diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0108.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0108.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0108.json.gz.jsonl" @@ -0,0 +1,709 @@ +{"url": "http://kathiravan.com/101507", "date_download": "2019-02-16T22:36:36Z", "digest": "sha1:OLC57RZ267F2EFZNBVEH3PS7DHGWNERF", "length": 20675, "nlines": 142, "source_domain": "kathiravan.com", "title": "\"முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்\" தமிழர் ஆலயம் (VIDEO) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n“முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” தமிழர் ஆலயம் (VIDEO)\nபிறப்பு : - இறப்பு :\n“முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” தமிழர் ஆலயம் (VIDEO)\nகல்லறை வேறு ஆலயம் வேறு\nஆனால் இன்று நீ வாழும் வாழ்வு\nநீ தரும் அன்பளிப்பை வாங்க\nPrevious: நாடாளுமன்றில் ஆபாச வார்த்தைகளால் திட்டிய விமல், திணேஷ்\nNext: இ.தொ.காவுடன் மூவர் இணைந்து கொண்டனர்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமு���் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர���சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=410", "date_download": "2019-02-16T21:15:54Z", "digest": "sha1:76ZIGK7N24XVMHH6ROCQ6ASU7C2LG5KW", "length": 4010, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "‘வெட்டு புல் வளர்ப்பு’ தோட்டங்களாக உருவாக்க வேண்டும் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\n‘வெட்டு புல் வளர்ப்பு’ தோட்டங்களாக உருவாக்க வேண்டும்\nயாழ் குடாநாட்டுக்கு தேவையான சின்ன சின்ன காடுகள்\nஇயற்கை வழி விவசாயம் – மிளகாய் செய்கை\nநில மண்ணை செழிப்பாக்குதல் …… பகுதி II\n\tசுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=20&start=75", "date_download": "2019-02-16T22:37:29Z", "digest": "sha1:ITED5OYATHXEAC3G3XA2F7RZRW5P2DQ7", "length": 11167, "nlines": 306, "source_domain": "www.padugai.com", "title": "சக்தி இணை மருத்துவம் - Page 4 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் சக்தி இணை மருத்துவம்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nஇயற்கை முறையில் உதடுகளை அழகாய் பராமரித்திட..\nமாதவிலக்கு நின்ற பின்‏பு பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள்\nஉங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா\nமுக அழகிற்கு தகுந்தவண்ணம் புருவ அழகை பேண சில டிப்ஸ்\nகர்ப்பகாலங்களில் சோர்வை போக்கும் உணவு வகைகள்\nகருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்\nகல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க…\nஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்\nபெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்\n கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணு\nபெண்களின் எலும்பு பலவீனம் நோய் தடுக்க வழிகள்\nஇஸ்லாமிய மருத்துவம் - 1\nவெங்காயத்தி��் 50 மருத்துவ குணங்கள்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஉடல் எடை குறைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்\nகண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூக்கள்\nமாதவிடாய்க் கோளாறை சரி செய்ய... -பெண்களுக்கு மட்டும்\nகீழாநெல்லி மூலிகையை பயன்படுத்தும் முறைகள்\nஅழகு குறிப்புகள்:தோலை அழகாக்கும் பப்பாளி\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.vedic-maths.in/divisibility-by-7.php", "date_download": "2019-02-16T22:40:38Z", "digest": "sha1:GS2QZOKORQEYQUHDYWUAGQX2SBEWXXLI", "length": 4768, "nlines": 50, "source_domain": "www.vedic-maths.in", "title": "7 ஆல் வகுபடும் தன்மை | Divisibility by Seven", "raw_content": "\nவகுபடுந்தன்மை காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தை இருமடங்காக்கி கடைசியிலக்கத்தை தவிர்த்த எண்ணால் கழிக்க வேண்டும். இதையே சிறிய எண் வரும் வரை, திரும்ப திரும்ப செய்ய வேண்டும். விடையானது 7 இன் மடங்காகவோ (குறையெண் அல்லது மிகை எண்) அல்லது பூஜ்யமாகவோ இருந்தால் அவ்வெண்ணாது 7 ஆல் வகுப்படும்.\nஉதாரணம் 1: எண் 2345, எழால் வகுபடுமா\nபடி 1 :எண் 2345 இல் கடைசி இலக்கம் 5 ஆகும், அதை இருமடங்காக்கினால் 5x2=10 வருகிறது, இந்த 10 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 234 லிருந்து கழிக்க 224 வருகிறது.\nபடி 2 :பின்னர் 224 இல் கடைசி இலக்கம் 4 ஆகும், அதை இருமடங்காக்கினால் 4x2=8 வருகிறது, இந்த 8 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 22 லிருந்து கழிக்க 14 வருகிறது.\nபடி 3 :பின்னர் 14 இல் கடைசி இலக்கம் 4 ஆகும், அதை இருமடங்காக்கினால் 4x2=8 வருகிறது, இந்த 8 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 1 லிருந்து கழிக்க -7 வருகிறது. எனவே எண் 2345 ஆனது 7 ஆல் வகுபடும்.\nஉதாரணம் 1: எண் 4021, எழால் வகுபடுமா\nபடி 1 :எண் 4021 இல் கடைசி இலக்கம் 1 ஆகும், அதை இருமடங்காக்கினால் 1x2=2 வருகிறது, இந்த 2 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 402 லிருந்து கழிக்க 400 வருகிறது.\nபடி 2 :பின்னர் 400 இல் கடைசி இலக்கம் 0 ஆகும், அதை இருமடங்காக்கினால் 0x2=0 வருகிறது, இந்த 0 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 40 லிருந்து கழிக்க அதே 40 வருகிறது.\nபடி 3 :பின்னர் 40 இல் கடைசி இலக்கம் 0 ஆகும், ���தை இருமடங்காக்கினால் 0x2=0 வருகிறது, இந்த 0 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 4 லிருந்து கழிக்க 4 வருகிறது. எனவே எண் 4021 ஆனது 7 ஆல் வகுபடாது.\nநிறுவனர். முதுனிலை பட்டதாரி, கணிப்பொறி வல்லுனர்\nதமிழர் கணிதம் 1 2 3 4 5\nமுழு வர்க்கமூலங்கள் (Square Roots)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-16T21:19:44Z", "digest": "sha1:I3PGNXCC5KDYES6U5Z6MOQRJPJ2YXXQH", "length": 16580, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், சினிமா, பெண் கலைஞர்கள்\nபிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்\nநவம்பர் 27, 2014 நவம்பர் 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nகலைகளின் ரசிகர்கள் நிறைந்த பாரீசில் தமிழ்ப் பெண் ஜானகி நடித்த சோன் ஈபூஸ் (Son Epouse – அவனுடைய மனைவி) என்ற பிரெஞ்சு சினிமா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றல் வலுவானதாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது என புகழாரம் சூட்டியிருக்கிர்றார்கள் மேற்குலக விமர்சகர்கள். சைக்கோ திரில்லரான இந்தப்படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜானகி.\nகன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் என்ற மேற்குதொடர்ச்சிமலை கிராமத்தில் பிறந்த ஜானகி சினிமாவுக்கு வந்த பின்னணி இதோ…\n‘’அப்பா செங்கல் சூளையில வேலைபார்த்துட்டு வந்தார். அம்மா பக்கத்துல சத்துணவு கூடத்துல சமையலர். குறைந்த வருமானம். நெருக்கடியான குடும்பம். எனக்கு மேலே மூன்று அக்கா, ஒரு அண்ணன். எல்லோருமே பள்ளிப்படிப்புதான் படிச்சாங்க. நான் பிளஸ்டூ வரை படிச்சேன். ஏற்கனவே குடும்ப வறுமை காரணமா என்னோட அக்காக்கள் நெசவு தறியில் வேலை பார்க்க போயிருந்தாங்க. என்னையும் போகச்சொன்னாங்க. அப்பதான் நாகர்கோவிலில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினர் நடத்தி வந்த நாட்டுப்புறக் கலைக் குழுவில் சேர்ந்தேன். இந்தக் கலைக் குழுவில் பணியாற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் வீட்டுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. பள்ளிப் பருவத்திலேயே எனக்குள் இருந்த தனித்த ஆளுமையாலும் கலைத் திறனாலும் நாட்டுப்புறகலைக்குழுவில் சேர்ந்தது எனக்கு பிடித்துப்���ோனது. அங்கே. கும்மி, கரகம், ஒயிலாட்டம் என 25 நாட்டார் கலைகளைக் கற்றுத் தேர்ந்தேன். இந்தக் கலைக் குழுவில் மூன்று வருடம் இருந்தேன். பிறகு நாகர்கோயிலில் இயங்கிவந்த சமூக கலைக் குழுவான முரசில் இணைந்தேன். முன்பிருந்த கலைக்குழுவில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பொதுவுடைமைச் சமூகம்போல் எல்லோரும் கூடி வாழ்ந்தோம். அங்கேதான் நாடகம் என்ற ஊடகத்தின் ஆற்றலை முழுமையாக உணர்ந்தேன். தொலைதூர கல்வி வாயிலாக பி.ஏ. தமிழ் படித்தேன்.\nஎன்னுடைய நாடக அனுபவத்தில் எளிமையான நாடகங்களையே மக்கள் விரும்புகிறார்கள். அதனால் முற்றிலும் நவீன பாணி நாடகங்கள் ஏற்புடையவை அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் நவீன நாடகத்தின் கூறுகளை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். இந்தச் சமயத்தில் தேசிய நாடகப் பள்ளி, மாணவர்களுக்கான குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தை அறிவித்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த தேர்வுக் குழுவினர் நாகர்கோயில் இந்துக் கல்லூரிக்கு வந்தனர். இதைக் கேள்விப்பட்டுத் தேர்வுக்குச் சென்றேன். முதலில் ஹிந்தி தெரியாததால் நிராகரிக்கப்பட்டேன். பின்னர் 3 மாதம் ஹிந்தி வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்டபின் தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயிற்சி முடித்த கையோடு டெல்லி தேசிய நாடகப் பள்ளியிலேயே மூன்று வருடப் பட்டயப் படிப்பு படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருந்து விரல் விட்டு என்னுடன் சிலர் மட்டுமே இந்தப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்றாண்டுப் படிப்பில் அவர் இந்தியா முழுவதும் பயணித்தேன்.\nநாடகங்களை அரங்கேற்றினேன். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது புதுப்புது அனுபவங்கள்.வெவ்வேறு விதமான கலாசாரப் பின்னணி, பிரச்னைகள் எல்லாமும் எனது சமூகப் புரிதலை விரிவாக்கியது. பல நவீன நாடகங்களில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தேன்.\nநாடகக் குழுக்களில் இணைந்து பணியாற்றியபோது இலக்கிய சமூக செயல்பாட்டாளர் பிரேமா ரேவதியின் அறிமுகம் கிடைத்தது. அவர் கவுதம் மேனன் சார் படங்களில் பணியாற்றிவர். சோன் ஈபூஸ் படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடந்தபோது அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டரான பிரேமா ரேவதி என்னை அங்கே அறிமுகம் செய்து வைத்தார். பொதுவாக 5 நிமிடத்தில் நேர்முகத்தேர்வு நடக்கும். ஆனால் எனக்கு இரண்டு நாட்கள் நேர்முகத்தேர்வு நடந்தது. நாடகத்தில் நடித்துவந்த நான் எங்கே எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கப்போகிறது.. கிளாமரானவர்களைத்தான் சினிமாவில் தேர்வு செய்வார்கள். என்னை எப்படி தேர்வு செய்வார்கள் என்ற மனக்குழப்பத்தில் இருந்தேன். ஆனால் இறுதியில் எனது திறமைக்காக என்னை தேர்வு செய்தார்கள். பாண்டிச்சேரி, தென்காசி, பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் இரண்டு மாதங்கள் ஷூட்டிங் நடந்தது. படம் முடியும்போது பிரெஞ்ச் மொழியையும் கூடுதலாகக் கற்றுக்கொண்டது மகிழ்ச்சி. நாடகமானாலும் சரி, சினிமாவானாலும் சரி நம்முடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும்.” என்கிறார் ஜானகி\nமாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடித்துள்ள ஜானகி தனக்கு பொருத்தமான கேரக்டரில் நடிக்க விரும்புகிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படத்தில் நடிப்பதற்கு நேர்முகத்தேர்வு முடிந்து அழைப்புக்காக காத்திருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, தேசிய நாடகப் பள்ளி, பிரெஞ்சு, பிரேமா ரேவதி, பெண் கலைஞர்கள், மாலினி 22 பாளையங்கோட்டை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகானா பாடகராக மா.கா.பா நடிக்கும் அட்டி\nNext postமுதலமைச்சர் “பினாமி”யாக இருந்தாலும் நிதானமும் பண்பாடும் தேவை: பன்னீர்செல்வத்திற்கு கருணாநிதி பதிலடி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-02-16T21:41:45Z", "digest": "sha1:XBRUTAXHJPZVJCDPATZK7LA77ACDWLE6", "length": 13523, "nlines": 162, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "என்ன | தமிழ் வ���ையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஎன்ன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅஃறிணை ஒருமையைக் குறிக்கும் வினாச் சொல்; ‘எப்படிப்பட்ட ஒன்று’.\n‘அவர் கையில் வைத்திருக்கிறாரே அது என்ன\n‘என்ன நடந்தது, என்ன ஆயிற்று\nகேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பதிலை உணர்த்துவதற்குப் பயன்படுவது.\n‘இதைச் செய்ய நான் என்ன மடையனா கேட்டதையெல்லாம் தருவதற்கு அவர் என்ன காமதேனுவா கேட்டதையெல்லாம் தருவதற்கு அவர் என்ன காமதேனுவா\n‘அவன் பெரிய கொம்பனா என்ன\n‘நம் குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்விதான் வேண்டும் என்பது என்ன கட்டாயம்\n‘அவன்தான் குற்றவாளி என்பதில் என்ன சந்தேகம்\n‘இவ்வளவு படித்துப் பயன் என்ன\nசெய்திருக்க வேண்டிய ஒன்றை ஒருவர் செய்யாததைக் கண்டிக்கப் பயன்படுத்தும் வினாச் சொல்.\n‘என்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்கு என்ன\nஎன்ன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘என்ன வாழ்க்கை, ஒன்றுமே பிடிக்கவில்லை’\n‘என்ன மனிதர் இவர், பத்து ரூபாய் தர்மம் தர மூக்கால் அழுகிறார்’\nதன்மையின் மிகுதியைக் கூறும் சொல்; எவ்வளவு.\n‘என்ன திமிர் இருந்தால் இப்படிப் பேசுவாய்\n‘என்ன பேராசை இருந்தால் கூடப் பிறந்த தம்பியையே அவன் ஏமாற்றுவான்\nஎன்ன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘என்னதான் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினாலும் மறுபடியும் அங்கே கடை போட்டுவிடுகிறார்கள்’\n‘என்ன உழைத்தாலும் கடைசியில் நல்ல பெயர் கிடைப்பதில்லை’\n‘நீ என்னதான் அழைத்தாலும் நான் வரமாட்டேன்’\n‘இந்தத் திட்டத்திற்காக என்ன கஷ்டப்பட்டாலும் தகும்’\nஎன்ன -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஉரையாடலைத் தொடங்கும் விதத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘என்ன, வேலையெல்லாம் முடிந்து விட்டதா\n‘என்ன, அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே\nவினா வாக்கியம் தெரிவிக்கும் செய்தி ஒருவருக்கு வியப்பு, அதிர்ச்சி முதலியவற்றை ஏற்படுத்துவதை உணர்த்த வாக்கியத்தின் தொடக்கத்தில் இடப்படும் இடைச்சொல்.\nஒருவரை அல்லது குறிப்பிட்ட நிலைமையைப் பற்றி மற்றவருக்கு இருக்கும் அலட்சிய உணர்வை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘அவருக்கு என்ன, ‘இப்படிச் செய்’ ‘அப்படிச் செய்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்’\n‘எனக்கு என்ன, சொல்வதைச் சொல்லிவிட்டேன். பிறகு உன் இஷ்டம்’\nஒருவருக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தைப் பாராட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n உங்களுக்கு என்ன, இனிமேல் கொண்டாட்டம் தான்\n‘வேலையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறாரா பிறகு என்ன\n(ஒன்றை அல்லது ஒருவரைக் குறித்த) எதிர்ப்புணர்வைக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘அவன் என்ன என்னைக் கேள்வி கேட்கிறது\n‘நீ என்ன சொல்கிறது, நான் என்ன கேட்கிறது என்று நடந்து கொண்டால் எப்படி\nகுறிப்பிடப்படுபவர் அல்லது குறிப்பிடப்படுபவை மட்டுமல்லாமல் மற்றவரும், மற்றவையும் என்பதை உணர்த்தப் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘மட்டுமா’.\n‘தமிழ்நாடு என்ன, இந்தியா முழுக்க வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது’\nஒரு செயல் நடந்த விதத்தைப் பெரிதுபடுத்திக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘இப்படித்தான் என் தம்பியின் கல்யாணம் கச்சேரி என்ன, வாண வேடிக்கை என்ன என்று அமர்க்களப்பட்டது’\n‘புதுப் பணக்காரன். குதிரைப் பந்தயம் என்ன, குடி என்ன, சீட்டு என்ன என்று பணத்தை இறைக்கிறான்’\n‘அவருக்கு வியாபாரத்தில் நல்ல வருமானம். வீடு என்ன, நிலம் என்ன, நகை என்ன என்று வாங்கிக் குவிக்கிறார்’\nஇயல்புக்கு மாறாக ஒன்று நடக்கிறது என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘இவ்வளவு காலையிலேயே என்ன தூக்கம்\n‘இரவு இரண்டு மணி ஆகிறது, இன்னும் என்ன அரட்டை\nமுதல் கூற்று குறிப்பிடுவதைச் செய்யலாம் என்றாலும் அதில் ஒரு சிறு குறை இருக்கிறது என்பதைக் குறிப்பதற்கு இரண்டாவது கூற்றின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘ஆனால்’.\n‘அந்த ஓட்டலிலேயே சாப்பிடலாம். என்ன, கொஞ்சம் காரமாக இருக்கும்’\n‘திருவான்மியூரிலேயே நகை வாங்கிவிடலாம். என்ன, விலை கொஞ்சம் கூட இருக்கும்’\nஉ��்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-02-16T21:59:30Z", "digest": "sha1:IDVWP6P7HLVP6BE6DK2GBMWACRD443KY", "length": 4567, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நீவ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நீவு யின் அர்த்தம்\n(உடலின் பகுதியை விரலால்) சற்று அழுத்தித் தடவுதல்.\n‘தண்ணீரைக் குடிக்கும்போது புரையேறியதும் முதுகில் தட்டி நெஞ்சை நீவிவிட்டாள்’\n(தாள், துணி போன்றவற்றைச் சுருக்கம் போகும்படி விரலால்) அழுத்தி இழுத்தல்.\n‘புத்தகத்தின் பக்கத்தை நீவி விட்டுக்கொண்டே படிப்பது சிலரின் பழக்கம்’\n‘சேலையில் கொசுவ மடிப்பைப் பலமுறை நீவி விட்டுக்கொண்டாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/21/relief.html", "date_download": "2019-02-16T22:01:07Z", "digest": "sha1:JX3AYAXTJQHSUO2OFGM34XF7IRIWYU7E", "length": 11514, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்துக்கு பால் பவுடர் அனுப்புகிறது தமிழகம் | tamilnadu govt sends rs.1 crore worth milk powder to gujarat quake victims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்��ன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகுஜராத்துக்கு பால் பவுடர் அனுப்புகிறது தமிழகம்\nகுஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ 1 கோடி மதிப்புள்ள 135 மெட்ரிக் டன் பால் பவுடரை தமிழகஅரசு அனுப்பி வைத்துள்ளது.\nசென்ற ஜனவரி மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்இறந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்தனர்.\nபூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு நிதி திரட்டியது. வசூலான ரூ 35 கோடி நிதியை மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் கருணாநிதி.\nஇது தவிர தமிழக அரசு ரூ 5.64 கோடி மதிப்புளள்ள நிவாரணப் பொருட்களையும் குஜராத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.\nதற்போது குஜராத் மக்களுக்கு மேலும் உதவும் விதமாக ரூ 1 கோடி மதிப்புள்ள 135 மெட்ரிக் டன் பால் பவுடரைஅனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vastushastram.com/blog-post/pagal-patthu-inauguration-at-srivilliputhur/", "date_download": "2019-02-16T21:30:55Z", "digest": "sha1:5RCE3LVO5ZFYEAFTZNTIKRHUKSP6ZFFL", "length": 3051, "nlines": 100, "source_domain": "www.vastushastram.com", "title": "Pagal Patthu Inauguration at Srivilliputhur - Vastushastram", "raw_content": "\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்க���ட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஹிந்து – அறமும் புறமும் -கலந்தாய்வு – Feb 3\nஹிந்து – அறமும் புறமும் – கலந்தாய்வு\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12-மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பு 20.01.2019\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019\nதை பூச தேர் திருவிழா – அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs?limit=25&start=150", "date_download": "2019-02-16T22:35:33Z", "digest": "sha1:SXKS6ENQB3LJ7DZLZ4Q57T5A4SL7WUFA", "length": 6107, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\n88 89 Ilaiyaraja Love Songs 1988-ல் இருந்து 1989-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் ...\n88 89 Ilaiyaraja love songs 1988-ல் இருந்து 1989-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் ...\n88 89 Ilaiyaraja Melody 1988-ல் இருந்து 1989-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் ...\nIlaiyaraja Vairamuthu Super Hit Songs| இளையராஜாவின் இசையில் வைரமுத்து இனிய காதல் ...\n84-85 Ilaiyaraja Melody Songs | 1984-ல் இருந்து 1985-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja songs வெயில் வாட்டும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக குளிர்பிரதேசங்களில் ...\nIlaiyaraja Super Hit Love Songs இசைஞானி இசையில் சூப்பர்ஹிட் காதல் ...\nIlaiyaraja Love Songs | இசைஞானியின் இசையில் அதி தீவிர காதல் ...\nIlaiyaraja Family songs நம் குடும்பத்தில் இசையோடு இணைந்தவர் இளையராஜா,அவரின் பாசமிகு ...\nIlaiyaraja Melody| அமைதியான வேளையில் கேட்க மெல்லிசையில் ராஜாவின் இன்பமும் துன்பமும் ...\nIlaiyaraja Vani Jayaram Hits இசைஞானி இசையில் வாணிஜெயராம் பாடிய சூப்பர்ஹிட் ...\nIlaiyaraja Melodies அன்னக்கிளியில் தொடங்கி பிதாமகன் வரை ராஜா கண்ட வெற்றி இசைப்பயணம் ...\n86-87 Ilaiyaraja Melody Songs | 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\n86 87 Ilaiyaraja Melody Songs | 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja Jeyachandran Love Songs இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் காதல் ...\nIlaiyaraja melodies பாடல் மூலம் கதையை சொல்லி, ஆர்வத்தை ஏற்பபடுத்திய இளையராஜாவின் ...\nIlaiyaraja Symphony Melody சிம்பொனியை இசைத்தவர் ராஜா.அவ்விசையை சினிமா பாடலிலும் ...\nilaiyaraja Poo songs மல்லிகை முல்லை என பூக்களின் மணத்தால் நம்மை மயக்கிய இளையராஜா ...\nSindhu Bairavi Songs சிந்துபைரவி இசைஞானியின் இசையில் பாடல்கள் ...\nIlaiyaraja Female Singers Super Hit Songs |இளையராஜா இசையில் பெண் பாடகிகள் பாடிய சூப்பர்ஹிட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-16T21:45:43Z", "digest": "sha1:UABKT2RO5GTWUWUKP5KYJSRYDMW3AHHJ", "length": 8997, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\n'இந்திய-ரஷிய உறவு நிலையானது. அந்த உறவுகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது. பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்க வில்லை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவுகள், இந்தியா-ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று ......[Read More…]\nJune,2,17, —\t—\tநரேந்திர மோடி, பாகிஸ்தான, ரஷிய\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். ......[Read More…]\nOctober,25,16, —\t—\tதீவிரவாதி, பாகிஸ்தான\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 பேர் பலி\nவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பச்சாகான் பல்கலைக் கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இன்று காலை வகுப்புகள் நடை பெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் ......[Read More…]\n1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது\n1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ......[Read More…]\nJune,27,11, —\t—\t1971ம், இந்தியா, காங்கிரஸ்கட்சி, சரியாக, பயன்படுத்த, பாகிஸ்தான\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்தி��ுப்பதற்கு, நானோ ...\n2022ஆம் ஆண்டுக்குள் நாட்டுமக்கள் அனைவரு� ...\nஎங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங் ...\nஊழல்வாதிகள் மோடியைக் கண்டால் அஞ்சுகிற ...\nபாஜக போன்ற ஆட்சியை தான் காமராஜர் விரு� ...\nமாநில அரசின் பரிந்துரை மற்றும் முறையா� ...\nஊழல் கறை படிந்தவர்களும் அவர்களை காப்ப� ...\nதிருப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்� ...\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் � ...\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaadhumthamizhe.com/", "date_download": "2019-02-16T22:36:26Z", "digest": "sha1:YY43QKE7ME3EGANPCHXX4ASCD7DSRTCC", "length": 5334, "nlines": 70, "source_domain": "www.yaadhumthamizhe.com", "title": "Yaathum Thamizhe", "raw_content": "\nஇந்துஸ்தான் கலை\tமற்றும்\tஅறிவியல்\tகல்லூரி,\nதமிழின் எல்லை என்பது தமிழகத்தோடு, இந்தியாவோடு நின்றுவிடுவதில்லை. உலகளாவிய எல்லைதான் அதன் பெருஞ்சிறப்பு. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் முழக்கம் தமிழின் இந்தச் சிறப்பை நமக்குத் தெளிவாக உணர்த்தும்.\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழியில் தோன்றிய மாபெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களது மகத்தான சாதனைகள் மூலம் இதன் பண்பாட்டைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து, இன்று உலகம் முழுக்க பரவியுள்ள 8 கோடி தமிழ் பேசும் மக்களுடன் எதிர்காலத்தை நோக்கி வீறு நடைபோடுகிறது தமிழ்.\nசமகால பிரச்சினைகளின்போது சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் தங்களது கருத்துகளைத் தீர்க்கமாக முன்வைத்து, பல்வேறு சமூக நிகழ்வுகளில் முன்நிற்பவர்கள் இளைஞர்களே. இணையம், கைபேசி உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவதுடன் தங்கள் பண்பாடு, மரபு ஆகியவற்���ின் தொடர்ச்சி அறுபடாமல் காக்கத் துடிப்பவர்களும் இந்த இளைஞர்களே.Read more\nதமிழின் முக்கியமான மானுடவியல் ஆய்வாளர்களுள் ஒருவர்\n'அயல் சினிமா' இதழின் பொறுப்பாசிரியர்\n‘காவல் கோட்டம்’ என்ற நாவலுக்காக 2011-ல்,\nசாகித்ய அகாடமி விருது பெற்றவர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/modem?os=windows-8-x64", "date_download": "2019-02-16T21:13:34Z", "digest": "sha1:JUHGXLTO6SJQV4BTZCXYAA6JQRXN3J7O", "length": 4899, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "மோடம் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் மோடம்ஸ் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 8 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் மோடம்ஸ் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் Windows 8 x64 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nமோடம்ஸ் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் மோடம் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x64\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: மோடம்ஸ் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக மோடம் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 8 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/bj-government-medical-collge-saassoon-general-hospital-recruitment/", "date_download": "2019-02-16T21:25:18Z", "digest": "sha1:XILCXF5ICGOXVYP7X3TVGPF745X43NO2", "length": 5630, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "பி.ஜே. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சாசோன் பொது மருத்துவமனை பணி வாய்ப்புகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பி.ஜே. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சாஸ்ஸோன் பொது மருத்துவமனை பணியிடங்கள்\nபி.ஜே. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சாஸ்ஸோன் பொது மருத்துவமனை பணியிடங்கள்\nபி.ஜே.எம்.சி.-சி.டி.யு புனே ஆட்சேர்ப்பு - www.bjmcpune.org\nB.Sc, பி.ஜே. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சாஸ்ஸோன் பொது மருத்துவமனை பணியிடங்கள், பட்டம், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், மகாராஷ்டிரா, முதுகலை பட்டப்படிப்பு, புனே\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்கள் கண்டுபிடிக்க BJMC-CTU புனே ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் பி.ஜே. அரசு மருத்துவ கல்லூரி ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/27/building.html", "date_download": "2019-02-16T21:57:18Z", "digest": "sha1:B7OHSZ2V6JP3O2AKOQZZL6BRZSWFPMAX", "length": 11260, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டடம் இடிந்து 8 பேர் பலி | 8 killed as buildings collapse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர��களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகட்டடம் இடிந்து 8 பேர் பலி\nஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள்.\nபலத்த சூறைக்காற்று காரணமாக, ஒரு \"சரக்கு\" கோடவுன் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்டகட்டட இடிபாடுகளுக்கிடையில் 36 பேர் சிக்கிக் கொண்டனர்.\nஇதில் 8 பேர் பலியாகி விட்டனர். மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 2பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆந்திராவில் கட்டடம் இடிந்து 5 பேர் சாவு\nஆந்திரப்பிரதேச மாநிலத்திலும் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்துவிழுந்ததில், 5 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள். இச்சம்பவத்தில் மேலும்10 கட்டடத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/23/sudhakaran.html", "date_download": "2019-02-16T21:35:10Z", "digest": "sha1:R2BBWHEIP75EJFWI3TEA63DPXCYLNUMP", "length": 12012, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவாஜி இறுதிச் சடங்கு: சுதாகரனுக்குப் பரோல் இல்லை | parrol not given to sudhakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசிவாஜி இறுதிச் சடங்கு: சுதாகரனுக்குப் பரோல் இல்லை\nதிங்கள்கிழமை நடைபெறும் நடிகர் சிவாஜி கணேசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான பரோல்சுதாகரனுக்குக் கிடைக்கவில்லை.\nசிவாஜியின் பேத்தி சத்தியலட்சுமியைத் திருமணம் செய்த ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்,தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார். அவர் மீது 3 வழக்குகள் உள்ளன.\nசனிக்கிழமை இரவு சிவாஜி இறந்ததையடுத்து, அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடையமனைவி சத்தியலட்சுமி தமிழக அரசுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தந்தி மேல் தந்தி அனுப்பினார்.\nவிசாரணைக் கைதியாக உள்ள சுதாகரன், நீதிமன்றம் மூலம் மட்டுமே பரோலில் வெளியே வர முடியும் என்று அரசுகூறிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. திங்கள்கிழமைகாலை 10.30 மணிக்கு மேல்தான் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற முடியும்.\nஇதனால் திங்கள்கிழமை காலை நடைபெறவிருக்கும் சிவாஜியின் இறுதிச் சடங்கில் சுதாகரன் கலந்து கொள்ளமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3094818.html", "date_download": "2019-02-16T21:11:22Z", "digest": "sha1:EILMG2B2XAVS5OLJTLUKTAEM7OPS44ER", "length": 8519, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பழனியில் மகனை தாக்கியதாக பள்ளி தாளாளர் மீது தந்தை புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் மகனை தாக்கியதாக பள்ளி தாளாளர் மீது தந்தை புகார்\nBy DIN | Published on : 13th February 2019 08:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனி அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் \"பிரிகேஜி' மாணவரை தன் கண் முன்பே, பள்ளியின் தாளாளர் தாக்கியதாக வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாணவரின் தந்தை செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.\nபழனியை அடுத்த அக்கரைப்பட்டியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் \"பிரிகேஜி' பயிலும் சிறுவன் அமர்நாத்தை (3) அவரது தந்தை சித்திரைக்கனி திங்கள்கிழமை காலை பள்ளிக்கு அழைத்து வந்தார்.\nஆனால், நீண்ட நேரம் யாரும் வரவில்லையாம். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நலக்குறைவாக இருந்ததால், பள்ளியில் இருந்த ஆயாவிடம் விட்டுவிட்டு சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.\nமேலும், பள்ளி தாளாளரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரமாகியும் ஏன் ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என்றும் கேட்டுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு மகனை அழைத்து சென்ற சித்திரைக்கனியை பள்ளியின் தாளாளர் தரக்குறைவாக பேசியதோடு அமர்நாத்தை அவரது தந்தையின் கண்முன்பே அடித்தாராம். இதுகுறித்து சித்திரைக்கனி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணியிடம் புகார் செய்துள்ளார். அதன்பேர��ல் பள்ளிக்கு வந்த ராஜாமணி, பள்ளியின் தாளாளரிடம் விசாரணை நடத்தினார்.