "nlines": 98, "source_domain": "nakkeran.com", "title": "முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டவர்! நக்கீரன் – Nakkeran", "raw_content": "\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டவர்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் சொந்தச் செலவில் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டவர்\nவட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.​டெனிஸ்வரன் அவர்களைப் பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டார். ஆனால் டெனீஸ்வரன் தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறித் தானாகப் பதவி விலக அடியோடு மறுத்துவிட்டார். முடிந்தால் பதவி விலக்குங்கள் என்றார். இதனை அடுத்து அவரை அமைச்சுப் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் ஓகஸ்ட் 20, 2017 அன்று எழுதிய கடித மூலம் நீக்கியிருந்தார். ஒரு அமைச்சரை விலக்கத் தனக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு என்று விளக்கமும் கொடுத்தார்.\nஅதற்குப் பதிலளித்த டெனீஸ்வரன் “என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரமில்லை” எனக் குறிப்பிட்டு முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பினார். “நானே இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றேன். அதில் தலையீடு செய்வதிலிருந்து விலகியிருங்கள்” என அக்கடிதத்தில் டெனீஸ்வரன் கேட்டிருந்தார்.\nஇதனையடுத்து முதலமைச்சர் கடித மூலம் தன்னை நீக்கியது சட்டத்துக்கு முரணான நடவடிக்கை என உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி ​டெனிஸ்வரன் கடந்த ஓகஸ்ட் 30, 2017 இல் மேன்முறையீடு நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.\nவழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது சட்டத்துக்கு முரணானது – பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை – அவர் எழுதிய கடிதம் சட்ட வலுவற்றது – எனவே டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்கிறார் – அவரது அமைச்சர் கடமைகளை அப்போதிருந்த அமைச்சர்கள் தொடர்ந்து செய்யக் கூடாது – என யூன் 29, 2018 இல் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.\nஇந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து டெனீஸ்வரன் யூலை 13, 2018 அன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிகரன் மற்றும் அமைச்சர் சிவநேசன் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் பிரதி ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களுக்கும் வழங்கப்பட்டது. குறித்த கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் அமைச்சராக மீண்டும் செயற்பட அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார். அமைச்சுப் பொறுப்புக்களைத் தனக்கு மீண்டும் கையளிக்காத பட்சத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் பற்றி மாகாண சபையில் நடந்த விவாதத்தில் அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாரா முகமாக இருப்பதாக அர்த்தப்படும் என உறுப்பினர்கள் கூறினார்கள்.\nஅதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்ச விக்னேஸ்வரன் “அமைச்சர் பா. டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் வெளியிடாமையினால், அவர் தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதலமைச்சராக நான் எனது கடமையை சரியாகச் செய்துள்ளேன். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது எனது கடமையல்ல” என்றார்.\nஒரு அமைச்சரை தன்னிச்சையாக முதலமைச்சர் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஒரு அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் முடிவு செய்தால் அதனை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அதாவது முதலமைச்சரோ அல்லது ஆளுநரோ தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது. இரண்டு பேரும் சேர்ந்தே ஒரு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்தார். நீதிமன்ற உத்தரைவை வேண்டும் என்றே அலட்சியப் படுத்தினார். டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சராகப் பணியில் இருத்த அவர் அடியோடு மறுத்துவிட்டார். இதனை அடுத்தே டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஇடையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்குமாறு கேட்டு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வைத்த வழக்கை அந்த நீதிமன்றம் நேற்று (பெப்ரவரி 15) தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குளின் விசாரணை வரும் 21ஆம் தொடங்கும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇருக்கிற அதிகாரங்களைப் பயன்படுத்தத் தெரியாத விக்னேஸ்வரன் இல்லாத அதிகாரங்களை கையில் எடுத்து மொக்கேனப்பட்டிருப்பது அவரது சட்ட அறிவின் வறுமையை அம்பலப்படுதியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர் என்ற ஆணவம் காரணமாகவே ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை விக்னேஸ்வரன் தான்தோன்றித்தனமாக தனது கையில் எடுத்துக் கொண்டார். அதுதான் அவரது இன்றைய மொக்கேனத்துக்கு அடிப்படைக் காரணம்.\nவிக்னேஸ்வரனது அடிவருடிகள், அவருக்கு பட்டுக் குடை பிடிப்பவர்கள், சாமரம் வீசுபவர்கள் அவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிபவர்கள் “ஒரு ஆளுநருக்கு இருக்கிற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையா” எனப் பாமரத்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். முதலமைச்சருக்கு தனியாக அந்த அதிகாரம் இல்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் ஆனால் அவர் ஒருவரே ஒரு அமைச்சரை விலத்த முடியாது.\nஒரு முன்னாள் நீதியரசர் இப்படியெல்லாம் தான் தோன்றித்தனமாக ஏன் நடந்து கொள்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. அதற்கு மேலாக விக்னேஸ்வரன் எப்படி ஒரு நீதியரசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது அதைவிடப் பெரிய வியப்பாக இருக்கிறது.\nவிக்னேஸ்வரன் தன்முனைப்புக் கொண்டவர். தான் பிடித்த காலுக்கு மூன்று கால் என வாதிடுபவர். இடம், பொருள், ஏவல் தெரியாது பேசுபவர்.\nசொல்லும் கருத்தை இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றினையும் அறிந்து வெளிப்படுத்த வேண்டும். இடத்திற்கு ஏற்ற கருத்தினை வெளிப்படுத்த வேண்டும், வெளிப்படுத்தும் கருத்தின் பொரு��் தேவைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும். சொல்வது கேட்பவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nபிரதமர் இரணில் 40 நா.உறுப்பினர்களோடு பிரமராக வந்தவர். அவரது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் பிரதமர் இரணிலோடு சண்டைக்குப் போனவர். இதனால் இரண்டு பேருக்கும் இடையில் நெடுங்காலமாக பேச்சல் பறைச்சல் இல்லை.\nஐநாஅபிவிருத்தி அமைப்பு வட மாகாண விவசாயிகளுக்கு அடொ.150 மில்லியனை உதவி நிதியாக கொடுக்க முன்வந்தது. அதனை இரண்டு கையாலும் வாங்குவதற்குப் பதில் தனது மருமகன் நிர்மலனுக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு அதிகாரியாக மாதம் ரூபா 450,000 சம்பளத்தில் நியமிக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி அந்த நிதிக் கொடுப்பனவை திரும்பப் பெற்றுவிட்டது. தனது மருமகனுக்கு பதவி வேண்டும் என்று அடம் பிடித்ததால் வட மாகாண விவசாயிகளின் வயிற்றில் அடித்த பாவம் எத்தனை பிறவி எடுத்தாலும் போகாது.\nமுன்னாள் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழ்மக்களுக்கும் ஒரு தலைக்குனிவு என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஅமைச்சர் பா. டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது சட்டப்படி செல்லாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். நடைமுறைப்படுத்தி இருந்தால் அத்தோடு அந்தச் சிக்கல் தீர்க்கப் பட்டிருக்கும். நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் விக்னேஸ்வரன் அதைச் செய்யாத காரணத்தால் பா.டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார்.\nஇதில் இன்னொரு சோகம் என்னவென்றால் இளம் சட்டத்தரணி பா. டெனீஸ்வரனுக்குத் தெரிந்த சட்டம் நீதித்துறையில் 25 ஆண்டுகள் குப்பை கொட்டிய விக்னேஸ்வரனுக்குத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல தன்னை பதவி நீக்கம் செய்தது தவறு என்று விக்னேஸ்வரன் சொல்லட்டும் நான் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.\nஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல விக்னேஸ்வரன் கேளாக் காதாக இருந்துவிட்டார். வழக்கம�� போல அவரது தன்முனைப்பு தவறை ஒத்துக் கொள்ள வைக்கவில்லை. விக்னேஸ்வரன் தான் பதவி நீக்கிய பா. டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யபட்டுவிட்டதாக ஆளுநர் உத்தியோக பூர்வமாக வர்த்தமானியில் பிரசுரித்திருக்க வேண்டும் அப்படி செய்ய அவர் தவறிவிட்டார் என வாதாடினார்.\nசரி சட்டம் என்ன சொல்கிறது\nஅரசியல் யாப்பின் உறுப்புரை 154F(5) பின்வருமாறு கூறுகின்றது (ஆங்கிலத்தில் இருந்து எனது மொழிபெயர்ப்பு) ‘மாகாணமொன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம் மாகாண சபையின் உறுப்பினர்களின் மத்தியில் இருந்து மற்றைய அமைச்சர்களை ஆளுநர் அவர்கள் முதலமைச்சரின் அறிவுரைக்கு அமைய நியமிக்க வேண்டும்’.\nஆனால் இந்த உறுப்புரையோ அல்லது வேறு உறுப்புரையோ அமைச்சர்களின் பதவி நீக்கம் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. அந்த நிலையில் அந்த அமைச்சர் முதலமைச்சரால் பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஆளுநர் பதவியில் அமர்த்தினாரோ அதே போல் அந்த அமைச்சரை பதவி நீக்குமாறு முதலமைச்சர் பரிந்துரைசெய்து ஆளுநர் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்படித்தான் பொருள்விளக்கச் சட்டம் (Interpretation Ordinance) சொல்கிறது.\nஅதாவது நியமனம் கொடுத்தவர்(கள்) அந்த நியமனத்தை நீக்கவும் உரித்துடையவர்(கள்) ஆவர்.\nஇங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். முதலமைச்சர் அவர் நியமித்த ஆணையம் கொடுத்த அறிக்கையில் ஐங்கரநேசன் என்ற ஒரு அமைச்சரை மட்டும் பதவி விலக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால் விக்னேஸ்வரன் எஞ்சிய மூன்று அமைச்சர்களிடம் இருந்து பதவி விலகல் கடிதங்களைத் தருமாறு கேட்டார். விலகல் கடிதங்களைக் கேட்டாரே ஒழிய அவர்களைக் கடித மூலம் பதவிகளைப் பறிக்கவில்லை.\nஅமைச்சர்கள் ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் மருத்துவர் சத்தியலிங்கம் நல்ல பிள்ளைகள் மாதிரி விலகல் கடிதங்களைக் கொடுத்தார்கள். டெனீஸ்வரன் மட்டும் விலகல் கடிதத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். முதலமைச்சர் நியமித்த ஆணையம் தனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் வைக்காத இடத்து தான் ஏன் பதவி விலக வேண்டும் அப்படித் தன்னை முதலமைச்சர் கேட்க முடியாது – அதற்கான சட்டம் இல்லை – என டெனீஸ்வரன் எதிர் வாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முதலமைச்சர் ஓகஸ்ட் 20, 2017 தேதியிட்ட கடித மூலம் டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்த��� பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் தன்னிடம் உள்ள அலுவலக ஆவணங்களை ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தார்.\nஇது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஊடகங்களுக்கு வெளியிட்ட காட்டமான அறிக்கை 18 ஓகஸ்ட், 2018 திகதியிட்டு ஊடகங்களில் வெளிவந்தது.\n“திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவுக்கு அனுப்பிய கடிதமொன்று மிகக் காரசாரமாக எழுதப்பட்டது மட்டுமல்லாமல், அதில் கடுமையான வார்த்தைப் பிரயோகமும் அமைந்திருந்தது. இதனால் மிகவும் வேதனையடைந்த பளிகக்கார தனது பதவியிலிருந்து விலகினார் என்றும் தவராசா கூறியுள்ளார். ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமுதலமைச்சரினால் டெனீஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு 20.08.2017 இல் அனுப்பப்பட்ட கடிதத்தில் டெனீஸ்வரனை அவர் வகித்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாகவும், அவரிடமிருக்கும் அலுவலக ஆவணங்கள் யாவற்றையும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் எழுதிய கடிதம் செல்லுபடியற்றது என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை விதித்துள்ளது.\nஉண்மை நிலைமை இதுவாக இருக்க ஆளுநரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப் படாமையினாலேயே நீதிமன்றம் வரை சென்றுள்ளது என முதலமைச்சர் கூறியிருக்கின்றமை முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.\nமுதலமைச்சர் தொடர்ச்சியாக இவ்விடயம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாகவும், உண்மையைத் திரிபுபடுத்தியும் கூறி வருகின்றமை மக்கள் விளக்கமில்லாதவர்கள், அவர்களுக்குத் திரும்பத் திரும்பப் பொய் உரைப்பதன் மூலம் அவர்களை நம்ப வைக்க முடியும் என்ற நம்பிக்கையிலா என்று எண்ணத் தோன்றுகின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த யூன் 29, 2018 இல் மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரன் தனது பதவியில் தொடர்கிறார் என்று தீர்ப்பளித்த காரணத்தால் அமைச்சரவையின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து ஆறாக உயர்ந்தது. இது சட்டத்துக்கு முரணானது என்பதால் நீதிமன்றத் தீர்ப்பு ��ந்த நாள் முதல் வட மாகாண சபையின் காலம் முடியும் வரை (ஒக்தோபர் 25, 2018)வரை அமைச்சர் வாரியத்தைக் கூட்ட முடியவில்லை. அமைச்சர் வாரியத்தைக் கூட்டுவதற்கு ஆளுநர் கூரே தடை விதித்திருந்தார். இந்த இக்கட்டான நிலைக்கு விக்னேஸ்வரனே பொறுப்பு ஏற்க வேண்டும்.\nபதவி இழந்த பின்னரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராகத் தொடரும் வழக்கு அவர் தனது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலாகிவிட்டது. இந்த இலட்சணத்தில் விக்னேஸ்வரன் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இது குருவி தலையில் பனம் பழம் வைத்த கதையாக இருக்கப் போகிறது.\nவெண்மை எனப்படுவது யாதெனின், ஒண்மை\nஉடையம் யாம் என்னும் செருக்கு (அதிகாரம் 85 – புல்லறிவாண்மை குறள் 844)\nஅறிவின்மை என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துக் கொள்ளும் செருக்காகும்.\nஎன் குட்டன் என்னைப் புறம்புல்குவான்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nதலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை March 24, 2019\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி March 24, 2019\nநரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி March 24, 2019\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு March 24, 2019\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள் March 24, 2019\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து March 24, 2019\nஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி March 24, 2019\nநரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி March 23, 2019\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி March 23, 2019\nமதுரை நாடாளுமன்ற தொகுதி: திருப்புமுனை தொகுதியை தக்கவைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:51:46Z", "digest": "sha1:C7PD5DVWHCW5X7O3GS5IBLPBNY3IDAWW", "length": 4452, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "சீ வைஸ் ஜெயண்ட் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ என்பதாகும். இதை ஜப்பானை சேர்ந்த ‘சுமிட்டோமோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் 1974 – 1979 ஆண்டுகளுக்கிடையில் கட்டியது. இது முதன் முதலில் கட்டப்பட்ட பொழுதில் ‘சீ வைஸ் ஜெயண்ட்’ என பெயரிடப்பட்டது. பின்னர் பல நிறுவனங்களுக்கு இது…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nA. P. J. அப்துல் கலாம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/page/4/", "date_download": "2019-03-24T12:54:58Z", "digest": "sha1:UAHF6BITGTWT7KGLWTJ4YZ2KPDVSS4IN", "length": 26583, "nlines": 191, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கனடா Archives - Page 4 of 27 - Tamil France", "raw_content": "\nவிமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு ஒன்லைன் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு 7:30 மணியளவில் ஒன்லைன் அச்சுறுத்தலை...\nமுதலாம் உலகப்போர் நினைவுநாளில் கனேடிய மூதாடிக்கு 100 வயது\nமுதலாம் உலகப்போர் நிறைவடைந்த தினத்தின் பிறந்த கனேடிய பெண்ணொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 100ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். ஒட்டாவா – மொன்ரீயலைச் சேர்ந்த கியோவானா ரெவெண்டா மன்சினி என்ற குறித்த பெண்,...\nஎட்மன்டன் நகரில் பணப்பைகள் திருட்டு: இருவர் கைது\nNovember 11th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. கனடாவின் எட்மன்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் பணப்பைகளை திருடியமைக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவர் மீதும் 50 குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....\nகனடாவின் சமூகசேவைக்கான உயரிய விருதை திருமதி சர்மிளா அகிலன் பெற்றுக்கொண்டார்\nகனடா தேசிய பல்லின ஊடக நிறுவகத்தால்சிறந்த சமூகசேவைக்கான ஓர் உயரிய விருதை தமிழ்.சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் பாரியார் திருமதி சர்மிளா அகிலன் ...\nபாரிஸில் போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் ட்ரூடோ\nNovember 11th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கனடா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மரியாதையை செலுத்தியுள்ளார். பாரிஸ்...\nகனடாவில் விமான ஓடுபாதை ஈரமாக இருந்தமை காரணமாக நிற்காமல் வழுக்கிச் சென்ற சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த நான்கு விமான ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Halifax...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக கனேடிய அரசாங்கம் தெரிவிப்பு\nNovember 10th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...\nமெட்ரோ லைட் ரயில் போக்குவரத்து சேவை நாளை முடக்கம் – மக்களுக்கு அறிவித்தல்\nமெட்ரோ லைட் ரயில் போக்குவரத்து சேவை நாளை (சனிக்கிழமை) மூடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. சமிக்ஞை முறைகளில் மேற்கொள்ளவுள்ள சோதனை காரணமாகவே ஒரு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்...\n#MeeToo விவகாரத்தின் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு\nகடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள #MeeToo விவகாரத்தால் தற்போது அதிகளவிலான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவருகின்றன. அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 59 என்ற குற்றச்சாட்டுக்கள் #MeeToo...\nஇணைய திருடர்களால் இலக்குவைக்கப்படும் கனேடிய வர்த்தக வங்கி\nவட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு...\nஅடுத்த நான்கு வருடங்களுக்கான வரி அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்\nஅடுத்த நான்கு வருடங்களுக்கு எப்படி வரி உயர்வை அதிகரிப்பது என்பது தொடர்பில் எட்மன்டன் நகர மேஜர் நேற்று (வியாழக்கிழமை) காலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார். மேலும் இதன் போது...\nஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பது உறுதி – முதல்வர் டக் ஃபோர்ட்\nஅமைச்சு பதவியை இராஜினாமா செய்த ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளார். அவரது அரசாங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில்...\nகனடாவில் ஆள்மாறாட்ட குற்றத்திற்காக ஒருவர் கைது\nஇராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக கனடாவின் ஒன்றாரியோவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் இவர் ஆள்மாறாட்டம் செய்ததாக குறிப்பிடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். 47...\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட ப��ண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் 44 வயதுடையவர் என்றும் அவர் வில் மற்றும் அம்பினாலேயே...\nகனடா வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற...\nகனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ\nNovember 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. கடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து...\nசட்டவிரோத கஞ்சா விற்பனை – ஒட்டாவாவில் பொலிஸார் சுற்றிவளைப்பு\nகஞ்சா போதைப்பொருள் கனடாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டதை அடுத்து, பலவேறு பகுதிகளிலும் சட்டவிரோத விற்பனைகளை தடுக்க பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஒட்டாவா பொலிஸார் போதைப்பொருள் பிரிவு...\nகியூபெக் நகரின் முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி காலமானார்\nகியூபெக் நகரத்தின் சுதந்திரத்தின் கனவுக்காக போராடிய முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி 81 வயதில் காலமானார். Parti Quebecois க்கான பொது சேவையில் தனது நான்கு தசாப்தங்களாக வேலை செய்த...\nகனடா தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் அபாயம்\nNovember 7th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் கஞ்சா போதைப்பொருள்...\nரொறன்ரோ பகுதிக்கு சிறப்பு வானிலை அறிக்கை\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அங்கு பலத்த கற்று வீசக்கூடும் என சுற்றுசூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது....\nபாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்க 165 மில்லியன் டொலரை ஒதுக்க மத்திய அரசு முடிவு\nAppleMark இலட்சக்கணக்க���ன ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படாத ஓய்வூதியங்களை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் படி சுமார் 165 மில்லியன் டொலரை...\nரொறன்ரோ ஓக்வுட் கிராமம் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nரொறன்ரோ – வோகன் ஓக்வுட் கிராமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அலமேடா அவென்யூ மற்றும் Eglinton க்கு அருகிலுள்ள கிளவுசெஸ்டர் கோவ்,...\nமர்மப்பொதியினால் பீதியடைந்த மக்கள் – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவில் மர்மப்பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவின் Edmonton இற்கும் Carlton தெருக்களுக்கும் இடையில் Broadway இல் அமைந்துள்ள அலுவலக கட்டிடம் ஒன்றில் மர்ம பார்சல்...\nஒன்ராறியோ அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்\nஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்ராறியோவின் மாகாண அரசாங்கம் பதவியேற்று 129 நாட்களே ஆன நிலையிலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத்...\nசிறிய ரக விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்து\nஒட்டாவா அருகே சிறிய ரக விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒட்டாவாவில்...\nஸ்கார்பரோவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்\nஸ்கார்பரோ பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிஞ்ச் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் சாலைக்கு அருகிலுள்ள கிளெண்டுவர் சர்க்யூட் பகுதியில்...\nகனடா சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்\nகனடாவின் ஸ்டோனி மவுன்டேய்ன் சீர்திருத்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதான கைதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கனடாவின் சீர்திருத்த சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நோலன் ரென்டன் தோமஸ்’ என்ற குறித்த...\nமுன்னாள் வெள்ளை மாளிகை தலைமைத் திறனாளரின் சர்ச்சைக்குரிய விவாதத்தில் பொலிஸார் மீது தாக்குதல்\nNovember 4th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. முன்னாள் வெள்ளை மாளிகை தலைமைத் திறனாளர் ஸ்டீபன் கே. பன்னொன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய விவாததிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்...\nஎட்மன்டன் பகுதியில் சீரற்ற வானிலை – ஒரே நாளில் 200 ற்கு மேற்பட்ட விபத்து\nNovember 4th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. எட்மன்டன் பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக கடந்த வெள்ளியன்று மட்டும் 200 ற்கும் மேற்பட்ட விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்மன்டன் பிராந்தியத்தில்...\nசஸ்காட்ச்வானில் 9,400 வேலை வாய்ப்புகள்\nNovember 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஒருவருடத்திற்கு முன்பு இருந்ததைவிட சஸ்காட்ச்வானில், 9,400 வேலை வாய்ப்புகள் அதிகாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின் படி, 5,700 முழுநேர வேலைவாய்ப்புகள் மற்றும் 3,700...\nகளுத்துறை பகுதியில் கோர விபத்து\nபிரதமர் ரணிலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பூசை வழிபாடுகள்\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலை…\nஇலங்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கும் ஜப்பான்\nமன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nகாதல் மனைவியுடன் கடற்கரை ஓரத்தில் பிரித்தானிய இளவரசர்\nகால் ஆணியை சரி செய்ய வேண்டுமா\nபரிஸ் – பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு – திடீர் மாரடைப்பு\nநாடு முழுவதும் 40,500 ஆர்ப்பாட்டக்காரர்கள்\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/209944", "date_download": "2019-03-24T14:49:09Z", "digest": "sha1:ODY37LH47EAJRA2OWWHWVTHJQNY7YAW3", "length": 12948, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கரின் மனைவியா இது? அரங்கமே சிரித்த தருணம்! கண்ணீர் விட்டு நெகிழ வைத்த நிமிடங்கள் - Manithan", "raw_content": "\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\n ரணிலிடம் சர்ச்சையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் \nவெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழ��் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்\nநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்\nவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி\nபல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம் பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா\nமன்னார் புதைகுழி 30 வருடத்திற்குட்பட்டதே: வெளிவரும் உண்மை தகவல்\nகனடாவில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்: வேலையின்மை வீதத்தில் அதிகரிப்பு\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஉக்கிரமாக இருக்கும் இந்த 6 ஆறு ராசிக்காரர்களும் செம்ம அறிவாளிகளாம் இந்த ராசில உங்க ராசி இருக்க\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\nஒரே கெட்டப்பில் அப்பாவும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்...\nயாழ் சங்கானை, யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nநகைச்சுவை நடிகர் ரொபோ சங்கரின் மனைவியா இது அரங்கமே சிரித்த தருணம் கண்ணீர் விட்டு நெகிழ வைத்த நிமிடங்கள்\nநசைச்சுவை நடிகர்கள் பலரை சிரிக்க வைத்தாலும் அவர்களின் பின்னணியில் எப்படியும் ஒரு சோகம் மறைந்து கொண்டிருக்கும் என்பது உண்மை.\nஅது மாத்திரம் இன்று அவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை தக்கவைப்பதற்கு போராடியே தீர வேண்டும்.\nஅப்படி பல போராட்டங்களுக்கு மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தினை பிடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கர்.\nஅவர் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். தற்போது அவரின் மனைவியும் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஇதன் போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்று சமூகவாசிகளை நெகிழ வைத்துள்ளது. இது நகைச்சுவை நடிகர் ரொபோ சங்கரின் மனைவியா அவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று பாராட்டி வருகின்றனர்.\nஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்... இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமி���ருக்கு கிடைத்த பாடம்\nதிருமணம் முடித்த கையோடு பந்தியில் அமர்ந்து பெண்ணும் மாப்பிளையும் செய்யும் செயல் அட அங்கையும் விட்டு வைக்கலையா... வைரலாகும் காட்சி\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/simbhu-meets-commissioner-2142018-.html", "date_download": "2019-03-24T13:15:45Z", "digest": "sha1:JN4CJFORQXP4A5VGBQPSXZPHOMBWVYWA", "length": 8521, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு!", "raw_content": "\nஎதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோட�� லண்டனில் கைது வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 79\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nமன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி…\nமன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி சென்னை காவல் ஆணையரை நடிகர் சிம்பு சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ’’காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தியவர்களில் போலீஸாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தின்போது நடிகர் மன்சூர் அலிகான் போலீஸாரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது முறையல்ல. அவர் ஆபரேஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து எடுத்துக்கொண்டு வருகிறார். எனவே அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும். போலீஸிடம் தவறாக நடந்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் மன்னித்து விடுவிக்க வேண்டும். மன்சூர் அலிகானின் குடும்பத்தினர் என்னிடம் அவரை விடுவிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்காகவே கமிஷனரை சந்தித்தேன்.’’ இவ்வாறு சிம்பு கூறினார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2017/03/Poottu.html", "date_download": "2019-03-24T13:54:25Z", "digest": "sha1:NSOODXDCSYTCL4FKOJ7OCDMGQSZHSM5P", "length": 93139, "nlines": 646, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "பூட்டு | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nதிங்கள், 13 மார்ச், 2017\nஅடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும் - அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு... அடுத்தவர் பையில் இருப்பதை கையில் அள்ளிக் கொள்ளும் - திருடருக்கு கையிலே பூட்டு... புத்தி கெட்டு, சக்தி கெட்டு, பொழைப்பை எல்லாம் விட்டுவிட்டு - சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) பலப்பல பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு... அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு... கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு... நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு... மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே - வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு... அங்குமில்லாமே இங்குமில்லாமே - அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு.. உறக்கம் கெட்டு, வழக்கம் கெட்டு, ஊரு வம்ப கேட்டுக்கிட்டு - உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு... (திரைப்படம் : ஆனந்தஜோதி / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஆனா இந்த வலைப்பூட்டுக்கு சாவியில்லைன்னு இனிய நண்பர் திரு. ராஜாராம் →(நீச்சல்காரன் வலைத்தளம்)← அவர்கள் சொல்கிறார்... இந்தப் பதிவிற்கு காரணமான அவருக்கு முதலில் நன்றி... அவரின் பூட்டு செயலியை கீழே இணைத்துள்ளேன்... பயன்படுத்தும் முறையை வாசித்து விட்டு, இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி விட்டால், உங்கள் பதிவை யாரும் திருடவே முடியாது என்று பொய் சொல்ல மாட்டேன்... அன்பர்கள் உங்கள் எழுத்துக்களை தட்டச்சு செய்து திருட முடியும் () என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்... இதோ விளக்கமாக :\nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nMathu S 13 ம���ர்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:33\nவழக்கம் போல ஒரு அற்புத தொழில் நுட்பப்பதிவு\nஸ்ரீராம். 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:36\nஉபயோகமான பதிவு. மீண்டும் பிறகு வந்து விளக்கமாகப் படிக்கிறேன். காபி எடுத்தும் வைத்துக்கொள்ள முடியாது\nதிண்டுக்கல் தனபாலன் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:50\nஸ்ரீராம் சார்... பதிவை தங்களின் Google Chrome browser-ல் BOOKMARK செய்து வைத்து கொள்ளுங்கள்... இதை தவிர அனைத்து நண்பர்களுக்கு இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன்... கூகிள் நமக்கு இலவசமாக தரும் இந்த வலைப்பூவை, Google browser-ல் வாசிப்பது தான் சிறந்தது...\nஅப்புறம் உங்கள் தளம் முகப்பு பாருங்கள்... (Home Page : http://engalblog.blogspot.com/) ஏழு பதிவுகளும் முழுதாக வருகிறது... \"அதற்கு என்னவாம்...\" என்றா கேட்கிறீர்கள்...\n1) பதிவு முழுவதும் நம் தளத்தின் முகப்பு பகுதியில் வருவதால் அங்கேயே வாசகர்கள் படித்து விடுவார்கள்... அந்தந்த பதிவிற்கு வந்து வாசித்தால் தான், நம் தளத்தின் பக்கப் பார்வை (Page Views) எண்ணிக்கையில் சேரும்... அது மட்டுமிலாமல் தளம் திறப்பதற்கு நேரம் அதிகம் ஆகும்...\n2) நம் தளத்தில் e-mail subscription செய்தவர்கள் அனைவரும் வலைப்பதிவர்கள் மட்டுமல்ல... வலைத்தளம் இல்லாதவர்களும் subscribe செய்து இருப்பார்கள்... உங்களின் புதிய பதிவு subscribe செய்தவர்களுக்கு முழுதாகவே செல்லும்... உங்கள் தளத்திற்கு வந்து தான் வாசிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமில்லை...\n3) இதே போல் Blogs I follow பகுதியிலும், Reader-லும் உங்களின் புதிய பதிவுகளை அங்கேயே படித்து விடுவார்கள்...\nதினமும் பதிவு எழுதும் \"நீங்கள்ஸ்\" - இந்த செயலியை பயன்படுத்தவிட்டாலும் பரவாயில்லை... Insert Jump Break ஐகானை சொடுக்கி இனி பதிவு எழுதுங்கள்... பிறகு பாருங்கள் உங்கள் தளத்தின் பக்கப் பார்வை (Page Views)...\nஅன்பே சிவம் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:39\nஅந்த \"நீங்கள்ஸ்\" (பொருள்) நிறைந்த வார்த்தை. ரசித்'தேன்.\nathira 14 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 12:03\nஹா ஹா ஹா “நீங்கள்ஸ்”... நான் நினைச்சேன் சகோ ஸ்ரீராம் ஒருமை என:) அதாவது ஒருவர் என நம்பியிருந்தேனே:).. பன்மை எனச் சுட்டிக்காட்டிட்டீங்க:) ஹையோ ஹையோ:)..\nபேஜ்வியூவைப் பாருங்கோ எனச் சொல்லி எல்லா “நீங்கள்ஸ்” ஐயும் உசுப்பேத்தி விட்டிட்டீங்க:) இது எங்கின போய் முடியுமோ:)..\n'பசி'பரமசிவம் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:47\nMANO நாஞ்சில் மனோ 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:55\nபூட்டு போட சொல்லி தந்தமைக்கு நன்றி தனபால்...\nஜோதிஜி திருப்பூர் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:16\nஇதை ஏன் திருட்டு என்கிறீர்கள் தனபாலன் பகிர்தல் என்று சொல்லலாமே திறமை இல்லாதவர்கள் முகம் வெளிறிப் போகும். வாசிப்பவர்களுக்கு புரிந்து போகும். தினந்தோறும் யார் யாரோ எழுதிய பல விசயங்கள் அவர்கள் பெயர் போடாமல் வாட்ஸ் வாயிலாக லட்சக்கணக்கான நபர்களின் பார்வைக்கு சென்று கொண்டு தானே இருக்கின்றது அதனை எப்படி தடுப்பது வளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்தில் இது போன்ற சவால்கள் இருக்கத்தான் செய்யும். அப்படியே எனக்கான அங்கீகாரம் வேண்டும் என்று கருதுபவர்கள் எழுதிய வரிகளுக்கு இடையே தங்கள் பெயரை எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தான். என் பார்வையில் இதனை கடந்து செல்லவே விரும்புகின்றேன். கருத்துக்கள் போய்ச் சேர்ந்தால் போதுமானது. நிச்சயம் நம் பெயர் தெரிந்து விடும். ஆனால் காத்திருக்க வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:03\n நம் எழுத்து கூட திருடப்படுகிறது...\" என்று நம் மனதை தேற்றிக் கொள்கிறோம்...\" என்று நம் மனதை தேற்றிக் கொள்கிறோம்... - என்று கூறினேன்.. பலரும் தனது படைப்பை வேறு இடத்தில் வாசிக்கும் போது சந்தோசப்படுவது அதிகம் தான்... ஆனால் அங்கே - \"நன்றி\" : படைப்பாளரின் பெயர் - என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தால் படைப்பாளியின் மகிழ்ச்சிக்கு அளவேது...\nஇதற்கு முந்தைய எனது ஒரு தொழிற்நுட்ப பதிவில் கூட, \"எனது பதிவுகள் அப்படியே அலேக்காக காப்பி அடிக்கப்படுகின்றன\" என்று எழுதி இருந்தேன்... அந்த புண்ணியவானை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்... ஏனென்றால் அதன் பின் எனது பதிவு எழுதும் முறையே மாறி விட்டது தான் உண்மை... அதாவது என் மனச்சாட்சியுடன் பேசுவது போல பதிவுகள் மாறின... அதன் பிறகு எனது பதிவுகள் காப்பி செய்வது குறைந்து விட்டது... அதில் சொல்லும் சிறு சிறு கதைகள் மற்றும் காப்பி செய்யப்படுகிறது... ஹா...ஹா...\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...\nஇந்தப் பதிவில் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டியது \"பதிவு எழுதும் முறை\"-யை சொல்லி உள்ளேன்... ஒரே ஒரு ஐகான் கிளிக்... அதை அனைவரும் தொடர்ந்தாலே மகிழ்ச்சி...\n\"இதுவும் கடந்து போகும்\" - இதற்கான உங்கள் கருத்துரைக்கு நன்றி...\nப.கந்தசாமி 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:27\nநான் ஜோதிஜியின் கருத்துடன் உடன்படுகிறேன். நாம் எழுதுவதே நம் கருத்துகள் பிறருக்குப் போய்ச் சேரத்தானே அது எப்படிப் போய்ச் சேர்ந்தாலென்ன\nடிடி நாங்களும் ஜோதிஜி அவர்களின் கருத்தைச் சொல்ல வந்தால் அவரே சொல்லிவிட்டார் எனவே வழிமொழிகிறோம். என்றாலும் நல்லதொரு தொழில்னுட்பப்பதிவு..\nஎங்கள் பதிவுகள் எல்லாம் திருடப்படாது\nஅன்பே சிவம் 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:57\nஉங்கள் எழுத்து களவு போனால் எங்களுக்கு மகிழ்ச்சியே, தாயின் மணம் அறியா சேயுண்டோ அறியேன். தங்கள் நடை யறியா பதிவர் ஏது அறியேன். தங்கள் நடை யறியா பதிவர் ஏது\nநல்ல விளக்கம் ஜி பிறகு பேசியில் வருகிறேன்\nகரந்தை ஜெயக்குமார் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:27\nமிகவும் பயனுள்ள தொழில் நுட்பப் பதிவு ஐயா\nபி.பிரசாத் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:33\n\"பூட்டு\" பற்றி 'திண்டுக்கல்'லாரைவிட வேறு யார் சிறப்பாக சொல்ல முடியும்\nஎனது தகவல்கள் பல. நாளிதழிலோ அல்லது பத்திரிகையிலோ வெளிவந்த மறுகணமே பல இணைய தளங்களில் வெளிவந்து விடுகிறது. குறிப்பாக செய்தி இணைய தளங்கள். மூன்று, நான்கு வருடங்கள் கழித்து அதே தகவலை எனது வலைப்பூவில் வெளியிடும்போது ஏற்கனவே வெளிவந்த தகவலை நான் காப்பி, பேஸ்ட் செய்ததுபோல் இருக்கிறது. இதை ஒன்றும் செய்யமுடியாது..\nவலைத்திருட்டை தடுக்க முடியாது. என்னதான் பூட்டு போட்டாலும் நீங்கள் சொன்னதுபோல் தட்டச்சு செய்து கொள்ள முடியும். நண்பர் ஜோதிஜி சொல்வதுபோல் பகிர்தல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். என்ன எனது சொந்த பதிவையே மற்றவர்களிடம் இருந்து பகிர்வதுபோல் அமைவதுதான் வேதனை.\nஅருமையான பதிவுக்கு நன்றி நண்பரே.\nநானும் இனிமேல் பூட்டுப் போடலாமா என்று யோசிக்கிறேன் :)\nதுரை செல்வராஜூ 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:26\nஉணவை விடுத்தும் உறக்கத்தை விடுத்தும் உருவாக்கப்பட்ட பதிவுகள் -\nவேறு வேறு தளங்களில் - அவரவர் சொந்தத் தயாரிப்புகளைப் போலக் காணக்கிடைக்கின்றன..\nஏதாவதொரு அதிகப்படியான புள்ளியை ஏற்றுக் கொள்கின்றவர்கள் - நமது தளத்தின் பெயரை மட்டும் கவனமாகத் தவிர்த்து விடுகின்றார்கள்.. - என்பது தான் சோகம்..\nமனசு குமார் தளத்தில் இன்றுதான் பதிவுகள் பலரால் காப்பி செய்யப்படுவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்ற ரீதியில் கர்த்துகள் இட்டு இருந்தேன் நாம் எழுதுவது பொழுது போக��கிற்காகவும் நமது எழுத்துகள் நாலுபேரின் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி இருக்கையில் சில பேர் நம் பெயரோடு மறு பதிவு செய்வார்கள் சில பேர் செய்யமாட்டார்கள் அப்படி செய்யவில்லை என்றால் என்ன நம்ம குடியா மூழ்கி போகிறது அல்ல வருமானம் பாதிக்கப்படுகிறதா இல்லையே நாம் ஒரிஜனல் பதிவை எழுதியவர் என்பது நம் தளத்திலே தேதி முதல் கொண்டு வந்து விடுகிறது அதன் பின் ஏன் கவலை இல்லையே நாம் ஒரிஜனல் பதிவை எழுதியவர் என்பது நம் தளத்திலே தேதி முதல் கொண்டு வந்து விடுகிறது அதன் பின் ஏன் கவலை முடிந்த வரை தடுக்க பாருங்கள் இல்லையாக கவலையை விடுங்கள்\nஅன்பே சிவம் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 8:52\nஉங்க பதிவ தமிழ் நாட்ல யாரும் காப்பி அடிக்க மாட்டாங்க. காரணம் ஆட்டோ வீடு தேடி வருமே\nஅந்த அளவிற்கு நான் என்ன மோசமாகவா எழுதுறேன்\nநானாவது ஏதோ ஒரு அளவிற்கு டீசண்டாக நையாண்டி பண்ணிதான் எழுதுகிறேன் ஆனால் தமிழ்நாட்டில் பலபேற் மிக மிக மோசமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் வீட்டிற்கு எல்லாம் ஆட்டோ தேடி வருவதாக தெரியவில்லைய்யே.\nமீரா செல்வக்குமார் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 9:27\nஒரு நூலாக போடுங்கள் டிடி\nஜம்ப் ஃப்ரேக் முயற்சி செய்ய வேண்டும்....பார்க்கிறோம்...\nகீதா: இதைப் பற்றி உங்களுடன் பேசுகிறேன். மொபைலின் உயிர் இன்டென்சிவ் கேர் யூனிட்டில்\nபரிவை சே.குமார் 13 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 10:35\nபதிவுத் திருட்டை தவிர்க்க முடியாதுதான்... இருப்பினும் நாம் இடும் அனைத்தையும் மற்றொருவர் மற்றொரு பக்கத்தில் அவர் பெயரில் பகிர்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததுதான்...\nபலருக்கும் செல்ல வேண்டும்தான்... ஆனால் அதற்காக நம் பதிவுகளுக்கு அவர்கள் வலைத்தளம் அமைத்து பகிர்கிறார்கள். படித்ததில் பிடித்தது என்றோ, நல்ல பகிர்வு என்றோ பகிர்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.. அப்படியில்லை...\nதென்றல் கீதா அக்காவின் ஒரு கவிதை போட்டிகளிலும் பத்திரிக்கைகளிலும் வேறு வேறு நபர்கள் பெயரில் வந்ததை அவர்கள் சொல்லவில்லையா..\nஎது எப்படியோ நாம் எழுதிக் கொண்டே இருப்போம்...\nவெங்கட் நாகராஜ் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 12:51\nபயனுள்ள பதிவு க்கு மிக மகிழ்ச்சி\nஅனைருக்கு தேவையான அவசிய பதிவு. நன்றி.\nபூட்டு பற்றி கூறிவிட்டு, தட்டச்சு செய்து....முடியும்...என்று அதையும் கூறிவிட்டீர்களே\nதி.தமிழ் இளங்கோ 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 2:47\nபூட்டுக்குப் பேர் போன திண்டுக்கல்லில் இருந்து, வலைப்பக்கத்திற்கும் ஒரு பூட்டு தயார் செய்வது எப்படி என்று சொன்ன, நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. இந்த பூட்டு எனக்கு தேவைப்படுமா என்று தெரியவில்லை. (ஒன்று கிடக்க ஒன்று ஆகி விடக் கூடாது என்ற பயமன்றி வேறொன்றுமில்லை)\nநண்பர்களின் கருத்துரைகள் அனைத்தையும் படித்தேன். COPY PASTE பதிவர்களைப் பற்றி நிறைய பேர் நிறையவே எழுதி விட்டார்கள். இங்கு நண்பர் பரிவை சே.குமார் அவர்கள் எழுதிய கருத்தை அப்படியே வழி மொழிகின்றேன். அந்த பதிவர்கள் அவ்வாறு எடுத்து போடும்போது, இன்னாருடைய பதிவு என்று குறிப்பிட்டாலே போதும்; ஆனால் அவர்களோ அடுத்தவர் பதிவை, தங்களது பதிவாகவே சொல்லுவதால்தான், நமக்கு வருத்தமும், கோபமும் வருகிறது அவர்களாக உணர்ந்தால்தான் உண்டு.