\nபின்னர், இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்குமாறு சித்திரைக்கனியிடம் தெரிவித்துவிட்டு சென்றார். இச்சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-budget-2019-live-news/", "date_download": "2019-02-16T22:05:08Z", "digest": "sha1:CY6FZI3WA3HNEG642N6TO7BBAITU53D4", "length": 17607, "nlines": 143, "source_domain": "www.tamil32.com", "title": "Tamil Nadu Budget 2019, Tamil Nadu Budget 2019 Live Updates - Tamil32", "raw_content": "\nTamil Nadu Budget 2019 Live Update: தமிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்:\n2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தினால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- சாலை மற்றும் ரயில்வே பணிகள்\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சென்னை கோவை மற்றும் மதுரையில்500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஜெர்மனியின் கடனுதவியுடன் 12000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டில்மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்���ிக் கல்வித் திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மாற்றுத் திறனாளிகள் நலன்\n2019 மற்றும் 2020 ஆம் நிதி ஆண்டிற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தமிழக பட்ஜெட்டில்\nமாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- சாலை மற்றும் ரயில்வே பணிகள்.\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில்\nரூபாய் 1142 கோடியில் 1986 கிலோமீட்டருக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரூபாய் 726 கோடியில் 256 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- குப்பையில் இருந்து மின்சாரம்.\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019 – கரும்பு மற்றும் நெல் உற்பத்தி.\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800- க்கும் சன்ன ரக நெல் ரூபாய் 1840- க்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் சில்லறை மதுபான கடைகள் 7896 ல் இருந்து 5198 ஆக குறைக்கப்படும் என்றும் வரும் நிதியாண்டில் மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாய் 96 ஆயிரத்து 177 கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மீன் பிடிப்புக்கான அம்சம்\n2019 மற்றும் 2020 ஆம்நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தினால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காக 80 குழுக்களுக்கு நேவி தகவல் கருவி மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- விலையில்லா ஆடு வழங்கும் திட்டம்\n2019 மற்றும் 2020ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 198 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\n2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்\nநடப்பு நிதி ஆண்டில் ரூ 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019 – அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு\nதாக்கல் செய்யப்பட்டு வரும் 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான\nதமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக ரூபாய் 55399 கோடியும் ஓய்வூதிய பலன்களுக்காக ரூபாய் 29627 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- அப்துல் கலாம் பெயரில் கல்லூரி\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல கலாமின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு\nமெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடியும் காவல்துறைக்கு 8084 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- 20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்\n2019 மற்றும் 2020ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:14:41Z", "digest": "sha1:JVDIBLZUT5HM4KXDHSLNOBM36V6YHT4R", "length": 15016, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் இப்படிதான் இருக்குமா\nநடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகரா நீங்கள் `செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்' அலர்ட் `செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்' அலர்ட்\n``இன்னும் புயல்காத்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கு டாக்டர்” - கஜா மிரட்சி நீங்காத டெல்டா மக்கள்\nகாதலை ஏற்பதற்கு முன் பெண் இவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்\nராட்சசனில் இடம்பெறும் 'ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்... ஏன், எதற்கு, எப்படி\n'நீ வேண்டாம்' என ஒரு பெண் சொன்னால், ஆண் ஏன் அவமானமாக உணர்கிறான்\n\" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\nஉணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்\nபழைய நினைவுகளை அசைபோடுவது மனநோயா - வாசகர்களின் கேள்விகள் மருத்துவ நிபுணர்களின் பதில்கள் VikatanPhotoCards\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்பட��� தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/210607", "date_download": "2019-02-16T22:08:41Z", "digest": "sha1:IQSKNRONLZYMVKEQMC4FJ6VO4GFGII77", "length": 20190, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "முகத்தை சோகமாக வைத்திருக்கும் வினோத திருமணம்! கலக்கல் வீடியோ இணைப்பு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமுகத்தை சோகமாக வைத்திருக்கும் வினோத திருமணம்\nபிறப்பு : - இறப்பு :\nமுகத்தை சோகமாக வைத்திருக்கும் வினோத திருமணம்\nTajikistan நாட்டின் ஜனாதிபதி உத்தரவையடுத்து ஏழை நபரை இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Tajikistan நாட்டில் சர்வாதிகாரி Emomali Rahmon தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு வசிக்கும் Saidsho Asrorov (23) என்பவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் Emomali-யிடம் சென்று அவர் குறித்து புகழ்ந்து கவிதை கூறியுள்ளார்.\nஇதில் மகிழ்ச்சியடைந்த ஜனாதிபதி Emomali, Saidsho-க்கு திருமணம் ஆகிவிட்டதா என விசாரித்துள்ளார். தனக்கு திருமணமாகவில்லை என அவர் கூற, திருமண மையத்தில் இது குறித்து பேசி Saidsho-க்கு பெண் தேடும்படி Emomali உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து Marjona Hudoidodova (22) என்ற பெண்ணுடன் Saidsho-வுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. மணமகள் ஏழையாக இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியின் பேச்சை மீறாமல் Marjona அவரை திருமணம் செய்து கொண்டார்.\nTajikistan நாட்டின் வழக்கப்படி திருமண நிகழ்வின் போது மணமகள், மாப்பிள்ளை முகத்தை பார்க்க கூடாது. மேலும், முகத்தை சோகமாக வைத்திருக்க வேண்டும். அப்படி மாப்பிள்ளை முகத்தை ப���ர்த்தால் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் உள்ளதாக அர்த்தமாகி விடும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் திருமணத்தின் போது சோகமாக இருந்தார் Marjona. திருமணத்துக்கு ஆனா £1,400 செலவை அரசே ஏற்று கொண்டுள்ளது.\nPrevious: அமலா பாலை காலிசெய்த மஞ்சிமா மோகன் சுட சுட கிசு கிசு \nNext: பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் – மிதியுந்துப் படகில் பயணம்\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகிரவும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச ச��ையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/220408", "date_download": "2019-02-16T21:58:19Z", "digest": "sha1:XBC2BJQKKU4X4A22TWIIQPGDF5RUGAE2", "length": 20668, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "அமெரிக்காவை தாக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா! உலக நாடுகள் அதிர்ச்சி! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅமெரிக்காவை தாக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா\nபிறப்பு : - இறப்பு :\nஅமெரிக்காவை தாக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா\nஅமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணைச் சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது உலக நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்று தான். ஹைட்ரஜன் ஆணு ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபடுவதை உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் பார்த்தது வருகிறது.\nவடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை எச்சரித்து வந்தது. ஆனால் வடகொரியாவோ, “எங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். அதனால் அணு ஆயுத சோதனையை கைவிடமாட்டோம்” என்று பகிரங்கமாக அறிவித்தது.\nஇதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நாளுக்கு நாள் பகை உணர்வு அதிகரித்து வந்தது. மேலும் அமெரிக்கா தனது நாட்டு போர்க்கப்பல்களை தென்கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்து போர் பயிற்சி மேற்கொண்டதும். பதிலுக்கு வடகொரியா மீண்டும் மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகிப்போனது.\nஇதனால் கடந்த செப்டம்பர் மாதம் வடகொரியாவின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது. இந்த பொருளாதாரத் தடையினால் அமெரிக்காவை நொடியில் சாம்பலாக்கி விடுவோம் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.\nஇந்தநிலையில் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை சென்று தாக்கும் ‘கேஎன்- 20’ என்ற அதி நவீன ஏவுகணைச் சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious: மட்டக்களப்பில் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nNext: மொழி பெயர்ப்பு செய்யும் புதிய கருவி\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அப��யமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்��தை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவ��் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/tag/tamil-science/", "date_download": "2019-02-16T22:37:01Z", "digest": "sha1:UQWHLARUZ66RWRSP7QJ7OBM35RIJXCXA", "length": 2836, "nlines": 64, "source_domain": "maayon.in", "title": "tamil science Archives - மாயோன்", "raw_content": "\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nநிலவில் குடியேற வேண்டிய நேரம் இது\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nமார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்\nநின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்\nSearch 2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nEntertainement • Science • Search ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,903 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 5,220 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 4,201 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,959 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,628 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 3,310 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/10/nifty-spot-on-09-10-09.html", "date_download": "2019-02-16T22:19:38Z", "digest": "sha1:HNUH6AS2ECKTS5MQRKDH6BCN36Q2DQJC", "length": 8431, "nlines": 106, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 09-10-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வ���யில்\nஉலக சந்தைகளின் போக்குகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தாலும் support எடுக்கும் புள்ளிகளுக்கு இடையே ஆடிவருவது எந்த நேரமும் உயரும் வாய்ப்புகளை தரும், இந்த volatile என்ற நிலையினால் நமது சந்தைகளிலும் சில பதட்டங்கள் இருந்தாலும், கீழே வந்தால் வாங்கியும், மேலே சென்றால் முழுவதையும் லாபம் பார்க்காமல் ஒரு 50% அளவிற்கு லாபம் பார்த்தும் வர்த்தகம் செய்யலாம், மேலும் 4900, மற்றும் 5111 இந்த இரண்டு புள்ளிகளில் எந்த புள்ளி உடைபடுகிறதோ அதன் திசையில் சந்தையின் பயணம் இருக்குமாதலால் 4900 s/l என்று வைத்துக்கொள்ளுங்கள் ,,,\nNifty Spot ஐ பொறுத்தவரை 5003 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் சூழ்நிலைகள் உள்ளது, மேலும் 5041 to 5045 , மற்றும் 5067 என்ற புள்ளிகள் சில தடைகளை தரலாம், 5067 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும் அப்படி ஏற்படுமாயின் buying இல கவனம் செலுத்தலாம், அடுத்து 5002 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் 4980, 4963, 4950 என்ற புள்ளிகள் நல்ல support புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது, 4900 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் தொடர் வீழ்ச்சிகளும், 5111 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் தொடர் உயர்வுகளும் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளது, அது வரை இந்த புள்ளிகளுக்கிடையே உசலாட்டம் இருக்கும்\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கில் சந்தை துணை நின்றால் நல்ல உயர்வுகளை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 1312 to 1308 என்ற புள்ளிகளின் இடையே வாங்கலாம், இதன் s/l ஆக 1305 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், மேலும் சந்தையின் துவக்கத்தில் நடக்கும் விளையாட்டுகளில் இரண்டு பக்கமும் உடைபட்டால் சற்று பொறுத்து, மறுபடியும் எந்த புள்ளியை உடைத்து நகர்கிறதோ அதன் திசைகளில் உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள், இதன் இலக்குகளாக 1328, 1332 என்ற புள்ளிகளும், இந்த 1332 க்கு மேல் 1352 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, 1352 க்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கும் இலக்காக 1368, 1398 என்று கொள்ளலாம்.\nநேற்றைய பரிந்துரை Crompton s/l hit ஆனது, இருந்தாலும் இந்த பங்கில் நல்ல உயர்வுகள் விரைவில் சாத்தியமாகும், வாங்கி இருப்பவர்கள் 318 என்ற புள்ளியில் Fibonacci support ம் , அதை கடந்தால் அடுத்து 305 என்ற புள்ளியில் நல்ல support ம் இருப்பதால் கொஞ்சம் பொறுத்து இருக்���லாம், நேற்று lose book செய்து இருந்தால் 318, 305 என்ற புள்ளிகள் வந்தால் மறுபடியும் வாங்குங்கள் இதன் s/l 295 இலக்கு 365\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதிருச்சியில் Technical Analysis வகுப்புகள்\nதேசிய பங்கு சந்தை 30-10-09\nதேசிய பங்கு சந்தை 29-10-09\nதேசிய பங்கு சந்தை 28-10-09\nநண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த...\nதினவர்த்தக தீபாவளி சலுகைகள் மற்றும் Technical Ana...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=1121", "date_download": "2019-02-16T22:59:26Z", "digest": "sha1:GB7SGSAP4NDBRGOXG6ODSF7E3XX62F4N", "length": 22986, "nlines": 235, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nராமேஸ்வரம் திமுக நகராட்சியை கண்டித்து திமுக வினரே உண்ணாவிரதம்...\nராமேஸ்வரம் பிப் 28 - ராமேஸ்வரம் திமுக நகராட்சியை கண்டித்தும் மார்கெட்டை தனியாருக்கு ஏலம் விடபட்டதை கண்டித்து திமுக வினர் ...\nதமிழகம்-புதுவை தேர்தல் தேதி சில நாளில் அறிவிப்பு\nபுதுடெல்லி,பிப்.28 - தமிழகம்,புதுவை உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று ...\nகோத்தகிரியில் ராசாத்தியும் - கனிமொழியும் வாங்கிய எஸ்டேட்\nசென்னை, பிப்.28 - கோத்தகிரியில் 525 ஏக்கர் பரப்பளவு கொண்ட விண்ட்ஸர் எஸ்டேட்டை கனிமொழி எஸ்டேட் என்று அழைக்கிறார்கள். ராசாத்தியும்,...\nமுதல்வர் கருணாநிதி பதவி விலக விஜயகாந்த் வலியுறுத்தல்\nசென்னை, பிப்.28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையில் ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்த ...\nமு.க. அழகிரியிடம் புகார் மனு கொடுதவர்கள் மீது தி.மு.க.வினர் தாக்குதல்\nமதுரை,பிப்.28 - மதுரையில் மத்திய மந்திரி மு.க. அழகிரியிடம் புகார் மனுக்கொடுத்துவிட்டு திரு���்பிய பெண்கள் உள்பட பலர் ...\nகாங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பேச்சு - எரிச்சலில் கருணாநிதி\nசென்னை, பிப்.27 - காங்கிரஸ் தி.மு.க. பேச்சு வார்த்தை இழுபறியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியில் சிரித்தமுகத்துடன் அடுத்த ...\nதேசியவாத காங்கிரசிலிருந்து எம்.எல்.ஏ. திலீப் வாஹ் நீக்கம்\nமும்பை,பிப்.27 - கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலீப் வாஹ், அந்த கட்சியில் இருந்து ...\n234 தொகுதிகளையுமா காங்கிரஸ் கேட்பது\nசென்னை,பிப்.27 - 234 தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்கிறது என்று கருணாநிதி கிண்டலடித்துள்ளார். தி.மு.க.வுடனான தொகுதி ஒதுக்கீடு ...\nமேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையே ரயில் பட்ஜெட் - பா.ஜ.க.\nபுது டெல்லி,பிப்.27 - மம்தாவின் ரயில் பட்ஜெட் மேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையாகவே உள்ளது என்று பா.ஜ.க. கூறியுள்ளது. ...\nதி.மு.க. மாநில மாநாட்டுக்காக திருச்சியில் விளைநிலங்கள் அழிப்பு\nதிருச்சி., பிப்-27 - விளைநிலங்களை அழிக்கக் கூடாது என்று தமிழக அரசே பிரச்சாரம் செய்து விட்டு இன்று அந்த விளைநிலங்களை அழித்து ...\nகருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு விரைவில் முடிவு - உதயகுமார்\nமதுரை,பிப்.27 - வரும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் ...\n630 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - இரா.விசுவநாதன் வழங்கினார்\nதிண்டுக்கல், பிப்.27​ - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ...\nபா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் கறுப்பு பணத்தை மீட்போம் - கட்காரி\nபுதுச்சேரி, பிப்.27 - பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்போம் என்று பொதுக்கூட்டம் ...\nதெலுங்கானாவில் 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் - சந்திரசேகரராவ்\nநகரி, பிப்.27 - தெலுங்கானாவில் தனி மாநிலம் கோரி வருகிற 1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சந்திரசேகரராவ் ...\nஅரசு ஊழியர்களை இழிவுப்படுத்தி பேசிய கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்\nசென்னை, பிப்.27 - போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களை இழிவுப்படுத்தி பேசிய கருணாநிதிக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் ...\nஸ்பெக்ட்ரம் ஊழல் - பெரம்பலூரில் அ.தி.மு.க மன���த சங்கிலி\nபெரம்பலூர்,பிப்.27 - பெரம்பலூரில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து மாவட்ட ...\nதயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேட்டை விளக்கினேன் - அருண்ஷோரி\nபுது டெல்லி,பிப்.27- 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்திலேயே முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ. ...\nமறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சி அ.தி.மு.க.வில் இணைந்தது\nசென்னை, பிப்.27 - தமிழகத்தில் செயல்பட்டு வரும் மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சி கலைக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ...\nபாலக்கோட்டில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா\nசென்னை, பிப்.27 - பாசன நீர் திட்டம், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசைக் ...\nஅரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி - ஜெயலலிதா கண்டனம்\nசென்னை, பிப்.26 - மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரிய நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்கு���லில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - ம��நில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/12/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-02-16T22:15:32Z", "digest": "sha1:57TMPNDPT6FUJU4754LG43IO3ANI5OG7", "length": 7579, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஜனவரி 12, 2015 த டைம்ஸ் தமிழ்\nதமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், அதில், பிப்ரவரி மாதம் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜனவரி 19ம் தேதி துவங்குகிறது. ஜனவரி 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி செய்யப்படும். தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்பப் பெற ஜனவரி 30ம் தேதி கடைசி நாளாகும் என்று சம்பத் தெரிவித்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், தமிழ்நாடு, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி\nNext postதிரையுலகில் 50 ஆண்டுகள்: கே.ஜே.ஜேசுதாஸூக்கு சென்னையில் பாராட்டு விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/simbus-sudden-visit-to-an-important-lake/", "date_download": "2019-02-16T22:53:54Z", "digest": "sha1:HLPXCVZUN36L4XHMBNROBYFV7GNIQ2VH", "length": 13669, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு!!! - Simbu's sudden visit to an important lake", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகாவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு\nநீர்நிலைகளை ஆய்வு செய்த பின்பு, மாலை செய்தியாளர்களை சந்தித்து முழு விபரம் அளிக்க இருப்பதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்\nநடிகர் சிம்பு திடீரென்று சமூக ஆர்வலர் பியூஸ் மானிஷ் உடன் இணைந்து சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட்டு வருகிறார்.\nதமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள், தனிக்கென தனி வழி என்று சென்றுக் கொண்டிருந்த நடிகர் சிம்பு. சமீப காலமாக அரசியல் குறித்த கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி காவிரி விவகாரம் வரை தமிழகத்தில் நடைப்பெறும் அனைத்து விதமான அரசியல் பிரச்சனைகளிலும் சிம்பு கருத்து தெரிவித்து வருகிறார்.\nகடந்த வாரம், செய்தியாளர்களை சந்தித்த சிம்பு கர்நாடகாவில் இருந்து காவிரி பெறுவதற்கு புதுவிதமான ஐடியாவை சொன்னார். முதலில் அவரின் பேச்சு பலரையும் சிரிக்க வைத்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவர் சொன்னதுன் அப்படியே நிகழ்ந்தது. கர்நாடகா மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு தண்ணீரை வழங்கி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.\nஇந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அனைவரின் கவனமுக் சிம்புவின் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிம்பு, “ காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் மீது குற்றம் சொல்லக்கூடாது. மக்கள் பெயரில் அங்குள்ள அரசியல்வாதிகள்தான் எதிர்க்கிறார்கள். அரசியலுக்குள் இருக்கும் அரசியல் வெளியேற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nசிம்புவின் இத்தகைய கருத்து பரவலாக பேசப்பட்ட நிலையில், இன்று திடீரென்று சேலம் சென்றடைந்தார். சமூக ஆர்வலர் பியூஸ் மானிஷ் உடன் சேலத்தில் உள்ள முக்கியமான நீர்நிலைகளையும் பார்வையிட்டார். அத்துடன், சேலத்தில் உள்ள மூக்கனேரியை பரிசலில் சென்று பார்வையிட்டார்.\nஇந்நிலையில், நீர்நிலைகளை ஆய்வு செய்த பின்பு, மாலை செய்தியாளர்களை சந்தித்து முழு விபரம் அளிக்க இருப்பதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அதிரடியான கருத்துக்களை தெரிவித்த சிம்பு, அடுத்தக்கட்டமாக காவிரிக்காக களத்தில் இறங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாடல் வீடியோ வந்தாச்சு\nவந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nகண்கலங்க வைக்கும் காட்சி… கொல்லப்பட்ட ரசிகர் பெற்றோரை சந்தித்த சிம்பு\nநிஜமாகவே அண்டாவுடன் தயாரான சிம்பு ரசிகர்கள்… நீங்களே பாருங்கள்\nமன்மதன்.. வல்லவன்.. கெட்டவன்.. ஆனா நல்லவன்… வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் 6 புதுப்பாடல்\nபாலபிஷேகம் பண்ணுங்க… பேக்கெட் வேண்டாம் அண்டாவா ஊத்துங்க : சிம்பு அதிரடி வீடியோ\nபசங்களுக்கு ஒரு டாக்ஸி டாக்ஸி… பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டி டா\nபெரியார் குத்து… இந்த பாட்டுக்கு சிம்பு ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் ஆணையத்தில் பொதுமக்கள் 3 நாட்கள் தகவல் அளிக்கலாம்\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சே��ாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsabl.blogspot.com/2016/04/talent.html", "date_download": "2019-02-16T22:08:21Z", "digest": "sha1:OQND4ATCIXF36ALDY6PRDSPF6RLGNSV2", "length": 3430, "nlines": 112, "source_domain": "tnsabl.blogspot.com", "title": "TNSABL - TAMILAGAASIRIYAR: மாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய்யும் தேர்வுத்தாள் - தமிழில்...", "raw_content": "\nமாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய்யும் தேர்வுத்தாள் - தமிழில்...\n6, 7, 8 வகுப்பு மாணவர்களின் தனித்திறன்களை மதிப்பிடவும், ஆற்றலை வளர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட எளிய ( தமிழில்) தேர்வுத்தாள்.\nதொடக்க /நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /பட...\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமத...\nமாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய...\nத அகர வரிசை எழத்துக்கள் சக்கரம் இரா,கோபிநாத் 9578141313 ச அகர வரிசை எழத்துக்கள் சக்கரம் இரா,கோபிநாத் 9578141313 ப அகர வரிசை எழத்துக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/bible/339/MAT.26.1-25.TAMILOV-BSI", "date_download": "2019-02-16T22:01:12Z", "digest": "sha1:P6I6N7WC3KF6DKEVDQOSENYNYRLAKYDD", "length": 9379, "nlines": 60, "source_domain": "www.bible.com", "title": "மத்தேயு 26:1-25 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்க | பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAMILOV-BSI) | Download The Bible App Now", "raw_content": "\nஇயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச்செய்யலாகாது என்றார்கள். இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள் இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள், தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர��டத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள், தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: ந��ங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/04/nifty-spot-on-06-04-10.html", "date_download": "2019-02-16T21:30:52Z", "digest": "sha1:EIQZG4EIEODAFQYRJIB2RNF3MZIM3GLO", "length": 4998, "nlines": 100, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 06-04-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமக்கு சாதகமாக இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் 5393 மற்றும் 5406 என்ற புள்ளிகளை மேலே கடந்து விட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இல்லையேல் 5313 ஐ நோக்கி கீழே பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் ,,,\nஇன்று 5393 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகளுக்கான முதல் பட�� என கொள்ளலாம், இருந்தாலும் 5406 என்ற புள்ளிக்கு மேல் முந்தய இலக்குகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் அதிகமாகலாம், மேலும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5390 TO 5406 என்ற புள்ளிகள் முக்கியமான புள்ளிகளாக கொள்ளலாம், அதே நேரம் 5345 என்ற புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்,\nபொதுவாக சொல்லவேண்டும் என்றால் 5393 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றால் சற்று சிரமம் தான், 5393 க்கு கீழ் 5310 வரைக்கும் எந்த விதமான BUYING SUPPORT உம் இருப்பது போல் தெரியவில்லை, அதே நேரம் தொடர்ந்து உயர்ந்தாலும் அந்த உயர்வுகள் சற்று மந்தமானதாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,,,\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் ஓய்வு எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192731.html", "date_download": "2019-02-16T22:20:24Z", "digest": "sha1:CTCJHQ65JEPTXMWBI7ADGLGAP7UUEO35", "length": 11954, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நாயை காப்பாற்ற போய் உயிரை விட்ட பெண்! கடித்துக் கொன்ற முதலை..!! – Athirady News ;", "raw_content": "\nநாயை காப்பாற்ற போய் உயிரை விட்ட பெண்\nநாயை காப்பாற்ற போய் உயிரை விட்ட பெண்\nஅமெரிக்காவில் நடைபயிற்சி சென்ற பெண்ணை, முதலை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்தவர் கசாண்ட்ரா கிலின்(45). இவர் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.\nஅப்போது கடற்கரை ஓரமாக படுத்திருந்த 8 அடி நீள முதலை ஒன்று, கசாண்ட்ராவின் நாயை கவ்விப் பிடித்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த கசாண்ட்ரா தனது நாயை காப்பாற்ற முயன்றார். அச்சமயம் அந்த முதலை உடனே நாயை விட்டுவிட்டு கசாண்ட்ராவின் காலை இறுக்கமாக கவ்விக் கொண்டது.\nபின்னர், அவரை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதெற்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளில் முதலை தாக்கி மரணமடைந்த முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜேர்மனியில் சட்ட விரோத அகதிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட குறைவு: ஆய்வு..\nகோரமான மனித மூளை கேக் வெட்டி மகனின் பிறந்த நாளை கொண்டாடிய தாய்..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=361", "date_download": "2019-02-16T22:29:39Z", "digest": "sha1:IPDM2WAMLCHH53MNFG6BJROSF2VPUWZD", "length": 2321, "nlines": 53, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "காவலாளிக்கான இருப்பிடம் – JHC OBA", "raw_content": "\nஎமது 2003 உ.த பழைய மாணவன் திரு.இ நிசாந்தன் அவர்களால் எமது சங்கத்தின் ஊடாக பாடசாலைக்கு வழங்கப்பட்ட காவலாளிக்கான இருப்பிடம்.\n← 5 மாத செயற்பாட்டறிக்கை\nவிசேட கூட்டம் ஒத்திவைப்பு →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/3763", "date_download": "2019-02-16T22:21:47Z", "digest": "sha1:ZQARHRRRBYRG23NE32BVLHPOAVRHKO2U", "length": 25111, "nlines": 230, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேஸ்புக்கில் ~டிஸ்லைக்' பொத்தான் வருகிறது | தினகரன்", "raw_content": "\nHome பேஸ்புக்கில் ~டிஸ்லைக்' பொத்தான் வருகிறது\nபேஸ்புக்கில் ~டிஸ்லைக்' பொத்தான் வருகிறது\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்கா ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் மாநாட்டின் ஆரம்ப நாளான கடந்த புதன்கிழமை இரவு விருந்து, “வரலாற்று...\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபேஸ்புக் தனது சமூக வலையமைப் பில் ~டிஸ்லைக்' பொத்தானை அறிமு கம் செய்ய ப்போவதாக அதன் நிறுவ னர் மார்க் சுகர்பேர்க் அறிவித்துள்ளார்.\nகலிபோர்னியாவின் பேஸ்புக் தலை மையகத்தில் இடம்பெற்ற கேள்வி, பதில் நிகழ்வொன்றில் உரையாற்றிய 31 வயது சுகர்பேர்க், அறிமுகமாகும் டிஸ்லைக் பொத்தான் மக்களுக்கு கவலையை வெளியிட பயன்படுத்துவதாகவே இருக் கும் என்று குறிப்பிட்டார்.\nஇந்த முறையை பேஸ்புக் விரைவில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய் யும் என்று அவர் குறிப்பிட்டார்.\nகடந்த 2009ம் ஆண்டு பேஸ்புக் தனது லைக் பொத்தானை அறிமுகம் செய்த நாள் தொடக்கம் டிஸ்லைக் பொத்தானை இணைக்கும் கோரிக்கை முன்வைக்கப்ப ட்டு வருதாகவும் சுகர்பேர்க் சுட்டிக்காட் டினார்.\nஎனினும் ஏனையவர்களின் பதிவுகளு க்கு எதிராக வாக்களிக்கும் முறையாக அது இருக்காது என்றும் அது விருப்ப பொத்தானை பன்படுத்த முடியாத கவலை தரும் விடயங்களுக்கு பயன்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார்.\nஇந்த டிஸ்லைக் பொத்தான் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் தாக்கத்தை கண்டறிந்து பின்னர் நடைமுறையில் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு...\nஇளவரசியை வேட்பாளராக்கிய தாய்லாந்து கட்சிக்கு நெருக்கடி\nதாய்லாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு இளவரசி ஒருவரை நிறுத்திய தாய் ரஸ்கா சார்ட் கட்சியை கலைக்கும்படி கோரி அந்நாட்டு தேர்தல் ஆணையம்...\nஒலி அளவு தொடர்பில் ஐ.நா புதிய வழிகாட்டி\nஐக்கிய நாடுகள் சபை, ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்துள்ளது.உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப்...\nநைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு\nநைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள...\nஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்\nநூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின�� கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று...\nசிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும்போது, “...\nசர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்...\nஆஸி. அரசை தோற்கடித்து சட்டமூலம் நிறைவேற்றம்\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு உதவும் சட்டமூலம் ஓன்று அந்நாட்டு அரசை தோற்கடித்து எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த...\nபூச்சிகள் வேகமாக அழிவு: பேரழிவு குறித்து எச்சரிக்கை\nபூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் பூச்சிகளின் எண்ணிக்கை விரைவாக வீழ்ச்சி கண்டுவருவது பூமியில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று...\nஅமெரிக்க அரச முடக்கத்தை தவிர்ப்பதற்கு புதிய உடன்பாடு\nஅமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்க ஜனநாயக கட்சியினரும்...\nயெமன் மக்களுக்கான தானிய சேமிப்புகள் அழுகும் அபாயம்\nபஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் யெமன் மக்களுக்கு தேவையான சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் பெரும் அளவான தானியங்களை பெறுவதற்கு அங்குள்ள போர்...\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு...\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.கருப்பை வா��ிலில் இருந்து...\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளது.இந்த...\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nதென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய...\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது.டெயிர் அஸ்ஸோர்...\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர்...\nசர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்...\nசிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும்போது, “...\nஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்\nநூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று...\nநைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு\nநைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள...\nஒலி அளவு தொடர்பில் ஐ.நா புதிய வழிகாட்டி\nஐக்கிய நாடுகள் சபை, ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்துள்ளது.உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடி���்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-02-16T21:49:15Z", "digest": "sha1:W3IGPAYZKBRKQXHG42VS4DVGQXD6CQKZ", "length": 4826, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரம்பரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் ���ொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரம்பரை யின் அர்த்தம்\n(காலம்காலமாக) தொடர்ந்து வரும் சந்ததி; தலைமுறை; வம்சம்.\n‘இவர் இந்தக் கோயிலின் பரம்பரை அர்ச்சகர்’\n‘சில பழக்கங்கள் பரம்பரையாக வருபவை’\n(பெயரடையாக வரும்போது) தலைமுறைதலைமுறையாகத் தொடர்ந்து வருவது.\n‘தொழுநோய் பரம்பரை வியாதி அல்ல’\n‘விவசாயம்தான் எங்கள் பரம்பரைத் தொழில்’\nஒரு குருவை அல்லது ஒரு துறையின் முன்னோடியைப் பின்பற்றுபவர்களின் வரிசை.\n‘இவர் பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/natural-remedies-breast-sagging-017966.html", "date_download": "2019-02-16T22:39:36Z", "digest": "sha1:YTLRGNP4A3F23ADC3KKHVL5MZWK7XJNW", "length": 18267, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்! | natural remedies for breast sagging - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்\nபெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் இது சில சமயங்களில் கடினமானதாக உள்ளது. மார்பக தோய்வு என்பது இயற்கையாகவே வயது அதிகரிக்கும் போது நடந்துவிடுகிறது. மார்பக தோய்வு என���பது பெண்களின் 40 வயதில் நடக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் இது தற்போது எல்லாம் மிகவும் முன்னராகவே நடந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சரியான பிராவை பெண்கள் உபயோகிக்காமல் இருப்பது தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பகங்களின் அழகிற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகும். இதனை தினசரி செய்ய வேண்டும். மார்பங்களுக்கான புஷ் அப் பயிற்சிகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல. இதனை பெண்களும் செய்யலாம். டம்பெல் தூக்கும் உடற்பயிற்சி, கைகளை உயர்த்தி உடற்பயிற்சி செய்வது போன்றவை மார்பங்களின் அளவை பெரிதாக்கவும், தொங்காமல் பார்த்துக் கொள்ளவும் உதவும்.\nஐஸ் மசாஜ் தொங்கும் நிலையில் உள்ள மார்பகங்களுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். இரண்டு ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை ஒரு நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். அதன் பின் மார்பகங்களை சுத்தமான டவளில் துடைத்து விட்டு, பொருத்தமான பிராவை அணிந்து கொள்ளுங்கள். இதனை 3 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.\nமார்பகங்களை ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்தால் மார்பகங்கள் எழுச்சியடையும். ஆலிவ் எண்ணெய்யில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் உள்ளன. இது மார்பகத்தில் உண்டாகும் செல் பாதிப்புகளை தடுக்கின்றன. அதுமட்டுமின்றி இவை சரும நிறத்தையும், மார்பகத்தின் வடிவமைப்பையும் மாற்றுகிறது.\nசிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, இதனை இரண்டு கைகளிலும் சூடு வரும் படி நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் இந்த எண்ணெய்யை கொண்டு மார்பகங்களில் சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்ய வேண்டும்.\n4. வெள்ளரி மற்றும் முட்டை\nமுகத்திற்கு மாஸ்க் போடுவது போல மார்பகங்களுக்கும் மாஸ்க் போட வேண்டியது அவசியம். வெள்ளரியில் இயற்கையாகவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவு புரோட்டின் மற்றும் விட்டமின்கள் உள்ளன. இவை மார்பகத்தின் அளவு மற்றும் தோய்வை சரியாக்க உதவுகிறது.\nஒரு சிறிய வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவையும், 1 ட���பிள் ஸ்பூன் வெண்ணெய்யையும் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை மார்பகத்தில் இட்டு முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரம் ஒருமுறை டிரை செய்யலாம்.\nமுட்டையின் வெள்ளைக்கரு பெண்களின் மார்பக சுருக்கத்திற்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு அதன் வெள்ளைக்கருவை நன்றாக கலக்க வேண்டும். இதனை மார்பகத்தில் அப்ளை செய்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவெந்தயம் இயற்கை மருத்துவத்தில் மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகளை போக்க பயன்படுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இது மார்பகத்தை இருக்கமாகவும், ஸ்மூத்தாகவும் இருக்க வைக்க உதவுகிறது.\nகால் கப் வெந்தயப் பவுடரை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதனை மார்பகத்தில் அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.\nமாதுளை முதுமையை தள்ளிப்போடுவதில் மிகவும் சிறந்த ஒன்றாகும். இது மார்பகங்கள் தொங்கிப் போவதில் இருந்து விடுதலை தருகிறது. மாதுளையின் தோலை அரைத்து அதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து, மார்பகப்பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை 5 முதல் 10 நிமிடங்கள் தூங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும்.\nகற்றாளை சருமத்தை இறுக செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இதனை மார்பகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉடல் எடையை மிகவும் வேகமாக குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பது, சீக்கிரமாக உடல் இளைப்பது போன்றவை மார்பக பகுதியில் தோய்வை உண்டாக்கும்.\nநீச்சல் பயிற்சி செய்வது உங்களது மார்பகத்திற்கான மிகச்சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: அழகுக்குறிப்புகள் பெண்கள் உடல் மார்பகம் beauty breast beauty tips\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/real-life-story-first-misktake-is-my-cast-second-she-is-older-than-me-017907.html", "date_download": "2019-02-16T22:16:00Z", "digest": "sha1:ZGTPJ6FMXGFYHX27DJTYDLGDR272A7HF", "length": 18666, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "முதல் தவறு எனது ஜாதி, இரண்டாவது அவள் என்னைவிட மூத்தவள் - உண்மை கதை! | Real Life Story: First Misktake is My Cast, Second she is older than Me! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமுதல் தவறு எனது ஜாதி, இரண்டாவது அவள் என்னைவிட மூத்தவள் - உண்மை கதை\nபொதுவாகவே நமது சமூகத்தில், வாழ்வியலில் தன்னை விட பத்து வயது மூத்த ஆணை திருமணம் செய்துக் கொண்டால் கூட பெரிய வித்தியாசமாக இருக்காது. ஆனால், ஒரே வயது, ஓரிரு மாதம் சிறிய ஆண் என்றாலும் கூட அண்டம் அளவிற்கு வாய் பிளக்கம் நமது சமூகம். அப்படி ஒரு உறவு தான் எனது. இதை விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களிலும், சில பிரபலங்களின் வாழ்க்கையிலும் கூட நாம் கண்டுள்ளோம்.\nஇது மூன்று வருடத்திற்கு முன் நடந்த காதல் கதை. நான் முதன் முதலாக அவளை கண்டேன். அவள் என்னை விட எட்டு மாதங்க��ே மூத்தவள். இது ஒரு சாதாரண உறவல்ல. எங்கள் இருவருக்குள் இருந்த கெமிஸ்ட்ரி மற்றும் புரிதல் அற்புதமானது. நாங்கள் நட்பாக தான் ஆரம்ப காலத்தில் பழகினோம்.நாட்கள் செல்ல, செல்ல நட்பு காதலானது. ஒரு நாள் நாங்கள் எதிர்பாராத சம்பவம் நடந்தது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅது என் கற்பனைக்கும், எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட நிகழ்வு. அவள் என்னிடம் காதலை கூறினால். நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நேரத்தை வீணடிக்காமல் உடனே ஓகே சொன்னேன். அவளது நம்பிக்கையை நான் வென்றேன். சில மதங்கள் கடந்தோடின, நாங்கள் எங்கள் உறவில் சீரியஸாக இருக்க விரும்பினோம். ஆகையால் ஒரு வேலை தேடினேன், அவளுடனான எதிர்காலம் குறித்து திட்டங்கள் ஆலோசித்தேன்.\nமற்றவர்களோடு ஒப்பிடுகையில் எங்கள் உறவே சற்றே வித்தியாசமானது. எங்களுக்குள் சண்டையும் வந்ததில்லை, கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. இன்னும் சொல்ல வேண்டும் எனில், அவள் இந்த உலகத்தை மற்ற அனைவரையும் விட அதிகமாக நேசித்தாள். அவள் எனக்காக சமைத்து எடுத்து வருவாள், அதிக அக்கறை எடுத்துக் கொள்வாள். நான் அவளது பெயரை எனது மொபைல் காண்டாக்டில் மனைவி என்றே சேமித்திருந்தேன்.\nஎங்கள் காதல் ஒரு சினிமாவை போலவே இருந்தது. எங்கள் இருவரில் யார் ஒருவர் அப்சட் ஆனாலும், மற்றொருவர் எங்கள் காதல் எவ்வளவு அழகானது என கூறி சரி செய்துவிடுவோம். நாங்கள் பைத்தியக் காரத்தனமான காதலில் இருந்தோம். எங்கள் உறவில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன, ஆனால் அது எங்களுக்குள் எந்த பிரச்சனையும், சண்டையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் ஒருவரை பற்றி இன்னொருவர் தவறாக மதிப்பிட்டதும் இல்லை.\nஇப்படியே ஓராண்டு காலம் ஓடியது... ஓர் சிறந்த நாளில் ஒரு பெரிய பிரச்சனை உண்டானது... இந்த இந்திய சமூகம். அவளது பெற்றோர் அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கினார்கள். இது தான் எனது கெட்ட கனவாக இருந்தது. நான் அவளது பெற்றோருடன் பேச தீர்மானித்தேன். ஆனால், அவள் இது சரியான நேரம் அல்ல, பொறுமையாக இரு என்றாள்.\nஅவளது பெற்றோர் எனது ஜாதியை காரணம் காட்டி எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவள் எங்கள் காதலுக்காக போராடினாள். ஆனால், அவளது அம்மா அவளை அடித்து என்னை மறக்கும் மாறு அவளது வற்புறுத்தி வந்த���ர். அவள், அவர்களால் எனது மனதை மாற்ற முடியாது என என்னிடம் கூறினாள். என்னால் முடிந்த வரை அவளது பெற்றோரின் மனதை மாற்ற போராடினேன். ஆனால், அவளது பெற்றோர் வேறு ஜாதி பையனுக்கு அவர்களது மகளை திருமணம் செய்து தர முன்வர வில்லை.\nசில மாதங்கள் ஓடின... அவளது பெற்றோர் நான் அவளது உடல் சார்ந்த கவர்ச்சிக்காக தான் பழகுகிறேன்,. விரும்புகிறேன் என அவளிடம் கூறினார்கள். அவளது மொபைலையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். எப்படியோ அவளது அம்மாவின் மொபைலுக்கு அழைத்து பேச முயற்சித்தேன்.அவரும், மீண்டும் கால் செய்யாதே என இணைப்பை துண்டித்திவ்ட்டார்.\nஎங்களுக்குள் இருப்பது காதல் அல்ல, வெறும் ஈர்ப்பு தான் என்று கூறி அவளை மறக்க கூறினார். நான் அவளை தொடர்பு கொள்ள முடியாதபடி, வாட்ஸ்-அப், ட்விட்டர், ஃபேஸ்புக், என அனைத்து வழிகளிலும் என்னை பிளாக் செய்தனர். பிறகு சில காலம் எந்த அழைப்பும் இல்லை. என்னாலும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. நானும் எனது முயற்சிகளை கைவிடவில்லை. மீண்டும் ஒருமுறை என் மனதை உடைக்க அவளது அம்மா கால் செய்தார்...\nஇந்த பிரச்சனைகள் துவங்கி ஏழு மாதங்கள் இருக்கும்.. ஒரு நாள் அவளது அம்மா கால் செய்து, அவளுக்கு திருமணமாக இருக்கிறது. ஒரு பெரிய குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளோம் என கூறினார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அழைப்பை கட் செய்தேன். எல்லா காதலும் இனிமையாக முடிவதில்லை. சில காதல்கள் பாதியிலேயே உடைந்துவிடுகின்றன.\nஇதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, எங்கள் காதலுக்கு ஜாதியும், வயது வித்தியாசமும் பெரும் காரணமாக அமைந்தது. கைகோர்ப்பது மட்டும் தான் காதல் என்றில்லை, அவளுக்காக தியாகம் செய்வதும் காதல் தான். அவளை இன்றும் நான் நினைத்து கொண்டே தான் இருக்கிறேன். கடைசி வரை அவளை மீண்டும் ஒரு பார்க்க கூட முடியாத துர்பாக்கியசாளியாகிவிட்டேன்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: my story love relationship life நான் கடந்து வந்த பாதை உறவுகள் காதல் வாழ்க்கை\nOct 28, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2/amp/", "date_download": "2019-02-16T21:36:45Z", "digest": "sha1:TNNZVBWKJFIYHMMWKXAZVQCOYN3VZ3CO", "length": 3118, "nlines": 32, "source_domain": "universaltamil.com", "title": "அழைப்பினை விடுத்த விஜயகலா For more local news", "raw_content": "முகப்பு News Local News அழைப்பினை விடுத்த விஜயகலா\nவடக்கின் நிலைமைகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளால் எழுகின்ற ஆதங்கங்களின் விளைவாக வெளியாக்கப்படும் கருத்துக்கள், தென்னிலங்கையில் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகின்றன.\nவடக்கில் வாழ்கின்ற மக்களது பலப்பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றன.\nஇதனை கருத்தில் கொண்டே ஊடகங்களும், அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.\nவடக்கு கிழக்கு இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – விஜயகலா தெரிவிப்பு\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் வடக்கு முதல்வரின் கருத்து- சிஐடியினர் விசாரணை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சு பதவி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/sports/?filter_by=review_high", "date_download": "2019-02-16T22:44:21Z", "digest": "sha1:NGJ2DLQUC2RJR46GXCNG6W6TKVSHWLTG", "length": 2613, "nlines": 42, "source_domain": "www.tamilminutes.com", "title": "விளையாட்டு Archives | Tamil Minutes", "raw_content": "\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/081018-palkalaikkalakapatattittattilparampariyavaittiyamuraikalitamperuvatillai", "date_download": "2019-02-16T22:18:39Z", "digest": "sha1:Q44JV2IFU6B7DY662CIUAA7R35FZLU7A", "length": 7168, "nlines": 23, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.10.18- பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் இடம்பெறுவதில்லை.. - Karaitivunews.com", "raw_content": "\n08.10.18- பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் இடம்பெறுவதில்லை..\nபல்கலைக் கழகத்தில் நாம் எவ்வளவு கற்றாலும் அங்கு கற்கின்ற அந்த பாடத்திட்டத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் அதில் இடம்பெறுவதில்லை. இந்தப் பாரம்பரிய வைத்திய முறைகள் கிழக்கு மாகாணத்தில் அழிந்து செல்லக்கூடியதாக உள்ளது. அதனை ஊக்குவித்து பாதுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.\nமுதலாவது சர்வதேச சுதேச வைத்திய மாநாடும், அதன் கண்காட்சியின் கடந்த 4, 5, 6 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது. அதன் இறுதிநாள் நிகழ்வு (06.08/.2018) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\nகிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் மங்கிய நிலைமையில் சென்று கொண்டிருக்கின்றது. ஏனைய மாகாணங்களில் இந்த வைத்திய சிகிச்சைகள் மிகச் சிறப்பான முறையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவும் இருகின்றது. இந்த பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் உள்ள எமது மக்களும், வைத்தியர்களும் பாரம்பரிய வைத்திய சிகிச்சை முறையை அறிந்துகொண்டு அதன் மூலம் சிறந்த பயன்களைப் பெறவேண்டும்.\nபரம்பரை பரம்பரையாக பாரம்பரிய வைத்திய முறையை செய்து வருகின்ற பாரம்பரிய வைத்தியர்களின் வைத்தியத் துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அந்த வைத்திய முறைகளை அழிய விடக்கூடாது என்ற நோக்கில் பாரம்பரிய வைத்தியர்களுக்கு சகல வழிவகைகளையும் செய்து கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித் சேனராத்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகல்லாகமவும் வேண்டிக்கொண்டுள்ளனர்.\nஅதற்கமைவாக, இந்தியா தழ���ழ் நாட்டிலுள்ள மிகப் பிரசித்தி பெற்ற வர்மக்கலை வைத்தியர்கள், அக்குப்பஞ்சர் வைத்தியர்கள் மற்றும் பாரம்பரிய வைத்தியர்களை இந்த முதலாவது சர்வதேச சுதேச மாநாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம். அவர்கள் மூலம் எமது பாரம்பரிய வைத்திர்கள் இந்த வைத்திய சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு எமது மக்களுக்கு மிகச் சிறந்த சேவையினை வழங்கவேண்டும் என்பதே எமது இலக்காகும்.\nஇவ்வாறான சர்வேத மாநாட்டுடன் கூடிய வைத்தியக் கண்காட்சியினை 3 வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nஇந்த சர்வதேச மாநாட்டுக்கு இந்தியா தழிழ் நாட்டிலிருந்து வருகை தந்த மிகச் சிறப்பு தேர்ச்சிபெற்ற பாரம்பரிய வர்மக் கலை வைத்தியர் வி.பிச்சைமணி, அக்குப்பஞ்சர் வைத்தியத்துறையில் சிறப்பு தேர்ச்சிபெற்ற வைத்தியர்களான என்.சரவணமுத்து மற்றும் என்.ஐயப்பன் ஆகியோர்களுக்கு கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/south-sea", "date_download": "2019-02-16T22:26:11Z", "digest": "sha1:QEQGDRIA5NFP53E63JHRZCCDFT3IZYJ5", "length": 7555, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "South Sea | தினகரன்", "raw_content": "\nஎரி கற்கள் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவிப்பு\nஇலங்கையின் தென் பகுதி கடற்பகுதியில் நேற்று (18) இரவு 8.45 - 9.00 இடைப்பட்ட காலப்பகுதியில் மர்மமான முறையில் பாரிய வெளிச்சத்துடனும், வெடிப்பு சத்தத்துடனும் மர்மமான பொருளொன்று வீழ்ந்துள்ளது.தென் பகுதியிலுள்ள காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ, தெனியாய பகுதிகளில் உள்ள மக்களால் குறித்த வானிலிருந்து வெளிப்பட்ட ஒளி...\n101 கிலோ ஹெரொயின்: மற்றொருவர் கைது\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் பதிப்பு 02 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கைள கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதிப்பு...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சப��கள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/exim-bank-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:29:33Z", "digest": "sha1:G7F4RFB7OQRJ5OBJ4OORHOFDUR7BBUH7", "length": 6559, "nlines": 106, "source_domain": "dinasuvadu.com", "title": "EXIM Bank-ல் வேலை வாய்ப்பு....!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome இந்தியா EXIM Bank-ல் வேலை வாய்ப்பு….\nEXIM Bank-ல் வேலை வாய்ப்பு….\nEXIM Bank-ல் Management Trainee பணிக்கான 20(UR-11, OBC-5, SC-3, ST-1) காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஇதற்கான கல்வித்தகுதி Business Management பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக்கட்டணம் UR/ OBC பிரிவினர் களுக்கு ரூ.600, SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nதகுதியானவர்கள் www.eximbankindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.11.2018.\n தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..\nNext articleவிவசாய கடன் மோசடியால் வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nதீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம் -காங்கிரஸ்\nபுல்வாமா தாக்குதல் :பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்த கட்சிகள்அரசு எடுக்கும் முடிவுக்கு முழுஆதரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/sea-on-mars/", "date_download": "2019-02-16T22:10:54Z", "digest": "sha1:ASRALTCMBLJGCRNV6XKU43ZBMZESETLW", "length": 15485, "nlines": 183, "source_domain": "parimaanam.net", "title": "செவ்வாயில் கடலா? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் செவ்வாயில் கடலா\nசெவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.\nஇந்த அளவு நீர் இருந்ததை எப்படி இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது தான் கொஞ்சம் வியக்க வைக்கும் விடயம். இவர்கள் செவ்வாயில் ஊர்ந்து திரியும் தளவுளவிகளையோ அல்லது செவ்வாயை சுற்றி ரவுண்டு அடிக்கும் விண்கலங்களையோ பயன்படுத்தி செவ்வாயில் இருந்த கடலை கண்டுபிடிக்கவில்லை. மாற���க இங்கு நாசாவிற்கு சொந்தமான ஹவாயில் இருக்கும் Infrared Telescope Facility மற்றும் ESO விற்கு சொந்தமான சில்லியில் இருக்கும் VRT தொலைக்காட்டி மூலம் தான் இதை கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி அந்தளவுக்கு இருக்கிறது.\nசெவ்வாயில் இருந்த இந்தக் கடல் கிட்டத்தட்ட பூமியில் இருக்கும் ஆர்டிக் சமுத்திரத்தின் அளவுக்கு இருக்குமாம். 20 மில்லியன் கணக்கிலோமீட்டர்கள் அளவு நீர் இருந்திருக்கவேண்டும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.\nஇன்று செவ்வாயில் இரண்டுவிதமான நீர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நமக்கு பரிட்சியமான நீர், அதான் H2O. இரண்டு ஹைட்ரோஜன் அணுக்களும் ஒரு அக்சிஜன் அணுவாலும் ஆக்கப்பட்ட நீர் மூலக்கூறு. மற்றது HDO, இதக் குறைக் கனநீர் என்று அழைகின்றனர். இது ஒரு ஹைட்ரோஜன் ஒரு தியுற்றியம் மற்றும் ஒரு அக்சிஜன் அணுவால் ஆக்கப்பட்டது. டியுற்றியம் ஹைட்ரோஜனின் ஒரு சமதானி.\nபூமியிலும் இந்த HDO காணப்படுகிறது. இங்கு இருக்கும் சமுத்திரங்களில் இருக்கும் 3200 H2O மூலக்கூறுகளுக்கு ஒரு HDO மூலக்கூறு என்ற விகிதத்தில் உண்டு. ஆனால் செவ்வாயில் கொஞ்சம் கூட காணப்படுகிறது. இதற்கு காரணம் H2O வை விட HDO கொஞ்சம் அடர்த்தியானது, ஆக HDO ஆவியாகிவிடுவதைக் காட்டிலும் வேகமாக H2O ஆவியாகிவிடும். எனவேதான் பூமியில் H2O விற்கும் HDO விற்கும் இருக்கும் விகிதாசாரத்தைவிட செவ்வாயில் அதிகமாக காணப்படுகிறது.\nஅடுத்த விடயம், இந்த கடல் இருந்த காலத்தில் செவ்வாயில் சிறிய காலநிலை மாற்றம் கூட இருந்ததாம். ஆக உயிர்வாழத் தேவையான காரணிகள் அப்போது இருந்திருக்க வாய்ப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது ஒரு இறந்த பாலைவனக் கோள். ஆனாலும் செவ்வாயின் மேட்பரபுக்கு கீழாக இன்னும் நீர் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.\nஇன்னும் நிறைய ஆய்வு செய்யவேண்டி உள்ளது மட்டும் உறுதி. கீழே இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய நாசாவின் வீடியோ. (ஆங்கிலத்தில்)\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட���டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/electromagnetic-waves-1/", "date_download": "2019-02-16T22:05:47Z", "digest": "sha1:FNCMUNBKJWXW6ELRVUPLNBESPNUOJLVA", "length": 30273, "nlines": 211, "source_domain": "parimaanam.net", "title": "மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nஇன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம், உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே வரை எல்லாமே மின்காந்தஅலைகளால் எதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றது. அப்படியான இந்த மின்காந்த அலைகள் என்றால் என்ன எங்கிருந்து அவை வருகின்றது, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும் வேறுபட்ட அலைக்கற்றைகளின் பண்புகளையும் பார்க்கலாம்.\nமுதலில் அலைகள் என்றால் என்ன என்று பார���க்கலாம். அலைகளில் இரண்டுவகை உண்டு. பொதுவாக நீங்கள் அலைகளைப் பார்த்திருப்பீர்கள். கடலலைகள் ஒரு உதாரணம். நீரில் கல்லொன்றை விட்டெறியும்போது, அந்த நீர் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் அலைகளே, அதேபோல நாம் பேசும்போது வரும் ஒலி, அதுவும் அலைகளே, காற்றினூடு அவை பயணிக்கின்றன. இப்படியான அலைகளை பொறிமுறை அலைகள் என அழைகின்றனர். அதாவது இவை திண்மம், திரவம், வாயு மற்றும் பிளாஸ்மா போன்ற பொருட்களின் பல்வேறுபட்ட நிலைகளின் மூலம் சக்தியைக் காவிச்செல்கின்றன. இப்படி இவை ஒரு ஊடகத்தைப் பயன்படுத்தி சக்தியைக் கடத்துவதால் இவை பொறிமுறை அலைகள்.\nபொறிமுறை அலைகளின் மூலம், பொருட்கள் இடத்துக்கிடம் கடத்துவதில்லை, மாறாக சக்தி மட்டுமே அலைகளின் மூலம் பயணிக்கிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். நீரின் மேற்பரப்பில் இருக்கும் தும்பி, அதே இடத்திலேயே இருக்க, அலை (நெளிவாக காட்டப்படும் கொடு) வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் நோக்கி அசைந்து செல்கிறது. நீரின் மூலக்கூறுகள் மேல்கீழாக மட்டுமே அசைய, அலையின்மூலம் சக்தி இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் நோக்கி அசைந்துசெல்கிறது.\nதும்பி நீரலையின் மீது இருக்கும் காட்சி, தும்பி நிலையாக ஒரே இடத்தில் இருப்பதை அவதானிக்கவும்.\nபொறிமுறை அலைகளுக்கு நிச்சயம் ஒரு ஊடகம் அவசியம். ஒலி என்பதே வளியில் இருக்கும் வாயுக்களின் மூலக்கூறுகள் அசைவதனால் ஏற்படும் ஒரு சக்திப் பரிமாற்றமே. வெற்றிடத்தில் ஒலி எழுப்பமுடியாது. ஆனால் மின்காந்த அலைகள் இந்த பொறிமுறை அலைகளைவிட சற்று வித்தியாசமானது. அவற்றைப் பற்றி பார்க்க முதல், சக்தி என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.\nசக்தி/ஆற்றல் – “வேலையை செய்துமுடிக்கத் தேவையான அளவு” என நாம் இலகுவாக இதற்கு வரைவிலக்கணம் கூறலாம். சக்தியானது பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது, இயக்கப்பாட்டுச்சக்தி, வெப்பசக்தி, அழுத்தசக்தி இப்படி பல்வேறு நிலைகளில் காணப்படும் சக்தியை ஒரு நிலையில் இருந்து இன்னுமொரு நிலைக்கு மாற்றமுடியும். அத்தோடு சக்தியை சேமித்தும் வைக்கமுடியும், உதாரணமாக மின்கலத்தில் மின்சக்தி சேமிக்கப்பட்டிருக்கும். நீரணையால் தடுக்கப்பட்டிருக்கும் நீரில் அழுத்தசக்தி காணப்படும். அதேபோல இயங்கிக்கொண்டிருக்கும் பொருட்களில் இயக்கப்பாட்டுசக்தி காணப்படும், உத���ரணம் ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிள்\nஇதேபோலத்தான், ஏற்றம்கொண்ட அணுத்துணிக்கைகளான இலத்திரன்(மறை ஏற்றம்) மற்றும் ப்ரோத்திரன்(நேர் ஏற்றம்) ஆகியன அசையும்போது அவை மின்காந்தப்புலத்தை உருவாக்குகின்றன. இந்தப் புலத்தினுள் மின்காந்த அலைகள் மின்காந்தக்கதிர்ப்புச் சக்தியை காவுகின்றன. மின்காந்தக்கதிர்புச் சக்தி என்ற சொல் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் ஒளி என்ற சொல்லை உங்களுக்குத் தெரியும் ஒளி – மின்காந்தக்கதிர்ப்புச் சக்தியின் ஒரு வகையே\nமின்காந்த அலைகள், பொறிமுறை அலைகளை விட சற்று வித்தியாசமானது என்று மேலே கூறினேன். எப்படியென்று பார்க்கலாம். மின்காந்த அலைகள் என்ற சொல்லிலேயே இரண்டுவகையான சக்திபற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஒன்று “மின்”, அடுத்தது “காந்தம்”. இந்த இரண்டு சக்திகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. மின்கம்பியில் மின்சாரம் பாயும் போது, அதனைச் சுற்றி காந்தப்புலம் தோன்றும். அதேபோல, காந்தப்புலத்தினுள் மின்கடத்தியை அசைப்பதன் மூலம் மின்சக்தியை பிறப்பிக்கமுடியும். பொதுவாக பாடசாலையில் அறிவியல் / விஞ்ஞான வகுப்பில் நீங்கள் இதைப் பற்றிப் படித்திருக்கலாம். அப்படியும் இல்லையென்றால், டைனமோ என்ற சொல்லாவது கேள்விப்படிருக்கலாம். சைக்கிள் டைனமோ ஒரு எளிய உதாரணம். ஒரு காந்தம், கொஞ்சம் கம்பி – காந்தம் சுழல, அதிலிருந்து கொஞ்சம் மின்சக்தி\nமுதன்முதலில் மின்சக்திக்கும், காந்தசக்திக்கும் இருக்கும் தொடர்பை பயனுள்ளமுறையில் அறிந்துகொண்டு பயன்படுத்தியவர் – மைக்கல் பாரடே. டைனமோ, மோட்டார் என்ற எல்லா வஸ்துக்களுக்கும் வித்திட்ட மகான் ஆனாலும் அவரது நண்பரான ஜேம்ஸ் மக்ஸ்வெல்தான் மின், காந்தப் புலங்களுக்கு இடையிலான தொடர்பை சமன்பாடுகள் மூலம் விளக்கியவர். மின்புலத்தில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு காந்தப்புலத்தைத் தாக்கும் என்றும், காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் மீண்டும் எவ்வாறு மின்புலத்தில் தாக்கும் என்றும் சமன்பாடுகள் மூலம் நிருபித்தவர். இன்று இந்த சமன்பாடுகள் “மக்ஸ்வெல் சம்பாடுகள்” என அழைக்கப்படுகின்றன.\nஇவரது சமன்பாட்டின் பின்னரே ஒளியும் ஒரு மின்காந்த அலை என்பது நிருபணமானது. மக்ஸ்வெல்லின் கோட்பாட்டுப் படி, மின்புலமும், காந்தப்புலமும், ஒன்றுகொன்று செங்குத்தாக குற��த்த வேகத்தில் அலைந்தால் (oscillate) மட்டுமே, அது மின்காந்த அலையைத் தோற்றுவிக்கும். அந்தவேகம் – செக்கனுக்கு 299,792,458 மீற்றர்கள். ஒளியின்வேகமும் அதுதானே\nஒன்றுக்கொன்று செங்குத்தான மின்துடிப்பும், காந்தத்துடிப்பும் – மின்காந்தஅலைகள் தோன்றும் விதம்\nஒளி என்பது மின்காந்த அலைகளின் மொத்த நிறமாலையில் (spectrum) ஒரு பகுதியே. நம் கண்களால் உணரக்கூடிய பகுதி. மின்காந்த அலைகளில் இருக்கும் வேறுபட்ட நிறமாலைகள் வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக வெப்பம் அகச்சிவப்புக் கதிர்கள் (infrared waves) மூலம் சூரியனில் இருந்து எம்மை வந்தடைகிறது.\nசூரியன் – இவரைப் பற்றிக் கூறாமல் மின்காந்த அலைகளைப் பற்றிக் கூறுவதென்பது அவ்வளவு சாத்தியமான விடயமல்ல. ஏனெனில் எமக்கு மிக அருகில் இருக்கும் மிகப்பெரிய மின்காந்தஅலை உருவாக்கி (electromagnetic generator) இவர்தான். சூரியன் ஒளியை மட்டும் வெளிவிடவில்லை, சொல்லபோனால் மின்காந்தஅலையில் இருக்கும் மொத்த நிறமாலை வீச்சிலும் அது சக்தியை வெளிவிடுகிறது. எம்மால் இலகுவாக ஒளியைப் பார்க்கலாம். வெப்பத்தை அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் உணரலாம். ஆனால் ரேடியோஅலை, நுண்அலை, எக்ஸ்கதிர், புறவூதாக்கதிர், காமாகதிர் போன்ற நம்மால் நேரடியாக உணரமுடியாத பல்வேறுபட்ட நிரமாலைகளில் அது சக்தியை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. அவற்றை உணர்வதற்கென்றே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட உபகரணங்களைக் கொண்டு ஆய்வாளர்கள் இந்த வேறுபட்ட மின்காந்த அலைகளை ஆய்வுசெய்கின்றனர்.\nஅதென்ன மின்காந்தஅலைகளில் பல்வேறு வகைகள் என்று நீங்கள் சிந்திக்கலாம். மின்காந்தஅலைகள் எல்லாவற்றுக்கும் பொதுவான பண்புகள் உண்டு ஆனால் அவற்றை வேறுபடுத்துவது எந்தளவு சக்கதியை அவை கடத்துகின்றன என்பதுதான். எல்லா மின்காந்தஅலைகளும் மின்காந்தகதிர்புச் சக்தியையே கடத்துகின்றன, ஆனால் சில அலைகள், குறைந்தளவு சக்தியைக்கடத்துகிறது, ஆனால் சில அலைகள் மிக அதிகமான சக்தியைக் கடத்துகின்றன.\nகுறித்த மின்காந்த அலையை பின்வரும் அம்சங்கள் கொண்டு வேறுபடுத்தலாம்.\nஅதிர்வெண் – இலகுவாக கூறவேண்டும் என்றால், அதிர்வெண் என்பது, ஒரு அலை ஒரு செக்கனுக்கு எத்தனை முறை துடிக்கும் என்பதாகும். இதை ஹெர்ட்ஸ் (Hertz – Hz) என்ற அலகில் அழகின்றனர். உதாரணமாக, 5Hz என்றால், அந்த அலை ஒரு செக்கனுக்கு 5 முறை ���ுடிக்கும் என்று அர்த்தம்.\nஅலைநீளம் – ஒரு அலையின் இரு மீளும் பகுதிகளுக்கு இடையிலான தூரமாகும். அலை அப்படியே வளைந்திருக்கும் அல்லவா அதில் இரண்டு முடிகளுக்கு அல்லது இரண்டு தாழிகளுக்கு இடையிலான தூரம். (கீழுள்ள படத்தைப் பார்க்க) மின்காந்த அலைகளில், மிகக்குறுகிய அலைநீளம், அணுவைவிடச் சிறியது. அதேபோல மிகப்பெரிய அலைநீளம், பூமியின் விட்டத்தைவிடப் பெரியது\nசக்தியின் அளவு – மின்காந்த அலையின் சக்தியை, இலத்திரன்வோல்ட் (eV) என்ற அலகினால் அளகின்றனர். ஒரு இலத்திரன்வோல்ட் எனப்படுவது, ஒரு இலத்திரனை, ஒரு வோல்ட் அழுத்தம் கொண்ட மின்புலத்தினுள் இயக்கத்தேவையான சக்தியின் அளவு.\nஅலைநீளம் குறையக்குறைய அந்த அலைக்கற்றையின் சக்தியின் அளவு அதிகரிக்கும்.\nஅலை – தாழிகள், முடிகள், அலைநீளம்\nமேலே குறிப்பிட அதிர்வெண், அலைநீளம் மற்றும் சக்தியின் அளவு ஆகிய மூன்றும் கணிதரீதியாக ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட கணிமங்கள், அப்படியாயின், இந்த மூன்று விடயத்தில் எதாவது ஒன்றை அறிந்தால் மற்றைய இரண்டையும் சமன்பாடுகளைப் பயன்படுத்திக் கணிப்பிடமுடியும்.