\nAngelin 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:32\nபூட்டு பதிவு அருமையான விளக்கம் ..புக்மார்க் செய்துக்கறேன் ஒவ்வொன்றாக பார்த்து படிச்சு தெரிஞ்சுக்கணும் ..\nநம் உழைப்பு கள்ளர் கைக்கு போகாமலிருக்க பூட்டு அவசியமே\nகுமார் சொன்ன அந்த தென்றல் கீதா அவர்களின் கவிதையை நான் பல இடங்களில் பார்த்திருக்கேன் அதுவும் முகப்புத்தகத்தில் ஷேரிங் என்ற பெயரை காப்பிபேஸ்ட்தான் ஆயிரக்கணக்கில் ..நனையும் ஒருகாலத்தில் தேடித்தேடி விழுப்புணர்வு பதிவுகளை எழுதுவேன் நான் அட்மினா இருக்கும் பக்கத்துக்கு என் தோட்டத்து படங்களையே அங்கிருந்து சுட்டு வேறு பெயரில் வெளியிடுவாங்க :( வலைப்பதிவுகளில் தடுக்கலாம் ஆனால் முகப்புத்தகத்தில் காப்பி பேஸ்டை தடுக்க முடியலை\nவைசாலி செல்வம் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:45\nபயனுள்ள பதிவு ஐயா.பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.\nஅபயாஅருணா 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:56\nநீங்கள் விவரமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் . பண்ணிப் பார்க்கணும் நன்றி\nஅருமையான தொழில் நுட்ப பதிவு...\nsettings ல மாத்தி இருந்தாலும்...பயன்படுத்தியது இல்லை\nஇப்பொழுது எனது பதிவிலும் முயற்சித்து உள்ளேன்...நன்றாக இருக்கிறது...நன்றி சார்..\nபழைய பதிவுகளுக்கும் இவ்வாறு மாற்ற வேண்டும் ..\nபுலவர் இராமாநுசம் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 5:12\nஎப்படியோ பலரும் படித்தால் சரி அதனால் நான் கவலைப்படவதே இல்லை\nஅ���ர்கள் உண்மைகள் கருத்தே எனக்கும் நம் எண்ணங்கள் நாலு பேரைச் சேரவேண்டும் என் பதிவும் சுடப்பட்டு இருக்கிறது நானும் இதிகாசக் கதைகளில் இருந்து நிகழ்வுகளைச் சுடுவேன்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:29\nSaratha J 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:40\nஅன்பே சிவம் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:02\nஎன்ன பூட்டு போட்டு வைத்தாலும், வலைப் பதிவர் களின் மனசை க் கொள்ளை கொள்வதை 'கொள்கை' யாய் கொண்டுள்ளீர்கள். நன்றி.\nவலிப்போக்கன் 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:28\nதேவைப்படும்போது பயன்படுத்த நானும் எனது இமெயில் பெட்டியில் பூட்டிவைத்துள்ளேன்.\nஞா. கலையரசி 13 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:22\nINSERT JUMP BREAK ஐகான் பயன்பாடு பற்றியும் பக்கப் பார்வை அதனால் அதிகரிப்பது பற்றியும் இன்று தான் தெரிந்து கொண்டேன் தனபாலன் சார் என் தளத்திலும் அதைப் பயன்படுத்தி மாற்றிவிட்டேன். Read more என்பது சிறிய எழுத்தாக வருகின்றதே, அதைப் பெரிதாக சிவப்புக் கலரில் நன்கு தெரியும் படியாக எப்படிப் போடுவது என் தளத்திலும் அதைப் பயன்படுத்தி மாற்றிவிட்டேன். Read more என்பது சிறிய எழுத்தாக வருகின்றதே, அதைப் பெரிதாக சிவப்புக் கலரில் நன்கு தெரியும் படியாக எப்படிப் போடுவது பூட்டு போடுவது பற்றியும் தெரிந்து கொண்டேன். முயன்று பார்க்க வேண்டும். நன்றி தனபாலன் சார் பூட்டு போடுவது பற்றியும் தெரிந்து கொண்டேன். முயன்று பார்க்க வேண்டும். நன்றி தனபாலன் சார் தொழில்நுட்பம் சிறிதும் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 15 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:55\n1) முதலில் நம் தளத்தில் இடதுபுறம் உள்ள Layout என்பதை சொடுக்கவும்...\n2) இடதுபுறம் சற்று கீழே main என்கிற தலைப்பின் கீழே உள்ள Blog Posts gadget என்பதில் edit என்பதை சொடுக்கவும்...\n3) Post page link text: என்பதில் \"Read more\" என்பதை \"மேலும் படிக்க\" என்று மாற்றி விடவும்...\n4) வலது புறம் Save arrangement என்பதை சொடுக்கவும்...\nathira 14 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 12:08\nஎன்கிற உண்மையையும் சொல்லிக்கொள்கிறேன்.. இதோ விளக்கமாக... என்பதற்கு கீழே எதுவுமே தெரியவில்லை.. 2 பெட்டிகள் மட்டும் தெரியுது...\nபின்பு சிறப்பான கட்டுரைகள் எனும் பந்தி ஆரம்பமாகுது.. இடையில் இடைவெளிதான் இருக்குது... ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது ஒவ்வொரு தடவையும்\nஅன்பே சிவம் 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்ப���ல் 5:14\n ஒடனே எங்களுக்கும் ஒரு இடம் பிடியுங்க. 😃\nathira 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:05\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஹா ஹா ஹா ..நான் ரொம்ப சீரியஸா எழுதியிருக்கிறேன்ன்:) இதைப்போய் பந்தியில் இடம் வேணும் என்கிறாரே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சகோ டிடி என் பின்னூட்டங்களுக்கும் ஒரு பூட்டு வேணும்:)..\nathira 14 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 12:13\nம்ுழுவதும் ஒரே மூச்சில் படிச்சு முடிச்சேன்ன், முடிச்சதும் வோட் பண்ணிட்டேன்ன்ன்.. படிக்கப் படிக்க கை கால் எல்லாம் உதறுது.. இன்சேட் ஜம்ப் பிரேக் போடச் சொன்னீங்க... அட ரொம்ப ஈசியா இருக்கே.. இதைப் போட்டால் போதுமோ என நினைச்சு.. ஹாயாப் படிச்சனா... வெலவெலத்துப் போயிட்டேன்ன்ன்... இப்போதைக்கு வாணாம்ம்.. இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிட்டால் என்ன பண்ணுவேன்...\nஆனா உண்மையில் சொந்த கிட்னியை ஊஸ் பண்ணி, உங்களைப்போல, நல்ல பல விசயங்கள் பகிரும் பலருக்கு இது உதவியாய் இருக்கும்...\nதிண்டுக்கல் தனபாலன் 14 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:56\nமேலே ஸ்ரீராம் சாருக்கு சொன்ன எனது மறுமொழி போல இருந்தாலும், உங்களுக்காக \"ஸ்பெஷல்\" விளக்கம் :\nவலைத்தளங்களிலேயே உங்கள் தளம் தான் வண்ணவண்ணமாக இருக்கிறது... அதற்கு முதலில் பாராட்டுக்கள்...\nஉங்கள் தளத்தை (Home Page :- http://gokisha.blogspot.com/) திறந்து பாருங்கள்... ஏழு பதிவுகள் முழுமையாக வருகிறது... தளம் திறக்க எவ்வளவு நேரம் ஆகிறது பாருங்கள்... காரணம் : பலப்பல அழகான படங்களையும், காணொளிகளையும் இணைத்து பதிவு வெளியீடு செய்கிறீர்கள்... ஆனால் அது பிரச்சனையில்லை...\nஇதே நீங்கள் கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளுக்கும் இந்த \"Insert jump break\" ஐகானை சொடுக்கி விட்டு, பதிவுகளை வெளியிட்டு இருந்தால், உங்கள் Home Page :- http://gokisha.blogspot.com/ எப்படி இருக்கும் தெரியுமா... ஏழு பதிவுகள் சின்ன சின்னதாகவும், தளமும் விரைவில் திறக்கும்... வாசகர்கள் அந்த ஏழு பதிவுகளில், எந்த பதிவுக்கு செல்ல வேண்டுமோ அதை எளிதாக கண்டுபிடித்து, அந்தப் பதிவின் கீழுள்ள \"Read more\" சொடுக்கி செல்வார்கள்...\nஇப்போது கூட கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளை \"edit\" செய்யலாம்... அதாவது ஒவ்வொரு பதிவையும் திறந்து, பதிவின் ஆரம்ப பத்திக்கு அடுத்து \"Insert jump break\" ஐகானை சொடுக்கி விட்டு, \"update\" செய்யவும்... அப்போது \"Fix, Dismiss, Ignore\" என்று வந்தால், \"Dismiss\" என்பதை சொடுக்கி விட்டு, \"update\" செய்யவும்... வேண்டாம் என்றால் விட்டு விடவும்...\nஇனிமேல் வெளியிடும் பதிவுகளை \"Insert jump break\" ஐகானை பயன்படுத்தவும்... தளத்தின் \"Pageviews\" கன்னாபின்னாவென்று கூடி, உங்கள் பெயர் போல அதிரும்... டெய்சி பூஸ்குட்டி போல துள்ளலாம்... நன்றி சகோதரி...\nathira 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 4:37\nஆவ்வ்வ்வ் ஆஆவ்வ்வ்வ் இனி என்னை யாரும் பிடிக்கவே முடியாதூஊஊஊஊ பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏஏ.... இன்றே செய்துவிட்டுச் சொல்கிறேன். மிக்க மிக்க நன்றி சகோ டிடி....\nathira 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:28\nஆஹா... ஓஹோ.. ஓஒ லலலாஆஆஆஆ.. இப்போ என் பக்கம் அனைத்துப் பதிவுகளும் குட்டிக் குட்டியா மின்னுதே... மாற்றி விட்டேன்.. இந்த read more செய்வதற்கு.. HTML இல்தான் மாற்றம் செய்ய வேண்டுமாக்கும் எனத்தான் நினைத்திருந்தேன்...\nஇனி நிறையப்பேரின் புளொக்குகள் குட்டியாக மின்னப்போகுது... சரி செய்வோர் அனைவரும் இங்கும் வந்து இதைப் பார்த்துத்தான் செய்தேன் என பின்னூட்டமிட்டால்.. உங்களுக்கும் அதிக சந்தோசமாக இருக்கும்.\nகோமதி அரசு 14 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:40\nதொழில் நுட்பங்களை எவ்வளவு எளிதாக நீங்கள்\nசொன்னாலும் என் போன்றவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். பிள்ளைகள் ஊரிலிருந்து வரும் போது அவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் சொன்னதை செய்து பார்க்க வேண்டும்.\nபயனுள்ள பகிர்வு பாராட்டுக்கள் டிடி\nஞா. கலையரசி 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 8:25\nதங்களின் முகப்பு பகுதியில் (Home Page) தமிழ்மணம் திரட்டி அனைத்து பதிவுகளிலும் வருகிறது... அதையும் மாற்ற வேண்டும்... தலைப்பிற்கு கீழ் வந்தால் நல்லது... என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்களேன். நீங்கள் சொன்னபடி மேலும் படிக்க என்பதைச் சரி செய்துவிட்டேன். நன்றி தனபாலன் சார்\nதிண்டுக்கல் தனபாலன் 15 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:03\n1) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள \"Theme\" என்பதை சொடுக்கவும்...\n2) Live on Blog கீழுள்ள \"Edit HTML\" என்பதை சொடுக்கவும்...\n3) வரும் HTML பெட்டியில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்...\n4) அடுத்து தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...\n5) ஒரு சின்ன பேட்டி Search என்று வலது பக்கம் தோன்றும்...\n7) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...\n8) கீழ் உள்ளது போல் இருக்கும் script-யை சுட்டியால் தேர்வு செய்து நீக்கி விடுங்கள்...\n9) மீண்டும் தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமு���்கவும்...\n11) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...\n12) அந்த script முடிவில் click செய்து செய்து enter தட்டவும்... (ஒரு வரியை உருவாக்க)\n13) கீழே உள்ள script முழுவதையும் copy செய்து கொண்டு அங்கே paste செய்யவும்...\n14) முடிவாக \"Save theme\" என்பதை சொடுக்கி விடுங்கள்...\nஇப்போது உங்கள் தளத்தை பார்த்தால் (Home Page :-http://unjal.blogspot.com) தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வராது... ஏதேனும் ஒரு பதிவை சொடுக்கி பாருங்கள்... அந்த பதிவின் தலைப்பின் கீழ் தமிழ்மண ஓட்டுப்பட்டை வரும்...\nஇதையே எனது முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்... இந்த கருத்துரையில் சந்தேகம் வந்தால் இங்கே சொடுக்கி வாசிக்கலாம்...\nஞா. கலையரசி 15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 8:27\nகிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்லிக்கொடுத்தீர்கள். அதன்படியே நீக்கிவிட்டேன். முதலில் நீங்கள் கொடுத்த இணைப்புக்குச் சென்று படிக்க வேண்டும் என்றிருந்தேன். வேலை மிகுதியால் இணையம் வர முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் என் தளத்தில் விரிவாக எழுதிவிட்டீர்கள். மிக மிக நன்றி தனபாலன் சார்\nநீங்கள் ஏற்கெனவே எழுதியதையே நாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டாலும், பதில் சொல்ல மிகவும் பொறுமை வேண்டும். உங்களின் இந்தப் பொறுமை எங்களுக்கு நன்மை\nஞா. கலையரசி 15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 8:32\nபுஸ்தகாவில் வெளியாகியிருக்கும் என் மின்னூல்களில் இணைப்பை என் தளத்தில் வெளியிட என்ன செய்ய வேண்டும் மின்னூல் படத்தை கிளிக் செய்தால் புஸ்தகா பக்கத்துக்குப் போக வேண்டும். உங்களை மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் தனபாலன் சார் மின்னூல் படத்தை கிளிக் செய்தால் புஸ்தகா பக்கத்துக்குப் போக வேண்டும். உங்களை மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் தனபாலன் சார் உங்களால் நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். குருதட்சிணை தொகை ஏறிக்கொண்டே செல்கிறது. மீண்டும் நன்றி தனபாலன் சார்\nமனோ சாமிநாதன் 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:06\nஅனைவருக்கும் பயனளிக்கும் அருமையான பகிர்வு\nஇ.பு.ஞானப்பிரகாசன் 14 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:17\nநண்பர் நீச்சல்காரன் அவர்களின் அருமையான வலையுலகப் புதுப்புனைவுகளில் இதுவும் ஒன்று. ஆனால், பதிவைப் பூட்டி வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை என்பதால் நான் இதைப் பயன்படுத்தவில்லை. மேலும், என் பதிவுகள் எல்லாமே பிரச்சினைக்குரியவை. அவ���்றைத் திருடினால் திருடுபவருக்குத்தான் தீதே தவிர எனக்கில்லை. அது மட்டுமின்றி, எத்தனை பேர் என் பதிவுகளைக் களவாடி வெளியிட்டாலும் என் பதிவுதான் அசல் என்பது இணையத்தில் பதிவாகிவிட்ட ஒன்று என்பதால் திருடு போவது பற்றிக் கவலையில்லை. :-D\nதனிமரம் 15 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 12:42\nபயனுள்ள பகிர்வு டிடி. இதை செய்யும் பொறுமை அதிகம் தேவை.\nAngelin 15 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 1:28\nமிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பின்னூட்டத்தில் சொன்ன மாதிரியே செய்திட்டேன் ஜம்ப் பிரேக் போட்டாச்சு ..read more ..\nஅதோட இத்தனை நாள் ஒரு பதிவுதான் காட்டும் மெயின் பக்கம் இப்போ 5 போஸ்ட் காட்டறது வசதியா இருக்கு\n‘தளிர்’ சுரேஷ் 15 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:05\nஅருமையானபதிவு.அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் எளிமையான விளக்கம். நன்றி சார். உடல் நலம் பாதித்தமையால் வலைப்பக்கம் வர முடியவில்லை. விரைவில் மீள்வேன்\nமிக, மிக, மிகவும் பயனுள்ள தகவல். ஆனால், எனது சிற்ற்ற்ற்றறிவுக்கு முழுதாக எட்டவில்லை. தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி.\nநிஷா 15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 1:41\nவலைப்பூ, இணையம் என நிரம்ப டெக்னிக்கல் விடயங்களை எழுதுகின்றீர்கள் தனபாலன் சார், என்னுடைய வேலைப்பழு, வீடு, ஹோட்டல் ஈவன்ஸ் நிர்வாகம் என இறுக்கும் நிலையில் எனக்கு கம்பூட்டர் என்பது நள்ளிரவில் சற்று ரிலாக்சிங்க நேரத்துக்கு மட்டும் தான். விடுமுறை எடுக்கும் தினத்தில் ஏதேனும் தோன்றி எழுதுவது தான். என்னுடைய பதிவின் பின்னூட்டமொன்றி. காம் இலிருந்து மாற்றம் செய்ய சொல்லி பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு இந்த வலைப்பூ செட்டிங்ககினுள் சென்றால் நேரம் துளியாக பறந்து விடுவதனால் உள்ளே நுழையவே தயக்கமாக இருக்கின்றது.\nகம்பெனி வெப்சைட் மற்றங்கள் செய்யக்கூட நேரமில்லாமல் இருக்கின்றேன். உங்களால் என் ஆல்ப்ஸ் தென்றல் மாற்றங்கள் செட்டிங்கள் சரியாக செய்து தர முடியுமெனில் என் விபரம் உங்கல் பேஸ்புக் இன்பாக்சில் இருக்கின்றது. அதை பயன் படுத்தி செட் செய்து தாருங்கள். முடியுமானால் நேரமிருந்தால் மட்டுமே தான் சார். கட்டாயமெல்லாம் இல்லை.\nகீத மஞ்சரி 16 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:53\nஉங்களைப்போன்று தன்னலமில்லாமல் அடுத்தவர்க்கு உதவக்கூடியவர்கள் நட்பாய்க் கிட���ப்பது வரம்.. அந்த வகையில் நாங்களெல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள் போலும். :))) பயனுள்ள தொழில்நுட்பங்களை பொறுமையாகவும் எளிமையாகவும் சொல்லித்தருவதற்கு மிகவும் நன்றி தனபாலன். அருமையான செயலிக்காக நீச்சல்காரன் அவர்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் மாற்றங்களை என் தளத்தில் செய்துவிட்டேன். மிகவும் நன்றி.\nநிலாமகள் 16 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 4:52\nமிக அவசியமான தகவல்கள்... நன்றி சகோ.\nவே.நடனசபாபதி 17 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 5:31\nநல்ல முயற்சி - ஆனால்\nபதிவுத் திருடருக்குச் சிக்கல் தான்...\nதட்டச்சுச் செய்துத் திருடுவாங்க தான்...\nதருமிக்கு (நாகேஸ்) வந்த நிலை வந்தால் தான்\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:17\nஅருமை டிடி . இவற்றை எல்லாம் தொகுத்து மின்னூலாக்கி விடுங்கள்\nஜோதிஜி , கந்த்சாமி சார், செந்தில் சகோ கூறியது போலத்தான் என் படைப்புகளும் . ஆனல் என்ன செய்ய பகிரப்படுவதால் பலருக்கும் போய்ச் சேருதே என மனதைத் தேற்றிக் கொள்வேன் :)\nபதிவெழுதி நாளாச்சே சகோ என்னாச்சு \nathira 7 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:57\nசகோ தனபாலன், எங்கே உங்களை நீண்ட நாட்களாக எங்கும் காணவில்லையே கண்பட்டுவிட்டதோ பூட்டுப் போட்டதால்\nஊமைக்கனவுகள் 14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 7:14\nதிரு நீச்சல்காரன் அவர்களின் தளம் சென்று பார்த்தேன்.\nஅவர் கொடுத்த பத்தியை நகலெடுக்க முடிகிறதே\nவேறேதேனும் பத்தியை நகலெடுக்க முடியாமல் பூட்டி இருக்கிறாரோ\n//////காப்பி செய்து பார்க்கவும். .\nவாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,\nபொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி\nஅந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.\nctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.\nபதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.\nமின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.\nபிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம். //////\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்���... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nதேசம் சுடுகாடு ஆவது நன்றோ...\nமக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...\nமனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nமயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66816/", "date_download": "2019-03-24T13:06:30Z", "digest": "sha1:W2SJ47RU5XC6B7N233QNAIJH4G2ZTIMR", "length": 9295, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகோதாபாய ராஜபக்ஸவிற்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news இடைக்கால தடையுத்தரவு கோதபாய ராஜபக்ஸ நீடிப்பு பொதுச் சொத்து சட்டத்தின்\nஇலங்கை • பிரதான செய்திக��்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nயாழ்.மாநகர மேயராக ஆனோல்ட் அறிவிப்பு\nநாடு எதிர்நோக்கும் அசாதாரன நிலை – எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி விஷேட உரை….\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/02/blog-post_06.html", "date_download": "2019-03-24T13:39:25Z", "digest": "sha1:RD4KN2ER5C2HR7QRLRLYGPFB225TA25K", "length": 26630, "nlines": 382, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: உங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்", "raw_content": "\nஉங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்\nமலேசியாவில் இன்று வார மாத இதழ்கள் காளான்காய் வளர்ந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை திரைபடக் கவர்ச்சியைப் பரிமாறும் ‘கவுச்சி’ ஏடுகளாகவே உள்ளன.\nஇன்று வெளிவரும் எந்த இதழுக்கும் மொழி, இலக்கணம், இலக்கியம், மரபு, பண்பாடு பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை கிடையாது. இன்றைய இதழ்களின் முக்கிய இலக்கே காசு பண்ணுவதுதான் - பணம் சம்பாதிப்பது தான். அதற்காக, மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கழிசடைகளையும் வெளியிடுகிறார்கள்.\nஇவற்றுக்கு நடுவில், தமிழ்நலச் சிந்தனையோடு – தமிழ்க்காப்பு உணர்வோடு – இலக்கிய நயத்தோடு – இலக்கணச் செப்பத்தோடு – தமிழ்க்கல்வி நலத்தோடு ஓர் இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது.\nபெரிய அளவில் எந்த அறிமுகமும் இல்லாமல் ஆனால், தரமிக்க வாசகர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், நல்லாசிரியர்கள், நன்மாணாக்கர் ஆகியோரின் ஆதரவோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்விதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.\nஅதுதான் உங்கள் குரல் மாத இதழ்.\nமலேசியாவின் மூத்த செய்தியாளரும்; மூத்த மரபுக் கவிஞரும்; இலக்கியப் பொழிவாளரும்; இலக்கண அறிஞரும்; தொல்காப்பிய ஆய்வாளருமாகிய நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் இவ்விதழின் ஆசிரியராக இருந்து வருகின்றார்.\nமலேசியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மொழி – தமிழ் இலக்கியம், இலக்கணம் – மரபுக் கவிதை ஆகியவற்றை காத்து நிற்கவும் கட்டி எழுப்பவும் ‘உங்கள் குரல்’ அயராது பாடாற்றி வருகின்றது.\nயுபிஎசார், பிஎமார், எசுபிஎம், எசுதிபிஎம் ஆகிய முகாமையான தேர்வுகளுக்கான தமிழ்மொழிப் பாட வழிகாட்டிகள், வினாவிடை அணுகுமுறைகள், மாதிரி வினாக்கள், பயிற்சிகள் முதலானவையும் இவ்விதழில் இடம்பெறுகின்றன. தேர்வுக் கலைத்திட்டத்தைப் பின்பற்றி தேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்படும் இவை ஒவ்வொரு மாதமும் இதழில் இடம்பெறுகின்றன.\nஇதற்காகவே, நாடு முழுவதும் உள்ள உணர்வுள்ள��் கொண்ட நல்லாசிரியர்கள் இந்த இதழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி கற்கச் செய்கின்றனர். அவ்வாசிரியர்களும் அவர்களிடம் பயிலும் மாணவர்களுமே இவ்விதழுக்கு முதுகெலும்பாக இருக்கின்றனர்.\nதவிர, மரபுக் கவிதை இதுதான் என்று காட்டுவதற்கும்; மரபுக் கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்று எளிமையாகக் கற்பிப்பதற்கும்; மரபுக் கவிதையின் மாண்பைக் காக்கவும்; மரபுக் கவிதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கவும் இந்த நாட்டில் பெரும் பாடாற்றும் ஒரே இதழ் இந்த உங்கள் குரல்தான்.\nதமிழ் இலக்கணம் தொடர்பாகத் தொல்காப்பியத்தின் அடிப்படையில் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் இதழாசிரியர் ‘தொல்காப்பிய மரபு’ என்னும் தொடர் கட்டுரைய எழுதி வருகின்றார்.