\nமின்காந்த அலைகளின் சக்தி வேறுபாடின் படி குறைந்த சக்திகொண்ட அலையில் இருந்து கூடிய சக்திகொண்ட அலைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\nஅகச்சிவப்புக் கதிர் (Infrared Waves)\nகட்புலனாகும் ஒளி (Visible Light)\nஅடுத்த பாகத்தில் இவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.\nஇரண்டாம் பாகம்: மின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nபடங்கள்: நாசா, இலங்கை கல்வித்திணைக்களம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூ���ை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/why-does-kamal-haasan-host-bigg-boss-2-tamil-054309.html", "date_download": "2019-02-16T21:47:26Z", "digest": "sha1:XX66UWT26RSLMZZA26FZX4DVJHGYEV6E", "length": 11994, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதிர்ப்புகளுக்கு இடையே கமல் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தெரியுமா? | Why does Kamal Haasan host Bigg Boss 2 Tamil? - Tamil Filmibeat", "raw_content": "\nஆர்யா - சாஷியா திருமணத்தின் உண்மை பின்னணி\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஎதிர்ப்புகளுக்கு இடையே கமல் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தெரியுமா\nசென்னை: தான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது, தொகுத்து வழங்க வேண்டாம் என்று கடந்த சீசனிலேயே கமலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான காரணத்தை கூறியுள்ளார்.\nநான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் இதில் எனக்கு ஒரு அற்புதமாக வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் நான் என்று சொல்லும் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது.\nகடந்த முறை இந்த நிகழ்ச்சயில் கலந்து கொண்டவர்கள் அவர்களாக இருந்தார்கள். இந்த முறை அப்படி இல்லை. உதாரணமாக எஜமானர், வேலைக்காரர் டாஸ்க்கை விளையாட்டு என்பதை மறந்துவிட்டார்கள்.\nஎனக்கும் சரி, போட்டியாளர்களுக்கும் சரி உண்மையான எஜமானர்கள் மக்கள் தான். அதை மறந்தவர்கள் எந்த கட்டிடத்திற்குள் இருந்தாலும் கஷ்டப்படுவார்கள். இல்லை என்றால் இருக்கும் இடத்தை விட்டே அகற்றப்படுவார்கள். இது புரியாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் விளையாடியது போன்று எனக்கு தோன்றுகிறது.\nபிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பலர் போலியாக இருப்பதாக பார்வையாளர்களில் ஒருவர் தெரிவித்ததை ஆமோதித்தார் கமல் ஹாஸன். கடந்த முறை நடந்தவற்றை பார்த்துவிட்டு சேஃபாக இருக்கிறேன் என்ற பெயரில் போலியாக உள்ளார்கள் என்றார் கமல்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆர்யா ரொம்ப கொடுத்து வைத்தவர்: இப்படிப்பட்ட மாமியார் யாருக்கு கிடைக்கும்\nArya Sayeesha Wedding: ஆமாம், சயீஷாவை திருமணம் செய்கிறேன்: ட்வீட் போட்டு உறுதி செய்த ஆர்யா\nகாதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:46:32Z", "digest": "sha1:XTNIN5N7SO74XVOT57W3GPGLMIFKN2QL", "length": 2571, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "விரதம் Archives | Tamil Minutes", "raw_content": "\nஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவா��்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb2004", "date_download": "2019-02-16T22:00:38Z", "digest": "sha1:FDHXVVB6PMJLAQUYSL5M6RQSTJPJED7C", "length": 3857, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004 | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nபிப்ரவரி 2004 ஜீவியம் 9 மலர் 10\n05.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2004\n05.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி\n10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-02-03-10.html", "date_download": "2019-02-16T21:44:09Z", "digest": "sha1:7JSJPQ5JD4QFK27IPBPDPZLO4OQL4VBP", "length": 9268, "nlines": 111, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 02-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமரிக்க சந்தைகளின் முடிவுகள் நல்ல முறையில் இருந்தாலும் அதன் future மற்றும் ஆசிய சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேலும் கீழுமாய் உள்ளது, இருந்தாலும் சில நம்பிக்கையான போக்குகள் இருப்பதும் உண்மையே, தற்பொழுதுள்ள சூழ்நிலையில் நமது nifty spot 4965 என்ற புள்ளியில் சில தடைகளையும் இதற்க்கு மேல் 5002, 5036 என்று செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம், மேலும் 4912 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படலாம்\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4936 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து சற்று நேரம் நிலை கொண்டால் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், மேலும் 4965, 5002, 5036 என்ற புள்ளிகளில் அடுத்த சில தடைகளும், இவைகளை மேலே கடந்தால் 5070 to 5100 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் முக்கியமான தடைகளும் ஏற்படலாம்,\nஅதே போல் இன்று 4912 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் அதிகமாகலாம், அதே நேரம் 4900 to 4888 என்ற புள்ளிகளில் சில support இருப்பதும் இதனை கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகளும் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகலாம், இதனை பொறுத்து இன்றைய வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்,\nசரி இனி வரும் காலங்களில் Nifty யின் நகர்வுகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம், அதாவது கீழே கொடுத்துள்ள இரண்டு படங்களில் சில முக்கியமான கவனிக்க தக்க விஷயங்கள் நடந்தேறி உள்ளன, முதல் படமான Nifty EOD chart இல் காட்டியுள்ள படி Nifty spot ஆனது இரண்டு விதமான வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இதில் Triangle என்ற வடிவம் வெள்ளியன்றைய வர்த்தகத்தில் மேலே உடைபட்டு உள்ளது,\nஇந்த அமைப்பின் படி nifty யானது 5180 to 5200 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும், அதே நேரம் அடுத்து உருவாக்கி வரும் channel என்ற அமைப்பு 5040 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடைந்தால் இதன் படி அடுத்த இலக்காக 5220 என்ற புள்ளி செயல்படலாம், அதே நேரம் 5070 என்ற புள்ளியில் இந்த வீழ்ச்சியின் 61.8% என்ற Fibonacci அளவுகள் வருகிறது, மேலும் அடுத்த படமான Nifty யின் தின வர்த்தக chart படத்தில் காட்டியுள்ளபடி ஏற்பட்டுள்ள HNS என்ற அமைப்பின்படி 4930 என்ற புள்ளி தொடர்ந்து உயர்வதற்கு உடைபட்டுள்ளது,\nஇதன் படி அடுத்த இலக்காக 5200 என்ற புள்ளிகள் செயல்படும், மேலும் 5040 to 5070 என்ற புள்ளிகள் முதல் இலக்காக இருந்து பிறகு சற்று இளைப்பாறல் ஏற்பட்டு பிறகு தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலும் தற்பொழுது முக்கியமான சில indicator கள் தொடர்ந்து உயர்வதற்கு உதவுவதை விட பிறகு சற்று இளைப்பாறல் ஏற்பட்டு பிறகு தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலும் தற்பொழுது முக்கியமான சில indicator கள் தொடர்ந்து உயர்வதற்கு உதவுவதை விட சற்று இளைப்பாறல் பெற்று பிறகு உயர்வதற்கு உதவி செய்யும் வகையிலே அமைந்து இருப்பதால் சற்று இளைப்பாறல் பெற்று பிறகு உயர்வதற்கு உதவி செய்யும் வகையிலே அமைந்து இருப்பதால் திடீரென வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும் 4870 to 4830 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை,\nமேலும் கீழே இவ்வாறு வந்தால் நமக்கான பங்குகளை வாங்கலாம், மேலும் இதற்கு நமது s/l ஆக 4800 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5-2/", "date_download": "2019-02-16T21:30:22Z", "digest": "sha1:RX4K6GTS5JCZZD6VJV36GTBJHJV52LN3", "length": 8896, "nlines": 119, "source_domain": "www.qurankalvi.com", "title": "ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF) – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF)\nஇஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம்\nரியாத் நகரின் ரப்வா கிளை\nதமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி)\nஅழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத்\n2. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் விளக்கம்\n3. தௌஹீதின் வகைகள்- தவ்ஹீத் ருபூபிய்யா\n5. வணக்கம் என்பதன் விளக்கம்\n6. இணைவைப்பின் பிரதான காரணம் நல்லடியார்கள் விடயத்தில் அளவு மீறுதலே\n7. தௌஹீதுல் அஸ்மா, வஸ்ஸிபாத்\n8. இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியங்கள்\nRead Only / அகீதா – தவ்ஹீத் PDFஅகீதா – தவ்ஹீத் PDF\nஅகீதா – தவ்ஹீத் PDF(Download)\nISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH RIYADH RABWA இஸ்லாமிய அடிப்படைக்கல்வி ரியாத் ரப்வா தஃவா நிலையம்\t2016-12-19\nTags ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH RIYADH RABWA இஸ்லாமிய அடிப்படைக்கல்வி ரியாத் ரப்வா தஃவா நிலையம்\nPrevious ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 1 (PDF)\nNext ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 3 (PDF)\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்��� நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.roselleparknews.org/ta/resident-soldier-presents-rppd-with-american-flag-flown-in-afghanistan/", "date_download": "2019-02-16T22:14:16Z", "digest": "sha1:UJXKVJIYUBIAH7MRGKQWW6AF66QBVZM5", "length": 6205, "nlines": 62, "source_domain": "www.roselleparknews.org", "title": "Resident Soldier Presents RPPD With American Flag Flown In Afghanistan | Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (கூடும் 9 - 15, 2014)\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (ஆகஸ்ட் 23 - 29, 2018)\nRPEA ஒப்பந்த அங்கீகரிக்கப்பட்ட. சராசரி சம்பளம் அதிகரிப்பு 2.9%. தனியார் பீரியட்ஸ் எந்த மாற்றமும்.\nஎன்ஜே TRANSIT நியூயார்க் செல்லும் பேருந்துகள் MyTix பயன்பாடு சலுகைகள்\nகவுன்சில் அங்கீகரிக்கிறது ஆண்டின் மாவீரர்கள்\n2017-18 பள்ளி நாள்காட்டி அங்கீகரிக்கப்பட்ட\nமிமி ன் வெள்ளிக்கிழமை இரவு: ஒரு துண்டு ஆஃப் லைஃப்\nஜோவின் Rotisseria மாதம் ஜூன் பிசினஸ்சை\nபோ பாட்ரிசியா ஒரு நியமிக்கிறார். Gois என மத்திய பள்ளி முதல்வர்\nRPHS சாஃப்ட் பால் அணி அதன் NJSIAA வட அங்கீகாரம் 2, குழு 1 சாம்பியன்ஷிப்\nபோ மாதம் ரோட்டரி கிளப் RPHS மாணவர்கள் அங்கீகரிக்கிறது\nஇரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகளில் கைது ரிவால்வர் எனத் தகவல்கள் தாக்குதலுக்குப் பின்\nநமது ஆண்டவனின் ஆண்டு இல் 2018: ஆண்டு முழுவதும்\nதொடக்க தனியார் பீரியட்ஸ் அன்று RPEA ஜனாதிபதி திறந்த பேச்சுவாக்கில்\n; Roselle பார்க்கின் பரிவர்த்தனை / மியா அட்டவணை: ஒரு ஒரு சிறிய அட்டவண��� அமை\n; Roselle பார்க்கின் ஊதா ஹார்ட் நினைவுச்சின்னம்\nசேமிப்பு கலை & Music: RPEA ஒப்பந்தம் கட்டுரை 10(டி)(1)\nமாநில தீ தடுப்பு இல் கணக்குத் தணிக்கை 2019\nபோலீஸ் நடவடிக்கை அறிக்கை (டிசம்பர் 8 – 23, 2018)\nஒரு வெற்றிபெற்ற அணியின் ஒரு பகுதியாகவும், ஆர்.பி செஃப் அவரது ட்ரீம்ஸ் வேலை\nCasano ஜெனரேட்டர் நிறுவல் ஒப்பந்த $ 19K மூலம் அதிகரித்த\nபைலட் தகவல் விளக்கக்காட்சி ஜனவரி 10 ம் தேதி நடைபெறும் என\nமறு ஆய்வு 2018 PARCC மதிப்பெண்கள்\nகவுன்சில் நியமனம் டிரான்சிட் கிராமம் திட்டம்\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-02-16T21:40:41Z", "digest": "sha1:ZZKI2JCGER2TQTNHOZJDJ2NX4SZXYVCK", "length": 4751, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உமி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஉமி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை வாயில் போட்டு) உறிஞ்சுதல்.\n‘ஒரே இருமலாக இருக்கிறது. கல்லக்காரத்தைப் போட்டு உமி’\n‘ஏன் எந்த நேரமும் எதையாவது உமிந்துகொண்டிருக்கிறாய்\nஉமி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(தானியங்களிலிருந்து நீக்கப்பட்ட) புறத் தோல்.\n‘குத்திய நெல்லை எடுத்துப் புடைத்தால் உமி கிடைக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/when-pmos-tweet-typo-got-twitterati-going-all-out-grammar-school-on-pm-narendra-modi/", "date_download": "2019-02-16T22:44:57Z", "digest": "sha1:Y2MXX7XAR2RQTAEA6FZQXR62WPWK53XA", "length": 13587, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரேயொரு தவறான ட்வீட்: பிரதமருக்கு இலக்கண வகுப்பெடுத்த ட்விட்டராட்டிகள்-", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன��� உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஒரேயொரு தவறான ட்வீட்: பிரதமருக்கு இலக்கண வகுப்பெடுத்த ட்விட்டராட்டிகள்\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன் கிழமை) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடி அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடியின் மேற்கோள் ஒன்று, பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிடப்பட்டிருந்தது. இதனால், நெட்டிசன்கள் பலரும் பிரதமருக்கு சமூக வலைத்தளங்களில் இலக்கண வகுப்பு எடுத்து வருகின்றனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் அவரால் இயக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த ட்விட்டர் பதிவில், “மோசமான தரம் மற்றும் எல்லோராலும் தாங்கிக் கொள்ளும் வகையிலான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும்”, என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், ‘poor’ என்ற வார்த்தை தவறுதலாக இடம்பெற்றிருந்ததுதான் இவ்வளவு விவாதத்துக்கும் காரணமாகி இருக்கிறது.\nஇந்நிலையில், பலரும் இந்த ட்விட்டர் பதிவால் பிரதமருக்கு இலக்கண வகுப்பு எடுத்து வருகின்றன. இன்னும் சிலர், இந்த பதிவை எழுதியவரை பணியைவிட்டு நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n‘மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகள்’ – முலாயம் சிங் பேச்சால் ஆச்சர்யமடைந்த பிரதமர்\n“கெட் மோடிஃபைய்ட்”… மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்…\nமோடியை சிரிக்க வைத்த சிறுமியின் அறிவார்ந்த பதில்\nமோடிக்கு நன்றி தெரிவித்த விஷால் – ஏன் தெரியுமா\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ ��� எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nமீனாட்சி அம்மன் கோவில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகல் குவாரி டெண்டருக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nValentine’s Day Gift for Daughters : 2019ம் ஆண்டின் காதலர் தினத்தை அப்பா - மகள் இருவரும் சிறப்பாக கொண்டாட பெஸ்ட் ஐடியா தொகுப்பு இது\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nமுகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/11/software.html", "date_download": "2019-02-16T21:34:06Z", "digest": "sha1:YL3RTM24TS5EGSKWKWGQCQP5OLP2EGBX", "length": 14228, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் பெருகி வரும் சாப்ட்வேர் திருட்டுகள் | rising software piracy rate worsens IT market - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஇந்தியாவில் பெருகி வரும் சாப்ட்வேர் திருட்டுகள்\nஇந்தியாவில் ஆண்டுதோறும் சாப்ட்வேர் திருட்டுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று \"பிசினஸ்சாப்ட்வேர் அல்லையன்ஸ்\" என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு மட்டும், சராசரியாக 63 சதவீத சாப்ட்வேர் திருட்டுக்கள் இந்தியாவில் நடந்துள்ளன. அதற்குமுந்தைய ஆண்டு 61 சதவீத சாப்ட்வேர் திருட்டுக்கள் மட்டுமே நடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் புள்ளி விவரங்கள்தெரிவித்துள்ளன.\nஇந்தியாவில் மட்டும்தான் என்று பார்த்தால், ஆசிய-பசிபிக் நாடுகள் முழுவதிலும் இந்த சாப்ட்வேர் திருட்டுக்கள்நடந்து வருவதையும் அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nமுந்தைய ஆண்டின் 47 சதவீத்தைவிட, கடந்த ஆண்டு சராசரியாக 51 சதவீத திருட்டுக்கள் இந்நாடுகளில்நடந்துள்ள���. இதன்மூலம் ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு, சீனாவில் 94 சதவீதமும், கொரியாவில் 56 சதவீதமும் மற்றும் ஜப்பானில் 37 சதவீதமும் சாப்ட்வேர்திருட்டுக்கள் நடந்துள்ளன. இவை அதற்கு முந்தைய ஆண்டில், முறையே 91 சதவீதம், 50 சதவீதம் மற்றும் 31சதவீதம் என்றுதான் இருந்துள்ளன.\nதாய்லாந்தில் மட்டுமே இந்த சாப்ட்வேர் திருட்டுக்கள் குறைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு 81சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக, சாப்ட்வேர் திருட்டுக்கள் குறைந்துள்ளன.\nநாள்தோறும் பெருகிவரும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கைதான், இந்தத் திருட்டுகளுக்குக் காரணம் என்றும்\"பிசினஸ் சாப்ட்வேர் அல்லையன்ஸ்\" கூறுகிறது.\nமக்களும், நிறுவனங்களும் கம்ப்யூட்டர்களை மட்டும் விலை கொடுத்து வாங்கிக் குவிக்கிறார்களே தவிர,சாப்ட்வேரையும் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு தோன்றுவதில்லை.\nஒரு சாப்ட்வேரின் ஓரிரண்டு ஒரிஜினல் நகல்களை மட்டும் விலை கொடுத்து வாங்கும் ஒரு கம்பெனி,அக்கம்பெனியிலுள்ள நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களுக்கும் அதே சாப்ட்வேரையே பயன்படுத்திக்கொள்கிறது.\n\"இதுகூட சாப்ட்வேர் திருட்டுதான்\" என்று \"பிசினஸ் சாப்ட்வேர் அல்லையன்ஸ்\" ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/feb/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3095042.html", "date_download": "2019-02-16T22:09:39Z", "digest": "sha1:26N7TGYK2BPRRXLPV2CGFZVAZJI6DBYF", "length": 7338, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கடம்பூர் அரசுப் பள்ளியில்கல்விச் சீர் வழங்கும் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகடம்பூர் அரசுப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா\nBy DIN | Published on : 13th February 2019 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் வரவேற்றார்.\nபள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். கல்விச் சீர் விழாவில் வழங்கப்பட்ட புரொஜெக்டர் மூலம் காணொலிக் காட்சியை ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். விழாவில், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலமுருகன், செல்வராஜ், சுப்பிரமணி, சுப்பிரமணியன் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கங்காதேவி, ஜீவிதா, லதா பள்ளி மேலாண்மைக் குழு ஜெயந்தி மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். மீனாம்பிகா செல்வம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2019-02-16T22:46:01Z", "digest": "sha1:T5U7R6CXJHMIHZU3C5NNPWED7JVEY6VK", "length": 28422, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?", "raw_content": "\nஇஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது\nசிரியாவில், \"இஸ்லாமிய தேசம்\" என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற அவாவுடன் செல்லும் இளைஞர்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லி, அவர்களை சேர விடாமல் தடுப்பதே அந்த அறிக்கையின் நோக்கம்.\nஅந்த அறிக்கையில் இருந்து சில பகுத��கள்:\n- ஐ.எஸ். பிரதேசத்தில் புதிதாக வரும் ஒவ்வொருவரும், தேசியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.\n- ஐரோப்பாவில் இருந்து செல்பவர்கள் தமக்கு அங்கே வசதியான வீடுகள் கிடைக்கும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஐ.எஸ். பரப்புரைகளுக்கு மாறாக, எந்த வசதியும் இல்லாத வீடு தான் கிடைக்கிறது. அங்கிருக்கும் குப்பை, கூளங்களை அவர்களே அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும், சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது.\n- ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், உளவாளிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. எல்லோரும் சந்தேகிக்கப் படுகின்றனர், கண்காணிக்கப் படுகின்றனர். உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல அங்கிருந்து யாரும் தப்ப முடியாது. ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மரணதண்டனையில் இருந்து விதிவிலக்கு கிடையாது.\n- ஐ.எஸ். படையினர் யுத்தத்தில் ஒரு கிராமத்தை கைப்பற்றினால், அங்கு கொலைகள், சித்திரவதைகள்,பாலியல் வன்புணர்ச்சிகள் நடத்துவது சாதாரணமாக நடக்கிறது.\n- ஐரோப்பாவில் இருந்து புதிதாக சேரும் ஒருவர், ஏற்கனவே ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஒருவரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நபர் பொறுப்பு நிற்க வேண்டும். புதிதாக சேருவோர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.\n- கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு உடனடியாகவே வேலை கிடைக்கிறது. உதாரணத்திற்கு, தொழில்நுட்ப பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர்களுக்கு வேலை நிச்சயம். ஏனையோர் படைகளில் சேர்க்கப் படுகின்றனர்.\n- குடும்பமாக பிள்ளைகளோடு செல்பவர்கள் கூட, ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என்று பிரித்து வைக்கப் படுகின்றனர். ஆண்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.\n- பெண்கள் இராணுவ சேவையில் ஈடுபடுத்தப் படுவதில்லை. ஆனால், கலாச்சாரப் பொலிஸ் (அல் கண்சா படையணி) வேலைக்கு சேர்க்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், பெண்கள் ஐ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணி அவர்களுடையது.\n- பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப் பட்டாலும், அங்கு அவர்களுக்கு ஐ.எஸ். கொள்கைகளை கற்பிக்கிறார்கள். ஆயுதங்களை கையாள்வது எப்படி என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வருங்கால கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.\n- பெண் பிள்ளைகள் ஒன்பது வயதானால் உடலை மூடும் ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆண் பிள்ளைகள் ஒன்பது வயதானால், இலகுவான இராணுவ பயிற்சிக்கு அழைக்கப் படுகின்றனர். மேலும் பொது இடங்களில் நடக்கும் மரண தண்டனைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.\n- பெண்கள் அதிகமான பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.\n- தனியாக வாழும் இளம் பெண்களும், விதவைகளும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றனர். அங்கு நிலவும் வசதிக் குறைபாடுகள் வாழ்க்கையை கடினமாக்குகின்றன. ஊத்தை, குப்பை, கரப்பான் பூச்சிகள் ஊரும் இடங்களில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்தக் கஷ்டம் காரணமாக, பல பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். போராளிக் கணவனை போரில் பலி கொடுத்த விதவைகள் கூட, இன்னொரு போராளியை மறுமணம் செய்கின்றனர். தமது குழந்தைகளின் தகப்பனை நினைத்துக் கவலைப் பட்டாலும் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.\n- குறைந்த தொகையாக இருந்தாலும், போராளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஐ.எஸ். நடத்தி வந்த எண்ணைக் கடத்தல் வியாபாரம் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக, சம்பளம் ஒழுங்காக கொடுக்க முடிவதில்லை.\n- ஐ.எஸ். பிரதேசத்தினுள் எந்த நேரமும் விமானக் குண்டு வீச்சு நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பொது மக்கள் அடிக்கடி குண்டுவீச்சுகளுக்கு பலியானாலும், யாரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது. இரகசியமாக தப்பியோடி பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.\n- மருத்துவ மனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியர்களும் குறைவு. குறிப்பாக பெண் மருத்துவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். பிரசவம் பாரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்களோ, தாதியரோ இல்லாத நிலையில் சிசு மரணவீதம் அதிகமாக உள்ளது.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉலகெங்குமிருந்து இவர்கள் ஆள்பிடிப்பது எப்படியென்று எனக்கு புரியவில்லை. இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளிலிருந்து மட்டுமின்றி மேற்குலகினரும் இவர்களின் வலையில் விழுவது எப்படி எந்த வித அடிப்படை வசதியுமின்றி, பாலைவனத்தில் சென்று சிக்குவதற்கு இவர்களை உந்தி தள்ளுவது எது எந்த வித அடிப்படை வசதியுமின்றி, பாலைவனத்தில் சென்று சிக்குவதற்கு இவர்களை உந்தி தள்ளுவது எது இதற்கான அடிப்படை காரணம் என்ன\nசிரியாவில் நடக்கும் போர் பற்றிய செய்திகளை தொளிக்காட்சியில் பார்க்கும் மக்கள் உணர்ச்சிவசப் படுகிறார்கள். மேலதிகமாக இன்டர்நெட் மூலமும் தகவல்களை தேடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் தமிழர்களின் இன உணர்வு போன்றது தான். சிரியாவில் எம் மக்களை (முஸ்லிம்களை) கொல்கிறார்கள்... இனவழிப்பு செய்கிறார்கள்... இப்படியான சிந்தையும், உரையாடல்களும் சாதாரணமான இளைஞர்களை உணர்ச்சி வசப் படுத்துகிறது. எங்கள் மக்கள் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை பாதுகாக்காமல் இங்கே என்ன செய்கிறோம் என்ற உணர்வு உந்தித் தள்ளுவதால் போகிறார்கள். இப்படியான இளைஞர்களை கண்டுபிடித்து ஆட்சேர்ப்பதற்கு சிலர் இருக்கிறார்கள். அவர்களே பிரயாண ஒழுங்குகளையும் செய்கிறார்கள்.\nஇந்த தீவிரவாத குலுக்கள் யுத்தம் என்பதே அநீதிக்கு எதிராக இருக்கவேண்டும் என்பதையே மரந்துவிட்டது\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகா��்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஷோபாசக்தியின் அவியாத பொங்கலும் தமிழ் தேசியர்களின் ...\nஇஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது\nமுள்ளிவாய்க்காலில் காணாமல்போனவர் சனல் 4 வீடியோவில்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=15509", "date_download": "2019-02-16T22:47:52Z", "digest": "sha1:PXUCBGQLFJUVT7DZ3JHRZLQ2A3G33YXJ", "length": 4869, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தைப்பூசத்தில் சர்க்கரைப் பொங்கல் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nசிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று. தைப்பூசத்தன்று. நடராஜப் பெருமானுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவைக் கொண்ட ‘பொங்கல் திருவமுது’ தயார் செய்து ‘தைப்பூசத் திருப்பாவாடை’ வைபவத்தின்போது இறைவனுக்குப் படைப்பார்கள். இதற்காக சோழ மன்னர் காலத்தில் நிலம் தானம் செய்யப்பட்ட கல்வெட்டு சாசனக் குறிப்புகள் கோயிலில் உள்ளன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவ��ைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21746", "date_download": "2019-02-16T22:43:48Z", "digest": "sha1:2M26NJMY46VZZKQJBPCSSKYPRMFPCDOI", "length": 5535, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மயிலாப்பூர் முண்டகக்கண்ணி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nமயிலையின் பேசும் தெய்வம். எப்போது வந்தமர்ந்தாள் என்று தெரியவில்லை. ஆனால், எப்போதுமே பக்தர்களை காக்க இங்குதான் நான் இருக்கப்போகிறேன் என்பதுபோல வீற்றிருக்கிறாள். மூலவருக்கான கருவறை விமானம் இல்லை. கட்ட அவள் உத்தரவு தரவில்லை என்கிறார்கள். அதனாலேயே கீற்றுக் கொட்டைக்குள் கருணை மணம் கமழ வாசம் செய்கிறாள். முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உங்களுக்குள்ளிருக்கும் ஞான தாமரையை இவள் மலர வைப்பாள். உயிரை காப்பாற்றுதலும், உயர்ந்த பதவியில் அமர்த்து தலையும் இவள் இங்கு எளிதாக செய்கிறாள். மயிலாப்பூர் நகரத்தின் மையத்திலேயே இவள் கோயில் கொண்டிருக்கிறாள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆலங்குடி சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்கள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=156", "date_download": "2019-02-16T21:43:25Z", "digest": "sha1:2GBGJ5GCYRTTAK6WDAA5ZT5K2YKEXPUK", "length": 12475, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nசம்பிக்க ரணவக்கவிற்க�� எதிராக பொலிஸில் முறைப்பாடு\nமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி என்பவற்றுக்கான அமைச்சின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து ம...\nஅட்டையாக இருப்பதை விட வண்ணத்துப் பூச்சியாக இருப்பது கௌரவமானது - மங்கள சமரவீர\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த உரைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்...\nதீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற நாள் -சம்பந்தன் தீபாவளி வாழ்த்து\nஇலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக எதிர்க்கட்சி தலைவர் இரா...\nநாட்டு நலன் கருதியே ஒன்றிணைந்தோம் - மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டுக்காகவும், நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்பவும், ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி...\nசதித் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்போம் - த.தே.கூ, ஜே.வி.பி இணக்கம்\nநாட்டில் புதிய பிரதமர் நியமனம் மற்றும் பிரதமர் நீக்கம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியலமைப்பு, அரசியல் சதித்திட்டம் இட...\nரணிலை மிதித்துச் செல்லக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன் - ஜனாதிபதி மைத்திரி\nவெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகைது செய்யப்பட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிணையில் விடுதலை\nகைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர்...\nசபாநாயகர் கரு ஜயசூரிய புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் -வாசுதேவ நாணயக்கார\nமஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய புதிய அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேசிய ஒரும...\nராஜித, ஜோன் அமரதுங்க ஆகியோர் மைத்திரியுடன் சந்திப்பு\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ஜோன் அமரதுங்க ஆகிய...\nபெரும்பான்மையை நிரூபிக்கும் வரை நாடாளுமன்றம் முன்னைய நிலையிலேயே இயங்கும் - சபாநாயகர்\nதற்போதைய அரசியல் நிலைமையில் நாடாளுமன்றம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அற...\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் கைது செய்யப்பட்ட...\nவட மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nதீபாவளியை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின...\nஇன்று மாலை ஐ.தே.கவின் ஆர்ப்பாட்டம்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்...\nதமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே கூட்டமைப்பு ஈடுபடுகின்றது - வியாழேந்திரன்\nதற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் தானும் நடுநிலைமை வகிக்கத்தயார் ...\nதுர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் - மாவை சேனாதிராஜா\nதற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=944", "date_download": "2019-02-16T22:23:14Z", "digest": "sha1:V6VNTBLDFDGTT3R4LHG3KOEIQWH7ZBTT", "length": 12637, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n நீல நிற அடையாள அட்டை இல்லை\nசெவ்வாய் 07 மார்ச் 2017 17:05:38\nஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போது தாய், தந்தையை இழந்து, இன்று தனக்கு 77 வயதாகிவிட்ட நிலையிலும் நீல நிற அடையாள அட்டை இல் லாமல், பிறந்த நாட்டிலேயே இரண்டாம் தர பிரஜையாகத் திகழ்கிறார் எஸ்.தங்கம். இவரின் கணவர் ஓர் அரசாங்க அதிகாரி. இவரின் பிள்ளைகளில் மூவர் அரசாங்கத் துறை பணியாளர்கள். தனக்கு நீல நிற அடையாள அட்டை வேண்டும் என்பதற்காக இவர் ஏறி, இறங்காத அலுவலகம் இல்லை, பார்க்காத அதிகாரிகள் இல்லை. ஆனால், இத்தனை ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இவ ருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவர் பிறந்தது மலேசியாவில். நமது நாட்டின் 60 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் இந்த தங்கத்தை போன்று இன்னும் ��த்தனையோ மலேசிய தங்கங்கள் குடியுரிமைக்காகப் போராட் டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், இப்பிரச்சினைகளை எல்லாம் கவனிப்பது யார் காஜாங், செராஸ் பெர்டானாவைச் சேர்ந்த தங்கம் தனக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து மலேசிய நண்பனிடம் இவ்வாறு விவரித்தார்: நான் 6 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது என் தாயார் மரணமடைந்தார். தந்தையோ ஜப்பானியர்களால் சயாமிற்கு மரண ரயில் பாதை அமைப் பதற்காக வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தேன். எனது பிறப்புப்பத்திரம் தொலைந்து போனதால் இன்று வரை சிவப்பு நிற அடையாள அட்டைதான் எனக்கு அடையாளம். நான் பிறந்த மண்ணிலேயே இரண்டாம் தர பிரஜையாக வாழும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளேன். என் வாழ் நாளில் ஒரு முறையாவது வாக்களிக்கும் உரிமை எனக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறேன் என்று கூறுகிறார். தங்கத்தின் பிறந்த தேதி 20.1.1940. இவர் பிறந்த இடம் கோலகுபு பாரு. நீல நிற அடையாள அட்டைக்காக பல முறை விண்ணப்பம் செய்துள்ளார். பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தினால் இவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இவரின் கணவரும் மரணமடைந்து விட்டார். ஓர் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றினார். இதன் வாயிலாக தங்கம் தற்போது ஓய்வூதியத் தொகையைப் பெற்று வருகிறார். இவர்களுக்கு 5 பிள்ளைகள். மூவர் அர சாங்கத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர் குடும்பத்தில் இவரின் மூத்த சகோதரி ஒருவருக்கு மட்டுமே நீல நிற அடையாள அட்டை உள்ளது. தங்கத்தை பொறுத்த வரையில், நீல நிற அடையாள அட்டையைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். * கோலகுபு பாரு தேசியப் பதிவு இலாகா; * பெட்டாலிங் ஜெயா தேசியப் பதிவு இலாகா; * ஷா ஆலம் தேசியப் பதிவு இலாகா; * காஜாங் தேசியப் பதிவு இலாகா; * புத்ரா ஜெயா தேசியப் பதிவு இலாகா; * டிரா மலேசியா; * ம.இ.கா. சிறப்புப் பிரிவு; * மை டப்தார் - இப்படி அனைத்து இடங்களிலும் தனது விண்ணப்பத்தை தங்கம் சமர்ப்பித்துள்ளார், எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளார். ஆனால், இன்று வரை ஏமாற்றமே மிஞ்சியது. புத்ரா ஜெயா பதிவு இலாகாவிற்கு நேர்முகப் பேட்டிக்குச் சென்ற இவர், அங்கு அதிகாரிகளின் முன்னிலையில் தேசிய கீதம் கூட பாடி காட்டியுள்ளார். ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. என்ன காரணத்திற்காக எனக்கு நீல நிற அடையாள அட்டை வழங்க அரசாங்கம் மறுக்கிறது என்பதை உள்துறை அமைச்சு விளக்க வேண்டும் என்ற கேள்வியை மலேசிய நண்பன் வழி முன் வைத்துள்ளார் தங்கம். ஒவ்வொரு முறையும் பதிவிலாகா செல்லும் போது, விண்ணப்பம் செய்யுங்கள் என்றுதான் அதிகாரிகள் சொல்கிறார்களே தவிர காரணத்தை தெரிவிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தபால் முத்திரைக்கென 30 - 40 வெள்ளியை செலவிட நேரிடுகிறது. டிரா மலேசியா, மை டப்தார் வாயிலாக அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தும் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எனக்கு பதில் ஏதும் வரவில்லை. ம.இ.கா. சிறப்பு பணிக்குழுவினரி டமும் ஆவணங்களை தந்துள்ளேன். அங்கிருந்தும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. ஒரு முறையாவது வாக்களிக்கும் உரிமையை அரசாங்கம் எனக்கு வழங்குமா இது தங்கத்தின் மற்றொரு கேள்வி. அரசாங்கம், ம.இ.கா., டிரா மலேசியா - தங்கத்திற்கு தரப்போகும் பதில் என்ன\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts?page=7", "date_download": "2019-02-16T23:00:40Z", "digest": "sha1:2K22EDIAE5LR3PBGXAIRKQO3PSILZG27", "length": 25260, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுவோருக்கு எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கு���் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். \"ரா' என்றால்\"இல்லை' \"மன்' என்றால் \"தலைவன்'. \"இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.\nசமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது. இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் கிராம்பை தூள் செய்து கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினாலும் தலைவலி நீங்கும். துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.\nபிரேசில் நாட்டை சேர்ந்த பிகுயிரோடோ, செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். திடீரென விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமி சுனாமி, சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படுமாம். படிப்படியாக இதுபோன்ற அழிவுகளால் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடருமாம். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜூராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nகுழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்\nடிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.\nபார்சுவ கோணாசனத்தை தொடர்ந்து செய்தால் இடுப்பு சதை பகுதி குறையும். ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும். மேலும் சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.\nநாம், பயம் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால் நம் மூளை போர்கால அடிப்படையில் வேலை செய்யும். தொடர்ந்து பயந்து கொண்டே இருந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும், இருதய பாதிப்பு, குடல் பாதிப்பு, முதுமை கூடும். மேலும், சிறிய வயதிலேயே இறப்பு ஏற்படும். எனவே பயத்தை தவிர்த்து, தைரியமாய் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.\nநவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64. இதில் நீலி எனும் பாஷாணம் மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடியதாம்.\nநாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n4சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/sany5905-jpg/", "date_download": "2019-02-16T21:29:46Z", "digest": "sha1:JTRTSKD32MYB2CWJ3QSOEIGKS2A7BJKI", "length": 6370, "nlines": 122, "source_domain": "photo-sales.com", "title": "கிரிமியாவிற்கு தெற்கு கடற்கரையில் புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / கிரிமியாவிற்கு தெற்கு கடற்கரையில்\nஅழகான சிறு படம் கருப்பு புகைப்படங்கள் நீல நகரம் ��ுகைப்படம் கடற்கரையில் நேரம் கடலோர கலை கடலோர கிரிமியாவிற்கு படங்கள் காட்டில் படங்கள் foros பச்சை படங்கள் வீட்டில் மைல்கல் படங்கள் இயற்கை மலை வால்பேப்பர் இயல்பு வால்பேப்பர் வெளிப்புற படங்கள் ரிசார்ட் சாலை புகைப்படங்கள் காட்சியமைப்பு கண்ணுக்கினிய நேரம் கடல் கடற்கரை கடலோர வால்பேப்பர் கரையில் உவமை வானத்தில் படங்கள் கோடை மேல் படங்கள் சுற்றுலா கலை நகரம் படங்கள் டவுன்ஷிப் பயண நேரம் மரம் படங்கள் பார்வை கிராமம் நேரம் நீர் படங்கள் YUBK\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தில் சேர்\t/ படத்தை வாங்க\nBe the first to review “கிரிமியாவிற்கு தெற்கு கடற்கரையில்” Cancel reply\nதேடல் படங்கள் கிரிமியாவிற்கு தெற்கு கடற்கரையில் மேலும்\nகட்டிடக்கலை வால்பேப்பர் பின்னணி படங்கள் பின்னணியில் வரைதல் அழகான புகைப்படங்கள் அழகு புகைப்படங்கள் நீல வால்பேப்பர் கட்டிடம் படங்கள் நிறம் படங்கள் கிரிமியாவிற்கு படங்கள் கலாச்சாரம் புகைப்படம் நாள் படங்கள் சூழல் வால்பேப்பர் ஐரோப்பா உவமை பிரபலமான காட்டில் கலை தோட்டத்தில் உவமை பச்சை சிறு படம் மலை கலை வரலாறு வால்பேப்பர் எச்டி வீட்டில் புகைப்படம் இயற்கை படங்கள் இலை புகைப்படம் மலை படங்களை எச்டி இயற்கை வரைதல் இயல்பு வரைதல் பழைய கலை வெளிப்புற படங்கள் வெளிப்புறங்களில் ஓவியம் பூங்கா ஓவியம் ஆலை வால்பேப்பர் செடிகள் நேரம் ராக் படங்கள் காட்சி புகைப்படம் கடல் சீசன் வரைதல் வானத்தில் புகைப்படம் கல் நேரம் கோடை ஓவியம் சுற்றுலா கோபுரம் சிறு படம் சாந்தமான பயண மரம் படங்கள் பார்வை நேரம் நீர் நேரம்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/shruti-goes-bigg-boss-2-house-dad-kamal-054315.html", "date_download": "2019-02-16T21:52:33Z", "digest": "sha1:STXELJPUS4AJEGZNX2GGTO2Z3U4F5HQQ", "length": 11983, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பா மாதிரியே சென்றாயனை திணற வைத்த ஸ்ருதி ஹாஸன் | Shruti goes to Bigg Boss 2 house for dad Kamal - Tamil Filmibeat", "raw_content": "\nஆர்யா - சாஷியா திருமணத்தின் உண்மை பின்னணி\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே ���ொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஅப்பா மாதிரியே சென்றாயனை திணற வைத்த ஸ்ருதி ஹாஸன்\nசென்னை: தான் அப்பா பொண்ணு என்பதை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நிரூபித்துவிட்டார் ஸ்ருதி ஹாஸன்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் கமல் அரசியல் மட்டும் பேசவில்லை, சினிமாவும் பேசுகிறார். மேலும் விஸ்வரூபம் 2 பாடல்களை இன்று ஸ்ருதி ஹாஸன் பிக் பாஸ் வீட்டில் வெளியிடுகிறார்.\nஅது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nநாம அடுத்த வாரம் கூட பேசிக்கலாம் சார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதி பாடுவதை பார்த்து ஆங்கிலத்தில் பாராட்டுகிறார் சென்றாயன். இதை பார்த்த கமல் அவருக்கு ஆங்கிலம் என்றால் பிடிக்கும், கற்றுக் கொண்டிருக்கிறார் என்று மகளிடம் தெரிவித்தார்.\nமுதன்முதலாக சென்றாயன் ஆங்கிலத்தில் பேசியபோது பதிலுக்கு கமல் சூப்பராக ஆங்கிலத்தில் பேசி அவரை திணற வைத்தார். அப்பா வழியில் ஸ்ருதியும் சென்றாயனுடன் ஆங்கிலத்தில் பேசினார். ஸ்ருதி அப்பா செல்லமாச்சே.\nநம்ம அடுத்த வாரம் கூட பேசிக்கலாம் சார், ஸ்ருதி ஹாஸனிடம் ஒரு வார்த்தை பேசிக்கிறோம் என்று அப்பாவான கமலிடமே தெரிவிக்கிறார் டேனி. குசும்புக்கார பய பாஸ் நீங்க.\nபிக் பாஸ் 2 மேடையை கச்சேரி மேடையாக மாற்றி விஸ்வரூபம் 2 பாடல்களை வெளியிடுகிறார் கமல். இது இதை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: சத்தியமா உங்களுக்கு திருமணமே நடக்காது பாஸ்\nSuriya's NGK Teaser Leak :இது என்னய்யா சூர்யாவுக்கு வந்த சோதனை\nNGK Teaser: விஷமிகள் செய்த சேட்டையால் முன்கூட்டியே வெளியிடப்பட்ட என்.ஜி.கே. டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூல���-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:56:41Z", "digest": "sha1:IGDRJDIXOZ4I6X2EMVKCULKJKD5ZHPLC", "length": 10588, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ஆட்டோகிராப் நடிகையா இது!!! Universal Tamil -UT Cinema", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ஆட்டோகிராப் நடிகையா இது\nதமிழ் படங்களில் ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்ற நடிகை கோபிகா. அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் படத்தினை இணையத்தில் வெளியிட்டார். அப்படத்தில் கோபிகா அவரின் குழந்தைகள் நன்றாக வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து வெளியிட்டுள்ளனர். மற்றும் கோபிகாவுக்கு இவ்வளவு பெரிய அழகிய பெண் குழந்தை இருக்கிறதா எனவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் . கோபிகா அயர்லாந்தில் மருத்துவரான அஜிலேஜ்ஜை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.\nதிருமணம் நடந்தேறியபின் அயர்லாந்திலேயே கணவருடன் குடியேறினார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.\nஇப்போது அவர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசிக்கிறார். எல்லா நடிகைகளைப் போல கோபிகாவும் இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதை ஆர்வமாக கொண்டுள்ளார்.\nஇதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா ரஜினி மட்டுமே செய்த சாதனை\nதமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை\n இப்போ எப்படி இருக்காங்க தெரியமா\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:32:47Z", "digest": "sha1:PECKYG4PRRLJC23474GDSRD3H3ID5DU2", "length": 5739, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அசங்காது |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஆடாது அசங்காது வா-கண்ணா கண்ணனை போற்றி யேசுதாஸ் பாடும் பக்தி பாடல் காணொளி (வீடியோ) ஆடாது அசங்காது ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅசங்காது, அசைந்தாடுதே, அசைந்து, அணி, ஆடாது, ஆதலினால், இறகு, கண்ணா, கோகுலம், சிறு, நீ, பக்தி பாடல், பாடும், மாதவனே, மாமயில், யாதவனே, யேசுதாஸ், வந்தான், வா\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஜெய கோவிந்தா ஹரி கோவிந்தா\nகுழந்தை பாடும் பாடல் ஓம் நமோ நாராயண\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவ��கும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:21:29Z", "digest": "sha1:JCVRRZUK4MTMRYLNRJTJOPL5O7SQ5NIC", "length": 5510, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "தலை |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி வயிறின் வலது ......[Read More…]\nJuly,25,11, —\t—\tகணுக்கால், கண், கபாலம், தலை, தோல், நெற்றியின், பல்லி பஞ்சாங்கம், பல்லி பலன், பல்லி விழும் பலன், பல்லிளிக்கும், பிருஷ்டம், முதுகு, மூக்கு, வயிறின்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புக� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-02-16T21:19:32Z", "digest": "sha1:A2PIWH7O34P3IKDXUUYJ3HOJF6SROUU6", "length": 10907, "nlines": 126, "source_domain": "video.tamilnews.com", "title": "ஆரோக்கியம் Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\n(scientists says future food) எதிர்காலத்தில் நாம் சாப்பிட போகும் உணவை பற்றிய ஒரு சிறு குறிப்பு… worlds first flying car video Timetamil.com\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\n(Dengue Disease Quick Heel Tips) டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் வருகிறது. ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் ...\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\n(daylight sleep disorders) மனிதனது உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதே போலதான் தூக்கமும் மிக முக்கியமானதொன்றாகும். இதிலும் சிலர் மதிய உணவு உண்டவுடனேயே உறங்கிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி தூங்குவதால் ஏற்படுகின்ற தீமைகள் என்னவென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். Video Source: Tamil Wealth daylight ...\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு ��ாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=553", "date_download": "2019-02-16T21:42:42Z", "digest": "sha1:NOJ5HGEJIUQ6CAPL2A2JQTQTNPOTHE44", "length": 11950, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nநெஸ்பி பிர­பு­விற்கு நன்றி தெரிவித்த ஜனா­தி­பதி\nஇலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­ய...\nசட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 29 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்த 29 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்...\nஅரசின் பியர் விலை குறைப்பால் யாழ்ப்பாணத்தில் 1800 குடும்பங்கள் பாதிப்பு\nஅரசாங்கம் பியர் விலையை குறைத்தமையால் வடக்கில் பனங்கள் விற்பனை மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வடக்கு பனை சார்ந...\nதேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி உறுதி - சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் அசைக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்ச...\nகேப்பாபிலவில் இராணுவத்தின் வசமுள்ள 111 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும���\nகேப்பாபிலவில் இராணுவத்தின் பிடியிலுள்ள 111 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து 28 ...\nஅதிகூடிய வறுமை மாவட்டமாக கிளிநொச்சி - விக்கினேஸ்வரன்\nவறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினை என்பனவற்றில் வட மாகாணம் முதல் இடத்தை வகிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன...\nஇலங்கையில் அமைக்கப்பட்ட நத்தார் மரம் கின்னஸ் சாதனை படைத்தது\nஇலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய நத்தார் மரத்திற்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிகழ...\nதேர்தலில் இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாம் - சிவஞானம்\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய...\nஅனுமதியின்றி இலத்திரனியல் சிகரட் தொகையுடன் இருந்த சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா மாவட்ட கலால் அதிகாரிகள...\nவரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பசுபதிப்பிள்ளை தீர்மானம்\nவட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக வட மா...\nவறுமையை ஒழிப்பதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்கிறார் சிவநேசன்\nபொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து வட மாகாணத்தின...\nசிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி - விஜயகலா\nசிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி...\nவித்தியா படுகொலை வழக்கின் மூல வழக்கேடுகள் உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு...\nமுன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு சிறைத் தண்டணை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைமோர் குண்டுகளை வெடிக்கவைக்கும் பிரிவைச் ​சேர்ந்த ஏழு பேருக்கு தலா 8 வருடங்கள் என்...\nஇலங்கையை மீண்டும் திறந்த பொருளாதாரத்தையுடைய நாடாக கொண்டுவருவோம் - பிரதமர்\nகடந்த கால படிப்பினையைக் கொண்டு இலங்கையை மீண்டும் வெ���்றிகரமான திறந்த பொருளாதாரத்தையுடைய நாடாக கொண்டுவருவோம் என&nb...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=219", "date_download": "2019-02-16T21:15:58Z", "digest": "sha1:H37ENWHUP7LX2K5CD5W65TXNJW73OSGU", "length": 10957, "nlines": 56, "source_domain": "www.manitham.lk", "title": "தாய்ப்பாலின் மகத்துவம் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nகுழந்தைகள் இவ்வுலகில் அவதரித்தவுடன் முதலில் வழங்கப்படும் உணவுதாய்ப்பாலாகும். குழந்தைகளுக்குதாய்ப்பாலுக்குஈடானஉணவுஎதுவுமில்லை. குழந்தைபிறந்ததில் இருந்துமுதல் ஆறு மாதங்களுக்குதாய்ப்பால் வழங்குவதுமிகஅவசியமாகும். குழந்தையின் வளர்ச்சிக்கும்இவிருத்திக்கும் தேவையானபோசணைக்கூறுகள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. பிறந்தகுழந்தைதாயின் முலையில் வாய் வைத்துஉறிஞ்சும் போதுபால் சுரக்கஆரம்பிக்கும். குழந்;தைப் பிறப்பைத் தொடர்ந்துமுதல் 1-3 நாட்களுக்குசுரக்கப்படும் பால் கடும்புப்பால் அல்லதுசீம்பால் எனப்படும். இதுமஞ்சள் நிறமானது. சாதாரணதாய்ப்பாலைவிடபோசணைக்கூறுகளின் அளவில் சிறிதளவுவேறுபட்டது. இதுதடித்ததுஇகனவளவில் குறைந்தது. கடும்புப்பால் தூய்மையற்றதுஎன்ற மூட நம்பிக்கைமக்கள் மத்தியில் நிலவுவதன் காரணமாகசிலர் இதனைக் குழந்தைகளுக்குவழங்குவதில்லை. பிறபொருளெதிரிகளைக கொண்டிருப்பதாலும்; குழந்தைகளுக்குநோயெதிர்ப்புசக்தியைவழங்குவதாலும் குழந்தைக்கு இப்பாலைவழங்குவதுஅவசியமாகும்.குழந்தையின் நிர்ப்பீடனத் தொகுதிமுற்றாகவளர்ச்சியடையாதுகாணப்பட்டாலும்இதாய்ப்பாலில் இருந்துபெறப்படும் பிறபொருளெதிரிகள் குழந்தையின் உணவுக்கால்வாயில் ஒருபடலத்தைஏற்படத்திநுண்ணங்கித் தொற்றுஏற்படவதைத் தடுக்கும். இப்பிறபொருளெதிரிகள் போலியோஇசின்னம்மைஇஈர்ப்புவலிஇகுக்கல்இதொண்டைக்கரப்பன் என்பவற்றிலிருந்துகுழந்தையைப் பாதுகாக்கும். மேலும் கலமுதிர்ச்சியைத் தூண்டும் ஓமோன்களும் இங்குகாணப்படுகின்றன. குழந்தைமுதன்முதலில் மலங் கழிப்பதற்கு இப்பால் உதவுகிறது.குழந்தையின் தாகத்தையும்இபசியையும் தீர்க்கிறது.குழந்தையின் உணவுக் கால்வாய்த் தொகுதியின் வளர்ச்சியையும்இவிருத்தியையும் ஊக்குவிக்கும் பதார்த்தங்கள் இங்குகாணப்படுகின்றன. தாய்ப்பாலில் காணப்படும் புரதம் குழந்தைய���ன் சிறுநீரகங்களுக்குபொருத்தமானது. போசணைக்கூறுகளின் அகத்துறிஞ்சலைஅதிகரிக்கவும்இகுழந்தையின் உடல் எடையைச் சீராக்கவும் குழந்தைக்குதாய்ப்பால் ஊட்டப்படுவதுஅவசியமாகும். குழந்தைக்குவயிற்றோட்டம் போன்றநோய்கள் ஏற்பட்டாலும் தாய்ப்பால் வழங்குவதைநிறுத்தக்கூடாது. ஏனெனில் இது இலகுவில் சமிபாடுஅடையக் கூடியதுஇகுழந்தையின்போசணைமற்றும் திரவத்தேவையைப்பூர்த்திசெய்யும் இநோயெதிர்ப்புசக்தியைவழங்கும்இஓவ்வாமையைஏற்படுத்தாது.பாலூட்டுவதால் உளவியல் ரீதியாகதாய்க்கும் சேய்க்கும் இடையேபாசப்பிணைப்புஏற்படுத்தப்படுகிறது.தாய்ப்பாலுட்டுவதால்தாய்மாருக்குமார்பகப்புற்றுநோய் ஏற்படுவதற்கானசாத்தியம் குறைகிறதுஎனஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு ஆறு மாதங்களின் பின்புமாற்றுணவுகள் வழங்கத் தொடங்கினாலும் அவற்றோடுதாய்ப்பாலையும் வழங்கவேண்டும்.எனவேகுழந்தைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் இவ்வுணவைவழங்கிநோய் நொடியற்றஓர் எதிர்காலசந்ததியைஉருவாக்குவதுதாய்மாரேஉங்கள் கடமையாகும்.\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு மீனின் அவசியம்\nசெல்வி. மேனகா ஜெயகுமார் BSc Food Science and…\nஇரசாயணப் பிரயோகமில்லாத காய்கறி வகைகளை சந்தையில் எவ்வாறு தெரிவுசெய்து வாங்குவது\nஇரசாயன தெளிப்பான்கள் பாவிக்கப்படாத அல்லது மிகவும் குறைந்த அளவு…\nஉணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை உடற் பயற்சியை விட…\n← அரசியலில் . . . . எமது பார்வை\t“வாழ்ந்த மண் மீட்பு” மக்கள் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவேண்டியகாலம் கனிந்துள்ளது. →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=417", "date_download": "2019-02-16T21:23:34Z", "digest": "sha1:WRHVS5ETIYKI5XOJRNWC42325V76HYGI", "length": 4076, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "யாழ் குடாநாட்டுக்கு தேவையான சின்ன சின்ன காடுகள் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nயாழ் குடாநாட்டுக்கு தேவையான சின்ன சின்ன காடுகள்\n‘வெட்டு புல் வ��ர்ப்பு’ தோட்டங்களாக உருவாக்க வேண்டும்\nஇயற்கை வழி விவசாயம் – மிளகாய் செய்கை\nநில மண்ணை செழிப்பாக்குதல் …… பகுதி II\n← சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\tபௌத்த மேலாதிக்க சிந்தனையை தணிக்க திராணியற்ற தென்னிலங்கை அரசியல் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1368", "date_download": "2019-02-16T21:55:43Z", "digest": "sha1:PLIAASF7KIE3B53LZZE72BFEV3CA5BNU", "length": 21162, "nlines": 132, "source_domain": "www.tamilcanadian.com", "title": " ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது.\nஇந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.\nஇந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.\nஇலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்கு முயற்சிக்கிறதோஇ அமெரிக்காகவும் அதேயளவுக்கு தீர்மானத்தை வெற்றிபெற வைக்க முனைகிறது.\nபாகிஸ்தான்இ கியூபா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் அல்லது அதனை பலவீனப்படுத்தியாவது விடவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.\nஆனால் தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அரசதர��்பின் கருத்துகளில் இருந்து உணரமுடிகிறது. என்றாலும், அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. கிட்டத்தட்ட மேற்குலகிற்கு எதிரான ஒரு போரை நடத்தும் தோரணையில் அரசாங்கம் செயற்படுகிறது.\nஇது கருத்து ரீதியான மோதலுக்கும் அப்பால் குரோதமான போக்கையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. பிரதி வெளிவகார அமைச்சர் நியோமல் பெரேரா பங்கேற்ற- அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இது அரசாங்கம் எந்தளவுக்கு இராஜதந்திர ரீதியாக குழப்பமடைந்துள்ளது என்பதற்கு சாட்சியாகும்.\nஈரான், சிரியா, வடகொரியா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் இது போன்று நடந்திருந்தால் ஆச்சரியமில்லை. ஆனால் இலங்கையில் நடந்திருப்பது ஆச்சரியமான விடயம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் மேற்சொன்ன நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்த்து விடக் கூடிய நிலையை உருவாக்கி விடக்கூடும்.\nஜெனீவா களத்தில் நடக்கும் இராஜதந்திரப் போரை, கோலியாத்தும் சிறுவன் தாவீதும் மோதும் போர்க்களம் என்று கொழும்பு ஊடகங்கள் ஒப்பிடுகின்றன. அது உண்மை தான்.\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளை இலங்கை அரசு முரண்பட்டு மோதிக்கொள்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுக்கும் துணிவு தான் இந்தளவுக்கு இலங்கை நின்று பிடிப்பதற்குக் காரணம்.\nபுவிசார் அரசியல் சூழலை நன்றாக கவனித்து இலங்கை அதற்குள் புகுந்து விளையாட முனைந்தது. அதாவது சீனாவையும் ரஷ்யாவையும் இந்தியாவையும் மிகத்தந்திரமாகக் கையாள்வதன் மூலம் தனக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை உடைத்து விடலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல இந்தியாவின் முடிவு அமைந்து விட்டது.\nஜெனீவா தீர்மான விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா நழுவல் போக்கில் தான் இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தே வந்தது.\nஒரு கட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்திய நாடாளுமன்றத்தில் கூறிய கருத்து மிகவும் விந்தையாகவே இருந்தது. அமெரிக்காவின் தீர்மான வரைபு எல்லா நாடுகளு���்கு வழங்கப்பட்டு பல நாட்களுக்குப் பின்னர் இவர்கள் தீர்மான வரைபை இந்தியா படிக்கவில்லை என்று கூறியது வேடிக்கை.\nஇந்தியா இந்த விடயத்தில் எந்தளவுக்கு நழுவ முடியும் என்றே பார்த்தது. ஆனால் மாநிலக் கட்சிகளின் கையில் மத்திய அரசின் குடுமி இப்போது வலுவாகச் சிக்கியுள்ளதால் வேறு வழியிருக்கவில்லை. அதிலும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது தான் மிகப்பெரிய சோகம்.\nஅவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது நம்பகத்தை காத்துக் கொள்ளாது போனால் தமிழ்நாட்டில் தமது இருப்பு பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் தோன்றத் தொடங்கி விட்டது.\nஎப்படியோ மன்மோகன்சிங் அரசு அழுத்தங்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிக்க இலங்கை அரசுக்கு அது இடியான செய்தியாகவே அமைந்தது. அதைவிட ஆபிரிக்க நாடுகளும் கூட எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கத் தயாராக இல்லை.\nகுறிப்பாக இந்தமாதத் தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பயணம் மேற்கொண்ட நைஜீரியா, கமரூன் போன்ற நாடுகளே தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கின்றன. இவையெல்லாம் ஜெனிவாவில் இலங்கையின் நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளது.\nஇதனால் வாக்கெடுப்பு முடிவு பெரும்பாலும் இலங்கைக்குச் சாதகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. முடிவு எப்படி அமைந்தாலும், அரசாங்கம் கவலைப்படாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.\nதீர்மானம் தமக்குச் சாதமாக அமையாது என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டதையே இது வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதையடுத்து பல தொடர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியரங்கிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால இனமோதல்கள் வெடிக்கும் என்ற தொனியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகள் விரும்பத்தகாத விளைவுகளைத் தான் தரும்.\nஇன்னொரு இனமோதலுக்கு நாடு தயாராக இல்லை என்றால���ம், அதனைத் தூண்டும் வகையில் அரசிலுள்ளவர்களே கருத்துகளை வெளியிடுவதை சர்வதேசம் உன்னிப்பாகவே கவனிக்கும். இதுபோன்ற எச்சரிக்கைகள் மக்களிடையே பீதியை ஏற்றுபடுத்தவே செய்கின்றன.\nஅதேவேளை இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன. இவையெல்லாம் கோபத்தை தமிழர்கள் மீது தீர்ப்பதற்கான இன்னொரு முயற்சியாகவே தெரிகிறது.\nஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழர்கள் மீது கோபத்தைத் தீர்ப்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்தத் தீர்மானம் தமிழர்களால் கொண்டு வரப்பட்டதும் இல்லை. இது தமிழர்களுக்கு முற்றிலும் சாதகமானதும் இல்லை.\nஆனாலும் இந்த விவகாரத்தை தமிழருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நல்லிணக்க முயற்சிகள எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதற்குப் போதிய ஆதாரமாகியுள்ளது.\nஅதேவேளை, ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் வெளிநாடுகளுடனான உறவுகளும் கடும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.\nதீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் அரசியல், இராஜதந்திர மட்டங்களிலும் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. எது நடந்தாலும், அரசாங்கம் அடுத்த ஆண்டுக்குள் நல்லிணக்கம் தொடர்பான உறுதியான நகர்வுகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nஏனென்றால் தீர்மான வரைபின்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.\nஅந்த அறிக்கை பாதகமாக அமைந்து விட்டால், அடுத்து இன்னும் பல பாதகமான தீர்மானங்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே ஜெனீவா களத்தில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அசட்டையாக இருக்க முடியாது. இலங்கை வெற்றிபெற்றால் இன்னும் வலுவான பொறியொன்றை வைக்க மேற்குலகம் முனையும். தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்த தீர்மானிக்க நாள் குறிக்கும்.\nஎது எப்படியிருந்தாலும், நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறுல், அரசியல்தீர்வு என்பன இனிமேல் இலங்கைத் தீவின் எல்லைகளுக்குள் மட்டும் முடங்கிப் போகும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.\nமூலம்: தமிழ் ��ிரர் - பங்குனி 22, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/after-pluto-next-space-missions/", "date_download": "2019-02-16T22:13:44Z", "digest": "sha1:I2GEHQKTRR27WSZEGRIWU5J5WZZ2EXQH", "length": 26046, "nlines": 224, "source_domain": "parimaanam.net", "title": "ப்ளுட்டோவிற்கு அடுத்து? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் ப்ளுட்டோவிற்கு அடுத்து\nநாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற தகவல்களையும் எமக்குத் தெரியப்படுத்தியது.\nசூரியத் தொகுதியைப் பற்றி அறிந்துகொள்ள எனது “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்” என்ற இலவசமின்னூலை பார்க்கலாம்\nஇதுவரை அருகில் சென்று விசிட் அடிக்காமல் இருந்த ஒருவர், மிஸ்டர் ப்ளுட்டோ அவரையும் நாசாவின் நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் சென்று படம்பிடித்து அனுப்பிவிட்டது. இப்போது நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் கைப்பர் பட்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் சில பல ப்ளுட்டோ போன்ற சிறு கோள்கள் போன்ற வான்பொருட்களை அது அருகில் சந்திக்கும், ஆனால் அது நடைபெற 2019 வரை காத்திருக்கவேண்டும்\nசரி அதுவரை யாருக்குப் பொறுமை இருக்கிறது என்று சிந்திக்கலாம், ஆனாலும் அதற்கு முதல், வேறு என்ன விண்கலங்கள் தற்போது நம் சூரியத் தொகுதியில் உள்ள பொருட்களை ஆராய சென்றுகொண்டிருகிறது என்று பார்க்கலாம்.\nநாசாவின் ஜூனோ விண்கலம் – வியாழன்\nபழைய ரோமப் பெண்கடவுள் – ஜூனோ, கடவுள்களுக்கெல்லாம் அரசி இந்தப் பெயரைக் கொண்ட விண்கலம், ஆகஸ்ட் 5, 2011இல் பூமியில் இருந்து புறப்பட்டு தற்போது வியாழனை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. ஜூலை 2016 இல் வியாழனைச் சென்றடையும்.\nஜூனோ விண்கலம் ஒரு சுற்றுக்கலன், அதாவது இது வியாழனை வடக்குத் தெற்காக அதாவது துருவங்களைச் சுற்றிவரும் (மத்திய தரைக்கோட்டிற்கு 90 பாகையில்) ஒரு விண்கலம்.\nஜூனோவின் முக்கிய நோக்கம் வியாழனின் ஈர்ப்புவிசை, காந்தப் புலம் மற்றும் துருவ காந்தக்கோளம் என்பவற்றை ஆய்வுசெய்வதாகும். அதுமட்டுமல்லாது வியாழக்கோளின் தோற்றம், அதன் உள்ளக கட்டமைப்பு, வியாழனில் இருக்கும் நீரின் அளவு என்பனவற்றையும் இது ஆய்வுசெய்யும்.\nஅண்ணளவாக 2.8 பில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து வியாழனை ஜூனோ விண்கலம் அடையும். பூமியின் ஒரு வருடத்தில் வியாழனை 33 முறை சுற்றிவரும்.\nதனது ஆய்வுகள் அனைத்தையும் அக்டோபர் 2017 இல் நிறைவுசெய்துவிட்டு, வியாழனின் ஈர்ப்பு விசைக்குள் சென்று அதனது வளிமண்டலத்தில் எரிந்துவிடும். இந்த நடவடிக்கைக்குக் காரணம், ஜூனோ தவறுதலாக வியாழனின் எதாவது ஒரு துணைக்கோளில் மோதிவிடக்கூடாது என்பதாகும்.\nமேலதிக வாசிப்பு: வியாழனைப் பற்றி 10 விடயங்கள்\nஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினதும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினதும் கூட்டு முயற்சியாக பெப்பிகொலோம்போ என்ற திட்டம் புதனை நோக்கி 2017 இல் தனது பயணத்தைத் தொடங்கும். இது 2024இல் புதனைத் சென்றடையும்.\nபெப்பிகொலோம்போ திட்டம் இரண்டு விண்கலங்களை உள்ளடக்கியது, ஒன்று – புதன் கோள் சுற்றுக்கலன், இரண்டு – புதன் காந்தக்கொளச் சுற்றுக்கலன்.