\nதமிழ் இலக்கணம் கடினம், கரடு முரடாக இருக்கிறது, பண்டித நடை புரியவில்லை, தமிழ் இலக்கணம் மிகவும் சிக்கலானது முதலான வறட்டு எண்ணங்களை அடித்து நொறுக்கி, இலக்கணத்தைகூட மிகச் சுவையாக, சுகமாக எடுத்துக்கூறுகிறது ‘தொல்காப்பியத் தேன்’ தொடர்.\n‘திண்ணைப்பள்ளி’ என்ற பகுதியில் வாசகர்களின் ஐயங்களுக்கு இதழாசிரியர் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து வருகிறார். மொழியியல், இலக்கணம், இலக்கியம், யாப்பு தொடர்பான வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் ஒவ்வொன்றும் அரியவை மட்டுமல்ல; பாதுகாத்து வைத்துப் படிக்கத்தக்கவை எனலாம்.\n‘யார்க்கும் எளிதாகும் வெண்பா’ எனும் பகுதி யாப்பிலக்கணம் பயின்றுகொள்வதற்கு அருமையான களம். இப்பகுதியைத் தொடர்ந்து படித்தும் உங்கள் குரலில் எழுதியும் மரபுக் கவிஞர்களாக ஆனவர்கள் நாட்டில் பலர்\nஇத்தனைக்கும் மேலாக, இதழாசிரியர் கவிஞர் ஐயா எழுதும் முகப்புக் கவிதைக்காகவே ஒவ்வொரு மாதமும் இவ்விதழை வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இனிய நடையில், எளிய சொற்களால் கட்டப்படும் அவருடைய பாட்டுகள் ஒவ்வொன்றும் அள்ளிப்பருக வேண்டிய அமுதச்சுவை.\nமேலும், இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெறும் அடிக்குறிப்புகள் மிகவும் சிறப்பானவை. இந்த அடிக்குறிப்பை மட்டுமே படித்தாலும் ஒவ்வொரு மாதமும் ஒரு இலக்கண விதியை தெள்ளத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.\nஇவை போக, பயனான கட்டுரைகள், செய்திகள், சிறுகதை என பல சுவையான அங்கங்களும் இடம்பெறுகின்றன.\nமொத்தத்தில், உங்கள் குரல் இதழ் தமிழைத் ���மிழாகப் படிக்கவும் எழுதவும் வழிகாட்டுகிறது. தமிழின் மீது உயர்ந்த மதிப்பையும் நம்பிக்கையையும் எற்படுத்துகிறது; தமிழ் இலக்கண இலக்கிய ஆளுமையை வலுப்படுத்துகிறது; மொழி அறிவையும் உனர்வையும் வளர்த்தெடுக்கிறது.\nஆகவே, தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ்ப்பணிக்கு அமர்த்தப்பெற்றுள்ள அதிகாரிகள், உயர்க்கல்விக் கழகங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் நல்லதமிழ் அறிய விழையும் அனைவரும் படிக்க வேண்டிய இதழ் ‘உங்கள் குரல்’.\nஇந்த இதழ் எங்கு கிடைக்கும் என்று தேடிக்கொண்டிராமல், உடனடியாக ஆண்டுக் கட்டணம் செலுத்திவிட்டால் போதும். இதழ் உங்கள் இல்லம் தேடி அஞ்சலில் வந்துவிடும்.\nஆண்டுக் கட்டணம்: RM36.00 [Ungalkural Enterprise எனும் பெயரில் காசோலை (Cheque) அல்லது பணவிடை(Money Order) அனுப்பலாம்.]\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:58 PM\nஇடுகை வகை:- தமிழ் இதழியல், தமிழ் ஊடகம், பொது\n//‘உங்கள் குரல்’.// அறிமுக‌த்திற்கு ந‌ன்றி.\nஎசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம...\nசெம்ம ஓட்டு செம்ம ஈட்டு\nகோயில் + கல்வி = நமதிரு கண்கள்\nகொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு\nசெம்ம ஓட்டு; செம்ம ஈட்டு\nஉங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்\nதமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-03-24T12:52:00Z", "digest": "sha1:PWAL35ERIVA6TQMMNMUXGDISWYV2KJOA", "length": 7916, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.! - Tamil France", "raw_content": "\nபாகற்காயின் ரசத்தின் மகத்துவங்கள்., எத்தனை நன்மைகள் கிடைக்கிறது.\nசூடான நீரில் பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி., அதனை வேகவைத்து குடித்தால் கேன்சரை உருவாக்கும் ���ெல்களை கொள்ளும். இதன் மூலமாக கேன்சர் நோயானது கட்டுப்படுத்தப்படும்.\nபாகற்காயில் உள்ள மருத்துவ பொருளானது கேன்சர் நோயினை எதிர்த்து போராடும் என்பதால்., அதனை சூடான நீரில் போட்டு கொதிக்கவைத்து பருகினால் எளிதில் கேன்சர் நோயானது தடுக்கப்படுகிறது.\nகொதிக்கவைத்த நீரில் பாகற்காய்களை போட்டு கொதிக்கவைத்து சூட பருகும் போது புற்றுநோய் கட்டிகள் மீது தனது சக்தியை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழித்து நம்மை பாதுகாக்கிறது.\nஇதன் மூலமாக தேவையற்ற நோயை விளைவிக்கும் செல்கள் மட்டுமே அழிக்கப்படுகிறது. மேலும் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தங்களை சமன் செய்து சீரான இரத்த ஓட்டங்களை மேம்படுத்தி., இரத்த நாளங்களில் உள்ள இரத்த அடைப்புகளை சீர் செய்து உடல் நலத்தை பாதுகாக்கிறது.\nRelated Items:அதனை, குடித்தால், கேன்சரை, சூடான, துண்டுகளாக, நறுக்கி, நீரில், பாகற்காயை, மெல்லிய, வேகவைத்து\nமெல்லிய இடை அழகு வேண்டுமா\n“அடுத்த ஜென்மத்தில் இதைவிட நல்ல பிறவியாய் பிறப்பாய்”: மனைவியின் தலையை துண்டித்து, பூஜை நடாத்திய கணவன்..\nமுக ஜாடை என்னைப் போல் இல்லை: குழந்தையைக் கொடூரமாக கொன்ற இளைஞர்\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை \nபூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு \nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை\n – அணைகிறது ஈஃபிள் கோபுரம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nவவுனியா நீதிமன்றில் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசுவையான வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6959", "date_download": "2019-03-24T13:48:22Z", "digest": "sha1:UKKKSWTUSUC3SIECRT3I5H4NS4U4IHWD", "length": 6651, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "PRANAYA S s இந்து-Hindu Reddiar-Reddy Panta Reddy Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திரு���ணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2018/01/", "date_download": "2019-03-24T13:09:41Z", "digest": "sha1:HYLX63WFGD4IWO5G44B3GNLBX2NOTUJA", "length": 6791, "nlines": 178, "source_domain": "sudumanal.com", "title": "January | 2018 | சுடுமணல்", "raw_content": "\nIn: நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு\nதமிழ் சிங்கள மொழிகளிலான ஈழத்து பொப் இசையின் எழுச்சி இளைஞர்களின் உளவியல் தளத்தினை மேடையாக்கியதில் வெற்றிகண்டது. எமது சமூகத்தின் -குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின்- கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கை முறைகளால் துள்ளலான மனவியல்புகள் அடக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இளமையின் துடிதுடிப்புக்கும் வெளிப்படுத்தலுக்கும் எதிராக அது இருந்தது / இருக்கிறது. இந்த அமுக்கப்பட்ட துடிப்பான மனவியல்பை ஊடுருவி வெளிக்கொணர்ந்ததில் ஈழத்து பொப் இசைக்கு மறுக்கமுடியாத வரலாற்றுப் பாத்திரம் உண்டு.\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nசொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருபனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.\nமாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லாடல் எதிர்மறையில் “அவர்கள் உடல் அல்லது உள ரீதியில் இயலாமையுடைவர்கள். அவர்களிடம் மிகுதியான மனித இயல்புகள் திறமைகள் கனவுகள் இருக்கின்றன என்ற பொருளைக்கூடச் சுட்டவில்லை.\nகுயிலின் கானத்தை கேட்க முடியாது \nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&id=1878", "date_download": "2019-03-24T13:20:31Z", "digest": "sha1:M27B6HMDSPC2QZ7OTDF4QIDLNTFDTDJ4", "length": 15154, "nlines": 101, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முன்வரும் அமாவாசை வரையுள்ள காலம் மஹாலயபட்சம் எனப்படும். இந்த 15 நாட்களும் பித்ருக்கள் பூமிக்கு வந்து, வழிபடுகிறோமா என்று பார்ப்பார்களாம். ஆகவே 15 நாட்களிலும் தர்ப்பணம் செய்வர். வழிபாடு நடத்துவர்.\nதட்சிணாயணகாலம் விசர்க்காலம் எனப்படும். மழைபொழியும் இக்காலத்தில் உடலில் உயிர்ச்சத்துக்களுக்கு பாதிப்பு இருக்காது. உடல் பலம் அதிகமாக இருக்கும்.\nஇந்நாட்களில் பகல் நீளமாகவும், இரவு குறுகியும் இருக்கும். ஆகவே பகல் சாப்பாட்டுக்குபின் குட்டித்தூக்கம் போடலாம். இனிப்பு, உப்பு, புளிப்பு சுவைகள் அதிகமாக இருக்கும்.\nபருவமாற்றத்துக்கான ஒரு தேதியை குறித்து, அக்குறிப்பிட்ட நாளில் பருவம் மாறிவிட்டது என்று கூறமுடியாது. பழக்கவழக்கங்களை மாற்றுவதும் கூடாது. வெயில் காலம் முடிந்து மழை தொடங்குவதற்கான கடைசி ஒரு வாரத்தில் வெயில் காலம் பழக்கங்களை குறைத்துக் கொண்டே வந்து, அடுத்த ஒரு வாரத்தில் மழைக்கால பழக்கங்களை பழகி கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட காலம் குதுசந்தி எனப்படும். இச்சமயத்தில் வயிற்றை சுத்தப்படுத்தி கொள்வது நல்லது. பாட்டி வைத்தியமாக விளக்கெண்ணை கொடுப்பர்.\nஇந்தியாவின் 6 பருவ நிலைகள்\nஹேமந்தருது - முன்பனிக்காலம் - கார்த்திகை, மார்கழி - மனிதபலம் அதிகபட்சம்.\nசிசிரருது - பின்பனிக்காலம் - தை, மாசி - அதிகபட்ச மனிதபலம்.\nவசந்தருது - வசந்தகாலம் - பங்குனி, சித்திரை - மத்திமமான மனிதபலம்\nகிரீஷ்மருது - வெயில் காலம் - வைகாசி, ஆனி - மிக குறைந்த மனிதபலம்\nவர்ஷிரது - மழைக்காலம் - ஆடி, ஆவணி - மத்திமமான மனிதபலம்\nசரத்ருது - இலையுதிர் காலம் - புரட்டாசி, ஐப்பசி -\nஹேமந்தருது சர்யா (முன் பனிக்காலம்)\nஇப்பருவத்தில் மக்கள் பலமுள்ளவர்களாக இருப்பர். செரிமான சக்தி அதிகமாக இருக்கும். நெருப்பு தன்னருகே உள்ள பொருட்களை விழுங்குவது போல ஜடராக்னி உடலில் உள்ள திசுக்களை கூட விழுங்கி விடும். இனிப்பு, உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகளை உண்ண வேண்டும்.\nஇரவு நீண்டிருப்பதால் அதிகாலையில் பசி அதிகரித்து, வாதத்தை தூண்டும். ஆகவே எண்ணெய் தேய்க்கலாம்.\nவெதுவெதுப்பான நீரையே குடிக்க, குளிக்க பயன்படுத்த வேண்டும்.\nஇந்த பருவத்திற்கான நிலைப்பாடுகள் முந்தைய காலத்தை போலவே இருக்கும். இன்னும் சற்று அதிக வேகத்தில் இருக்கும். (குளிரும், வறண்ட தன்மையும் கடுமையாக இருக்கும்).\nவசந்த ரிதுசர்யா (வசந்த காலம்)\nகுளிர்காலத்தில் அதிகம் உண்டான கபம், வசந்த காலத்தில், வெயில் காரணமாக உருகத் தொடங்கும். பசி (அக்னி) குறையும். ஆகவே கபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டும். உணவு, கபத்தை குறைப்பதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும், கொழுப்பு சத்து குறைந்ததாகவும், நீர்ச்சத்து குறைந்ததாகவும் இருக்கவேண்டும்.\nஉடற்பயிற்சி செய்யலாம். பொடி தேய்ப்பு செய்யலாம். குளிர்ந்த உணவுகள், இனிப்பு, புளிப்பு, கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் கபத்தை அதிகரிக்கும். ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.\nக்ரீஷ்ம ரிது (வெயில் காலம்)\nசூரிய கதிர் அதிக வெப்பமுடையதாக இருக்கும்.\nகபம் குறையத் தொடங்கும். வாதம் கூட தொடங்கும். ஆகவே உப்பு, காரம், புளிப்புசுவை உள்ள உணவுகளை அதிகம் உண்ணல்\nதிரவ உணவுகள், குளிர்ந்த உணவுகள், இனிப்பு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.\nவெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது வெளியே செல்லக்கூடாது.\nஜடராக்னி வெயிலில் குறைய தொடங்கியது. இப்போது அதிகம் குறைந்து விடும்.\nநீர்நிறைந்த மேகங்கள், குளிர்ந்தகாற்று, பூமியின் கதகதப்பு ஆகியவற்றால் தோஷங்களின் சமன்பாடு குறையும்.\nதோஷங்களின் சமன்பாட்டை சீராக்கவும், செரிமானத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.\nவெயிலின் தாக்கம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.\nஆற்று தண்ணீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nசூரிய வெளிச்சம் இல்லாத நாட்களில் உணவு எளிதில் செரிமானம் ஆக கூடியதாக இருக்க வேண்டும்.\nஅதிகம் நடப்பதை தவிர்க்க வேண்டும்.\nமழைக்கால குளிருக்கு மனிதன் பழக்கப்பட்டு விடுவான். குளிரில் இருந்து சூரிய வெப்பத்துக்கு மாறும்போது பித்தம் அதிகமாகும். கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.\nஎளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி, பயிறு, சர்க்கரை, தேன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.\nஹம் ஸோதகம் (குளிர்காலத்தில் தண்ணீரை சுத்தப்படுத்துதல்)\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை பகலில் வெயிலிலும், இரவில்சந்திரனின் கதிர்கள் படும்படியாகவும், சில நாட்கள் வைத்திருக்க வேண்டும். அப்போது தண்ணீரில் இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படும். சுத்திகரிக்கப்படும். மலங்களை அழிக்கக்கூடிய தன்மை ஏற்படும். இத்தகைய தண்ணீரை அகஸ்திய நட்சத்திரம் அது அமிர்தத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது. இதை குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.\nபருவங்களின் போது பயன்படுத்தும் உணவுகளின் சுவையும், குணமும்.\nசிஷிரரிது (குளிர், பனி) - இனிப்பு, உப்பு, புளிப்புச்சுவை - சூடுள்ள உணவுகள்.\nவசந்தரிது (வசந்தகாலம் ) - கசப்பு, துவர்ப்பு, காரச்சுவை - சூடுள்ள உணவுகள்\nகிரிஷ்மரிது (வெயில் காலம்) - இனிப்பு சுவை - குளிர்ந்த உணவுகள்.\nவர்ஷரிது (மழைக்காலம்) - இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை - சூடுள்ளவை. சீசன் முடியும் போது குளிர்ந்தவை.\nவிரத்ரிது (குளிர்காலம்) - இனிப்பு, கசப்பு, சுவை ஹேமந்தரிது (முன்பனிக்காலம்) - இனிப்பு, உப்பு, புளிப்பு சுவை - சூடுள்ள உணவுகள். தினமும் அறுசுவைகளும் நிரம்பிய உணவை சாப்பிடுவது உடல் நலத்தை சீராக பாதுகாக்க உதவும். குறிப்பிட்ட பருவங்களின் போது, அந்த காலத்துக்குரிய சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.\n- டாக்டர். ஜெ. விஜயாபிரியா\nஉடல் சூட்டால் உருவாகும் சளி...\nஇந்த சூப்பை வாரம் 4 நாட்கள் குடித்தால் சி�...\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/127519-broken-hearts-expect-this.html", "date_download": "2019-03-24T12:55:31Z", "digest": "sha1:VDSYVLYZEJSZXBTCTKBQXGYXTKZPPE2R", "length": 17790, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Broken hearts expect this | வேதனையிலிருப்பவர்களுக்கு என்ன தேவை தெரியுமா? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory | Tamil News | Vikatan", "raw_content": "\nவேதனையிலிருப்பவர்களுக்கு என்ன தேவை தெரியுமா - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory\n`ரோஜாவைக் கொடுப்பவரின் கரங்களில் எப்போதும் அந்த நறுமணம் தேங்கியிருக்கும்’ - க்யூபாவைச் சேர்ந்த நடிகை ஹடா பிஜார் (Hada Béjar) சொன்ன பொன்மொழி இது. இதன் மூலமாக பிறருக்கு உதவி செய்வதன் மகத்துவத்தை, பிறரிடம் அன்பாக இருப்பவரின் பெருமையை, கருணையின் உயர்வைச் சொல்கிறார் ஹடா பிஜார். அதனால்தான் `அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் திருவள்ளுவர். ஆக, அன்புள்ளம் கொண்டவர்கள்தான் உயிருள்ளவர்கள்; அது இல்லாதவர்கள் வெறும் எலும்பையும் தோலையும் போர்த்திய உடம்பைக் கொண்டவர்கள் என்பது வள்ளுவர் வாக்கு. பிறரின் துயரம்போக்க நீள்கிற கைகளை வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இயற்கையும் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். மற்றவர்களின் வேதனையைப் போக்கப் பல நேரங்களில் பெரியதாக எதுவும் தேவைப்படுவதில்லை... ஆறுதலான வார்த்தைகள், அன்பான அரவணைப்பு, ஏன்... முதுகில் தட்டிக் கொடுப்பதுகூட சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய பலத்தைக் கொடுத்துவிடும். ஆனால், அதற்குக்கூட நம்மில் பலருக்கு நேரமிருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அன்பின் அருமையை எடுத்துச் சொல்லும் கதை இது\nஇரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. லண்டன் நகரம்... கிறிஸ்துமஸ் மாலை... ஓர் இளம் வயது ராணுவ வீரன் தன் முகாமில் உட்கார்ந்திருந்தான். `எவ்வளவு முக்கியமான நாள் இன்றைக்குக்கூட குடும்பத்தோடு இருக்க முடியவில்லையே இன்றைக்குக்கூட குடும்பத்தோடு இருக்க முடியவில்லையே’ தனிமையும் சோகமும் அவனை வாட்டியெடுத்தன. வெகு தூரத்தில், அவனுடைய சொந்த ஊரிலிருக்கும் அம்மாவையும் அப்பாவையும் தன் மனைவியையும் மகனையும் நினைத்துக்கொண்டான். இந்த நேரத்தில் அவர்களும் தன்னைத்தான் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை நினைக்க நினைக்க அவனை வருத்தம் கவ்விக்கொண்டது. `முதலில் இங்கிருந்து எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தால்தான் நன்றாக இருக்கும்’ என்றும் தோன்றியது.\nஆனால், வெளியே போவதென்றால் எங்கே போவது தேவாலயங்கள் உள்பட பல பொது இடங்கள் மூடப்பட்டிருந்தன அல்லது போரில் சேதமடைந்திருந்தன. சூழ்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. அந்த கிறிஸ்துமஸ் நாளில் மனிதர்கள் நடமாட்டமே குறைந்துபோயிருந்தது. ஆனாலும் எங்கேயாவது கிளம்பிப் போக வேண்டும் என்கிற அவனின் வேட்கை மட்டும் குறையவ���ல்லை. சக போர் வீரர்களில் சில நண்பர்களை அழைத்துக்கொண்டான். வெளியே போவது, கண்ணில் எது படுகிறதோ அந்த இடத்தில் கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துக்கொண்டார்கள்.\nஅவர்கள் ராணுவ முகாமிலிருந்து வெளியே வந்தார்கள். ஆள் நடமாட்டம் அருகிப்போயிருந்த லண்டன் வீதிகளில் மெள்ள நடந்தார்கள். சற்று தூரத்தில் ஒரு சாம்பல் நிற பழைய கட்டடம் தெரிந்தது. வெளியே, அதன் முகப்பில் `ராணி ஆன் அனாதை இல்லம்’ (Queen Anne's Orphanage) என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து பார்க்கலாம் என்று அந்த இளம் போர் வீரனும் அவன் சகாக்களும் முடிவுசெய்துகொண்டார்கள்.\nஅந்தக் கட்டடத்தின் கதவைத் தட்டினான் இளம் வீரன். அவன் மனம் அடித்துக்கொண்டது. `உள்ளே எத்தனை குழந்தைகள் இருப்பார்கள், அவர்களோடு கிறிஸ்துமஸை கொண்டாட முடியுமா’ என்றெல்லாம் அவன் யோசித்தான். ஒரு வயதான பெண்மணி கதவை லேசாகத் திறந்து, யார் கதவைத் தட்டியது என்று பார்த்தார். அவர் கண்களில் பயம் தெரிந்தது. இளைஞனும் அவன் நண்பர்களும் கோரஸாக அந்தப் பெண்மணிக்கு ``மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்றெல்லாம் அவன் யோசித்தான். ஒரு வயதான பெண்மணி கதவை லேசாகத் திறந்து, யார் கதவைத் தட்டியது என்று பார்த்தார். அவர் கண்களில் பயம் தெரிந்தது. இளைஞனும் அவன் நண்பர்களும் கோரஸாக அந்தப் பெண்மணிக்கு ``மெர்ரி கிறிஸ்துமஸ்’’ சொன்னார்கள். பிறகு அந்த இளைஞன் ``உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா’’ சொன்னார்கள். பிறகு அந்த இளைஞன் ``உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா’’ என்று கேட்டான். அவர் பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.\n கொஞ்ச நேரம் நாங்க உள்ளே வந்து இங்கேயிருக்குற குழந்தைகளோட பேசிக்கிட்டு இருக்கலாமா’’ இளைஞன் கேட்டான். முதிய பெண்மணி இப்போது அவன் மேல் நம்பிக்கை வந்தவராக கதவை நன்றாகத் திறந்து, அவனையும் அவன் நண்பர்களையும் உள்ளே வரச் சொன்னார். அவர்கள் உள்ளே நுழைந்ததும், மாடியிலிருந்து படிகளில் ஆரவாரத்தோடு சிறுவர், சிறுமிகள் இறங்கிவரும் சத்தம் கேட்டது. `அவர்களுக்கும் கதவைத் தட்டியது யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருக்கும்’ என்று நினைத்துக்கொண்டான் இளம் போர்வீரன்.\nஅந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் இளைஞனும் அவன் சகாக்களும். இங்��ே குழந்தைகள் இருப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மலர்ந்த முகத்தோடிருக்கும் அவர்களைப் பார்த்தால் தங்களுக்கு ஆறுதல் கிடைக்குமே என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், நிஜம் வேறாக இருந்தது. குழந்தைகள் அத்தனைபேரும் வாடிய மலர்களாக இருந்தார்கள். ஒருவர் கண்ணிலும் ஒளியில்லை. வறுமை உடலோடும் உடையோடும் இழையோடியிருந்தது. அங்கே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஓர் அறிகுறியும் தெரியவில்லை. கிறிஸ்துமஸ் மரம், அலங்காரங்கள்... ஏன்... ஒரு பலூன்கூட அங்கே தொங்கவிடப்பட்டிருக்கவில்லை. ஒளிக்குப் பதிலாக அங்கே இருள் சூழ்ந்திருந்தது மாதிரி ஒரே ஒரு விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.\nஇளைஞனும் அவன் சகாக்களும் தங்களை திடப்படுத்திக்கொண்டார்கள். தாங்கள் வந்த காரியத்தைச் செய்தே தீருவது என்று முடிவெடுத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு குழந்தையாக அழைத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னார்கள். அவர்களுடன் பேசினார்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டார்கள். இவர்களும் கதைகள் சொன்னார்கள். ஆர, அமர ஆதரவாக குழந்தைகளுடன் உரையாடினார்கள். பபிள் கம், சாக்லேட், நாணயங்கள், ரிப்பன், விசில்... என்று தங்கள் பாக்கெட்டில் என்னவெல்லாம் இருந்ததோ அவற்றையெல்லாம் பரிசாகக் கொடுத்தார்கள். சமூகம் மறந்துபோன அந்த அப்பாவிக் குழந்தைகளுடன் அவர்கள் முழு மனதாக, ஆர்வமாக, அன்பாக அந்த நேரத்தைச் செலவழித்தார்கள். இளைஞனுக்கும் அவன் நண்பர்களுக்கும் அந்தக் குழந்தைகளுடன் தங்களிடமிருப்பதைப் பகிர்ந்துகொள்வதும், எதையாவது கொடுப்பதும், பேசுவதும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.\nஅவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. முதிய பெண்மணியிடமும் மற்ற குழந்தைகளிடமும் விடைபெற்றுக்கொண்டு இளைஞனும் அவன் நண்பர்களும் கிளம்பினார்கள். அவர்கள் வெளியே நடக்க முற்பட்டபோது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் அவர்களைத் தாண்டி ஓடி, வாசலில் அந்த இளைஞனை வழிமறித்து நின்றுகொண்டான். அவன் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. இளைஞனுக்கு ஊரிலிருக்கும் தன் மகனின் நினைவு வந்தது. அவனுக்கும் இவனின் வயதுதான் இருக்கும்.\nஇளைஞன் அந்தச் சிறுவனின் அருகே போனான். ஒரு காலை மடித்து அமர்ந்து, சிறுவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தான். சிறுவனின் கண்ணீர் கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது.\n உனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக இன்னும் வேற ஏதாவது வேணுமா’’ என்று கேட்டான் இளம் போர்வீரன்.