\nஇவை இரண்டும் புதனின் கட்டமைப்பு மற்றும் காந்தபுலம், ஈர்ப்புவிசை போன்றவற்றை மிகத்துல்லியமாக ஒரு வருடத்திற்கு ஆய்வு செய்யும். இந்த விண்கலங்களின் முக்கிய பண்பு, இவற்றால் 350 பாகை செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள முடியும்\nமேலதிக வாசிப்பு: புதனைப் பற்றி 10 விடயங்கள்\nஅக்காட்சுகி விண்கலம் – வெள்ளி\nஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வெள்ளியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட விண்கலம், இது 2010, மே 20 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. டிசம்பர் 7, 2010 இல் வெள்ளிக்கு அருகில் சென்றது. ஆனால் வெள்ளியைச் சுற்றவைப்பதற்குத் தேவையான என்ஜின்கள் ஒழுங்காக வேலை செய்ததால், தற்போது சூரியனைச் சுற்றிக்கொண்டிருகிறது\nஆனாலும் ஜப்பானிய ஆய்வாளர்கள் இதைக்கைவிட்டுவிடவில்லை, 2015 இல் மீண்டும் இது வெள்ளிக்கு மிக அருகில் வரும், அப்போது மீண்டும் என்ஜினை இயக்கி அக்காட்சுகியை வெள்ளியைச் சுற்றவைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.\nஎப்படியியோ இது வெள்ளியை சரியாக சுற்றினால், தனது அகச்சிவப்புக் கதிர் காமரா மூலம் வெள்ளியின் மேற்பரப்பு மற்றும் அதன் மேகங்களையும் இதனால் ஆய்வுசெய்யமுடியும். அதுமட்டுமல்லாது, மற்றைய சில கருவிகள், வெள்ளியில் மின்னல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும், அங்கு இன்றும் எரிமலைச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்றும் ஆய்வுசெய்யும்.\nஅக்காட்சுகி என்ற ஜப்பானிய சொல்லிற்கு விடியல் என்று பொருள்\nமேலதிக வாசிப்பு: வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்\nநாசாவின் இன்சைட் – செவ்வாய்\nஇது செவ்வாயில் தரையிறங்கப் போகும் நாசாவின் ஒரு ரோபோ விண்கலம். மார்ச் 2016 இல் இது பூமியில் இருந்து புறப்படும். செப்டெம்பர் 2016 இல் இது செவ்வாயை சென்றடையும்.\nஇது செவ்வாயில் தரையிறங்கினாலும், தளவுளவி போல அசைந்து திரியாமல் ஒரே இடத்தில் இருந்து தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன் பிரதான நோக்கம், செவ்வாயின் அகக்கட்டமைப்பை ஆய்வுசெயவதே. செவ்வாய் உருவாகிய காலத்தில் இருந்து அதனது கட்டமைப்பு எவ்வாறான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது என்பதனை இது தெளிவாக ஆய்வுசெய்யும். இதன்மூலம் பாறைகளால் ஆன கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் ஆரம்ப வரலாற்றைப் பற்றி அறியமுடியும்.\nCubeSat இன்சைட் தரையிறங்கும் போது தகவல் பரிமாறும் விதம்\nஇந்த இன்சைட் விண்கலம் மேலும் இரண்டு குழந்தைகளையும் காவிச் செல்கிறது அதாவது கியூப்சாட் (CubeSat) செய்மதிகள், இவை மிகச் சிறிய செய்மதிகள் – மார்ஸ் கியூப் வன் (Mars Cube One – MarsCO) என அழைக்கப்படும் இந்த சிறிய செய்மதிகள், இன்சைட் தரையிறங்கும் போது அதற்கு உதவிசெய்யவும், தகவல்களை பூமிக்கு பரிமாறவும் உதவும்.\nஇது செவ்வாயை ஆய்வு செய்யச் செல்லும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் செவ்வாயில் உயிர் இருப்பதற்கான தடயங்கள் எதாவது இருக்கிறதா என்று ஆய்வுசெயவதே.\nஇதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட திட்டங்களை விட இது சற்றே பெரிய திட்டமாகும். 2016 இல் முதலாவது திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதில் ஒரு சுற்றுக்கலனும், தரையிறங்கியும் (Entry Demonstrator Module – EDM) இருக்கும்.\nஇந்த Trace Gas Orbiter என்ற சுற்றுக்கலன் செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கும் வளிமண்டல வாயுக்களை ஆய்வுசெய்யும். தரையிறங்கி வெறும் தகவல் சேகரிப்புக் கலமாகும். இது வளிமண்டல உள்நுழைவு, தரையிறங்கச்செயற்பாடு மற்றும் தரையிறக்கம் போன்ற செயன்முறைகளைப் பற்றிய குறிப்பை பூமிக்கு அனுப்பிவைக்கும்.\nஅதன் பின்னர் 2018 இல் இன்னுமொ��ு விண்கலம், தளவுளவியை காவிச் செல்லும். இந்தத தளவுளவி, செவ்வாயின் மேற்பரப்பில் துளைகள் இட்டு உயிரின் கட்டமைப்புக்கு எதாவது சாதியக்கூறுகள் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும். இந்த தளவுளவி வெற்றிகரமாக தரையிறங்க, ஏற்கனவே 2016 இல் தரையிறங்கிய EDM இன் தரவுகள் பயன்படுத்தப்படும்.\nஅடுத்த பத்துவருடத்திற்கு மேல் நமது சூரியத் தொகுதியை ஆய்வுசெய்ய பல விண்கலங்கள் தற்போதே உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் தற்போது அறிந்திருப்பீர்கள். அடுத்தகட்டம் நிச்சயம் செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதாகத் தான் இருக்கும்.\nமேலதிக வாசிப்பு: செவ்வாயைப்பற்றி 10 விடயங்கள்\nதொழில்நுட்பம் வளர வளர எப்படியான சாத்தியக்கூறுகளை அது உருவாக்குகின்றது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:17:09Z", "digest": "sha1:S57EMRL3U77NIG5ZN5G2GMXPONE3SZJU", "length": 106684, "nlines": 463, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் உலகப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)\nமுதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.\nஇப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. ��ீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.\n1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.\nஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.\nபோர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[2]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[2]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.\n1.2 திட்டங்கள், நம்பிக்கையின்மை, படைதிரட்டல்\n1.7 இன, அரசியல் போட்டிகள்\n2 ஜூலை நெருக்கடியும் போர் அறிவிப்பும்\n3.1.1 மைய நாடுகளிடையே குழப்பநிலை\n3.1.4 பெல்ஜியத்திலும் பிரான்சிலும் ஜேர்மன் படைகள்\n3.1.5 ஆசியாவும் பசிபிக் பகுதிகளும்\n3.2.1 பதுங்குகுழிப் போர் தொடக்கம்\n4 பிரிட்டிஷ் போர் வீரர்களின் நாட்குறிப்புகள்\n1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன். சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.[3] ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது.\nராயல் கடற்படையின் எச்எம்எஸ் டிரெட்நோட்.\nஜெர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் எச்எம்எஸ் டிரெட்நோட் (HMS Dreadnought) என்னும் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது.\nடேவிட் ஸ்டீவன்சன் என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்.\"[4] டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார்.[5] எனினும் நீல் பெர்கூசன் என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார்.[6] இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது.[7]\nபோருக்குச் செல்லும் வழியில் பிரான��சின் கனரக குதிரைப்படையினர், மார்புக் கவசங்களையும் தலைக் கவசங்களையும் அணிந்தபடி, பாரிஸ் நகரில் அணிவகுத்துச் செல்கின்றனர், ஆகஸ்ட் 1914.\nஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது.\nகுறிப்பாக, ஃபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் ஸ்கீல்பென் திட்டத்தின் உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் தயாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம்.\nபிரான்சின் திட்டம் 17, ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான ரூர் பள்ளத்தாக்கைத் (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும்.\nரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் பிரசியாவுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது.\nமூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்ப��்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு.\nமுன்னாள் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியான வூட்ரோ வில்சனும், வேறு சிலரும் போருக்கான காரணமாக இராணுவவாதத்தைக் (militarism) குற்றம் சாட்டினர்.[8] ஜேர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற நாடுகளில் வல்லாண்மை வாதிகளும், படைத்துறைத் தலைவர்களும் கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், சனநாயகத்தை அமுக்கிவிட்டு இராணுவ அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆசையின் விளைவே போர் என்றும் சிலர் கூறுகின்றனர்.[9] இந்தக் கருத்து ஜேர்மனிக்கு எதிரான பரப்புரைகளில் பெரிதும் பயன்பட்டது.[10][11] 1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது இரண்டாம் கெய்சர் வில்கெல்ம் போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், வல்லாண்மையியமும் (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது.[12]\nநேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன. நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் சிலாவிய மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.\nநாடுகளின் சங்கமும் (League of Nations), ஆயுதக்குறைப்பும் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். எச். ஜி. வெல்ஸ் என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, \"எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்\" என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார்.\nபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார்[13]. ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன. இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார்[14].\nவரலாற்றாளரான சாமுவேல் ஆர். வில்லியம்சன் போரில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பங்களிப்பை வலியுறுத்தினார். சேர்பியத் தேசியவாதமும், ரஷ்யாவுக்கு பால்க்கன் பகுதி தொடர்பில் இருந்த குறிக்கோள்களும், 17 வெவ்வேறு நாட்டினங்களைக் கொண்டிருந்த முடியாட்சியைச் சீர்குலைத்ததாக அவர் கருதினார். ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட போரையே எதிர்பார்த்தது என்றும், வலுவான ஜேர்மனியின் ஆதரவு ரஷ்யாவைப் போரிலிருந்து விலக்கி வைத்து பால்கனில் அதற்கு இருக்கும் கௌரவத்தைக் குறைக்கும் என அது எண்ணி இருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டார்[15].\nபோருக்கு முந்திய ஐரோப்பியப் படைத்துறைக் கூட்டணிகள்.\nபோருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப் (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது. ஆனால், பிரித்தானியாவின் கடற்படைக்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது.\nமுதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது[16].\nவிளாடிமிர் லெனின் பேரரசுவாதமே போருக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். இவர் கார்ல் மார்க்ஸ், ஆங்கிலப் பொருளியலாளரான ஜான் ஏ. ஹொப்சன் ஆகியோரின் பொருளியல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டினார்.[17] இவர்கள், விரிவடையும் சந்தைகளுக்கான போட்டி உலகளாவிய பிணக்குகளை உருவாக்கும் என்று எதிர்வு கூறியிருந்தனர். பிரித்தானியாவின் முதன்மையான பொருளியல் நிலை, செருமானியத் தொழில் துறையின் விரிவான வளர்ச்சி அச்சுறுத்தியது என்றும், பெரிய பேரசு ஒன்றின் சாதகநிலை செருமனிக்கு இல்லாத காரணத்தால், அது செருமானிய மூலதனங்களுக்கான இடங்களுக்காகப் பிரித்தானியாவுடன் தவிர்க்கமுடியாதபடி போரிட வேண்டியிருந்தது என்றும் லெனின் எடுத்துக் காட்டினார். இவ் வாதம் போர்க்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்ததுடன், பொதுவுடமையியத்தின் வளர்ச்சிக்கும் துணையாக இருந்தது.\nஅமெரிக்காவில் பிராங்க்லின் ரோஸ்வெல்ட்டின் கீழ் உள்நாட்டுச் செயலாளராக இருந்த கோர்டெல் ஹல் என்பார், வணிகத் தடைகளே முதல் உலகப் போர், இரண்டாம் உலகபோர் இரண்டுக்குமான அடிப்படைக் காரணங்கள் என நம்பினார். 1944 ஆம் ஆண்டில், பிணக்குகளுக்குக் காரணங்கள் என அவர் நம்பிய வணிகத் தடைகளைக் குறைப்பதற்காக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் எ���்னும் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உதவினார்.[18][19]\nபால்க்கன் பகுதிகளில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் செல்வாக்குக் குறைந்து, பரந்த-சிலேவியா இயக்கம் வளர்ச்சி பெற்றுவந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், சேர்பியாவுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாததெனவே கருதப்பட்டது. ஆஸ்திரிய எதிர்ப்பு உணர்வு அதிகமாகக் காணப்பட்ட சேர்பியாவின் வளர்ச்சியுடன் இனவழித் தேசியம் பொருந்தி வந்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி, முன்னைய ஓட்டோமான் பேரரசின் மாகாணமாக இருந்ததும், சேர்பியர்கள் அதிகம் வாழ்ந்து வந்ததுமான பொஸ்னியா-ஹெர்சகொவினாவை 1878 ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டது. 1908 ஆம் ஆண்டில் இது முறையாக ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது. அதிகரித்து வந்த இன உணர்வுகளின் வளர்ச்சி, ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியுடனும் பொருந்தி வந்தது. இன மற்றும் மதப் பிணைப்புக்கள் காரணமாகவும், கிரீமியப் போர்க் காலத்திலிருந்து ஆஸ்திரியாவுடன் இருந்து வந்த போட்டி காரணமாகவும், ரஷ்யா பரந்த-சேர்பியா இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. தோல்வியடைந்த ரஷ்ய-ஆஸ்திரிய ஒப்பந்தம், நூற்றாண்டுகளாக பால்க்கன் பகுதித் துறைமுகங்கள் மீது ரஷ்யாவுக்கு இருந்த ஆர்வம் என்பனவும் இதற்கான காரணங்களாக இருந்தன.[20]\nஜூலை நெருக்கடியும் போர் அறிவிப்பும்[தொகு]\n1914 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் இருந்து வில்ஹெல்மின் போர் அறிவிப்பு - (text)\nமுடிக்குரிய இளவரசர் கொல்லப்பட்டதை ஒரு சாக்காக வைத்து சேர்பியப் பிரச்சினையைக் கையாள ஆஸ்திரியா-ஹங்கேரிய அரசு முற்பட்டது. ஜேர்மனியும் இதற்கு ஆதரவாக இருந்தது. 1914 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி, பத்துக் கோரிக்கைகளுடன் கூடிய காலக்கெடு ஒன்றை ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு விதித்தது. இக் கோரிக்கைகளுட் சில மிகவும் கடுமையாக இருந்ததால் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஐயம் வெளியிட்ட சேர்பியா ஆறாவது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. பதில் அளிப்பதற்கான தொடக்க வரைவுகளில் இந்த ஆறாவது கோரிக்கையை ஏற்க சேர்பியா விருப்பம் தெரிவித்தது எனினும், ரஷ்யாவின் ஆதரவில் நம்பிக்கை வைத்த சேர்பியா பின்னர் இறுதி வரைவில் அதனை நீக்கிவிட்டது. அத்துடன் ஆயத்த நிலைக்கும் ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலாக ஜூலை 28 ஆம் தேதி ஆஸ்திரியா-ஹங்கேரி போர் அறிவிப்பை வெளியிட்டது. தொடக்கத்தில் ரஷ்யா ஆஸ்திரியாவின் எல்லையைக் குறிவைத்து பகுதித் தயார் நிலையொன்றுக்கு ஆணை பிறப்பித்தது. எனினும், ரஷ்யத் தளபதிகள், பகுதித் தயார்நிலை சாத்தியம் அற்றது என \"சார்\" (Czar) மன்னருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 31 ஆம் நாள் முழுத் தயார்நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. போருக்கான ஜேர்மனியின் ஸ்கிளீபென் திட்டம் விரைவாகப் பிரான்சைத் தாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், ரஷ்யா தயார்நிலைக்கு வர அனுமதிக்க முடியாத நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது. இதனால், ஆகஸ்ட் முதலாம் தேதி ஜேர்மனி, ரஷ்யா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிரான்சின் மீதும் போர் அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன் பின்னர், பாரிஸ் நோக்கிப் படை நடத்துவதற்காக நடுநிலை நாடான பெல்ஜியத்தின் இறைமையை மீறி அதனூடாகச் சென்றது. 1830 ஆம் ஆண்டின் பெல்ஜியப் புரட்சியின் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின்படி பெல்ஜியத்தின் நடுநிலைமையைப் பிரித்தானியா உறுதிப்படுத்தி இருந்தது. இதன் காரணமாகப் பிரித்தானியாவும் போரில் தலையிட வேண்டியதாயிற்று. இத்துடன் ஆறு ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து போரில் ஈடுபட்டிருந்தன. இது நெப்போலியன் காலத்துக்குப் பிற்பட்டு ஐரோப்பாக் கண்டத்தில் இடம் பெற்ற மிகப் பெரிய போராக இருந்தது.[21]\nமைய நாடுகளின் போர் வியூகம் தொடர்புக் குறைபாடுகள் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளானது. ஆஸ்திரியா-ஹங்கேரியின் சேர்பியா மீதான படையெடுப்புக்கு ஆதரவு அளிக்க ஜேர்மனி ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், இதன் விளக்கம் குறித்து இரு நாடுகளிடையே வேறுபாடுகள் நிலவின. ஆஸ்திரியா-ஹங்கேரியத் தலைவர்கள், தமது வடக்கு எல்லையில் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்ளும் பணியை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஜேர்மனியோ, பெரும்பாலான ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகள் ரஷ்யாவுடனான எல்லைக்கு அனுப்பப்படும் என்றும், அதே வேளை தாம் பிரான்சைக் கையாள்வதென்றும் திட்டமிட்டது. இக் குழப்ப நிலையினால், ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகளைப் பிரித்து ரஷ்ய எல்லைக்கும், சேர்பியாவுக்கும் அனுப்பவேண்டி இருந்தது.\nபோரின் தொடக்ககால நடவடிக்கைகளில் ஒன்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றை உள்ளடக்கி ஆப்பிரிக்காவில் இடம் பெற்றது. ஆகஸ்ட் 7 ஆம் ��ாள், பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் பாதுகாப்புப் பகுதியான டோகோலாந்துக்குள் புகுந்தன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஜேர்மனியின் படைகள் தென்னாபிரிக்காவைத் தாக்கின. போர்க்காலம் முழுதும் தீவிரமான தாக்குதல்கள் ஆப்பிரிக்காவிலும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருந்தன.\nசேர்பியப் படைகள், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான சேர்ச் சண்டை எனப்பட்ட சண்டையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் இருந்து ஈடுபட்டிருந்தன. இவை, டிரினா, சாவா ஆகிய ஆறுகளின் தெற்குக் கரையில் இருந்து தற்காப்புத் தாக்குதலை நடத்தின. அடுத்து இரண்டு கிழமைகளில் ஆஸ்திரியா-ஹங்கேரித் தாக்குதல்கள் பெரும் இழப்புக்களுடன் பின்னடைவுகளைச் சந்தித்தது. நேச நாடுகள் கூட்டணியின் குறிப்பிடத்தக்க முதல் வெற்றியான இது, ஆஸ்திரியாவின் விரைவான வெற்றி குறித்த கனவுகளைத் தகர்த்தது. இதனால், ஆஸ்திரியா தனது படைகளில் பெரும்பகுதியை சேர்பிய முனையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதால், ரஷ்ய முனையிலான நடவடிக்கைகள் பலவீனமாயின.\nபெல்ஜியத்திலும் பிரான்சிலும் ஜேர்மன் படைகள்[தொகு]\nதொடக்கத்தில் இடம்பெற்ற எல்லைச் சண்டைகளில் (14 ஆகஸ்ட்–24 ஆகஸ்ட்) ஜேர்மனிக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. எனினும் ரஷ்யா கிழக்குப் பிரஷ்யாவைத் தாக்கியதால் மேற்கு முனையில் போராட வேண்டிய ஜேர்மன் படைகள் திசை திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. தானென்பர்க் சண்டை (17 ஆகஸ்ட் – 2 செப்டெம்பர்) என ஒருங்கே அழைக்கப்பட்ட தொடரான பல சண்டைகளில் ஜேர்மனி ரஷ்யாவைத் தோற்கடித்தது. எனினும் ரஷ்யப் போரினால் கவனம் திசை திரும்பியதால், போதிய வேகமின்மை காரணமாக ஜேர்மனியின் தளபதிகள் எதிர்பாராதபடி, மற்ற முனையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஸ்கிளீபென் திட்டப்படி, வலப்புறத்தில் ஜேர்மன் படைகள் பாரிசுக்கு மேற்குப்புறம் முன்னேற வேண்டும். ஆனால், குதிரைகளால் இழுக்கப்பட்ட போக்குவரத்து வண்டிகளில் இடவசதி, வேகம் என்பன போதாமையினால், ஜேர்மனியின் வழங்கல் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதியாக பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் படைகளை மார்னே முதற் சண்டை (5 செப்டெம்பர்–12 செப்டெம்பர்) என அழைக்கப்பட்ட போரில் பாரிசுக்குக் கிழக்கே தடுத்து நிறுத்தின. இதனால் மைய நாடுகள் விரைவான வெற்றியைப்பெறும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டதுடன், அவர்கள் இரு முனைகளில் போரிடவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது. ஜேர்மனியின் படைகள் பிரான்சுக்குள் புகுந்து பாதுகாப்பான நிலையில் இருந்ததுடன், பிரித்தானிய பிரான்சியப் படைகளில் 230,000 பேரை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்தது. இது ஜேர்மனி இழந்ததிலும் அதிகமாகும்.\nபதுங்கு குழிகளில்: வளிம முகமூடிகளுடன் காலாட்படைகள், Ypres, 1917\nநியூசிலாந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி இன்று மேற்கு சமோவா என அழைக்கப்படும் அன்றைய ஜேர்மன் சமோவாவைக் கைப்பற்றியது. செப்டெம்பர் 11 ஆம் தேதி, ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் இராணுவப் படைகள், ஜேர்மன் நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருந்த இன்று நியூ பிரிட்டன் என அழைக்கப்படும் நியூ பொம்மேர்ன் தீவில் இறங்கின. ஜேர்மனியின் மைக்குரோனீசியக் குடியேற்றங்களையும்; சிங்டாவோ சண்டைக்குப் பின், சீனாவின் ஷாண்டாங் குடாநாட்டில் இருந்த ஜேர்மனியின் நிலக்கரித் துறைமுகமான சிங்டாவோவையும் ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. சில மாதங்களிலேயே நேச நாடுகளின் படைகள் பசிபிக் பகுதியில் இருந்த எல்லா ஜேர்மனியின் ஆட்சிப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன.\nமுதலாம் உலகப் போருக்கு முந்திய படைத்துறை உத்திகள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இணையாக வளரத் தவறியிருந்தன. இப்போது, பெரும்பாலான போர்களில் காலங்கடந்த முறைகளால் ஊடறுக்க முடியாத கவர்ச்சிகரமான பாதுகாப்பு முறைமைகள் உருவாக்கப்பட்டன. முட்கம்பி வேலிகள் பெருமளவில் காலாட் படைகள் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தன. தொலைதூர கனரக ஆயுதங்கள், 1870 ஆண்டின் ஆயுதங்களைக் காட்டிலும் கூடிய பாதிப்புக்களை விளைவிக்கக் கூடியனவாக இருந்ததுடன், இயந்திரத் துப்பாக்கிகளுடன் சேர்ந்து, திறந்த வெளிகளைப் படைகள் கடந்து செல்வதைக் கடினமாக்கியிருந்தன. இப் போரில் ஜேர்மனி நச்சு வளிமங்களைப் போராயுதமாக அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே எதிரணியும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியது. எனினும், சண்டைகளை வெல்வதில் இது முக்கிய பங்கு வகித்ததாகத் தெரியவில்லை. நச்சு வளிமங்களின் விளைவுகள் கொடூரமானவையாக இருந்தன. தாக்கப்பட்டவர்கள் மெதுவாகவும், கூடிய வலிகளுடனும் இறந்தனர். இப் போரில், நச்சு வளிமங்கள் மிகுந்த அச்சத்தை விளைவிப்பனவாகவும், மிகவும் கொடூரமான நினைவுகளை ஏற்படுத்தியன ஆகவும�� இருந்தன. இரு அணித் தளபதிகளுமே பதுங்குகுழி நிலைகளைப் பாரிய இழப்பின்றித் தகர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியத் தவறியிருந்தனர். காலப் போக்கில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய தாக்குதல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது \"தாங்கி\" ஆகும். பிரித்தானியாவும், பிரான்சுமே இதனை முக்கியமாகப் பயன்படுத்தினர். இவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும், தாமே உருவாக்கிய குறைந்த அளவு தாங்கிகளையும் ஜேர்மனியும் பயன்படுத்தியது.\nமுதலாம் மார்னே சண்டைக்குப் பின்னர், நேச நாடுகளின் படைகளும், ஜேர்மனியின் படைகளும், கடல் நோக்கிய ஓட்டம் (Race to the Sea) எனப்பட்ட, தொடரான பல சுற்றுவழி நகர்வுகளை மேற்கொள்ளலாயின. பிரித்தானியாவும், பிரான்சும் லோரைனில் இருந்து பெல்ஜியத்தின் பிளெமியக் கரை வரை நீண்டிருந்த பதுங்குகுழிகளில் இருந்து போரிட்ட ஜேர்மனியின் படைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. பிரித்தானியாவும், பிரான்சும் தாக்குதலில் குறியாக இருந்தபோது, ஜேர்மனியின் படைகள் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால், பாதுகாப்புக்கு ஏற்றவாறு ஜேர்மனியின் பதுங்குகுழிகள் எதிரிப்படைகளினதைக் காட்டிலும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் பதுங்குகுழிகள் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுக்கும் வரையிலான தற்காலிகத் தேவைக்கானவையாகவே இருந்தன. எவருமே வெற்றிபெற முடியாதிருந்த இந்த நிலையை மாற்றுவதற்கு, இரு பகுதியினருமே அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தலாயினர். 1915 ஆம் ஆண்டு ஏப்ரலில், 1899 இலும் 1907 இலும் ஏற்படுத்தப்பட்ட ஹேக் மாநாட்டு முடிவுகளுக்கு எதிராக, ஜேர்மனி குளோரீன் வளிமத்தை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இவ்வளிமம் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நேசப் படைகள் பின்வாங்கியதால், அவற்றின் முன்னரங்க நிலைகளில் 6 கிலோமீட்டர் (4 மைல்கள்) நீளமான வெளியொன்றை ஏற்படுத்த ஜேர்மனியால் முடிந்தது. கனடாவின் படைகள் இரண்டாம் ஈபிரெ சண்டையில் (Second Battle of Ypres) இந்த உடைப்பை மூடிவிட்டனர்.\nஜேர்மனியின் நிலைகள் மீதான பிரான்சின் ஒரு தாக்குதல். சம்பேன், பிரான்ஸ், 1917\nசொம்மா சண்டையின் முதல் நாளான 1916 ஜூலை முதலாம் தேதி பிரித்தானியப் படைகளுக்க��� மறக்கமுடியாத நாளாக விளங்கியது. இந் நாளில் அப்படைகளுக்கான பாதிப்பு 57,470 போராக இருந்தது. இதில் 19,240 பேர் இறந்துவிட்டனர். பெரும்பாலான பாதிப்புக்கள் தாக்குதல் தொடங்கிய முதல் மணிநேரத்தில் இடம்பெற்றன. சொம்மாத் தாக்குதல் முழுவதிலுமான பிரித்தானியப் படைகளின் இழப்பு சுமார் ஐந்து இலட்சம் பேராகும்[22].\nஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தரப்பினருமே எதிர்த்தரப்பினருக்கு முடிவான தோல்வியை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், வேர்டனில் 1916 ஆம் ஆண்டு முழுதும் தொடர்ந்த ஜேர்மனியின் நடவடிக்கைகளும், சொம்மாவில் நேசப்படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரான்சின் படைகளை நிலைகுலையும் நிலைக்கு அருகில் கொண்டுவந்தது. வீணான முன்னரங்கத் தாக்குதல்களும், நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளை இறுக்கமாகப் பின்பற்றியதும், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் படைகளுக்குக் கடும் இழப்புக்களை ஏற்படுத்தியதுடன், பரவலான படைவீரர்களின் கலகங்களுக்கும் வித்திட்டது.\n1915 தொடக்கம் 1917 வரையான காலப்பகுதி முழுவதும், எடுத்துக்கொண்ட போர் உத்திகள், வியூகங்கள் என்பன காரணமாக பிரித்தானியப் பேரரசுக்கும், பிரான்சுக்கும் ஜேர்மனியைவிடக் கூடிய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. ஜேர்மனி, வேர்டன் சண்டையின்போது ஒரேயொரு முக்கிய தாக்குதலை மட்டுமே நிகழ்த்திய வேளையில், ஜேர்மனியின் நிலைகளை ஊடறுப்பதற்காக நேசப்படைகள் பல தாக்குதல்களை நடத்தின. உத்தி அடைப்படையில், ஜேர்மனியின் தற்காப்புக் கொள்கை, இழப்புக்களைத் தாங்கக்கூடிய இலகுவான முன்னணி நிலைகளுடனும், வலுவான எதிர்த்தாக்குதல்களை உடனடியாக நடத்தக்கூடிய முக்கியமான நிலைகளுடனும் கூடிய பதுங்குகுழிப் போருக்கு பொருத்தமானதாக அமைந்தது. இது, எதிரிகளின் தாக்குதல்களைக் குறைந்த இழப்புடன் முறியடிப்பதற்கு உதவியாக அமைந்தது. மொத்தமாகப் பார்க்கும்போது தாக்குதல், தற்காப்பு இரண்டிலுமே உயிரிழப்புக்கள் பாரிய அளவிலேயே இருந்தன.\nஎந்தவொரு நேரத்திலும் சுமார் 800,000 போர்வீரர்கள், பிரித்தானியப் பேரரசின் சார்பில் மேற்குப் போர்முனையில் இருந்தனர். 1000 பட்டாலியன்கள் வடகடல் முதல், ஓர்னே ஆறு வரையிலான நிலைகளில், நான்கு கட்டச் சுழற்சி முறையில் ஒரு மாத காலத்துக்கு இருந்தனர். இம்முறை தாக்குதல்கள் நடைபெறாத காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னணி 9,600 kilometres (5,965 mi) க்கு மேற்பட்ட பதுங்கு குழிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பட்டாலியனும், தமது முன்னணி நிலைகளில் ஒரு வாரமும், பின்னர் பின்னுள்ள துணை நிலைகளுக்கு நகர்ந்து அங்கே இன்னொரு வாரமும் பணிபுரிந்தனர். அடுத்த கிழமை அங்கிருந்து பின் நகர்ந்து ஒதுக்கு (reserve) நிலைகளில் இருப்பர். நான்காவது கிழமை நிலைகளை விட்டு நீங்கி இளைப்பாறுவர்.\n1917ல் இடம்பெற்ற அராஸ் சண்டையில் பிரித்தானியாவுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரே வெற்றி விமி மலைமுகட்டைக் கைபற்றியமை ஆகும். சர் ஆர்தர் கியூரி (Arthur Currie), ஜூலியன் பிங் (Julian Byng) ஆகியோர் தலைமையிலான கனடாப் படைகள் இதனைக் கைப்பற்றின. தாக்குதல் படைகள் முதல் தடவையாக நிலைகளைக் கைப்பற்றி விரைவாக நிலைகளை வலுப்படுத்தி அவற்றைத் தக்க வைத்துக்கொண்டு நிலக்கரி வளம் மிக்க டுவே (Douai) சமவெளியைப் பாதுகாத்தன.[23].\nபோரின் தொடக்கத்தில், ஜேர்மன் பேரரசு, உலகின் பல பகுதிகளிலும் ஓரளவு தாக்குதற் திறன் கொண்ட கப்பல்களை வைத்திருந்தது. இவை பின்னர் நேச நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்பட்டன. பிரித்தானிய ராயல் கடற்படை அக் கப்பல்களைத் தாக்கி அழித்து வந்தது. எனினும், வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க முடியாத சில இக்கட்டான நிலைகளும் ஏற்படவே செய்தன. எடுத்துக்காட்டாக, சிங்டாவோவில் இருந்த கிழக்காசியப் படைப்பிரிவைச் சேர்ந்த இலகு போர்க்கப்பலான எம்டன், 15 வணிகக் கப்பல்களை அழித்ததுடன், ஒரு ரஷ்ய இலகு போர்க்கப்பலையும், பிரான்சின் அழிப்புக் கப்பலொன்றையும் மூழ்கடித்தது. ஆனாலும், ஜேர்மனியின் கிழக்காசியப் பிரிவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய கப்பல்களான ஸ்கார்னோஸ்ட், நீசெனோ, இலகு போர்க்கப்பல்களான நேர்ன்பர்க், லீப்சிக் மற்றும் இரண்டு போக்குவரத்துக் கப்பல்களுக்கு வணிகக் கப்பல்களைத் தாக்கும் ஆணை வழங்கப்படவில்லை. அவை ஜேர்மனியை நோக்கிச் சென்றன. வழியில் பிரித்தானியக் கப்பற்படையினரை எதிர் கொண்ட டிரெஸ்டென் என்னும் கப்பலும் உள்ளிட்ட ஜேர்மனியின் கப்பல்கள், கொரோனெல் சண்டை எனப்பட்ட சண்டையில் இரண்டு ஆயுதம் தாங்கிய கப்பல்களை மூழ்கடித்தன. எனினும் 1914இ இடம்பெற்ற போக்லாந்துத் தீவுச் சண்டையில், டெஸ்டென் தவிர்ந்த எல்லாக் கப்பல்களுமே அழிக்கப்பட்டன.[24].\nபோர் தொடங்கியதுமே ஜேர்மனி மீதா��� கடற் தடையொன்றைப் பிரித்தானியா ஏற்படுத்தியது. இந்த உத்தி, ஜேர்மனிக்கான முக்கியமான இராணுவ, குடிமக்களுக்கான தேவைகளின் வழங்களை நிறுத்துவதில் வெற்றிகண்டாலும், இது முன்னைய இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக அமைந்தது[25]. அனைத்துலகக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரித்தானியா கடற் கண்ணிகளை விதைத்து, எக்கப்பலும் கடலின் எப்பகுதிக்குள்ளும் நுழைய முடியாதவாறு தடுத்தது. இது நடுநிலைக் கப்பல்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது.[26] இந்த உத்திக்குக் குறைவான எதிர்ப்பே இருந்ததால், அதையே தனது வரையறையற்ற நீர்மூழ்கிக் கப்பல் போருக்கும் ஜேர்மனி எதிர்பார்த்தது.[27].\nகடலில், ஆழ்கடற் கப்பற் படையின் ஒரு போர்க் கப்பல் பிரிவு\n1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜூட்லாந்துச் சண்டை முதலாம் உலகப்போரின் மிகப்பெரிய கடற் சண்டையாக உருவானது. இப்போரின் முழு அளவிலான போர்க்கப்பற் சண்டை இது மட்டுமே. இது 1916 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாள், ஜூட்லாந்துக்கு அப்பால் வடகடலில் இடம்பெற்றது. வைஸ் அட்மிரல் ரெய்ன்ஹார்ட் ஸ்கீர் (Reinhard Scheer) என்பவர் தலைமையிலான கெய்சர்லிச் கடற்படையின் ஆழ்கடல் கப்பற்படையும், அட்மிரல் சர் ஜான் ஜெலிக்கோ தலைமையிலான ராயல் கடற்படையின் கிராண்ட் கப்பற்படையும் மோதிக்கொண்டன. போரில் எவரும் வெற்றிபெறாத நிலை ஏற்பட்டபோதும், பிரித்தானியாவின் பெரிய கடற்படைக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஜேர்மனியின் கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டன. எனினும், அவை தாம் இழந்ததிலும் கூடிய இழப்புக்களைப் பிரித்தானியக் கடற்படைக்கு ஏற்படுத்தின. இருந்த போதிலும், பிரித்தானியா கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு நிகழ்வாகவே இது அமைந்தது. அத்துடன் போரின் எஞ்சிய பகுதி முழுவதும், ஜேர்மனியின் கப்பல்கள் அதன் துறைமுகங்களிலேயே இருந்தன.\nஜேர்மன் யூ-போட்டுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான வழங்கல்களின் போக்குவரத்தைத் துண்டிக்க முயன்றன.[28] தாக்குதல்கள் எச்சரிக்கை எதுவும் இன்றியே வருவது நீர்மூழ்கிப் போரின் இயல்பு ஆகும். இதனால் வணிகக் கப்பல்கள் தப்புவதற்கு மிகவும் குறைந்த சாத்தியங்களே உண்டு.[29] ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஜேர்மனி தனது தாக்குதல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் லூசித்தானியா என்னும் பயணிகள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல்களைத் தாக்குவது இல்லை என்று ஜேர்மனி உறுதியளித்தது. அதேவேளை பிரித்தானியா தனது வணிகக் கப்பல்களை ஆயுதமயமாக்கியது. இது அவற்றை போர்நோக்கமற்ற கப்பல்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அடங்காமல் செய்தது. இறுதியாக, அமெரிக்கா போரில் ஈடுபடப்போகிறது என்று உணர்ந்து கொண்ட ஜேர்மனி, கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது.[30] அமெரிக்கா பெருமளவில் படைகளை வெளியே அனுப்பமுன் நேச நாடுகளின் கடல் வழிகளை நெருக்குவது ஜேர்மனியின் நோக்கமான இருந்தது.\nவணிகக் கப்பல்கள் அழிப்புக் கப்பல்களின் பாதுகாப்புடன் கூடிய அணிகளாகச் செல்லத் தொடங்கியதும் யூ-போட்டுகளின் அச்சுறுத்தல்கள் குறையலாயின. இந்த உத்தி யூ-போட்டுகளுக்கான இலக்குகளை இல்லாதாக்கியது. இதனால் இழப்புக்கள் குறைந்தன. புதிய கருவிகளின் அறிமுகம், கடலுக்கு அடியிலேயே நீர்மூழ்கிகளைத் தாக்கக்கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்கின. கப்பல்கள் ஒன்று சேரும்வரை காத்திருக்க வேண்டி இருந்ததால் அணிகளாகச் செல்லும் உத்தியின் மூலம் வழங்கல்களில் தாமதங்கள் ஏற்பட்டன.\nவானூர்தி தாங்கிகளும் முதன் முதலாக முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. எச்எம்எஸ் பியூரியஸ் என்னும் வானூர்தி தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட சொப்வித் கமல் (Sopwith Camels) என்னும் வானூர்திகள் 1918 ஆம் ஆண்டில், தொண்டேர்னில் உள்ள செப்பெலின் வானூர்தித் தரிப்பிடத்தை வெற்றிகரமாகத் தாக்கின. அத்துடன் இதிலிருந்து பிளிம்ப் (blimp) வானூர்திகள் மூலம் நீர்மூழ்கிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்றன.[31]\nரஷ்யாவுடன் போரிடவேண்டி இருந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரி அதன் படைகளின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே சேர்பியாவைத் தாக்கப் பயன்படுத்த முடிந்தது. பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஆஸ்திரியர்கள் சேர்பியாவின் தலைநகரான பெல்கிரேடைக் கைப்பற்றிச் சிறிது காலம் வைத்திருந்தனர். 1914 இன் முடிவில், கொலூபரா சண்டை என அழைக்கப்பட்ட எதிர்த்தாக்குதல் ஒன்றை நடத்திச் சேர்பியர்கள் ஆஸ்திரி���ர்களை நாட்டை விட்டு விரட்டினர். 1915 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும் ஆஸ்திரியா-ஹங்கேரி தனது ஒதுக்குப் படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் போரிடப் பயன்படுத்தியது. ஜேர்மனியும், ஆஸ்திரியா-ஹங்கேரியும் சேர்பியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்தனர். ஆஸ்திரியா-ஹங்கேரியின் மாகாணங்களான சிலோவேனியா, குரோசியா, பாஸ்னியா என்பன சேர்பியாவை ஆக்கிரமிப்பதற்கும், ரஷ்யா, இத்தாலி என்பவற்றுடன் போரிடுவதற்கும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்குப் படைகளை அளித்தன. மான்டனீக்ரோ சேர்பியாவுக்குத் துணைநின்றது.\nஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் சேர்பியா கைப்பற்றப்பட்டது. மைய நாடுகள் வடக்கிலிருந்து அக்டோபரில் தாக்குதலைத் தொடங்கின. நான்கு நாட்களின் பின்னர் பல்கேரியாவும் தெற்கிலிருந்து தாக்கத் தொடங்கியது. இரண்டு முனைகளில் போரிடவேண்டியிருந்த சேர்பியப் படைகள் தோல்வியை உணர்ந்துகொண்டு அல்பேனியாவுக்குப் பின்வாங்கின. அவர்கள் ஒரு தடவை மட்டுமே பல்கேரியருடன் போரிடுவதற்காகத் தமது பின்வாங்கலை நிறுத்தினர். சேர்பியர்கள் கொசோவோச் சண்டை என்னும் சண்டையில் தோல்வியடைந்தனர். 6-7 ஜனவரி 1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மொய்கோவாக் சண்டை என்னும் சண்டையின் மூலம் சேர்பியர்கள் பின்வாங்குவதற்கு மான்டனீக்ரோ உதவியது. எனினும் இறுதியில் ஆஸ்திரியா மான்டினீக்ரோவையும் கைப்பற்றியது. சேர்பியப் படைகள் கப்பல் மூலம் கிரீசுக்குச் சென்றன.\nபிரிட்டிஷ் போர் வீரர்களின் நாட்குறிப்புகள்[தொகு]\nமுதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விள��்குகின்றன.அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது.[32]\n↑ பிரம்கின், pp. 94\n↑ மார்ஸ்டென் 2001, p. 177\n↑ ஹால்பேர்ன் 1995, p. 293\n↑ ஜான்ஸ், p. 80\n↑ \"உலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்\". பிபிசி (15 சனவரி 2014). பார்த்த நாள் 15 சனவரி 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2019, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kanchipuram-lok-sabha-constituency-378292.html", "date_download": "2019-02-16T21:24:48Z", "digest": "sha1:ZVXQROYFI3MQP7HARH5C6AOANWRRFCZX", "length": 10509, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok Sabha Election 2019: Kanchipuram Constituency காஞ்சிபுரம் தொகுதியின் களநிலவரம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: Kanchipuram Constituency காஞ்சிபுரம் தொகுதியின் களநிலவரம்-வீடியோ\nகாஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் களநிலவரம் .\nLok Sabha Election 2019: Kanchipuram Constituency காஞ்சிபுரம் தொகுதியின் களநிலவரம்-வீடியோ\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல் இன்று தமிழகம் வந்தது- வீடியோ\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க மோடி அரசின் அலட்சியம்தான் காரணம்- வீடியோ\nஅதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் தம்பிதுரை-வீடியோ\nகாங்கிரசுடன் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் வைக்கும் கண்டிஷன்- வீடியோ\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nசிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்.. துரத்தும் கேள்விகள் வீடியோ\nஅமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்- வீடியோ\nஅமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்-வீடியோ\n2 கட்சிகள் வெளியேற தயார், சமாளிக்குமா திமுக\nLok Sabha Election 2019: Dindigul, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/feb/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3095028.html", "date_download": "2019-02-16T21:55:38Z", "digest": "sha1:EMRW3LSNTDUNADLFLTDVHH5OOKSBT5GX", "length": 7134, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nBy DIN | Published on : 13th February 2019 10:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nதிருவண்ணாமலை பவளக்குன்று மடாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே தலைமை வகித்தார். அகில பாரத இணைச் செயலர் கோபால் ரத்தினம், மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநிலச் செயலர் ஞானகுரு ஆகியோ��் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், கலசப்பாக்கத்தை அடுத்த பர்வதமலையில் கிறிஸ்தவ மதத்தினர் சிலுவை வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=158", "date_download": "2019-02-16T22:04:08Z", "digest": "sha1:VAFR43B7KGUFHME55QENHGMA7MCTB4GR", "length": 12367, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nபேரம் பேசப்பட்டதை வெளிப்படுத்தினார் பாலித ரங்கே பண்டார\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மஹிந்த தரப்பிற்கு தாவுவதற்காக தன்னிடம் பேரம் பேசப்ப...\nவவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nவவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்குளம் பகுதியில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்...\nவியாழேந்திரன் மஹிந்த தரப்பிற்கு மாறும் திட்டம் கனடாவில் வைத்து தீட்டப்பட்டதாம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த தரப...\nதான் ஜனாதிபதியாவதை அதிகமான மக்கள் விரும்புவதாக கோட்டாபய தெரிவிப்பு\nஅதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக...\nவரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதால் நாடாளுமன்றத்தை கூட்ட முடியவில்லை -மஹிந்த\nவரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணி மு��்னெடுக்கப்பட்டு வருவதனாலேயே நாடாளுமன்ற கூட்டத்தை நடாத்த முடியாமல் இருப்பதா...\nஇன்னும் 10 பேர் மஹிந்தவுடன் இணையவுள்ளனர் என்கின்றார் வாசுதேவ நாணயக்கார\nஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் 10 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற...\nமஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 104 பேர் ஆதரவு\nநாட்டிலுள்ள தற்போதைய கள நிலவரத்தின்படி நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 104 பேரின் ஆதரவும்...\nசீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்\nஎதிர்வரும் தினங்களில் ஆழ்கடல் பகுதியில் காலநிலை சீரற்றதாக காணப்படும் என்பதினால் கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில...\nதேர்தலை சந்திக்க சுதந்திரக் கட்சி தயார் - ரோஹன லக்ஷமன் பியதாஸ\nதங்களிடம் பெரும்பான்மை இருப்பததாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்து...\nரணில் விக்ரமசிங்க நல்லவர் என்கின்றார் அமைச்சர் விஜயமுனி சொய்சா\nஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நல்லவர் என்றும், அவரைச் சூழ உள்ளவர்கள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளத...\nமக்களுடன் இணைந்து நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும் - அஜித் பி. பெரேரா\nஎதிர்வரும் 07ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படா விட்டால் மக்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என...\nபுத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடையால் பதற்றம்\nதிருகோணமலை நகரிலுள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில், புத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடைகள் காணப்பட்டமையால், பதற்ற நிலைமையொ...\nமஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய சந்தர்ப்பத்த...\nசிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக மான நட்ட வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமை...\nவியாழேந்திரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=946", "date_download": "2019-02-16T22:11:13Z", "digest": "sha1:OGZ4SSARLRB43B4L5R7HLW3MFO73DQKI", "length": 3801, "nlines": 85, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉலக மகளிர் தினம் (8.3.2017)\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5944", "date_download": "2019-02-16T22:23:41Z", "digest": "sha1:5H5VH7QV3HFXHZKWXTKQ5LVOI6RURESW", "length": 7752, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sivamayam - Part 1 - சிவமயம் (பாகம் - 1) » Buy tamil book Sivamayam - Part 1 online", "raw_content": "\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nருத்ரவீணை (இரண்டாம் பாகம்) சிவமயம் (பாகம் - 2)\nஎன் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒரு புதுமையான வடிவமைப்பு கொண்ட இந்த நூலை அவருக்கு அற்பணிப்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.\nஇந்த நூல் சிவமயம் (பாகம் - 1), இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nயாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi\nமாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal\nமாணிக்க நாகம் - Manikka Nagam\nதிவ்ய ரோஜா தோட்டம் - Divya Roja Thottam\nசித்தர்கள் ராஜ்ஜியம் - Sithargal Rajyam\nமேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்) - Meley Uayare Uchiyiley - 1\nகூட்டிற்குள் புகுந்த உயிர் - Koottirkkul Puguntha Uyir\nமற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :\nகம்பரா��ாயணம் பால காண்டம் - Kambaramayanam Baala Kaandam\nஉமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum\nதிருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nருத்ரவீணை (முதல் பாகம்) - Rudra Veenai - Part 1\nநோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் அக்குபிரஷர்\nதமிழ் ஞானி டாக்டர் கலைஞர் - Tamizh Gnani Dr.Kalaignar\nசுற்றிச் சுற்றி வருவேன் - Sutriy Sutriy Varuvean\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-02-07/international", "date_download": "2019-02-16T21:55:53Z", "digest": "sha1:5SAKGQEZDWL2GCLN6JP3WLP3N47CTMYD", "length": 19810, "nlines": 240, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிரம்பை பார்த்து இப்படியா செய்வது ஒரே கைதட்டல்... உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பெண்\nஅமெரிக்கா 1 week ago\nநான் தெருக்களில் பிச்சையெடுத்து வளர்ந்தவன்: 26 மில்லியனுக்கு அதிபதியான வீரரின் நெகிழ்ச்சி காரியம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nசந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்பு பகுதி என்ன ஆனது\nசுவிட்சர்லாந்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: இரையாகும் இளம்பெண்கள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nவெறும் 18,000 ரூபாய் செலவில் மகனின் திருமணத்தை முடித்த தந்தை\n2019 ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு பாதிப்பு\nஜேர்மனில் அகதி சிறுவர்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் பரிதாபம்\nகணவருடன் செல்கையில் கண்ணீர் சிந்திய அம்பானி மகள்: எதற்காக என இஷாவின் விளக்கம்\nவாழ்க்கை முறை 1 week ago\n35 வருடங்களுக்கு முன் இறந்த தந்தை செய்த குற்றத்திற்காக 23 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற மகன்\nபிரித்தானியா 1 week ago\nகேட்சை தடுத்த நியூசிலாந்து வீரர்.. நடுவரிடம் கோபப்பட்ட குருணால் பாண்ட்யா\nகிரிக்கெட் 1 week ago\nசரிந்து விழுந்த 8 மாடி கட்டிடம்... அடியில் சிக்கிய 5 வயது சிறுமி; 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nஏனைய நாடுகள் 1 week ago\n81 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்\nகிரிக்கெட் 1 week ago\nஆட்டை அறுப்பது போல் கழுத்தை கத்தியால் அறுத்த மர்மகும்பல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்த்: முதல் முறையாக வெளியான புகைப்படம்\nபொழுதுபோக்கு 1 week ago\nஅன்று பூமிக்கு வந்து சென்றது ஏலியன் விமானம் தான் ஏன் வந்தது\nஏனைய நாடுகள் 1 week ago\nபிரித்தானியாவில் பெண்களை அரைநிர்வாணமாக ரகசிய வீடியோ எடுத்த இலங்கை தமிழர்: அம்பலமான மோசமான செயல்\nபிரித்தானியா 1 week ago\nபள்ளிக் குழந்தைகளின் உயிரில் விளையாடிய டிரைவர் கியருக்கு பதில் மூங்கில்\nபிரித்தானிய வரலாற்றில் வெளிப்புற இதயத்துடன் பிறந்து ஆச்சர்யப்பட வைத்த குழந்தை\nபிரித்தானியா 1 week ago\nபிரான்சில் மனைவிக்கு நீச்சல் உடை ஆர்டர் செய்த கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் பார்சலில் என்ன வந்தது தெரியுமா\nபிரான்ஸ் 1 week ago\nசாரி சார்.. கோபத்துல கொன்னுட்டேன் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர்\nவரலாறு காணாத அளவு வெப்பமான பூமி – ஐநாவின் அதிர்ச்சி தரும் தகவல்\nதந்தையை மரத்தில் கட்டிவைத்து அவர் கண்முன்னே இளம் மகளுக்கு 6 ஆண்களால் நடந்த கொடூரம்\nஎல்லைகளை மூடிய ஜனாதிபதி.. உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\nதமிழருடன் காதல் வயப்பட்ட வெளிநாட்டு ஆண்: மாலை மாற்றி நடந்த திருமணம்\nநிக்கா ஹலாலா.. கணவனே பெண்ணை மாமனாருக்கு விருந்தாக்கிய கொடுமை\nதெற்காசியா 1 week ago\nசிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்: ஈரான் எச்சரிக்கை\nஏனைய நாடுகள் 1 week ago\nவார இறுதியில் ஒரு நாளில் இந்த டயட்டை சாப்பிடுங்க : ஆயுள் நீடிக்குமாம்\nஆரோக்கியம் 1 week ago\nசந்தியாவை நான் கொலை செய்யவில்லை– கணவன் பேட்டி\nதனக்கு பிறந்த குழந்தைகளில் ராணிக்கு மிகவும் பிடித்தது இவரை தானாம்\nபிரித்தானியா 1 week ago\nவேலையில்லாதது தான் அவமானம்.. துப்புரவுத் தொழில் அல்ல விரக்தியில் விண்ணப்பித்த இளம் இன்ஜினியர்\nஇரண்டாவது கணவர் சரத்குமாருடன் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம் விமர்சித்தவர்களுக்கு கொடுத்த சரியான பதிலடி\nபொழுதுபோக்கு 1 week ago\nகிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா\nஇந்தியாவில் அறி���ுகமாகும் Oppo K1: விலை எவ்வளவு தெரியுமா\nஉடலை காட்டுகிறார்கள்: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கருத்துக்கு எதிர்ப்பு\nபொழுதுபோக்கு 1 week ago\nநீ சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாய்: காதலியின் ஒற்றை வார்த்தைக்காக உயிரை விட்ட காதலன்\nஅமெரிக்கா 1 week ago\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆபாச பட நடிகை பொலிஸ் சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nஅமெரிக்கா 1 week ago\nகுடும்ப வறுமையால் 15 வயது அதிகமான இயக்குநரை மணந்த சந்தியா... கடைசியில் இப்படி நடந்துவிட்டது: வெளியான உருக்கமான தகவல்\nபாரிஸில் மர்ம கும்பலால் பரிதாபமாக வெட்டப்பட்ட இளைஞன்: இலங்கை சமூகத்துக்கு இடையே நடந்த மோதலா\nபிரான்ஸ் 1 week ago\nஉலகக் கோப்பைக்கு முன்பான தொடர்: அவுஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர் விலகல்\nகிரிக்கெட் 1 week ago\nபிட்காயின் சேவை மையத் தலைவர் திடீர் மரணம்: அந்தரத்தில் 1360 கோடி\nஆங்காங்கே உடலில் இப்படி சிவப்பு புள்ளிகள் தோன்றுகிறதா\nஆரோக்கியம் 1 week ago\nநிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்திருந்தது ஏன் தந்தை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான் மகள்\nபொழுதுபோக்கு 1 week ago\nநோயாளியை துண்டுதுண்டாக நறுக்கி அமிலத்தில் கரைத்த மருத்துவர்: பின்னணியில் இருந்த இளம்பெண்\nரசிகனின் செல்போனை மீண்டும் தட்டி விட்ட நடிகர் சிவக்குமார்: கிளம்பியது சர்ச்சை\nபொழுதுபோக்கு 1 week ago\nபல ஆண்களுடன் நெருக்கம்.... சினிமா ஆசையால் சீரழிந்த நடிகை: வெட்டி கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n18 ஆண்டுகள்..கணவனை திட்டம் போட்டு கொலை செய்த மனைவி: கண்ணீரில் மூழ்கிய நீதிமன்றம்\nஅமெரிக்கா 1 week ago\nவீடு முழுவதும் திடீரென பரவிய தீ: மகள்களை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக பலியான தந்தை\nஅமெரிக்கா 1 week ago\nவிமான நிலையங்களில் ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் வடகொரியா\nஏனைய நாடுகள் 1 week ago\n நொடிப்பொழுதில் நடந்த விபரீத சம்பவம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nடோனியைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை\nகிரிக்கெட் 1 week ago\nஇன்று இந்த ராசியினருக்கு மட்டும் அதிர்ஷ்டம் உண்டு\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nநியூசிலாந்து வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டோனி பாண்ட்யாவுக்கு அட்வைஸ் செய்த வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nதினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்\nதென்னாப்பிரிக்க உடனான டி20-யி���் பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி…\nகிரிக்கெட் 1 week ago\nஅவர்களின் சுகத்திற்காக என்னை பெற்றுவிட்டார்கள் என்னிடம் கேட்கவில்லையே 27 வயது இளைஞன் கதறல்\nமனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் விசாரணையில் தெரிய வந்த காரணம்\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க: நுரையீரலில் நோய்கள் உண்டாகாதாம்\nஆரோக்கியம் 1 week ago\nவிராட் கோஹ்லியின் மனைவி போன்றே அச்சு அசலாக இருக்கும் வெளிநாட்டு பெண்: வைரலாகும் புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nவழிப்பறியில் ஈடுபட்ட பிரித்தானிய ராணியாரின் பாதுகாப்பு வீரர்கள்: வெளியான ஆதாரம்\nபிரித்தானியா 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/thirunallaru/", "date_download": "2019-02-16T22:44:53Z", "digest": "sha1:GFP2CZJYNK434XU2IGFONKLWPNWOEPOQ", "length": 2582, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "thirunallaru Archives | Tamil Minutes", "raw_content": "\nதிருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/current-affairs-may-2018/", "date_download": "2019-02-16T22:47:26Z", "digest": "sha1:ZM2XOLYYRWJXCI3IJR3EFJHPMKOBAE45", "length": 6580, "nlines": 139, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "CURRENT AFFAIRS MAY 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nபல நாடுகளில் உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல்சார் பயிற்சி RIMPAC இல் எத்தனை நாடுகள் கலந்துகொள்கின்றன\nஉலக புகையிலை நாள் 2018 கருபொருள்\nபெட்ரோல் மற்றும் டீசல் எதிர்கால ஒப்பந்தங்களை தொடங்குவதற்கு SEBI யிடம்ஒப்புதல் பெற்றுள்ளது\nA. பாம்பே பங்குச் சந்தை\nB. தேசிய பங்குச் சந்தை\nC. இந்திய கம்மாடிட்டி எக்ஸ்சேஞ்ச்\nD. மல்டி கம்மோடிட்டி எக்ஸ்சேஞ்ச்\nஉல���ளாவிய தைராய்டு நாள் __________\nபிரதம மந்திரி நரேந்திர மோடி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ___________ இல் டிஜிட்டல் ஆர்ட் கேலரி திறந்துவைத்தார்.\nநிலக்கரி இந்தியா லிமிடெட் (சி.எல்.எல்) அதன் முதல்–நிலை வெப்ப ஆலை ஆலையை எந்த மாநிலத்தில் உருவாக்கும்\nஇந்த ஐ.டி நிறுவனமானது வோங் டூடி ஹோல்டிங் கம்பெனியிடம் சமீபத்தில் $ 75 மில்லியன் பெறுகிறது.\nD. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்\nஇந்தியாவிற்கும் யூ.கே.க்கும் இடையேயான மூன்றாம் முகப்பு விவகாரம் ___________ இல் நடைபெற்றது.\nசமீபத்தில் PMGSY க்காக இந்தியா மற்றும் உலக வங்கி அடையாளங்கள் ____________ மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளது\nஇந்த நிறுவனம் WhatsApp உடன் போட்டியிட ‘கிம்போ‘ என்ற புதிய ஸ்வதேசி செய்தியிடல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது.\nமேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் யாரை இயக்குனராக நியமித்து உள்ளது\nகினியாவின் பிரதம மந்திரி யார்\nA.. இப்ராஹிமா கசோரி ஃபோஃபானா\nD. ரஹ்மான் அல் காசிமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://directory.tamilfrance.com/offer-categories/herbal-natural/", "date_download": "2019-02-16T22:48:49Z", "digest": "sha1:C4SDX2QA4VAL7E6NVKYSAYTJUHPRIXPV", "length": 2327, "nlines": 60, "source_domain": "directory.tamilfrance.com", "title": "Herbal Natural – Tamil France Directory", "raw_content": "\nNATURAL PAIN OIL – மூலிகை மூட்டு வலி தைலம்\nமூட்டு வலி பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் வரும் ஒரு வலி . எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், மூட்டு இயக்கம் தடைபடுவதோடு, வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது. மூட்டு வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடிக்கும்போது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்த மூட்டுவலி பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம். எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/12/17-12-09.html", "date_download": "2019-02-16T22:12:31Z", "digest": "sha1:52MHQ42UY33PVCFJU5NVA7YWS5OJXDW6", "length": 8032, "nlines": 106, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: தேசிய பங்குச்சந்தை 17-12-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க future சந்தைகள் இன்னும் 50 to 70 புள்ளிகளை கீழே இழந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் வரலாம், இவ்வாறு நடந்தால் இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் ஒரு இறக்கத்தை தரலாம், பொதுவாக 5017 to 4997 and 4990 என்ற புள்ளிகள் தொடர் இறக்கத்தையும், 5080, 5101 என்ற புள்ளிகள் தொடர் உயர்வுகளையும் முடிவு செய்யும் புள்ளிகளாக இன்று செயல்படும் வாய்ப்புகள் உள்ளது…\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5051 என்ற புள்ளிக்கு மேல் உயர முயற்சி செய்தாலும், தொடர் தடைகள் இருப்பது ஒரு விதமான பதட்டத்தை தரும் என்றே தோன்றுகிறது, மேலும் 5080 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த 60 to 70 புள்ளிகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், முக்கியமான தடையாக 5095 to 5101 என்ற புள்ளிகளில் இருப்பது நிம்மதியான உயர்வுக்கு வழி விடுமா என்ற சந்தேகத்தையும் தருகிறது,\nஆகவே 5100 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 5147, 5173, 5200 என்று உயரும் வாய்ப்புகள் உண்டாகும், அப்படி ஏற்படுமாயின் பயன்படுத்திக்கொள்ளலாம், அதே நேரம் நாம் முன்னர் பார்த்தது போல கீழே வருவதற்கான ஏற்பாடுகளும் Nifty யின் chart படங்களில் நடந்து இருப்பதினால் அனைவரையும் உயரங்களில் தடுமாறச்செய்யும், ஆகவே லாபங்களில் அடிக்கடி உறுதியாக இருங்கள், மேலும் 5101 என்ற புள்ளியை s/l ஆக வைத்து nifty யில் 5080 to 5095 என்ற புள்ளிகளில் Short போவதானாலும் சரி தான், கீழ் நோக்கிய இலக்காக 4997 to 4990, அடுத்து 4925 to 4920 என்ற புள்ளிகள் இருக்கும்,\nஅதபோல் nifty spot இன்று 5037 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் வலிமையான வீழ்ச்சிகள் வரவேண்டுமாயின் 4997 to 4990 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும், மேலும் இன்று இது போன்று நடந்தால் கீழ் நோக்கிய நகர்வுகள் மேலும் கீழும் ஆடி மெல்ல மெல்ல இறங்கவே முயற்சி செய்யும், மொத்தத்தில் இன்றைய சந்தையை பயன்படுத்தி தின வர்த்தகர்களை பொறுமை இழக்க செய்யும் வாய்ப்புகள் உண்டு...\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 31-12-09\nகாஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்...\nதேசிய பங்கு சந்தை 22-12-09\nதேசிய பங்கு சந்தை 14 - 12 - 09\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nதேசிய பங்கு சந்தை 11-12-09\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nதேசிய பங்கு சந்தை 07-12-09\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட ��ொழில்நுட்ப கோளாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=159", "date_download": "2019-02-16T21:48:04Z", "digest": "sha1:QD6HA7UDMEAL7L7KVVAAXPMOIIORMJDJ", "length": 12365, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nநான் ஏன் அமைச்சர் பதவியை ஏற்றேன்\n“கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும...\nஇராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி சத்தியப்பிரமாணம்\nதேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி சத்தியப்பிரமாணம் செய்துகொண்...\nமஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் தன்னை வலியுறுத்தியதாக மனோ கணேசன் தெரிவிப்பு\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், தன்னை...\nஇரத்தக்களறி ஏற்படலாம் -ரணில் எச்சரிக்கை\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்து...\nஇலங்கை பாராளுமன்று கூடும் புதிய நாள்\nநேற்று அதிகாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரிவுரையாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றினை எதிர்வரும் 5 ம் திகதி கூடவுள்ளதாக தெரிவ...\nகட்சி மாறுபவர்களுக்கு பெருந் தொகை பணம் வழங்கப்பட்டதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை - நாமல்\nகட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில...\nஜனாதிபதி மைத்திரியின் செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் - சமந்தா பவர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலைய...\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தயார் என்கின்றார் மஹிந்த\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார். ...\nரணிலின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் -கோட்டாபய\nஅலரி மாளிகையில் இருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் போது அவருக்கான அனைத்து பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்ச...\nயாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல்\nயாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்...\nசட்ட மா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினரிடம்\nபுதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொலிஸ் விசேட...\nநாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் முதல் நடவடிக்கை இடைக்கால நிதி அறிக்கை\nநாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் முதல் நடவடிக்கையாக இடைக்கால நிதி அறிக்கை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வை...\nஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காமல் போகும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்கா...\nஐ.நா செயலாளருடன் ஜனாதிபதி மைத்திரி தொலைபேசி உரையாடல்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குடரெஸ் உடன் தான் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிப...\nடிக்கோயா தோட்ட 20 தனிவீட்டு திட்டத்திற்குள் சிலர் அத்துமீறி உட்புகுந்துள்ளதாக முறைப்பாடு\nகடந்த அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கிட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/6838", "date_download": "2019-02-16T21:28:09Z", "digest": "sha1:PDNU3TPBQFURPTTYCMA54I3MEK6LQPC5", "length": 13360, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். தெல்லிப்பழை அகதி முகாமுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம் | தினகரன்", "raw_content": "\nHome யாழ். தெல்லிப்பழை அகதி முகாமுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nயாழ். தெல்லிப்பழை அகதி முகாமுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தம��ழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/06/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T21:41:32Z", "digest": "sha1:L75OI43FGH3D5QO3OH6YRZDFBN5EWN6X", "length": 8974, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெ. சிறை அடைப்பை கண்டித்து தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜெ. சிறை அடைப்பை கண்டித்து தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்\nஒக்ரோபர் 6, 2014 த டைம்ஸ் தமிழ்\n‘தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அக்டோபர் 7-ந் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்ந��டு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ‘தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலனும் சம்பந்தப்பட்டதும் அல்ல. மாறாக நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சுயநோக்கங்களுக்காக நடத்தப்படுவதாகும். இது ஜனநாயகத்திற்கும், பொதுநலன் சார்ந்த விழுமியங்களுக்கும் எதிரான செயலாகும். இது மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும்’ என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த கண்டனங்கள் காரணமாக தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி நாளை பள்ளி தாளாளர்களின் உண்ணாவிரதம் நடைபெறும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஜி.ராமகிருஷ்ணன், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, தனியார் பள்ளிகள், தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகோபாலபுரம் வந்து தாயின் நலம் விசாரித்தார் அழகிரி: கருணாநிதியை சந்திக்கவில்லை\nNext postபூரண மதுவிலக்கு திட்டத்துக்கு கேரளத்தில் அமோக ஆதரவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:16:43Z", "digest": "sha1:VP7GNDCIIHSFNCYRP4KHGEPJAXAEZ6DG", "length": 4343, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கழிவிரக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கழிவிரக்கம் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு நடந்துபோனதை எண்ணி ஒருவர் தன்மேல் கொள்ளும் மிகையான வருத்தம் அல்லது அனுதாபம்.\n‘தனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகள் ஏற்பட வேண்டும் என்று அவன் தன்னைப் பற்றிக் கழிவிரக்கம் கொண்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2192906", "date_download": "2019-02-16T22:44:57Z", "digest": "sha1:VMQR4LYIVZP2MHOQSNFVVQCFOWMWDSRB", "length": 23214, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "அசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான்| Dinamalar", "raw_content": "\nமூன்று வங்கிகளுக்கு ரூ.3.5 கோடி அபராதம்\nசவுதி இளவரசர் தலிபான்கள் சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது குஜ்ஜார் போராட்டம்\nராணுவ கிராமமாக மாறிய பள்ளக்காபட்டி\nதர்மபுரி : துப்பாக்கிசூடு நடத்தி ரூ.1.30 லட்சம் கொள்ளை\nவீர மரணமடைந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவை நான் ...\nமேக் இன் இந்தியா திட்டம் மோடி பரிசீலிக்க வேண்டும்: ...\nபாக்கில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 ... 3\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் 1\nஉயிர் தியாகம் செய்த வீரர்கள் குடும்பங்களுக்குரூ.5 ... 10\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான்\nபோபால் : தங்களின் சாதனைகளுடன் ஒப்பிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.,வை அசிங்கப்படுத்த நினைத்து காங்., வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு, பா.ஜ., நிர்வாகி ஒருவர் பதிவிட்ட வீடியோவை ரீடுவிட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.\nசமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ம.பி., முதல்வர���கி உள்ளார் காங்., கட்சியின் கமல்நாத். அவர், தனது தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உஜ்ஜைன் ஷிப்ரா நதியை தூய்மைப்படுத்துவதாக கூறி இருந்தார். அதன்படி பதவியேற்ற 5 நாட்களில் நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.\nதூய்மைபடுத்தப்பட்ட நதியின் வீடியோவை தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ம.பி., காங்., கட்சி, \"கமல்நாத் வாக்குறுதி அளித்தபடி வெறும் ஐந்தே நாட்களில் ஷிப்ரா நதியை தூய்மைப்படுத்தி விட்டார். ஆனால் 2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த பா.ஜ., கங்கையை தூய்மைப்படுத்துவதாக ஆயிரக்கணக்கான கோடிகளை வீணடித்து வருகிறது. அவர்கள் உஜ்ஜைன் வந்து பார்த்து, கற்றுக் கொள்ளலாம்\" என குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால், இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள ம.