\nஅந்தச் சிறுவன் கொஞ்சம்கூடத் தயங்கவில்லை. ``உங்க மகனா என்னை நினைச்சு அணைச்சுக்கங்க\nஇளைஞன் அவனை வாரியெடுத்து அணைத்துக்கொண்டான். அந்தச் சிறுவன் சொன்னான்... ``இன்னும் இறுக்கமா...’’\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132338-8-month-treatment-claiming-the-fetal-of-the-tumor-the-notice-of-the-court-to-the-state-hospital.html", "date_download": "2019-03-24T12:57:16Z", "digest": "sha1:TGMEUQFRG6UYUS6KHSXTGWR2I6GBHRPB", "length": 6392, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "8 month treatment claiming the Fetal of the tumor - the notice of the court to the state hospital! | `கட்டியைக் கரு எனக் கூறி 8 மாதம் சிகிச்சை!’ - அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | Tamil News | Vikatan", "raw_content": "\n`கட்டியைக் கரு எனக் கூறி 8 மாதம் சிகிச்சை’ - அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவயிற்றில் வளர்ந்த கட்டியைக் கரு என்று கூறி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையிடம் 5 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nசென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் அசினா பேகம். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின், மாதவிடாய் நின்ற காரணத்தால் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றார். அசினாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கருவுற்றிருப்பதாகக் கூறினர். ஆறு ஆண்டுகளுக்கு பின் மகப்பேறு பாக்கியம் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தார் அசினா பேகம். 2016 நவம்பர் 18ம் தேதி பிரசவ தேதி என மருத்துவர்கள் குறித்துக் கொடுக்க, குடும்பத்தினர் 2016 அக்டோபர் 16ல் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைக் கோலாகலமாக நடத்தினர். ஆனால், மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த தேதியில் பிரசவ வலிக்கு பதில், அடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மருத்துவமனைக்குச் சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில��� கட்டி இருப்பதாகக் கூறியுள்ளனர். குடும்பத்துக்கு வாரிசு கிடைக்கப் போகிறது என மகிழ்ந்த குடும்பத்தினருக்கு, இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கருவுற்றிருப்பதாகக் கூறி எட்டு மாதங்களாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அசீனா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கை குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் ஒத்திவைத்தார்.\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/69029-article-about-ambal-worship.html", "date_download": "2019-03-24T12:55:42Z", "digest": "sha1:PGNTR6PQYS3Q256TLZ7OI76SG2JUN2WQ", "length": 21820, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "‘அம்பாளை நம் அன்னையாக பாவிப்போம்’ காஞ்சி மஹா ஸ்வாமிகளின் வழிகாட்டல் | Article about Ambal worship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:25 (30/09/2016)\n‘அம்பாளை நம் அன்னையாக பாவிப்போம்’ காஞ்சி மஹா ஸ்வாமிகளின் வழிகாட்டல்\nகாஞ்சி மகா ஸ்வாமிகள் தன்னை நமஸ்கரிக்கும் பக்தர்களுக்கெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘’என்னை நமஸ்காரம் பண்றதைவிட, அம்பாள் அங்கே இருக்கா அங்கே போய் காமாக்ஷியை நமஸ்காரம் பண்ணிக்கோ. க்ஷேமமா இருப்பே. எனக்கு முக்கியம் அம்பாள்’’ என்பார்.\nஅந்த அம்பாளுக்கு உகந்த நவராத்திரி திருநாள் நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் மகா ஸ்வாமிகள் நமக்குச் சொல்லிச் சென்ற அறிவுரை களை, அம்பாள் தத்துவங்களை, நவராத்திரியின் சிறப்புகளை அறிவது விசேஷம் இல்லையா\nஆகவே, நல்லன யாவும் தரும் நவராத்திரி புண்ணிய தினங்களில் அம்பாளின் அருட்கடாட்சத்தைக் குறையின்றிப் பெற உதவும் மகா ஸ்வாமிகளின் அருள் வாக்கை அறிந்து மகிழ்வோம்.\n‘‘நவராத்திரியில் பராசக்தியான துர்காபரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதிதேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும் முப்பது முக்கோடி மூர்த்திகளாகச் சொன் னாலும் அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.\nசிருஷ்டி செய்பவளும் அவளே, பரிபாலனம் செய்வதும் அவளே, சம்ஹாரம் செய்பவளும் அவளே என்று விளக்குகிறது, லலிதா சகஸ்ர நாமம்.\nஒரே பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறது; மகாலட்சுமியாகி சம்பத்துக்களையும், சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறது.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பிராட்டி சொல்லியிருக்கிறாள். தைத்திரீய உபநிஷதமும் ‘மாதாவை தெய்வ மாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வமாகக் கொள்வாயாக’ என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான். இப்படி தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். அம்மாவாக பாவித்து ஆதிசக்தியை வழிபடும்போடு நாம் குழந்தையாகி விடுகிறோம். அதனால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மைவிட்டு விலகிவிடும்.\nஎல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள்.\nலோகம் முழுமைக்கும் காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அனுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரட்சிக்கும். அந்த அம்பிகையை அன்போடு நாம் தியானம் செய்யவேண்டும். அக்ஷரமயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும்.\nஅம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதைப்போன்று, அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமுமாய் இருக்கிறாள் என்ற உணர்வோடு அம்பாளை உபாசித்துக் கொண்டே இருந்தால், நாமும் அன்பே உருவாகி லோகம் முழுமைக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.’’\nஆமாம்... அம்பாளை வழிபட நம் அகமும் புறமும் அவளின் திருவரு ளால் நிறையும். உலகமும் அன்பால் நிரம்பும். வேறென்ன வேண்டும்\n- சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ���்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கும் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி\nஎவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்... என்ன காரணம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/foreign-direct-investment", "date_download": "2019-03-24T12:56:05Z", "digest": "sha1:PBGVWIJUFXNC5J7WO2TRHD2JML5OPKWK", "length": 14857, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nவார்னரின் கிரேட் கம் பேக்... - கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு\n`சத்தியமா நான் சொல்லல; அய்யாதான் சொன்னாரு’- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக் கலாய்த்த ஸ்டாலின்\n`மோடி எதிர்ப்பு அலை இல்லை; இது மு.க. ஸ்டாலின் ஆதரவு அலை’ - உதயநிதி ஸ்டாலின்\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n`வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; வாட்டர் கேன்களில் டீ’ - ஓ.பி.எஸ் மகன் கூட்டத்தில் நடந்த களேபரம்\n - தி.மு.கவில் இணைந்த ராமநாதபுரம் த.மா.கா நிர்வாகிகள்\n`ஓபிஎஸ்-ஸுக்கு���் அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ - தங்க தமிழ்ச்செல்வன்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n'இங்கு கூட்டம் நடத்தக்கூடாது' - கமல் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை\n’ - கொதிக்கும் வணிகர்கள் #PlasticBan\nவேளாண்மை, நிதித்துறைகளில் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் முதலீடு... பின்னணி என்ன\nமதுரையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ..\nநம் இலக்கிற்கேற்ப முதலீடு செய்வது எப்படி A-Z டிப்ஸ் VikatanPhotoStory\nஇந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு 60% குறைந்தது\nஏடிஎம் சேவையில் 100% அந்நிய நேரடி முதலீடு\nஅந்நிய நேரடி முதலீட்டிற்கான தடைகள் இந்தியாவில் அகற்றப்படும்: அமெரிக்காவில் மோடி பேச்சு\nபாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது: தா.பாண்டியன்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\n‘ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ - வேட்புமனுவில் தகவல்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/scandinavian-baby-names-starting-letter-p", "date_download": "2019-03-24T13:58:25Z", "digest": "sha1:3YA6LGTX376V3I4UDDEGLZQ3W7C4MRJO", "length": 11458, "nlines": 219, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Scandinavian Baby Names starting with letter 'P' | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெ��் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94898/", "date_download": "2019-03-24T13:56:21Z", "digest": "sha1:ENAGXYRRMU26E7UQ4HKMIPKUJZAD57XI", "length": 12020, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமான கோவை செந்தில் காலமானார்! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமான கோவை செந்தில் காலமானார்\nசிறிய சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானவர் கோவை செந்தில். அவர் நடித்த படங்கள்… கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டில் வெளிவந்த “ஒரு கை ஓசை”, 1988-ஆண்டு வெளியான “இது நம்ம ஆளு”, 1989-இல் வெளிவந்த ”ஆராரோ ஆரிரரோ”, 1989-இல் வெளிவந்த ”என் ரத்தத்தின் ரத்தமே”, 1991-இல் வெளியான “பவுனு பவுனுதான்”, “அவசர போலீஸ் 100”,\nஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “திருமதி பழனிச்சாமி”, 1998-ஆம் ஆண்டில் வெளியான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”, 1990-இல் வெளிவந்த “பாலைவனப் பறவைகள்’’, 1996-இல் வெளிவந்த “ஔவை சண்முகி”, 1998-இல் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான “நிலாவே வா”, கங்கை அமரன் இயக்கத்தில் 1991-இல் வெளிவந்த “புதுப்பட்டி பொன்னுத்தாயி”,1987-இல் வெளிவந்த “சின்னக்குயில் பாடுது”,”கண்ணைத் தொறக்கணும் சாமி”[1986], சமீபத்தில் வெளிவந்த “சகுனி” போன்ற 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் கோவை செந்தில்.\nஇவரும் இயக்குநர் பாக்கியராஜும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாக்கியராஜ் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறுவேடங்களேனும் சந்தர்ப்பங்கள் கொடுத்து உதவி வந்தார் கே.பாக்யராஜ். படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் உள்ளிட்ட வெற்றி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.\nகடந்த 10 மார்ச் 2016-ஆம் ஆண்டு இவரும் சக நடிகர் செல்வகுமார் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் தியாகராய நகர் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 9.00 மணியளவில் விபத்தில் சிக்கினர். இதில் செல்வகுமார் நிகழ்விடத்திலேயே காலமானார். விபத்திற்குப் பின்னர் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கோவை செந்தில் இன்று காலமானார்\nTagstamil காலமானார் கே. பாக்யராஜ் கோவை செந்தில் சிறுசிறு வேடங்களில் நகைச்சுவை நடிகர் நடித்து பிரபலமான\nஇலங்கை • ப���ரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியவிளான் கிராமத்திலிருந்து நீர் விநியோகத்திற்காக நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க கோரி போராட்டம்\nமட்டக்களப்பில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு\nஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை March 24, 2019\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் : March 24, 2019\nகொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு March 24, 2019\nகிளிநொச்சி கண் சத்திர சிகிச்சைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார்: March 24, 2019\nவெயில் உள்ள இடங்களில் பானங்களை வைக்கும் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T12:49:48Z", "digest": "sha1:63OPZCW7JBCCNO2IRHEDMP5Z4IUDVFH3", "length": 17524, "nlines": 103, "source_domain": "udagam360.com", "title": " தெளிவற்று இருப்பது யார்?", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nஅரசியல் சினிமா தமிழ்நாடு முகப்பு\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும் - 21/07/2017\nஅரசியலுக்கு வரும் விருப்பத்தை அறிவித்துள்ள ரஜினி, இதுவரை தனக்கான கொள்கை என்னவென்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா..\nபலவிதமான மக்கள் சார்ந்த விஷயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை தெளிவுபடுத்தியிருக்கிறாரா ரஜினி…\nஇந்த அரசமைப்பில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பதே முதல் தவறு. அது நீங்களாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வரையறை அல்லது நெறிமுறை என்றால், அப்படியெல்லாம் வெளிப்படையாக தெரிவித்து, பொதுப்படையாக களமாடி, அரசியலில் வாக்குகளைப் பெறமுடியாது காணாமல்போன எத்தனையோ பேர்களுக்கு நீங்கள் வழங்கிய நஷ்டஈடு என்ன\nகொள்கை சார்ந்த, கோட்பாடு சார்ந்த அரசியல் என்பதெல்லாம் மக்கள் விழிப்புணர்வு அல்லது மக்கள் அறிவுடைமை என்ற அடிப்படையிலிருந்து துவங்க வேண்டியது. அது வாத-விவாதங்கள் அல்லது அறிவுஜீவித்தனமான எழுத்துகளிலிருந்து துவங்குவதல்ல. நமது ஜனநாயக அமைப்பு எத்தகையது அதுகுறித்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் எத்தகையது அதுகுறித்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் எத்தகையது அதில் வாக்களிப்பவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எத்தனை அதில் வாக்களிப்பவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எத்தனை என்பவற்றை சுற்றி வரவேண்டிய விவாதங்கள், ரஜினி போன்றவர்களின் அரசியல் நிலைப்பாட்டை சுற்றிவருவதுதான் இங்கு நடக்கும் தொடர்ச்சியான மற்றும் எந்தப் பயனையும் தராத நிகழ்வுகள்…\n ரஜினியின் கொள்கைகள் மற்றும் அவரின் நிலைப்பாடுகள் தெரிய வேண்டும்…அவ்வளவுதானே; இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் அது தானாக தெரியவரப் போகிறது. அதற்கான ஆட்கள் கூடவா ரஜினிக்கு இல்லாமல் போய்விடப் போகிறார்கள்… அந்தப் பொறுமைகூட இல்லாமலா இப்போதே ஆவேசப்பட வேண்டும்…\nநடைமுறையைப் பார்த்தால், அரசியலில் ஈடுபடுவோருக்கு ஒரு கொள்கைத் தெளிவு இருக்கவேண்டும்; ஒரு கொள்கைசார் செயல்பாடு இருந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு பயனற்ற முன்நிபந்தனைகளாகத்தான் உள்ளன. அத்தகைய கொள்கைசார் தெளிவின் மூலம் இதுவரை அடையப்பட்ட நடைமுறை சமுதாயப் பயன்கள் மிக மிக குறைந்தவையே… இதை நம்மால் மறுக்க முடியுமா\nதேர்தல் அரசியலில் ஈடுபடுவோருக்கான அரசியல் கொள்கை, அவருக்கு, சம்பந்தப்பட்ட அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் சுதந்திரம் மற்றும் உலகத்தின் நடப்பு அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டுதான் இருக்க முடியும் என்பது அரசியல் அறிந்தவர்கள் அறிந்ததே…\n■ மாபெரும் மக்கள் போராளியும், தன்னிகரற்ற அறிவாளியுமான அம்பேத்கர் தேர்தல் அரசியலில் பட்டபாட்டை நாம் மறந்துவிட்டோமா… 1920ம் ஆண்டிலிருந்து நடந்த தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டவர் வென்றதென்னவோ ஒரேயொரு முறைதான்; அதுவும் பிரிட்டிஷ் இந்தியாவில். ஆங்கிலேயர் அகன்ற பின்னர், நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலாம் 1952 தேர்தலில் அவர் அவமானகரமாக தோற்றுப்போனார். பாவம், மக்களவையில் இருக்க வேண்டியவர், மாநிலங்களவைக்குத்தான் செல்ல முடிந்தது.\n■ உலகம் அதிசயக்கத்தக்க சீர்திருத்தவாதியும், உன்னதமான மக்கள் போராளியுமான ஈ.வெ.ரா.பெரியார், தான் மரணிக்கும்வரை தேர்தல் அரசியலில் மறைமுகமாய் பங்கெடுத்தே வந்தார். அவர் சொல்வதைக் கேட்டு ஓட்டளித்தவர்கள் எத்தனை பேர்\nhttp://aspenlogandbeetlekillpinefurniture.com/faq buy prednisolone eye drops online மக்களின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கிய இரோம் ஷர்மிளாவின் தோல்வி\n■ மணிப்பூர் மாநிலத்தின் அற்புதமான போராளிப் பெண் இரோம் ஷர்மிளா பெற்ற அவலமான தோல்வியை எந்தக் கணக்கில் சேர்ப்பது\n■ தமிழகத்தில் உள்ளூர் பிரச்சினை சார்ந்து, மண்ணின் தேவை சார்ந்து இன்றும் களமாடி வரும் சில தலைவர்களின் தேர்தல் வெற்றி என்ன உதயகுமார் மற்றும் வேல்முருகன் போன்றோர் தேர்தலில் களம் கண்டு, அடைந்தது எதை\n■ தான் இறந்து 30 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் மறக்கப்படாத, வாக்குகளை ஈர்க்கும் சக்தியுள்ள ஒருவர், எந்த அடிப்படையில் கட்சித் தொடங்கினார் அவரின் கொள்கை என்ன கட்சித் தொடங்கிய அவரின் ஆரம்பகால அரசியல் செயல்பாடுகள் எத்தகையவை\nகேட்கலாம்தான்…இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்தான். இதற்கான பதில்கள் சுற்றி வளைத்து கொடுக்கப்பட்டாலும், வந்துசேரும் இடம் ஒன்றாகத்தான் இருக்கப்���ோகிறது.\nஇங்கே அரசியலில் குதிப்பதற்கும், வாக்குகளைப் பெறுவதற்குமான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து ரஜினி அறியாதவர் என்று யாரால் சொல்லிவிட முடியும். அவர், வியாபார ரீதியில் ஏற்கனவே வித்தகர்…\nஅரசியல் விஷயத்தில் மீடியா மட்டுமல்ல, அவரின் எதிர்ப்பாளர்களும் இப்போது அவருக்கு ஏகப்பட்ட விளம்பரத்தைக் கொடுத்து, அவரை திக்குமுக்காட செய்துவிட்டனர். இந்த விளம்பரத்தை நிச்சயம் அவரும் எதிர்பார்த்திருப்பார்தான்… இது உண்மையான அரசியல் நுழைவுக்கான முயற்சியா இது உண்மையான அரசியல் நுழைவுக்கான முயற்சியா அல்லது வழக்கம்போல் இதுவும் வியாபார உத்தியா அல்லது வழக்கம்போல் இதுவும் வியாபார உத்தியா\nபொருத்தமான சூழலை உணர்ந்து, தேவையான விளம்பர பின்புலத்துடன், சரியான செயல்திட்டத்துடன் அரசியலில் குதித்தால் இங்கு பலரும் வெற்றிபெறலாம் என்பதே நடைமுறை நமக்கு சொல்லித்தருகிற பாடமாக இருக்கையில், கொள்கை முன்தேவையோ அல்லது அரசியல்சார் செயல்பாடுகளோ யாருக்கு வேண்டும் ஆனால், விவாதங்களில் பங்கெடுப்போருக்கு அது நிச்சயம் தேவைதான். ஏனெனில் விவாதம் செய்ய வேண்டுமல்லவா…\nஒவ்வொரு அரசமைப்புமே தன் மக்கள் எத்தகைய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டுமென நினைக்கிறதோ, அந்தளவில்தான் அவர்களை வைத்திருக்கும். வெகுஜன ஊடகங்களும், மக்களுக்கு எதைத் தெரியப்படுத்த வேண்டும் மற்றும் எதை தெரியப்படுத்தக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள்.\nதமிழக அரசியல் சூழலில், ரஜினிக்கான இடம் இருக்கிறதா என்று கேட்டால், ஆம்…ஆம்…நிச்சயம் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அந்த இடத்தைப் பெரிதாக்கிக் கொள்வதா அல்லது சுருக்கிக் கொள்வதா அல்லது எதுவுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதா என்பது ரஜினியின் சாமர்த்திய செயல்பாடுகளின் மூலமே தீர்மானிக்கப்படும்.\nஅதைவிடுத்து, அவருக்கு இது இருக்கிறதா அது இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு, பலரின் நேரத்தை வீணடிக்கிறார்கள் சிலபேர்.\n← Previous எம்.ஜி.ஆரை கிண்டல் செய்தாரா டி.ராஜேந்தர்…\nஉலகையே ‘க்ரை’ செய்யவைத்த “வான்னாக்கிரை” மால்வேர் – நடந்தது என்ன, தப்பிப்பது எப்படி\n – ஆச்சர்யமளித்த கூகுள் I/O\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\nஅரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…\n1987ம் ஆண்டும் 2016ம் ��ண்டும்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும்\nவளைகுடா நாடுகளுக்கு வளைந்துக் கொடுக்காத கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t213-topic", "date_download": "2019-03-24T13:20:06Z", "digest": "sha1:DLDTBO6ZGMUKVUDCU3LAU74D3XVUOF7D", "length": 13673, "nlines": 51, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே !", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஇயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nநாம் வாழும் இந்தப் பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்\n( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில் வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .\nமற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்) ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற���கையில் கழிவு என்பதே இல்லை .\nமனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக் கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .\nஎந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .\nமனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .\nபூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக் கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் ��ற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nமற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்\nதயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .\nமனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .\nமனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் \nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/04/13.html", "date_download": "2019-03-24T14:17:47Z", "digest": "sha1:U6IZUKX26O2AMTBCCGH2S3ZXJGDRGRYM", "length": 24549, "nlines": 157, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…? கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\n கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…\nகப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…\nசட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. நாம் எல்லோரும் வாக்களித்து ���ிட்டு எவருக்கு ஆட்சி ஆமைக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல… அரசியல் கட்சிகளும் கூட ஒரு வித டென்ஷனுடனேயே காத்துக் கொண்டிருக்கின்றன.\nஎன்ன நடக்கக்கூடும் மே 13க்கு பிறகு... எந்த கட்சி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை பற்றிய கருத்துக் கணிப்போ… இல்லை ஜோதிடக் கட்டுரையோ இல்லை இது. ஒருவேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடத்திக் காட்டவிருக்கிறார் என்பதை பற்றிய முன்னுரை மட்டுமே இது.\nஒருவிதத்தில் வரலாறுகளைப் புரட்டும்போது இந்திராகாந்திக்குப் பிறகு இந்திய அரசியலில் அவருக்கு நிகரான இரும்புப் பெண்மணி ஒருவர் உண்டென்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று தோன்றினாலும், தான்தோன்றித்தனமான தலைக்கர்வ முடிவெடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய பழைய ஆட்சியின் பக்கங்களை புரட்டினால் ஒருசில கசப்புகளைத்தவிர பெரும்பாலானவை அவருடைய நிர்வாகத்திறமையை பளிச்சிடச் செய்யவே செய்கின்றன.\nதமிழக மக்களுக்கு ‘ஜெ’யிடமிருந்து (ஓரளவாவது)நல்லாட்சி கிடைக்கப்பெற வேண்டுமெனில் அது தேர்தல் முடிவில்தான் அடங்கியிருக்கிறது. அ.தி.மு.க தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஜெ ஆட்சியில் அமர்ந்தால்… அவரது தலைக்கர்வ முடிவுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டப்பட்டு அவரது நிஜமான நிர்வாகத்திறமை மட்டுமே பளிச்சிடக்கூடும். ஆனால் அதை என்றுமே ஜெ விரும்பாததால்தான் தனிப்பெரும்பான்மை ஆசைக்காக வை.கோவை பலிகடாவாக்கினார்.\nசரி… ஒருவேளை மே13… ‘ஜெ’வுக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கினால்… ஆஹா... அப்போதானே ஆரம்பிக்கும் விளையாட்டே…\nஅடுத்த ஐந்தாண்டுகள் ‘ஜெ’ யின் தனிப்பெரும்பான்மை நடத்தப் போகும் நாடகங்கள் என்னென்னவாக இருக்கும்\n# பதவிப் பிரமாணத்திற்கு முன்னமே… கூட்டணிக்கட்சிகள் அனைத்திற்கும் அல்வா வழங்கப்படும் ( முத பாலே… சிக்ஸரா…\n# ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலை காவல்துறையில் ‘ஜெ’ விசுவாசிகள் முன்னுக்கு கொண்டுவரப்படுவார்கள்.\n# கருணாநிதி, அவரது குடும்பத்தினர், தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாகச்செயல்பட்டவர்கள், இவையனைத்துக்கும் மேலாக தி.மு.க.விற்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க.வினர் ஆகியோர் மீது எந்தெந்த ���ழிகளில் என்னென்ன வழக்குகள் பதிவுசெய்து பழிவாங்கலாம் என்று சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயப்படும் (பல பகல் நேரக் கைதுகளும் சில நள்ளிரவு கைதுகளும் அரங்கேறக்கூடும்).\n# அனைத்துவித ஒப்பந்தப் பணிகளிலும் அ.தி.மு.க.வினர் முன்னுக்கு நிறுத்தப்பட்டு கட்சியின் நிதி வளர்ச்சிக்கான கமிஷன் தொகைகள் நிர்ணயிக்கப்படும் (மாநில நிதி வளர்ச்சி அது கெடக்கு கழுதை\n# டாஸ்மாக் நிர்வாகத்தில் சசிகலாவின் ஆதிக்கம் அரங்கேறத்துவங்கும் (அப்பவும் உருப்படியான ஒரிஜினல் சரக்கு கிடைக்கப்போறதில்ல…\n# அங்கங்கே சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயர்களும், படங்களும் மாற்றப்படும் (அ) நீக்கப்படும் (அதானே… அதுக்குத்தானே மக்கள் நம்மகிட்ட ஆட்சியக் குடுத்திருக்காங்க\n# கருணாநிதியால் துவங்கப்பட்ட திட்டங்களில் சிலவை பாதியில் நிறுத்தப்படும். சிலவை சில மாறுதல்களுடன் ஜெ புகழ் பாடும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் ( பின்னே… நம்ம ஆளுங்கட்சின்னு எப்படி நிரூபிக்கறது\n# தலைமைச் செயலக கட்டிடங்களிலும் ‘ஜெ’வின் ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி பல மாற்றங்கள் நிகழ்த்தப்படும் (வெளங்கிரும்ம்ம்ம்…).\n# மத்தியில் காங்கிரசுடன் கருணாநிதியின் உறவை முறியச்செய்து மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு பதிலாக அ.தி.மு.க.வை இடம் பெறச்செய்ய எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் (இது வேறயா….\n# மே13க்குப் பிறகாவது மே18ல் முடிந்து போன வாழ்வு மீட்கப்படும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு கருணாநிதியைப் போல் கடிதம் எழுதி ஆதரவளிக்காமல் ‘ஜெ’யின் அறிக்கைகளால் ஆதரவளிக்கப்படும் (அடப்பாவிகளா… அவரு கடிதம்னா நீங்க அறிக்கையா\n# அரசு கஜானாவின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, தி.மு.க ஆட்சி மக்கள் பணத்தை வீணடித்துக் கஜானாவைக் கடனுக்குள் தள்ளியதாகக் கூறி, பெரும்பான்மையான இலவசத்திட்டங்கள் முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தப்படக்கூடும் (இலவசங்கள் ஒழியக்கூடுமென்று நிம்மதிப்பெருமூச்சு விடாதீர்கள். ஆட்சியின் கடைசி ஒன்றரை ஆண்டுக்கு ஓட்டு வங்கிக்காக மீண்டும் வேகமெடுக்கும் இலவசத்திட்டங்கள்\n# நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் காரணத்துடன் பெரும்பாலான விலையேற்ற நடவடிக்கைகள் அரங்கேற்றமாகும். முக்கியமாகப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் (ஆஹா…இப்���வே கண்ண கட்டுதே..).\n# அரசு கேபிள் டி.விக்கான நடவடிக்கைகள் மீண்டும் முழு வேகமெடுக்கக் கூடும் (மறுபடியும் மக்கள் பணம் நாசமாகப் போகுதா..\n# ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தார்கள், கந்துவட்டிக்காரர்கள், கவுன்சிலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சட்டம் ஒழுங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்படும் (கருமம்… இந்த லிஸ்ட்டுலே கவுன்சிலர்களும் வர்ற அளவுக்கு நாறிப்போயிக்கெடக்கு நம்ம அரசியல்\n# எவ்வளவுதான் மக்கள் வரிப்பணத்தில் சலுகைகளையும், சம்பளத்தையும் வாரி வழங்கினாலும்… கிம்பளம் வாங்காமல் துரும்பைக்கூட அசைக்காத அரசு ஊழியர்களின் சலுகைகளில் ஆப்புகள் ஆரம்பமாகக் கூடும் (டேய் மாப்ளேய்… இனி ஒனக்கு ஆப்புதான்டி..).\n# மணல் குவாரிகள் தி.மு.க.வினரிடமிருந்து அ.தி.மு.க.வினர் கைவசம் கொண்டு வரப்பட்டு ஓரளவுக்கு நியாயமான கட்டுக்கோப்புடன் நடத்தப்படக்கூடும். (இல்லை…ஜெ கொஞ்சம் மனது வைத்தால்… மணல் குவாரிகள் முழுவதுமாய் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக்கூடும்..ம்ம்ம்ம் கனவுதான்\n# காவிரி, பாலாறு மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரங்களில் பல அதிரடி முடிவுகள் அமல்படுத்தப்படலாம் (ஹய்யோ… ஹய்யோ…)\n# மழை நீர் சேகரிப்பு மற்றும் தொட்டில் குழந்தைகள் திட்டங்கள் மீண்டும் முழு வீச்சில் அமல்படுத்தப்படலாம் (நல்லதுதான்).\n# அங்கங்கே தி.மு.க.வினருக்குப் போட்டியாக, அ.தி.மு.க.விலும் கல்வித் தந்தைகள் உருவாகத் தொடங்குவர் (அப்போ அரசுக்கல்லூரிங்க… அரோகராதானா\n பழைய ஆட்சிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமே இல்ல… மக்களுக்கு அந்த அம்மா என்னய்யா பண்ணுவாங்க… அதச்சொல்லு முதல்லன்னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது. உங்களுக்கெல்லாம் விவேக்கோட சினிமா டயலாக்தான்.. அதச்சொல்லு முதல்லன்னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது. உங்களுக்கெல்லாம் விவேக்கோட சினிமா டயலாக்தான்.. படிக்காதவன் படத்துல விவேக்க பாத்து அவரோட அல்லக்கை ஒருத்தர் கேக்கிற டயலாக் நியாபகமில்லையா உங்களுக்கு\n‘’பாஸ், உங்களுக்காக இவ்வளவு கூட்டமா வந்திருக்கிற மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க பாஸ்\nஇதுவரைக்கும் உங்களுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்டா\nஇதான்யா நாமெல்லாம் காத்திட்டிருக்கிற மாற்றம். இத யாராவது மறுக்க முடியுமா புரிஞ்சுக்கோங்க… மே13 நமக்கு எந்த விதத��திலயும் பிரயோஜனமில்லை…\nஆட்சி வேணா மாறலாம்… ஆனா காட்சிகள் பெருசா மாறப்போறதில்ல…\nகப்பித்தனமா யோசிச்சிட்டு இருக்காம போய் புள்ள குட்டிய படிக்க வைங்கய்யா…\nநம்மவர்களுக்கு உண்மைநிலை என்பதை பற்றி நினைப்பே இருபதில்லை. இது, இல்லையென்றால் அது இப்படித்தான் இருக்கிறோம். ஆனால் கூச்சலும் டமாரம் அடிக்கும் சத்தமும் காதை கிழிக்கும்.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nபெத்த மனசும், தனிமைப் பரிசும்…\nஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…இலங்கைத் தமிழர...\nஎன் பால்ய பருவத்துத் தோழி…\n - ஓர் எளிய வழிகாட்ட...\nஅட... சும்மா ஒரு ஜாலிக்குதாங்க...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10354", "date_download": "2019-03-24T13:44:20Z", "digest": "sha1:TNJFADYUZ4SSZ2KUDIGYI3KXHRPMJEOC", "length": 13724, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மனங்களை அமைதிப்படுத்தக்கூடிய ஒரே சமயம் பௌத்த சமயமாகும் : ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத���திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nமனங்களை அமைதிப்படுத்தக்கூடிய ஒரே சமயம் பௌத்த சமயமாகும் : ஜனாதிபதி\nமனங்களை அமைதிப்படுத்தக்கூடிய ஒரே சமயம் பௌத்த சமயமாகும் : ஜனாதிபதி\nதற்கால சமூகத்தில் அமைதியற்ற மனங்களையுடைய மக்களை அமைதிப்படுத்தக்கூடிய ஒரே சமயம் பௌத்த சமயமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபொல்கொல்லை ஸ்ரீ சாலவன போதிவிகாரைக்கு மியன்மார் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nபௌத்த தத்துவத்தின் அடிப்படையில் ஏனைய இனங்களின் கருத்துக்களையும் மதித்து ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி ஒரு நாடு என்றவகையில் அபிவிருத்தியடைவதற்குத் தேவையான தீர்வுகள் பௌத்த தத்துவத்தில் உள்ளடங்கியிருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த சந்தர்ப்பம் பல 100 வருடங்களாக இருந்துவரும் இலங்கை மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு மற்றுமொரு சிறந்த சந்தர்ப்பமாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு மகாசங்கத்தினருக்கு எண்வகைப்பூஜைப் பொருட்களை அன்பளிப்புளிப்புச் செய்து அவர்களது சுகதுக்கங்களையும் கேட்டறிந்தார்.\nபௌத்த சமயத்திற்குச் செய்துவரும் சேவைகளை கௌரவித்து தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு சைத்தியவடிவிலான ஒரு சின்னத்தை ஜனாதிபதி மியன்மார் நாட்டு சங்கராஜ சங்கைக்குரிய குமா ராஹிவங்சாபிதான மகாநாயக்க தேரரு���்கு அன்பளிப்புச் செய்ததோடு, ஜனாதிபதிக்கும் மகாநாயக்க தேரர் மியன்மார் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு புத்தர் சிலையை அன்பளிப்புச் செய்தார்.\nஇந்த நிகழ்வில் சியாமோபாலி மகாநிகாயவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட தம்மசித்தி ஸ்ரீபஞ்ஞானந்த ஞானரத்னாஹிதான தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய மாகாண ஆளுனநர் நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பௌத்த சமயம் மியன்மார் இலங்கை\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nவரவு - செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதத்தினை வைத்தே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 2 ஆவது வாக்கெடுப்பின் போது சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.\n2019-03-24 18:28:16 வரவு செலவுத்திட்டம் பொதுஜன பெரமுன தேர்தல்\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-03-24 18:21:57 கோத்தாபய ராஜபக்ஷ ஜெனிவா தேசிய அரசாங்கம்\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\n2019-03-24 18:13:45 வடக்கு அரசு ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2019-03-24 12:06:19 ஹம்பாந்தோட்டை பி��தமர் முதலீட்டுப் பணிகள்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-03-24 12:01:09 ஹட்டன் மாணிக்கக்கல் அகழ்வு நீதவான்\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1062", "date_download": "2019-03-24T13:43:52Z", "digest": "sha1:5H7ZSIJDEJ4LBIDMDBYZLYFLXOGEIS66", "length": 10297, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nகொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம்\nகொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம்\nகொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் வர­வு­செ­லவுத் திட்டம் தொடர்பில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பைக் குழப்பும் வகையில் எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கண்ணீர்ப் புகைப் பி��­யோகம் செய்­யப்­பட்­டது.\nகொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் கண் ணீர்ப் புகைப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­ப­டு­வது கடந்த இரு மாத காலப் பகு­தியில் இது ஆறா­வது தட­வை­யாகும்.\nஇதன்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளி யில் கூடி­யி­ருந்த எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்தின் மீது கற்­களை வீசித் தாக்­குதல் நடத்­தினர். இந்­நி­லையில் சம்­பவ இடத்­திற்கு வந்த கலகத் தடுப்பு பொலி­ஸாரால் அவர்கள் கலைக்­கப்­பட்­டனர்.\nஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஆத­ர­வுடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட சேர்­பி­யா­வு­ட­னான உற­வு­களை விருத்தி செய்­வ­தற்கு உத­வக்­கூ­டிய உடன்­ப­டிக்­கை­யொன்று தொடர்பில் அந்­நாட்டு எதிர்க்­கட்­சி­யினர் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.\nகொசோவோவானது 2008 ஆம் ஆண்டில் சேர்பியாவிடமிருந்து சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது.\nகொசோவோ வர­வு­செ­லவுத் திட்டம் எதிர்க்­கட்சி கண்ணீர்ப் புகை சேர்பியா உற­வு\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ; 10 பேர் சிக்கினர்\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-03-24 12:07:05 ஜேர்மனி சதி பயங்கரவாதிகள்\n111 தமிழக விவசாயிகள் மோடிக்கு எதிராக போட்டி\nஇந்தய மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\n2019-03-24 11:02:45 111 தமிழக விவசாயிகள் மோடி வாரணாசி தொகுதி\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசீனா நாட்டின் ஹூனான் பகுதியல் பயனித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-03-24 10:43:18 பஸ் தீ விபத்து பொலிஸ்\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநியூஸிலாந்தின், கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் பின்னர் பூட்டப்பட்டிருந்த இரு மசூதிகளும் மீண்டும் நேற்றைய தினம் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 10:17:50 மசூதிகள் நியூஸிலாந்து பள்ளிவாசல்\nமஹிந்தவே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து கோத்தா\nஎதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக என்னை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்தும் அவரிடமே கேட்க\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11740", "date_download": "2019-03-24T13:41:10Z", "digest": "sha1:73G6V3M27VUOAKSF6RSSZYCY6URL5NBU", "length": 11715, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\n300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு)\n300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு ( வீடியோ இணைப்பு)\nமெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமெக்ஸிகோவில் உள்ள ஜலிஸ்கோ நகரில் கூதலஜாரா என்ற ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையினால் கொலைசெய்யப்பட்ட இனசென்சியா என்ற சிறுமியின் சடலம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.\n300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.\nஅப்போது, இயேசுவின் மீது கொண்டுள்ள பக்தியால் அவரை பற்றி மக்களுக்கு போதனை செய்ய தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை அதற்கு மறுத்துள்ளார்.\nஎனினும், தந்தையின் எதிர்ப்பை மீறி சிறுமி போதனை செய்தமையால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.\nஇயேசுவின் மீதுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த கூதலஜாரா ஆலயத்தின் குருவானவர்கள் சிறுமியின் சடலத்தினை ஆலயத்திற்கு கொண்டு வந்து அச்சிறுமியின் சடலம் அழிவடையாமல் இருக்க மெழுகு வஸ்த்துக்களை பூசி இன்றுவரை பாதுகாத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றவேளையில் நபர் ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ எடுத்துள்ளார்.\nஅப்போது, சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்து பார்த்ததுள்ளது. இதை கண்ட அந்நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.\nஇது மூடநம்பிக்கை என சிலர் கருத்து தெரிவித்தாலும், சிறுமியின் சடலம் எதையோ உணர்த்த தனது கண்களை திறந்துள்ளதாக சிலர் நம்புகின்றனர்.\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ; 10 பேர் சிக்கினர்\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-03-24 12:07:05 ஜேர்மனி சதி பயங்கரவாதிகள்\n111 தமிழக விவசாயிகள் மோடிக்கு எதிராக போட்டி\nஇந்தய மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\n2019-03-24 11:02:45 111 தமிழக விவசாயிகள் மோடி வாரணாசி தொகுதி\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசீனா நாட்டின் ஹூனான் பகுதியல் பயனித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-03-24 10:43:18 பஸ் தீ விபத்து ப���லிஸ்\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநியூஸிலாந்தின், கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் பின்னர் பூட்டப்பட்டிருந்த இரு மசூதிகளும் மீண்டும் நேற்றைய தினம் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 10:17:50 மசூதிகள் நியூஸிலாந்து பள்ளிவாசல்\nமஹிந்தவே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து கோத்தா\nஎதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக என்னை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்தும் அவரிடமே கேட்க\nஅரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு\nசுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4", "date_download": "2019-03-24T13:52:18Z", "digest": "sha1:SHT4I5RX35HNPKM2HJOQDCCGFQI5T6OR", "length": 3986, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏகோபித்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏகோபித்த யின் அர்த்தம்\n‘இது எங்கள் ஏகோபித்த அபிப்பிராயம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-12%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-03-24T13:59:45Z", "digest": "sha1:ZHZQTKS6Q6UHYKU3LZGMXKC6OQ2R25T2", "length": 21023, "nlines": 376, "source_domain": "www.naamtamilar.org", "title": "பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம். | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nபண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: ஜூன் 25, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nபண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.\nபண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், செய்தித்தொடர்பாளர் வெற்றிவேலன், பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் சையத் பாட்சா, இளங்கோ ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கூடத்திற்கான ஏற்பாடுகளை செட்டிப்பட்டறை பகுதி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் செய்திருந்தார். திரளான நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை தமிழக ��ரசு காப்பாற்றி​ட வேண்டும்\n“மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்”திருவாரூர் தெற்கு மாவட்டம்பரப்புரைப் பயணம்.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jiiva-kajal-01-07-1629109.htm", "date_download": "2019-03-24T13:50:47Z", "digest": "sha1:XXT6A5LAQJRCJS4PEPBVM6MEO7FEZEFF", "length": 6955, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Jiivakajalkajal Agarwal - ஜீவா | Tamilstar.com |", "raw_content": "\nஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜீவா நடிப்பில் கடைசியாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘கவலை வேண்டாம்’ என்ற படம் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nஇந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் பாபிசிம்ஹா, சுருதி ராமகிருஷ்ணன், சு��ைனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nஇந்த படத்தை ‘யாமிருக்க பயமே’ டி.கே இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nநயன்தாராவுடன் ஜீவா நடித்துள்ள ‘திருநாள்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n▪ இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்\n▪ சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n▪ விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/03170830/1010616/Trichy-Agricultural-College-student-Sexual-Harassment.vpf", "date_download": "2019-03-24T13:48:08Z", "digest": "sha1:SN5AZFM2R6MH65XYGCH32WWUYYDAK6ZY", "length": 11658, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பணிபுரிந்து வரும் உதவிப் பேராசிரியர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பெண் உதவி பேராசிரியர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் புகார் அளித்த மாணவியை, திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் கல்லூரிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. ஆனால் 20 நாட்களாகியும் அந்த மாணவி கல்லூரிக்கு செல்லாததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை\nதிருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.\nதரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்\nபழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.\nமனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்\nதனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் : 164 டோக்கன்கள் பறிமுதல் - பெட்ரோல் பங்க் மீது வழக்கு\nகடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கான முதல் கட்ட பயிற்சி : தமிழகம் முழுவதும் நடைபெற்றது\nசென்னை வியாசர்படியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் பார்வையிட்டார்.\n\"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது\" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு\nசென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-03-24T13:35:15Z", "digest": "sha1:TK3NFGZXN5G463LARVLWL7DV4BOLTPQL", "length": 6117, "nlines": 100, "source_domain": "chidambaramonline.com", "title": "சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் இலங்கை பக்தர்கள் வருவதற்காக கப்பல் வசதி - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome இந்திய செய்திகள் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் இலங்கை பக்தர்கள் வருவதற்காக கப்பல் வசதி\nசிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் இலங்கை பக்தர்கள் வருவதற்காக கப்பல் வசதி\nPosted By: Chidambaram Onlineon: December 22, 2017 In: இந்திய செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், உள்ளூர் செய்திகள்\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், வருகிற 24–ந் தேதி முதல் ஜனவரி 3–ந் தேதி வரை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில், வழக்கமாக இலங்கையில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் சிவ பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வது வழக்கம்.\nகப்பல் போக்குவரத்து இயக்க முடிவு\nஎனவே, இலங்கையை சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் போக்குவரத்தை இயக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி, 24–ந் தேதி முதல் ஜனவரி 3–ந் தேதிவரை யாழ்ப்பாணம்–சென்னை இடையே கப்பல் இயக்கப்படும். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.\nசென்னைப் பல்கலையில் ஆன்லைன் வழிக் கல்வி\nஆருத்ரா விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T13:43:22Z", "digest": "sha1:SIVZILFI7UK57ZDUBXS52MZL2M5LYIQ2", "length": 5623, "nlines": 69, "source_domain": "pathavi.com", "title": " கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nகருவறை... இந்தப்பெயர் இரண்டு இடங்களுக்கு வழங்கப்படுகிறது.\nஒன்று அம்மாவின் வயிற்றில் கரு உருவாகி வளர்ந்து உயிராய் ஜனிக்கும் இடம்...\nமற்றொன்று கோயில்களில் கடவுள்கள் இருக்கும் இடம்...\nஅதனால்தானோ என்னவோ ‘’தாயிற்ச்சிறந்த கோவிலும் இல்லை...’’ என்று பாடியிருப்பார்கள்போல...\nஅப்படிப்பட்ட தாய் உயிரின் வயிற்றிலிருக்கும் கரு உயிர்களை பார்க்கும சந்தர்ப்பம் தரும் அறிய புகைப்படங்கள்தான் இங்கு நாம் காணப்போவது.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/arun-vijay/", "date_download": "2019-03-24T14:17:50Z", "digest": "sha1:EX5EM7WO3AGAE77XI73XYF6XDO2KKYSO", "length": 6981, "nlines": 161, "source_domain": "tamilscreen.com", "title": "arun vijay – Tamilscreen", "raw_content": "\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்\nதமிழில் பெரிய வெற்றியை பெற்ற மெடிக்கல் கிரைம் த்ரில்லர் 'குற்றம் 23'. தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றது. இயக்குநர்கள் கண்ணன் ...\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\nதடம் படத்தின் இணையே பாடல் டீசர்…\nஅருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழாவில்…\nஅறிவழகனை புலம்பவிட்ட ஆனந்த விகடன்…. – 42 மார்க் நியாயமா…\nஷங்கரின் உதவியாளர் என்ற விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு ‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன், அதன் பிறகு ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ போன்ற படங்களை இயக்கினாலும்... அருண்விஜய்யை ...\nஅருண் விஜய்க்கு ரசிகர் கொடுத்த டிப்ஸ்…\nஎன்னை அறிந்தால் படத்தில் மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் அருண் விஜய், 'ஈரம்' அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23 படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார். ஆர்த்தி ...\nஅருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் 23‘ – Official Motion Poster\nடிரைலரிலேயே ஒரிஜினாலிட்டி இல்லை… அப்படினா படம்\nநடிகை லட்சுமி மேனனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஹீரோ யார்\nகைவிட்ட விஷால், கைகொடுத்த விஜய்சேதுபதி\nஎன் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.. – செக்ஸ் படம் எடுக்கத் தயாராகிறாரா மிஷ்கின்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவில் சூர்யா\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி\nதேர்தலுக்காக சீமான் எடுத்த முடிவு\nமீண்டும் நடிக்க காத்திருக்கும் அஜீத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T13:02:40Z", "digest": "sha1:UC6MGWWI6NBP34KAE7JD6WENIKLQ26O7", "length": 6087, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சித்தரஞ்சன் தாஸ் |", "raw_content": "\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nபத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்\nபாஜக சார்பில் களமிறங்கிய பிரபல இளம் நடிகை\nபிறப்பும் இளமையும் சித்தரஞ்சன் தாஸ் 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் கல்கத்தாவிலேயே முறையாகக் கற்ற சித்தரஞ்சன் தாஸ், சட்டப் படிப்புக்காக இங்கிலாந்து சென்று, அதில் தேர்ச்சி ......[Read More…]\nJanuary,28,15, —\t—\tஒத்துழையாமை இயக்கம், காந்தி, சித்தரஞ்சன் தாஸ், சௌரி ச��ரா, தேசப்பந்து, மோதிலால் நேரு\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nநினைவுக்கு வந்த ரயில் பயணம்-\nசுயராஜ்யத்தைவிட பசு பாதுகாப்பே முக்கி ...\nதூய்மை இந்தியாவை காண விரும்பிய காந்தி� ...\nபுத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் ந ...\nஆர். எஸ்.எஸ்ஸைப் பற்றி பெரும் தலைவர்கள்\nமஹாத்மா செய்தது ஒருவேளை தவறாக இருக்கல� ...\nகாந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்� ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/29/55771/", "date_download": "2019-03-24T13:08:41Z", "digest": "sha1:ZL4ASXBYDFJQI5VBZKSDOFM6DXUPREAF", "length": 7729, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய வேலைத்திட்டம் – ITN News", "raw_content": "\nஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய வேலைத்திட்டம்\nபுத்தளம் மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி தலைமையில் தீர்வு 0 13.ஜூன்\nஆண்டுதோறும் புதிதாக 2500 வாய்புற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில் 0 29.ஆக\nநிவ்யோர்க் டைம்ஸ் வெளிட்ட செய்தி தொடர்பில் மஹிந்த தெளிவுபடுத்த வேண்டும்-அமைச்சர் அர்ஜூணா 0 02.ஜூலை\nஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் 35 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது. ஆங்கிலம், அழகியல் உள்ளிட்ட கலைசார் பாடவிதானங்களுக்கு மேலதிக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். குறித்த மேலதிக ஆசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2019-03-24T13:32:04Z", "digest": "sha1:FKH7PGZI2TC22OQAGVEAOTMEFOKAUHUH", "length": 4531, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிராமணியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிராமணியம் யின் அர்த்தம்\nஇந்து மதத்தின் சாதிய ��மைப்பில் பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் மதிப்பீடுகளையும் முதன்மைப்படுத்தும் போக்கு.\n‘இந்தியக் கலைகளில் பிராமணியத் தாக்கம் அதிகம் இருப்பதாக அந்த விமர்சகர் கூறுகிறார்’\n‘இவருடைய நாவல்களில் பிராமணியத் தாக்கம் மிகுதியாக உள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=5000-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%874-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&id=1334", "date_download": "2019-03-24T13:06:08Z", "digest": "sha1:CQH6PJOWXVHWACTDLKMDZDZEXTEWODJ3", "length": 6164, "nlines": 72, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ இ4 பிளஸ்: விரைவில் வெளியீடு\n5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ இ4 பிளஸ்: விரைவில் வெளியீடு\nஇந்தியாவில் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட லெனோவோவின் மோட்டோரோலா தயாராகி வருகிறது. அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டுள்ளது. புதிய டீசரில் பேட்டரி தீர்ந்து போவதை குறிக்கும் ஐகான் மற்றும் ‘What’s coming next’ அடுத்து என்ன என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.\nபுதிய மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்றும் இத்துடன் மோட்டோ இ4 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் மோட்டோ இ4 மற்றும் இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.\n* 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே\n* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்\n* 2 ஜிபி ரேம்\n* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்\n* 5 எம்பி செல்ஃபி கேமரா\n* 2800 எம்ஏஎச் பேட்டரி\n* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்\n* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nமோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n* 5.5 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே\n* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 427 சிப்செட்\n* 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n* 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்\n* 5000 எம்ஏஎச் பேட்டரி\n* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nசர்வதேச சந்தையி���் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் 129.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,384 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் 179.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,609 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரிய�...\nமாருதி விடாரா பிரெஸ்ஸா AMT இந்தியாவில் வெள...\nரத்த அழுத்தம், படபடப்பு, இதயக் கோளாறுகளு�...\nஅசுஸ் ROG GX800 கேமிங் லேப்டாப் வெளியிடப்பட்ட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-03-24T14:02:48Z", "digest": "sha1:GJOTJFAOKNV5JRXF4LVR2CONRWFFRAU7", "length": 16829, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "பெட்ரோல்-எரிபொருள்விலை கடுமையாக உயரும் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / பெட்ரோல்-எரிபொருள்விலை கடுமையாக உயரும்\nபுதுதில்லி, பிப்.28-இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 123 டாலர் என்ற அளவில் திங்கட்கிழமை இருந்தது. ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மானியம் அளிக்க வேண்டி யிருப்பதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி) விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில் முடிவடைவதைத் தொடர்ந்து எரிபொருட்கள் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே, பெட்ரோல் உள் ளிட்ட அனைத்து எரிபொருள்கள் விலையையும் மத்திய அரசு உயர்த்தவேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் நிர்ப்பந்தப்படுத்துகின்றன.ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பதற்றம் மற்றும் ஈரான் மீது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஆகியவை, உலக கச்சா எண்ணெய்ச் சந்தையில் நெருக்கடியைத் தந்துள்ளது. 5 மாநிலத் தேர்தல் முடிவு மார்ச் மாதம் 6ம் தேதி வெளியாகிறது. அதற்கு மறுநாளில் இருந்து, எந்த நேரத்திலும், மத்திய அரசு எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது என எண்ணெய் விற்பனை நிறுவனத்தின் ம���த்த அதிகாரி ஒருவர் கூறினார்.இந்திய கச்சா எண்ணெய்த் தொகுப்பில் கடந்த மாதம் ஒரு பேரலுக்கு 108 டாலர் முதல் 110 டாலர் வரை இருந்தது. திங்கட்கிழமையன்று ஒரு பேரல் 123 டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் மத்திய அரசு உடன டியாக எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நெருக் கடிக்கு ஆளாகியுள்ளது. பெட்ரோல்-எரிபொருள் விலை கடைசியாக டிசம்பர் மாதம் 1ம் தேதி மாற்றப்பட்டதில் இருந்து, இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.443 கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விற் பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுப்பாட்டை நீக்கியது.இந்தியன் ஆயில் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் ரூ.1277 கோடி இழப்பைச் சந்தித்துள்ள தாகவும், நிதியாண்டின் இதர காலத்தில் ரூ.360 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பெட்ரோல் விலை மாற்றம் செய்யப்பட்டு, லிட்டருக்கு 0.78 காசு குறைக்கப் பட்டது. ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூ.14.50 நஷ் டத்தை சந்திப்பதாகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில் ரூ.28.76 இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) ஒன்றுக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் ரூ.388 நஷ்டம் அடைவதாகவும், பாரத் பெட்ரோலிய கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நாள் ஒன் றுக்கு சராசரியாக ரூ.445 கோடி வரை மூன்று எரிபொருள் விற்பனையில் நஷ்டம் அடைவதாகவும் கூறப்பட் டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் நாள் ஒன்றுக்கு ரூ.299 கோடி இழப்பை சந்திப்பதாக கூறியுள்ளனர்.\nஒலிம்பிக் குழுவிற்குஇந்திய அரசு வேண்டுகோள்\nபுதுதில்லி, பிப்.28-டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை ஏற்க வேண்டாம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச் சகம், சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு வேண்டுகோள் விடுத் துள்ளது.மத்திய விளையாட்டுத்துறையின் இணை செயலர் ராகுல் பட்னாகர், சர்வதேச ஒலிம்பிக் குழுத்தலைவர் ஜேக்ஸ் ராக்ஸுக்கு பிப்ரவரி 24ம் தேதி எழுதிய கடிதத்தில் ‘’லட்சக்கணக்கானோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேல���ம் டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை மறுப்பதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டின் உன்னதமான நோக்கங்களை உலகிற்கு அறிவிப்பதும் ஆகும் என்று அவர் குறிப்பிட் டுள்ளார். முன்னதாக, இந்தியாவின் எதிர்ப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கும் இங்கிலாந்திற்கும் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித் ததும், பல தலைமுறைகளுக்கும் தீங்கு விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வாரிசான டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் விஜய் குமார் மல் கோத்ராவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுத்தலைவர் எழுதிய கடிதத்தில், போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக் காக அனுதாபம் தெரிவிக்கும் அதேவேளையில், டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை ஏற்றுக் கொள்வது என்பதை சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகள் ஏற்பாட்டுக்குழுவும் முடிவு செய்து விட்டது. மேலும் போபால் துயரச் சம்பவத்திற்கும் டவ் கெமிக்கல் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. கடந்த 30 ஆண்டுகளாக டவ் நிறுவனம் ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளுக்கு நிதியுதவி அளித்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகாவு கேட்கும் மத்திய அரசு\nநன்னிலம் ஒன்றியத்தில் கோ.பழனிச்சாமி தீவிர வாக்குச் சேகரிப்பு\nகடலூர் நகராட்சிக்கு ஒருங்கிணைந்த வடிகால் வசதி\nஎடையளவு, உணவுச் சட்டத்தை மீறிய 235 கடைக்காரர்கள் மீது வழக்கு\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2012/01/blog-post.html", "date_download": "2019-03-24T13:08:24Z", "digest": "sha1:PX5J2RGQUEMQZVX4WC6U3ZTT4ZA4QEFO", "length": 26542, "nlines": 273, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கவிதைக்குள் இருக்கும் உண்மைகள்.. -ஆர்த்தி வேந்தன்", "raw_content": "\nகவிதைக்குள் இருக்கும் உண்மைகள்.. -ஆர்த்தி வேந்தன்\nஅழகிய பொய்களால் கோத்த வார்த்தைகள் தான் கவிதைகள் என்று சொல்கின்றனர். எப்போதும் கற்பனை உலகத்திற்கு நம்மை சுமந்து கொண்டு எதார்த்தத்தை கையில் இருந்து பிடுங்கி கொள்ளும் கவிதையை படித்து ஏன் இப்படி பைத்தியமாக அலைகிறாய் என்று சிலர் கோவித்து கொண்டது உண்டு.கவிதைகள் படித்து என்ன பயன் என்று கேட்போருக்கு ஆக எதையும் எழுத போவதில்லை. என் உலகில் அலைந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு ஆக என்னுடைய சில கவிதை அனுபவங்கள். நான் வாசித்து கவிதைகளில் அப்பட்டமான உண்மைகள் மட்டுமே உள்ளது. கற்பனை உலகத்துக்கு கொண்டு சென்றதை விட என் முக முடியை கழற்றி விட செய்து உலகத்தின் உண்மையான பக்கத்திற்கு யே என்னை தூக்கி கொண்டு சென்று உள்ளது.\nவால்ட் விட்மன் யின் 'திறந்த சாலையின் பாடல்' இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஏழை பணக்காரன் குடிகாரன், ஊதாரி, வாழ்கையை தேடி செல்பவன், வாழ்க்கையை தொலைத்து விட்டு நடப்பவன், உழைப்பாளி என்று எல்லா விதமான மக்களும் நடக்கும்சாலையில் நம்மையும் நடக்க அழைக்கிறார். நம் மேசை மீது இருக்கும் காகிதங்களையும், அலமாரியில் உள்ள புத்தகங்களையும் அப்படியே விட்டு விட்டு அவருடன் அந்த சாலையில் நடக்க அழைகிறார். வாழ்கையின் மிக சிறந்த பாடம் சக மனிதர்களிடம் இருந்து கற்றுகொள்வதே ஆகும் அதனால் மனிதர்களுடன் அந்த சாலையில் நடக்க அழைக்கிறார். எல்லா உயிரினங்களும் ஏங்குவது சுதந்திரத்துக்கு ஆக தான். எனக்கு தெரிந்து பல அர்த்தங்கள் உள்ள ஒரே வார்த்தை சுதந்திரம். ஒரு சிலருக்கு தனிமையல் கிடைப்பது சில பேருக்கு யாரிடமாவது பேசுவது. விட்மன் சாலையில் மனிதர்களுடன் பேசி கொண்டே செல்வது தான் சுதந்திரமாக கருதுகிறார். நம் வீட்டில் உள்ளவர்களிடமே நாம் பேசுவதும் பகிர்ந்து கொள்வதும் குறைந்து விட்டது. சாலையில் நடந்து செல்லும் சக மனிதர்களிடம் பேசுவதும் அவர்கள் வாழ்கையை கேட்பதும் என்பது நமக்கு சாத்தியமாகாத விஷயம். யாரையும் எளிதில் நம்ப கூடிய உலகில் நாம் வாழ வில்லை. இருந்த போதிலும் எந்த உறவும் இல்லாத ஒருவரிடம் எதையோ ஒன்றை மனதின் ஆழத்தில் இருந்து பகிர்ந்து கொண்டு எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் பாரத்தை இறக்கி வைத்த களைப்புடன் விடை பெற்று செல்வது போல் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும் சுதந்திரமும் எதுவும் இல்லை. இதை நாம் இழந்து கொண்டே வருகிறோம்.\nதாகூர் யின் கருணை என்ற கவிதை வரிகள் வாழ்கையின் மகத்தான உண்மையை புதைத்து வைத்து உள்ளது. ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் ஆக அமைந்து உள்ளது. குழந்தை , நான் ஒரு நாய் குட்டி ஆக இருந்திருந்தால் என்னை உன் தட்டியில் இருந்து சாப்பிட அனுமதி தந்து இருப்பாயா, நான் ஒரு கிளியாக இருந்திருந்தால் என்னை கூண்டியில் தானே அடைதீர்பாய் என்று கேட்கிறது. அப்படி என்றால் இனி என்னை தூக்க நான் விட மாட்டேன் என்று சொல்கிறது. படிப்பதற்கு எளிதாக இருந்தாலும் இதில் உள்ள அர்த்தம் ஆழ மானது. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு. காரணம் இல்லை என்றாலும் ஏதோ ஒன்றை உருவாக்கி கொள்கிறோம். அன்பு செலுத்தும் ஒவ்வொரு மனிதர் இடமிருந்து நாம் எதையோ எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது நம் அன்பு குறைகிறது. உலகத்தின் மிக ஆழமான அன்பு நாம் எதையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மீது செலுத்தும் அன்பு தான். ஒவ்வொரு மனிதரும் ஆசை படுவது தாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தம்மை ஏற்று கொள்வதற்கு இன்னொரு மனிதன். எந்த எதிர்ப்பார்ப்பும் ஒருவர் மீது திணிக்காமல் எத்தனை பேரை நாம் முழுமையாக நேசிக்கிறோம். இன்று நாம் அன்பு செலுத்த கூடியவர்கள் நாளை மாறி போனால் நம்முடைய அன்பும் மாறி போகும் தானே. unconditional love என்பது எத்தனை எட்டா தூரத்தில் உள்ளது\nமேரி அங்கலூ வின் 'எனக்கு தெரியும் ஏன் கூண்டில் உள்ள பறவை பாடுகிறது' என்ற கவிதை இன்று நாம் எதற்காக ஏங்கி கொண்டு இருகிறோமோ அதனின் துயரத்தை சொல்கிறது. கூண்டில் அகப்பட்ட கிளி, கனவுகளின் கல்லறையில் இருக்கும் கிளி எதற்காக பாடும், தன்னுடைய சுதந்திரத்துக்கு ஆக தானே பாடும். நம்மில் எத்தனை பேருக்கு அதனின் பாடல் புரிகிறது. அதன் குரலில் உள்ள இனிமையை புரிந்து கொள்ள முடிந்த நமக்கு அதனின் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை. மனதின் ஆழத்தில் இருந்து அழும் மனிதனின் குரல் நம் காதுக்கு கேட்பது இல்லை. நம்மை சுற்றி நம்மை புரிந்து கொள்ளாத மனிதர்களும், நாம் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களும் தான் இருகிறார்கள். ப��வைகளையும் , விலங்குகளையும் நாம் நம்முடன் வாழ விடுவது இல்லை அப்படியே இருந்தாலும் அது கூண்டில் தான் வைத்து உள்ளோம். அவற்றை விரட்டு வதற்கு பல வார்த்தைகளை நாம் கற்று வைத்து உள்ளோம் ஆனால் அது நம் அருகில் வருவதற்கு எந்த வார்த்தையும் கற்று வைக்க வில்லை. கூண்டில் இருந்து கொண்டு சுதந்திர பாடலை பாடி தோற்று போவது கிளி மட்டும் அல்ல மனிதர்களும் தான்.\nசமீபத்தில் படித்த மனுஷ்ய புத்திரனின் எதார்தமான வரிகள் நான் எத்தனை சுயநலமாக இருந்து இருக்கிறேன் என்று உணர வைத்தது.\nஒரு நாளில் எத்தனை பேர் வழி கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும் யாரவது வழி கேட்கும்போது எல்லாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் தெரியாத ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்பதும் அவர் காட்டும் வழியை நம்ப வேண்டும் என்று தான் நினைத்து கொள்வேன். இயலாமை யாகவும் இருக்கலாம் இல்லை காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அவர்களை நாம் நம்பி தான் ஆக வேண்டும். இப்போது இரண்டு கிலோமீட்டர் வரை நடக்கும் தூரம் தான் என்ற நிலைக்கு என்னை சென்னை தள்ளி விட்டுள்ளது. ஆனால் அவரால் எத்தனை தூரம் நடக்க முடியும் என்பதை ஒரு நாளும் சிந்தித்ததுஇல்லை. என்றைக்கும் எதிர் இருப்போரின் சூழ்நிலையையும் வலியையும் , வலிமையையும் நாம் புரிந்து கொள்வதே இல்லை. எல்லா பிரச்சனைகளையும் நாம் நம்முடைய இடத்தில் இருந்து கொண்டே தான் தீர்வு காண்கிறோம். மற்றவரின் மன நிலையில் இருந்து யோசிபதற்கு ஏனோ இன்னும் நம் மனம் இன்னும் பழக வில்லை.\nகல்யாண்ஜியின் கவிதைகள் சமூகத்தை பிரதிபலிக்க கூடியது. நம்முடைய மனசாட்சியை தட்டி எழுப்பும் வலிமை கொண்டது.\n நமக்கு சரிந்த தக்காளி மீதும் அக்கறை இல்லை, அவனின் ஒரு நாள் வியாபாரம் கெட்டு போனதை பற்றியும் கவலை இல்லை , அவனை நம்பி இருக்கும் அவனின் குழந்தைகள் பற்றி நமக்கு கவலை இல்லை. அவனே விழுந்து இருந்தாலும் நமக்கு கவலை இல்லை என்னென்றால் நமக்கு தலை க்கு மேல் வேலை உண்டு. நம்முடைய அவல நிலையையும் சுயநலமான வாழ்க்கையையும் இதை விட எளிதாக எப்படி சொல்லிவிட முடியும்.\nபாரதியார் , அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nஎன்று கேட்டு அவர் வைத்த நெருப்பு எத்தனை பேரின் இதயத்திலும் சிந்தனை யிலும் எரிந்து கொண்டு இருக்கிறது எ���்பதை நாம் மறுக்க முடியுமா சரிதரங்களை விட கவிதைகளிலே உண்மைகள் அதிகம் உண்டு என்று அரிஸ்டாட்டில் சொன்னது எத்தனை உண்மை..\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஎர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல் - வசுமித...\nதவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு ந...\nயார் அந்த நாலு பேர்\n\"வாசிப்புத்தான் என்னை எழுத்துலகில் நிலைக்க வைத்திர...\nebay.in எதிர்ப்பு - மேலும் சில தகவல்கள்\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்ன...\nநாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை - நூல் வெ...\nசில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை\nஇந்திரா கோஸ்வாமி : அசாமியர்களின் மூத்த சகோதரி - யு...\nதவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்...\nபாலியல் பாகுபாடு குறித்து விழிப்புணர்வு\nவிளிம்பு: விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கிய...\nதாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே\nதமிழ் நாட்டில் ஆங்கில இலக்கியத்தின் நிலை..\nஇருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த போலீஸ் வெறிநாய்க...\nபானுபாரதி - ஆண்மை கொல் - குட்டி ரேவதி\nஅஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற...\n\"உச்சிதனை முகர்ந்தால்\" திரைப்படமும் சில அவதானங்களு...\n'அம்மாவின் ரகசியம்' - மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்...\nசேலையும் வேட்டியும் பெண்களும்தானா கலாசார சீரழிவின்...\nபெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் காட்சி (வ...\nநுகத்தடி (சிறுகதை) - கமலாதேவி அரவிந்தன்\nகவிதைக்குள் இருக்கும் உண்மைகள்.. -ஆர்த்தி வேந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/tag/rumour/", "date_download": "2019-03-24T14:14:19Z", "digest": "sha1:RPCM5I3ZMBZWLUG5WYZFJ4XXOOVI2F7I", "length": 3117, "nlines": 75, "source_domain": "chidambaramonline.com", "title": "Rumour Archives - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nவங்கிளை மூடும் எண்ணம் இல்லை: ஆர்பிஐ\nபொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி, விரைவில் மூடவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/03/blog-post_20.html", "date_download": "2019-03-24T14:23:17Z", "digest": "sha1:TN6RZKSQZKGZLPHUZ6YTMV5NMLA7DT4W", "length": 12297, "nlines": 256, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை ; கோத்­த­பாய ராஜ­பக்ச!", "raw_content": "\nபோரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை ; கோத்­த­பாய ராஜ­பக்ச\nபோரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்­கி­ல பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nஇலங்கை அரசு உரு­வாக்­க­வுள்ள காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் யதார்த்­த­பூர்­வ­மற்­றது. காணா­மற்­போ­ன­வர்­கள் குறித்து பல சம்­ப­வங்­கள் உள்­ளன. அதில் ஒரு விட­யத்­தையே நான் நவ­நீ­தம் பிள்­ளை­யி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன். போரில் தங்­கள் குடும்­பத்­த ­வர்­கள் உயி­ரி­ழந்­ததை ஏற்­ப­தற்கு எப்­படி பெற்­றோர்­கள் தயா­ரில்லை என்­ப­தை­யும் அவர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­கள் என்று அவர்­கள் நம்­பு­வ­தை­யும் நான் சுட்­டிக்­காட்­டினேன்.\nஇளை­யோர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இணை­யும் போது அவர்­க­ளது பெற்­றோர்­கள் அங்கு இருப்­ப­தில்லை.தங்­கள் பிள்­ளை­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­ப­தும் அவர்­க­ளுக்­குத் தெரி­யாது. இதன் கார­ண­மாக அவர்­கள் மோத­லில் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் உடல்­கள் மீட்­கப்­ப­டாத போது, பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­கள் உயி­ரு­டன் இருப்­ப­தா­கக் கரு­து­கின்­ற­னர்.\nஇலங்­கை­யில் இர­க­சிய முகாம்­கள் என்று எவை­யும் இல்­லாத போதி­லும், இந்­தப் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­கள் இர­க­சிய முகாம் களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று நம்­பு­கின்­ற­னர். நவ­நீ­தம் பிள்ளை வடக்­கில் மக்­களை சந்­தித்­த­வேளை, அவ­ரி­டம் பலர் தங்­கள் குடும்­பத்­த­வர்­கள் இர­க­சிய முகாம் க­ளில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர். அவ­ரும் அதனை நம்­பி­னார். காணா­மற்­போ­ன­வர்­க­ளில் சிலர் வெளி­நா­டு­க­ளில் வாழ்­கின்­ற­னர்.\nஇதற்­கான உதா­ர­ணத்தை நான் நவ­நீ­தம்­பிள்­ளை­யி­டம் முன்­வைத்­தேன்.காணா­மற்­போ­ன­வர்­கள் விவ­கா­ரம் விசா­ரணை செய்­வ­தற்கு இல­கு­வான ஒன்­றல்ல. அது மிக­வும் குழப்­ப­க­ர­மா­னது. இரா­ணு­வத்­தி­டம் எவ­ரும் சர­ணை­டைந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் எது­வு­மில்லை. மக்­கள் பல வதந்­தி­களை அடிப்­ப­டை­யாக வைத்து பல கதை­களை முன்­வைத்­த­னர். அவர்­கள் சிலர் சொல்­வ­தா­கவே கதை­க­ளைச் சொல்­கின்­ற­னர். சர­ணை­டை­வ­தைப் பார்த்­த­வர்­கள் எவ­ரும் இல்லை. போரின் யதார்த்­தம் இதுவே. இவற்றை நம்ப முடி­யாது.\nவடக்­கில் போர் இடம்­பெற்­ற­வேளை 5 ஆயி­ரம் படை­யி­னர் கொல்­லப்­பட்­ட­னர். வலு­வான இரா­ணு­வத்­தி­லேயே இத்­தனை பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என்­றால், விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் எத்­தனை பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­பர் என்­பதை நினைத்து பார்க்க வேண்­டும்.\nகிரா­மத்­துத் தமி­ழர்­க­ளுக்கு நாட்­டின் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரின் பெயரே தெரி­யாது. இப்­ப­டி­யா­ன­வர்­கள், இரா­ணுவ அதி­கா­ரி­யைச் சுட்­டிக்­காட்டி, அவ­ரி­டமே தங்­க­ளின் குடும்­பத்­த­வர் கள் சர­ண­டைந்­த­னர் என்று எப்­ப­டித் தெரி­விக்க முடி­யும்> என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/tags/moda-games/", "date_download": "2019-03-24T13:58:34Z", "digest": "sha1:UTBIMKWVU5I3SM2QCYR7D6G24SU5ZKMP", "length": 3956, "nlines": 81, "source_domain": "ta.igames9.com", "title": "பற்றி ஆன்லைன் விளையாடுவோம் ஃபேஷன் இலவச", "raw_content": "பற்றி ஆன்லைன் விளையாடுவோம் ஃபேஷன் இலவச\nஆன்லைன் பேஷன் பற்றி சிறந்த விளையாட்டு - ஆன்லைன் விளையாட\nபற்றி ஆன்லைன் விளையாடுவோம் ஃபேஷன் இலவச\nபற்றி ஆன்லைன் விளையாடுவோம் ஃபேஷன் இலவச\nசுவாரஸ்யமான | சிறந்த | புதிய |\nபார்பி ஃபேஷன் ஷோ 2\nஹாரி பாட்டர் - மாற்றம் ஹீரோ\nமகளிர் தினம் உள்ள அதிசயங்களை\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/MERCY", "date_download": "2019-03-24T12:54:13Z", "digest": "sha1:DKIR3WIF36P6FE4ZUS3I3GQT3UOMLRLG", "length": 4622, "nlines": 64, "source_domain": "tamilmanam.net", "title": "MERCY", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nஜூ.வி. – ஸ்டாலினுக்கு எதிராக வேலை செய்கிறதா…\nஜூ.வி. – ஸ்டாலினுக்கு எதிராக வேலை செய்கிறதா…\nபகுதி-2 – அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ...\nபகுதி-2 – அந்த மறக்க முடியாத மார்ச் 30-ந்தேதி ...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!&id=669", "date_download": "2019-03-24T12:59:22Z", "digest": "sha1:NJSEUYZYYSND6YL47ETRWOR753XT36QX", "length": 12728, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஅனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும் பூவரச மரம்\nஅனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும் பூவரச மரம்\nபூவரசு இலையில் `பீப்பீ\\' செய்து ஊதி விளையாடிய அந்தப்பொழுதுகள் இன்றைக்கும் நினைவில் நி���லாடுகிறது. அதுமட்டுமல்ல 1978-ம் ஆண்டு வெளிவந்த `கிழக்கே போகும் ரயில்\\' படத்தில் இடம்பெற்ற `பூவரசம்பூ பூத்தாச்சு... பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு... காவேரி போல பொங்குற மனசு பாடாதோ\\' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இன்றைக்கு அதுபோன்ற பாடல்களையும் கேட்க முடியவில்லை, அந்த பூவரச மரம் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.\nஅன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.\nஅதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.\nபூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு இடம்பெற்றிருக்கிறது.\nஇத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.\nபூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.\nசர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்; மீண்டும் `பீப்பீ\\' ஊதப் புறப்படுவோம்.\nடியூரபிலிட்டி டெஸ்ட்: அதிர்ச்சி��ளித்த ந�...\nஆண்ட்ராய்டின் அடுத்த அப்டேட்... தெரிந்து�...\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் கியா கிர�...\nமனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&id=2150", "date_download": "2019-03-24T12:51:17Z", "digest": "sha1:JFOQJ6E7HAECHBLQWKXYR66XER772LYJ", "length": 6101, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்\nஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇந்திய தலைநகரில் செப்டம்பர் 27-ம் தேதி துவங்கிய இந்திய மொபைல் காங்கிரஸ் விழா இன்றுடன் (செப்டம்பர்-29) நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஅந்தவகையில் ஆண்டின் தலைச்சிறந்த கேட்ஜெட் (Gadget of the Year) விருது சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி நோட் 8 பிக்ஸ்பி டிஜிட்டல் அசிஸ்டணட், எஸ் பென் உள்ளிட்ட சாதனங்களுடன் வெளியிடப்பட்டது.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.67,900 முதல் துவங்கும். முதற்கட்டமாக 64 ஜிபி மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் விற்பனை தாமதமாக துவங்கும் என்றும் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே\n- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்\n- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ப்ளூடூத் 5.0, எல்டிஇ\n- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- 3300 எம்ஏஎச் பேட்டரி\n- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்\nபுதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற��கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.\nபொது வைபை பயன்பாடு: ஸ்மார்ட்போன் ரகசியங்...\nமீண்டும் பெண் குழந்தை: மகிழ்ச்சியில் பேஸ...\nஇப்படி உள்ள தர்பூசணியை சாப்பிடாதீங்க... ப�...\nதினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்.. நன்மைகள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-24T13:57:12Z", "digest": "sha1:GZB6TZNJVHAWZERVF3BMAHBUHAX7YB3M", "length": 11212, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "சிரியா : பொது வாக்கெடுப்பு அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nஅடுத்தடுத்து நிலநடுக்கம் : பீதியில் இந்தோனேசியா மக்கள்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சிரியா : பொது வாக்கெடுப்பு அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு\nசிரியா : பொது வாக்கெடுப்பு அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு\nபுதிய அரசியலமைப்புச் சட்டத் தின் நகலுக்கு சிரியாவின் பெரும் பான்மையான மக்கள் ஆதரவு தந்து வாக்களித்திருக்கிறார்கள்.\nபல்வேறு சீர்திருத்தங்களை இணைத்து அஸாத் தலைமை யிலான சிரியா அரசு மக்கள் முன் பாக புதிய நகல் அரசியலமைப்புச் சட்டத்தை வைத்தது. அதன்மீது பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட் டுள்ளது. வாக்களித்தவர்களில் 89.4 சதவீத வாக்காளர்கள் சீர்திருத்தங் களைக் கொண்ட புதிய அரசியல மைப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். மேற்கத்திய நாடுக ளின் ஆதரவு பெற்று குழப்பங்க ளைச் செய்து வரும் எதிர்க்கட்சி கள் இந்த வெற்றியை விமர்சித்துள்ளன.\nமொத்தம் 83 லட்சத்து 76 ஆயி ரத்து 447 வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்காளர்களில் 57.4 சத விகிதம் வாக்குகள் பதிவு செய்யப் பட்டன. அதில் புதிய சீர்திருத்தங் கள் அடங்கிய நகல் அரசியலமைப் புச் சட்டத்திற்கு 74 லட்சத்து 90 ஆயிரத்து 319 பேர் ஆதரவாக வாக் களித்தார்கள். எதிராக 7 லட்சத்து 53 ஆயிரத்து 208 பேர்(9 சதவிகிதம்) தங்கள் வாக்குகளைப் பதிவு செய் தனர். 1.6 சதவிகித வாக்குகள் செல் லாதவையாகின.\nஅந்நிய சக்திகளின் ஆதரவோடு இயங்கிவரும் பயங்கரவாதக்குழுக் களின் மிரட்டல்களை மீறியே 57 சதவிகித மக்கள் வாக்களித்திருக்கி றார்கள். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்போது ஜன���தி பதியாக இருக்கும் பஷர் அல் அஸாத்தின் பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டுடன் நிறைவு பெறும். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மக் கள் மத்தியில் இயங்கும் வாய்ப்புகள் உருவாகிறது. ஏற்கெனவே இயங் கிக் கொண்டிருக்கும் அரசியல் கட் சிகளுக்குக் கூடுதலான அரசியல் அதிகாரங்கள் கிடைக்கிறது.\nஇந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் பற்றிக் கருத்து தெரிவித்த சிரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல் மோலம், சிரியா மக்களின் வாழ்வில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். சிரியா ஒரு புதிய கட்டத்தை நோக் கிப் பயணிக்கிறது. இன்றைய தினம், புதிய ஜனநாயக அத்தியாயத்தை நோக்கிச் செல்கிறோம். மேலும் வலுவான சிரியா உருவாகும் என்று குறிப்பிட்டார்.\nபுதிய சட்டம் பற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிர தமர் அடெல் சபர், சில அரசியல் கட்சிகள் சீர்திருத்தங்களை விரும்ப வில்லை. சில கட்சிகள் அதைப் பற் றியெல்லாம் கவலைப்படுவதேயில் லை. மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசியலமைப்புச்சட்டம் மதிப்ப ளித்துள்ளது என்று தெரிவித்தார்.\nதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகாவு கேட்கும் மத்திய அரசு\nஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி: 5 பேர் மீது வழக்கு\nராம்குமாருக்கு 3 நாள் காவல்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nவல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு…\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் தீ\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203434?ref=magazine", "date_download": "2019-03-24T13:27:54Z", "digest": "sha1:DISUJFDXIKXCIC72OBREEW3N63LHEUCA", "length": 7983, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பி���ான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.\nபுலம்பெயர் உறவுகள் மற்றும் பிறண்டினா அமைப்பு இணைந்து இந்த கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.\nபாடசாலை அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்ப அதிதியாக பட்டிருப்பு வலய உதவிக்கல்வி பணிப்பாளர் ரி.நடேசமூர்த்தி, போரதீவுப்பற்று தோட்டக்கல்வி அதிகாரி எஸ்.அருள்ராஜா, பிரண்டினா அமைப்பின் கிழக்கு மாகாண முகாமையாளர் பி.ஏ.அஜித்சிறி, த.யோகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமிகவும் பின்தங்கிய பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் அதிகளவான வறிய மாணவாகள் பாடசாலை கல்வியை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/social-media", "date_download": "2019-03-24T13:32:00Z", "digest": "sha1:NURLV627E533YGBU55AZQTG2GAAQKD2E", "length": 10476, "nlines": 122, "source_domain": "youturn.in", "title": "social media Archives - You Turn", "raw_content": "\nஉதவாவிட்டாலும் பரவாயில்லை.. பெண்களை உடைத்துவிடாதீர்கள் \nசமூக வலைத்தளம் என்னும் இணைய சேவையின் அதிமுக்கிய பயன்பாடு, சமகாலத்தில் வாழும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரிடத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிதாக, எத்தளத்தில்…\nஃபேஸ்புக் விளம்பரத்திற்கு 2 கோடி செலவிட்ட பிஜேபி ஆதரவாளர்கள்\n2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கையில் அரசியல் பிரச்சாரங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பிட்ட கட்சிகளுக்கும், தலைவர்களுக்கு ஆதரவாகவும் பதிவிடும் ஃபேஸ்புக் பேஜ்-களில் இருந்து…\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகைக்கு எதிராக ட்வீட்டரில் #GoBackModi என பதிவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்தில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ட்வீட்டர் ட்ரெண்டில் நம்பர் ஒன்…\nசோசியல் மீடியாவில் ஈமசடங்குக்கு என 15 லட்சம் நிதி திரட்டிய சம்பவம் \nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 55 வயதான வெங்கடேசன் கடந்த 27-ம் தேதி ஆஞ்சநேயர் சிலைக்கு மாலைகள் அணிவித்துக் கொண்டு இருக்கும் பொழுது தவறி விழுந்தார். 8 அடி…\nஉடைந்த தண்டவாளம் துணியால் கட்டி வைக்கப்பட்டதா \nமும்பையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் துணியினைக் கட்டி வைத்திருப்பதை பார்த்தவர்கள் அதனை வீடியோ எடுத்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். அந்த…\n இணையத்தை ஆக்கிரமிக்கும் போலி மருத்துவம்.\nநவீன மருத்துவம் வேண்டாம் எனக் கூறுபவர்கள் முதன்மையாக எடுத்துரைப்பது இயற்கையான வாழ்வியலில் இருந்தவரை நோய் நொடியின்றி வாழ்ந்தோம், தற்போதைய மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது மற்றும் பலன்கள்…\nபீனிக்ஸ் பறவையின் ஆச்சரியமான கதைகள் பற்றிக் கேட்டறிந்து இருப்போம். ஆகையால், பீனிக்ஸ் பறவை உருவத்தை பலரும் பல்வேறு வடிவங்களில் உருவாக்கி இருப்பர். ஆனால், பீனிக்ஸ் பறவையை யாரும்…\nஅதிகாரிகளின் தவறைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை : உச்ச நீதிமன்றம்.\nசமூக வலைத்தளத்தில் அரசின் அல்லது அதிகாரிகளின் தவறை சுட்டிக்காட்டுவது தவறு இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற பதிவுகள் வருவதை பார்க்கலாம். அதிகாரிகளின்…\nBJP IT WING-ஐ கலாய்த்த கார்த்திகேய சிவசேனாபதி\nகார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் அழிந்து வரும் பாரம்பரியக் காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க ” சேனாபதி காங்கேயம் ஆராய்ச்சி மையத்தினை ” நிறுவி பல வருடங்களாக நாட்டுமாடு இனத்தினைக்…\nசெல்போன் உரையாடலை ரெக்கார்ட் செய்யும் அரசு: வாட்ஸ் ஆஃப் வதந்தி..\n2010-ல் வாட்ஸ் ஆஃப் சோசியல் மீடியா உடனடியாக மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நண்பர்கள், குடும்பம், ஏன் அயல் நாடுகளில் இருப்பவர்களிடம்…\nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \n2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.\n#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா \nபாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா \nஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது \nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...\nஅது இரும்பு சிலை இல்லையா....\nஅவர் கெமிக்களை பயன்படுத்துபவராகவே இருக்கட்டும்.என் கேள்வி\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\nவேட்பாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கச் சொன்னாரா திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.\nCPIM வேட்பாளர் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கச் சொன்னாரா \nமோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா | து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா \nயார் ஆட்சியில் ஏற்றுமதியில் சராசரி ஆண்டு வளர்ச்சி அதிகம் | Fact Check.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203448.17/wet/CC-MAIN-20190324124545-20190324150545-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}