பி.,யில் 13 ஆண்டுகளாக ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், காங்.,கின் இந்த கருத்து சிரிப்பூட்டும் வகையில் இருப்பதாக குறிப்பிடும் வகையில் நகைச்சுவை எமேஜி ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் டில்லி பா.ஜ., செய்தி தொடர்பாளர் தேஜேந்தர் பால் சிங் பக்கா என்பவர், \"தி ஆக்சிடென்டல் இந்தியன்\" என தலைப்பிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் ரீடுவிட் செய்துள்ளார்.\nசவுகான் ரீடுவிட் செய்துள்ள அந்த வீடியோ லோக்சபாவில் எடுக்கப்பட்டதாகும். அதில், வந்தே மாதரம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உடன் பாடிக் கொண்டுள்ளனர். அப்போது காங்., தலைவர் ராகுல் மட்டும் சுற்றி இருப்பவர்கள் திரும்பி, திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். ம.பி., சட்டசபையின் ஒவ்வொரு மாதமும் கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கமல்நாத் அரசு பதவியேற்ற உடன் அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்கும் விதமாகவே சவுகான் இந்த வீடியோவை ரீடுவிட் செய்துள்ளார்.\nRelated Tags சிவராஜ்சிங் சவுகான் கமல்நாத் காங் தூய்மை கங்கா வீடியோ வந்தே மாதரம்\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்(5)\nராஜ்யசபா சீட்டுக்கு பேரம் பேசும் கட்சிகள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nகமல்நாத் அவரு வீட்டு வரண்டாவ வேலைக்காரிய விட்டு தூத்து பெருக்கீட்டு, மத்திய பிரதேசத்தை சுத்தம் செஞ்சுட்டேன் அதுவும் அஞ்சே நாள்ள.. கைப்புள்ள கமல்நாத்\nஐந்து நாள்ல ஒரு வாய்க்காலைதான் சுத்தம் செய்ய முடியும். இப்படி பொய் சொல்லியே வாழ்ந்த கூட்டம் கான் கிராஸ். ஐம்பது கிலோ மீட்டர் கூவத்தையே பலஆண்டுகள் சுத்தம் செய்வதாக, கூவம் மணக்குதுன்னு கோடி கோடியை கொள்ளை அடித்த கூட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த கொள்ளையணும். இவர்கள் காலத்திலும்தான் கங்கையை எப்படி சுத்தம் செய்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சரித்திரம்தான்\n5 நாட்களில் நதியை சுத்தம் செய்தது உண்மையா இல்லையா அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கமல் நாத்துக்கு மிக பெரிய பாராட்டை கொடுக்க வேண்டும். இப்படி ஒரு எளிதான வேலையை இவ்வளவு ஆண்டுகளாக செய்யாமல் வைத்திருந்த சிவராஜுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு உண்மையை ஒப்புக்கொள்ளாமல் பதிலுக்கு பதில் வேறு எதோ விஷயத்தை பேசி சப்பை கட்டு கட்டும் போக்கை மாற்ற சொல்லவேண்டும்.\nஅதற்கு முன் ஐம்பது ஆண்டுகள் ஆண்ட காங்கிரசு ஏன் செய்யவில்லை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்\nராஜ்யசபா சீட்டுக்கு பேரம் பேசும் கட்சிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lessons-hu-ta", "date_download": "2019-02-16T22:08:59Z", "digest": "sha1:WLYDKCNOEXZCDD7G4PSSQAHI3JIEJR2O", "length": 13791, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Oppijaksot : Unkari - Tamil. Learn Hungarian - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\n. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nAnyagok, hatóanyagok, tárgyak és eszközök. - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nAz Emberi Test - மனித உடல் பாகங்கள்\nA test a lélek tükre, ezért tudd meg, hogyan hívják a testrészeket.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nIsmerd meg a világot. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nÉletkor - வாழ்க்கை, வயது\nAz élet rövid. Tanuljon az élet minden szakaszáról, a születéstől a halálig. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHogyan jellemezzük a körülvevő embereket. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nÉpületek, szervezetek - கட்டிடங்கள், அமைப்புகள்\nTemplomok, színházak, állomások, áruházak. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nÉrzelmek, Érzékek - உணர்வுகள், புலன்கள்\n. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n Minden a kedvenc és ízletes fogásaidról. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nHáz, bútor, háztartásbeli eszközök - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nKöszönés, kérés, üdvözlés, búcsúzás - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKülönböző viselkedésformák. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nKülönféle igék 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nKülönféle igék 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMozgás, irány - இயக்கம், திசைகள்\nMozogjon lassan, vezessen biztonságosan.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nMunka, üzlet, iroda - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNe dolgozzon túl keményen. Pihenjen egy kicsit és tanuljon pár szót a munkáról.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nAz oktatási folyamatokról szóló leckénk második része. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\n. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nSport, játékok, hobbi - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nSzórakozzon egy kicsit. Minden a fociról, sakkról és mérkőzésekről. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n Nem igazán`. இன்றைய காலத்தில் ஒரு ந���்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\n Egy üres kagyló . . .. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nVárosok, utcák, közlekedés - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\n. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-budget-2019/tamilnadu-budget-201-for-agriculture-and-farmers/", "date_download": "2019-02-16T22:07:18Z", "digest": "sha1:GXRN7ZZ5CTN2F756H2DHII6JGQG5AF4Q", "length": 12556, "nlines": 122, "source_domain": "www.tamil32.com", "title": "Tamil Nadu Budget 2019 - For Agriculture and Farmers, தமிழக பட்ஜெட் 2019 - வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!", "raw_content": "\nHomeTamilnadu Budget 2019தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு\nதமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு\nTamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.\nவிவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.\nகரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nநெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.\nவிலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட��சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.\nஉழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.\nவேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.\nகஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்��ி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:43:09Z", "digest": "sha1:HH6H7U7X6YQKDUELBSY53MBD4JB72D4C", "length": 2671, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "சர்ஃபஸ் அகமது Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags சர்ஃபஸ் அகமது\nபாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா: தொடரை வெல்வது யார்\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vastushastram.com/blog-post/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:18:12Z", "digest": "sha1:JCZPWXB32WQAYURVHFWP76GSBITMKOS2", "length": 3344, "nlines": 100, "source_domain": "www.vastushastram.com", "title": "வாஸ்து, உளவியல் குறித்து வினாடி வினா நிகழ்ச்சி (27.11.2018) - Vastushastram", "raw_content": "\nவாஸ்து, உளவியல் குறித்து வினாடி வினா நிகழ்ச்சி (27.11.2018)\nவாஸ்து, உளவியல் குறித்து வினாடி வினா நிகழ்ச்சி (27.11.2018)\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஹிந்து – அறமும் புறமும் -கலந்தாய்வு – Feb 3\nஹிந்து – அறமும் புறமும் – கலந்தாய்வு\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12-மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பு 20.01.2019\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019\nதை பூச தேர் திருவிழா – அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/vimal/", "date_download": "2019-02-16T21:52:01Z", "digest": "sha1:6EDQPCLBTQZQNTOB27QAK3PEG2QO3A2W", "length": 14042, "nlines": 126, "source_domain": "4tamilcinema.com", "title": "vimal Archives - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஇந்த விமர்சனத்தைக் கூட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் படிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் ஆபாசப் படங்கள் வெளிவராத குறையை ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்கள் தீர்த்து வைத்தன. அந்தப் படங்களுக்குக் கிடைத்த...\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தி���் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. விமல், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 7ம்...\n‘இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு’ டிரைலருக்கு வரவேற்பு\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. ஏ.ஆர்.முகேஷ் இயக்கும் இந்தப் படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். விமல் கதாநாயகனாக நடிக்க ஆஷ்னா சவேரி...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விரைவில்…திரையில்…\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. விமல் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ்,...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – புகைப்படங்கள்\nசாய் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். முகேஷ் இயக்கத்தில் நடராஜன் சங்கரன் இசையமைப்பில், விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. [post_gallery]\nவிமல், ஆஷ்னா நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nசாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சர்மிளா மான்ரே, ஆர். சாவந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இவர் ‘இன்று முதல், ஆயுதம்’, கன்னடத்தில் ‘சஜினி’, ஹாலிவுட்டில் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – புகைப்படங்கள்\nசாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சர்மிளா மான்ரே, ஆர். சாவந்த் இருவரும் இணைந்து தயாரிக்க, ஏஆர் முகேஷ் இயக்கத்தில், நடராஜ் சங்கரன் இசையமைப்பில், விமல், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் படம் இவனுக்கு...\nவிமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்\n‘மன்னர் வகையறா’ படத்திற்குப் பிறகு விமல் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். எழில் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜீத், ‘மன்னர் வகையறா’...\nவிமல்-ஐத் தேடி வந்த 5 புதுப் பட வாய்ப்புகள்\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கல��லப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொன்ன இந்தப் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது....\n‘களவாணி 2’ தலைப்பு யாருக்குச் சொந்தம் \nதமிழ் சினிமாவில், கதைகளைக் காப்பியடித்ததால் நடந்த சண்டைகளும், பஞ்சாயத்துகளும் நிறையவே நடந்திருக்கின்றன. அதில் பல விஷயங்கள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. கதைகளுக்கு எப்படி சண்டை நடந்ததோ, அதே போல சில தலைப்புகளுக்கும்...\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/rss-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-02-16T21:11:12Z", "digest": "sha1:64MV2PD2VBOX7SVNJDXSPCBOFY7UGOH2", "length": 6416, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "RSS செய்திகளை இங்கு அனுப்பலாம் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nRSS செய்திகளை இங்கு அனுப்பலாம்\nஇந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை அனுப்பலாம் , கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து யார் மனதையும் புண் படுத்தாமல் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\tRSS செய்திகளை இங்கு அனுப்பலாம், அறிய தகவல்கள், அறிவியல், ஆன்மிகம், இந்து முன்னணி, இந்துமதம், ஜோதிடம், பாரதிய ஜனதா\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்க��� தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் க� ...\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக ...\nமகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரத� ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/technologynewstamil/electronics/", "date_download": "2019-02-16T21:49:02Z", "digest": "sha1:WIHJYWEEJ2PQRQCE35PIFISOSKHUJUOK", "length": 10641, "nlines": 121, "source_domain": "video.tamilnews.com", "title": "Electronics Archives - TAMIL NEWS", "raw_content": "\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும். (instagram user experience) கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. ...\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\n(xiaomi mi tv 4 75 inch announced price specifications) சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் ...\nசூப்பராக வெளிவருகிறது Zebronics Wireless Speakers\n(zebronics unveils 20 bookshelf wireless speakers) ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்ச��ரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தனியானதொரு இடம் எப்போதும் உண்டு. இந்நிலையில் தற்போது புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/author/anbu/page/3/", "date_download": "2019-02-16T21:40:34Z", "digest": "sha1:MNUG5BKMXCVVC2LRT7TVDGTODEYM7GCP", "length": 9478, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nசுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளின் அவல நிலைய பாருங்கள���.. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் லேசா இருமினால் கூட அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்கள்.. ஏழை, நடுத்தர மக்கள்…\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nதமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக 10 பெண் ஊழியர்களை நியமித்துவிட்டு, 80 பெண் ஊழியர்களுக்கு பில் போடப்படுகிறது.. ஆவடி…\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nதமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி இல்லாத, மற்ற துறையிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வில்(NON –Revenue confired IAS) இரண்டு இடங்கள் காலியாக இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளிலிருந்து 10 பேர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன்…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4659", "date_download": "2019-02-16T22:32:20Z", "digest": "sha1:TWSCRCYKG4FA53W7EJZELBCPL7LCWR6X", "length": 7475, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Ini Ellam Sugaprasavame! - இனி எல்லாம் சுகப்பிரசவமே! » Buy tamil book Ini Ellam Sugaprasavame! online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ரேகா சுதர்சன் (Rekha Sudharsan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகிச்சன் கிளினிக் ரஜினி முதல் பிரபாகரன்\nகர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி,மச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.\nபிரசவ காலத்தைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள ஒரே மருந்து வலிமையை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளையும் இந்த நூலின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும்.\nஇந்த நூல் இனி எல்லாம் சுகப்பிரசவமே, ரேகா சுதர்சன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, இனி எல்லாம் சுகப்பிரசவமே, ரேகா சுதர்சன், Rekha Sudharsan, Maruthuvam, மருத்துவம் , Rekha Sudharsan Maruthuvam,ரேகா சுதர்சன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rekha Sudharsan books, buy Vikatan Prasuram books online, buy Ini Ellam Sugaprasavame\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nமருந்துகளின் செயல்நிலைகள் - Marundhugalin Seyal Nilaigal\nஅக்குபிரஷர் விளக்கமும் சிகிச்சை முறையும் - Acupressure Vilakkamum Sigichchai Muraiyum\nகொங்கு நாட்டாரியல் பொது மருத்துவம்\nநீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும் - Neeralivu Noiyum Patha Paramarippum\nஉடல் பேசும் ஊமை மொழி\nடாக்டர் இல்லாத இடத்தில் - Dr.Illaththa Idathil\nசித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி - Siddarkal Aruliya Vaithiya Muligai Akarathi\nஇராமதேவர் வைத்திய காவியம் - Ramadevar Vaiththiya Kaaviyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi\nகாமகோடி பெரியவா - Kamakodi Periyava\nகாதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal\nஎல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru\nகாந்தியின் ஆடை தந்த விடுதலை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5748", "date_download": "2019-02-16T22:31:42Z", "digest": "sha1:OEU7SFNGPRPKRY533SKXWV2HDSBUPEBN", "length": 9719, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள் » Buy tamil book பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள் online", "raw_content": "\nபிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்\nவகை : ஜோதிடம��� (Jothidam)\nஎழுத்தாளர் : சுப. சுப்பிரமணியன் (Suba Subramanian)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்\nதாண்டவமாலை தரும் யோக விளக்கம் சந்திரகலா நாடியின் யோகபலன்\nபிருகி என்ற முனிவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.500 ஜாதங்களைக் கொண்டு விளக்கமாக பலன்களை சொல்லப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஜஸதகங்களிலும் லக்னம் காணப்பட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.தசாபுத்திகள், நவாம்சம் இவைகளும் கணிக்கப்படாமல் காரகத்தைக் கொண்டு பலன் சொல்லப்பட்டுள்ளது. கோசார நிலை குரு -சனி இவற்றைக்கொண்டு ஓராண்டிற்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூலில் 12 பாவங்கள், குறிப்பிடும் காரகர்கள், 9 கிரகங்கள், குறிப்பிடும் காரகங்கள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்த நூல் பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள், சுப. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகைரேகை சாஸ்திரம் - இரண்டாம் பாகம்\nகே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum\nகைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்\nபிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்\nஆசிரியரின் (சுப. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள்\n12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி\nநலம் தரும் யோக முத்திரைகள்\nஇலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா\nயோகம் தரும் சனி பகவான்\nதாண்டவமாலை தரும் யோக விளக்கம்\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nராசிகளில் கோள்களின் நிலைகள் - Raasigalil Kolgalin Nilaigal\nஸ்ரீ நாராயண சித்தர் அருளிய ஜோதிட மர்ம இரகசியங்கள் - Sri Narayana Sithar Aruliya Jothida Marma Ragasiyangal\nஎண் கணிதத்தில் புதுமை - En Kanihtathil Puthumai\nமணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் 1986 முதல் 2000 வரை\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்டக் கற்கள்\nஜோதிடம் மெய்யே - Jothidam Meiyea\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்\nடிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring\nஅனலாய்க் காயும் அம்புலிகள் - Analaaik Kaayum Ambuligal\nகடவுளோடு பேச்சுவார்த்தை - Kadavulodu Pechuvartthai\nவைரமூக்குத்தி - Vaira Mookuthi\nயாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi\nசிவகாமியின் சபதம் (பாகம் 1)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTQ3ODgzNg==-page-6.htm", "date_download": "2019-02-16T21:23:10Z", "digest": "sha1:4PBVVDWX6CITIE6AUXQE6BMFQTHN6M5V", "length": 17646, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "Vitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nVitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை\nசீனாவை பூர்வீகமாக கொண்ட முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி, குறித்த 64 வயதுடைய ஓய்வூதியம் பெறும் நபர், Vitry-sur-Seine இல் குதிரைப்பந்தையம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்காணித்து பின் தொடர்ந்த 20 வயதுடைய நபர் அவரை மோசமாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுள்ளான். €2,500 யூரோக்களுடன் வந்து குதிரைப்பந்தயத்தில் €3,000 யூரோகளாக பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி இளைஞனோடு மேலும் ஒருவர் சேர்ந்துகொண்டு தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர், வீதியில் சென்றவர்கள் முதியவை காப்பாற்றி காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்தனர். கொள்ளையன் ஒருவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது, 'சீனர்களிடம் இலகுவாக கொள்ளையிடலாம். நன்றாக ஆடை அணிந்த சீனர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும்' என அவன் தெரிவித்ததாகவும், இதில் இனவாதம் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரை தாக்கிய நபருக்கு நேற்று முன் தினம் வியாழக்கிழமை 18 மாத சிறைத் தண்டனையை Creteil நீதிமன்றம் வழங்கியதாகவும் அறிய முடிகிறது. இரண்டாம் நபர் தேடப்பட்டு வருகின்றார்.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - மூன்றாவது நாளாக இன்றும் போகுவரத்து தடை\nதிங்கட்கிழமை இரவு Issy-Val de Seine இல் இரண்டு T2 ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த\n3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது\nபரிசில் திங்கட்கிழமை காலை பண பட்டுவாடா ஒன்றின் போது 3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சா\nபரிஸ் - மண்டையோட்டு குகைக்குள் தவறி விழுந்த பெண் - மூன்று மணிநேர போராட்டம்\nபரிசில் பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றினால் மண்டையோட்டு சுரங்கத்துக்குள் தவறி விழு\n - இரு சந்தேக நபர்கள் கைது\nMagnanville நகரில் காவல்துறை தம்பதியினர் மீது கோடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள்\nகொள்ளையிடப்பட்ட மொத்த தொகை மூன்று மில்லியன் - சாரதி தொடர் தேடுதல் வேட்டையில்\nதனியார் பணப்பரிமாற்ற நிறுவனமான Western Union க்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் இருந்த பணம் கொ\n« முன்னய பக்கம்123456789...15391540அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/todays-february-8-petrol-and-diesel-prices/", "date_download": "2019-02-16T22:23:32Z", "digest": "sha1:WJBAK6CUQVX7JCYQRL6I5DU6PRRVGTI4", "length": 5214, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய(பிப்ரவரி 8) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome வணிகம் எரிபொருள் இன்றைய(பிப்ரவரி 8) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(பிப்ரவரி 8) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.05 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ரூ 69.25 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrevious articleதில்லுக்கு துட்டு – 2 முதல் நாள் வசூல்…\nNext articleசிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்….\nஇன்றைய(பிப்ரவரி 16) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(பிப்ரவரி 15) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய(பிப்ரவரி 14) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/ghost-of-the-southern-skies/", "date_download": "2019-02-16T22:06:12Z", "digest": "sha1:RCH56GUP3IOU4PWTQ4PEH3GO2PPL7XPS", "length": 15562, "nlines": 186, "source_domain": "parimaanam.net", "title": "தெற்கு வானின் ஆவிகள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் தெற்கு வானின் ஆவிகள்\nஇந்தப் படத்தில் தெரியும் அழகான குமிழி போன்ற அமைப்பு ஒரு ஒளிரும் விண்மீனின் ஆவியாகும் விண்மீன்கள் இறந்தபின் ஆவிகளாகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா\nஇந்தப் படத்தில் இருக்கும் குமிழி போன்ற அமைப்பு முன்பு ஒரு காலத்தில் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாக இருந்தது. தற்போது இது வெறும் ஆவி இந்த விண்மீன்களின் ஆவிகள், கோள்விண்மீன் படலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இறந்த விண்மீன்களின் எச்சங்களில் இருந்து உருவாகின்றன.\nதெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம்: ஒரு விண்மீனின் இறப்பின் பின்னர் உருவாகும் அமைப்பை கோள்விண்மீன் படலம் என அழைப்பர். நன்றி: ESO\nபடத்தில் இருக்கும் கோள்விண்மீன் படலம், தெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம் என அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு பார்க்கும் போது இந்த கோள்விண்மீன் படலம் ஒரு ஆந்தை போல தெரிவதனால் ஆகும் (நம்பினால் நம்புங்கள், உங்கள் விருப்பம்\nஇறக்கும் விண்மீனின் வெளிப்புற வாயுப் படலம், குறித்த விண்மீனின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு விண்வெளியை நோக்கி விரிவடைவதால் இந்த கோள்விண்மீன் படலங்கள் உருவாகின்றன. பிரபஞ்சத்தின் அழகிய கலை வடிவங்களில் ஒன்றான கோள்விண்மீன் படலங்கள் நீண்ட காலம் இருப்பதில்லை. பெரும்பாலும் இவை ஆயிரக்கணக்கான வருடங்களே நிலைத்திருக்கும். விண்மீனின் பில்லியன் கணக்கான வருட வாழ்வோடு ஒப்பிடும்போது இது சொற்பமே.\nஇந்த விண்வெளி ஆவிகள், பிரபஞ்ச வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பிரபஞ்சத் தூசியை உருவாக்குகின்றன. இந்தப் பிரபஞ்ச தூசிகள் கார்பன், ஆக்ஸிஜன் போன்ற இரசாயன மூலக்கூறுகளை கொண்டுள்ளன. இப்படியான இரசாயன மூலக்கூறுகள் இல்லாமல் பூமியில் உயிரினம் உருவாகியிருக்கமுடியாது. இந்த இரசாயன மூலக்கூறுகள் விண்மீனின் உள்ளகப்பகுதியில் அல்லது வயிற்றினுள் உருவாக்கப்படுகின்றன.\nவிண்மீன் இறக்கும் பொது இந்த இரசாயன மூலக்கூறுகள் விண்வெளியில் வெளிவிடப்படுகிறது. அதன் பின்னர் அவை மீண்டும் புதியதொரு விண்மீனாகவோ அல்லது கொள்களாகவோ உருவாகும். சிலவேளை எம்மைப் போன்ற உயிருள்ள உயிரினங்களாகவும் உருவாகலாம் புகழ்பெற்ற விண்ணியலாளர் கார்ல் சேகன் கூறியதுபோல “நாமெல்லாம் விண்மீன் தூசிகளால் உருவாக்கப்பட்டவர்களே”.\nதெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம் எமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனின் இறப்பினால் உருவானது, ஆனால் இந்தக் கோள்விண்மீன் படலத்தின் அளவு சூரியத்தொகுதியின் அளவைவிட நான்கு மடங்கு பெரிதாகிவிட்டது.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/07/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:50:38Z", "digest": "sha1:WWWHWD5FOOWRZTSVSBJRLLHDBSE66ZUN", "length": 9115, "nlines": 116, "source_domain": "seithupaarungal.com", "title": "குரோஷா -சணல் கோஸ்டர்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nஜூலை 14, 2018 த டைம்ஸ் தமிழ்\nமிகவும் எளிதான குரோஷா பின்னல் மூலம், அழகான கோஸ்டர்களை உருவாக்கலாம்.\nசணல் கயிற்றை எடுத்து முடிச்சு போடுவதுபோல், சிறிய வளையம் செய்து, அதை ஃபேப்ரிக் க்ளூவால் (சணல் கயிறு முடிச்சு பெரிதாக தெரியும் என்பதலால்) ஒட்டிங்க்கொள்ளுங்கள். ஃபேப்ரிக் க்ளூ ஒட்டுவதற்கு அரை மணிநேரமாவது ஆகும். அதன் பின் பின்னல் போட ஆரம்பிக்கலாம்.\nகுரோஷா ஊசி யையும் நூலையும் தயாராக வைத்துக்கொண்டு, சணல் கயிற்றில் ஒட்டி வைத்திருக்கும் வளையத்தின் தொடக்கத்தில் ஒரு சிங்கிள் பின்னலைப் போடுங்கள். சணல் வளையத்தை சுற்றியும் தொடர்ந்து இப்படி சிங்கிள் பின்னலைப் போட்டுக்கொண்டே வரவேண்டும்.\nமுதல் வட்டம் முடிந்ததும், அடுத்த வட்டத்துக்கு சணல் கயிறை சேர்த்து வைத்து, பின்னல் போடவேண்டும். முதல் வட்டத்தில் போட்டு முடித்த பின்னலின் மேல்பக்கத்தில் நுழைத்து சணல் கயிறை சேர்த்து சிங்கிள் பின்னலை போடுங்���ள்.\nஅடுத்து, முதல் வட்டத்தை சேர்க்காமல் சணல் கயிறை மட்டும் சேர்த்து ஒரு சிங்கிள் பின்னல் போடுங்கள். இப்படி முதல் வட்டத்தில் ஒன்று சணல் கயிறில் ஒன்றுமாக பின்னிக்கொண்டே வாருங்கள். வட்டத்தை பெரிதாக இப்படி பின்னல்களை அதிகப்படுத்துகிறோம். இப்படியே அடுத்தடுத்து வட்டத்தை பெரிதாக்கி பின்னிக்கொண்டே செல்லலாம்.\nகோஸ்டர் அளவு வந்தவுடன் முதலில் சணல் கயிறை வெட்டிவிட்டு, ஒரு பின்னல் போட்டு இறுதியாக நூலை வெட்டி முடிச்சு போடுங்கள்.\nநூலால் மட்டும் பின்னிய கோஸ்டர், மெல்லியதாக இருக்கும். சணல் கயிறு வைத்து பின்னியிருப்பதால் அதிக சூட்டை தாங்கும் இந்த கோஸ்டர். பார்க்கவும் அழகாக இருக்கும்\nகுறிச்சொல்லிடப்பட்டது குரோஷா -சணல் கோஸ்டர், கைவினைப் பொருட்கள் செய்முறை, crochet coaster\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதொப்பி செய்வது எப்படி\nNext postநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:26:07Z", "digest": "sha1:XFRE7FOTT7NGV3QCTU2JWSEFIL3SYX6J", "length": 6139, "nlines": 83, "source_domain": "seithupaarungal.com", "title": "கிறிஸ்டல் பென்டன்ட் செட் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கிறிஸ்டல் பென்டன்ட் செட் r\nஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nகிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nசென்ற பதிவ��ல் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட்8 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-to-host-human-chain-protest-all-over-state-on-april-23rd-against-central-government/", "date_download": "2019-02-16T22:35:10Z", "digest": "sha1:GODTV6EXCSXKGKGCRFFRXFMZLHUQ3RVJ", "length": 15488, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரம்: திமுக சார்பில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம். DMK to host Human chain protest all over state on April 23rd against Central Government", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகாவிரி விவகாரம்: திமுக சார்பில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி நதிநீர் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்த���ன் மனு தாக்கல் செய்தது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது. தமிழக அரசின் வழக்கு தள்ளுபடியான நிலையில், மத்திய அரசின் மனு விசாரிக்கப்பட்டது. அப்போது தீர்ப்பை பின்பற்றாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் இவ்வழக்கில், வரும் மே 3ம் தேதி காவிரி குழு அமைப்பில் வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மற்றுமொரு கெடு அளித்துள்ளது.\nஇவ்வாறு இழுபறியாகி வரும் காவிரி விவகாரத்தால், தமிழகம் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பல்வேறு கட்சிகள் முன்வைத்துள்ளது. இதனையடுத்து, மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மனித சங்கிலி போராட்டத்தை திமுக நடத்த உள்ளது.\nதிமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வரும் 23ம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், திமுக சார்பாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:\n“தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் திரளாகப் பங்கேற்கும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23-ந்தேதி மாலையில், நமது பொதுநோக்க உணர்வின் வெளிப்பாடாக உரிமைப்போரின் ஒப்பற்ற அடையாளமாக நடைபெறவுள்ளது. காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள அசைக்கமுடியாத உரிமையை சட்டப்பூர்வமாக நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடவும் வலியுறுத்தித் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒவ்வொன்றும், எப்படி பொதுமக்களின் பேராதரவுடனும், பெருந்திரள் பங்கேற்புடனும் நடைபெறுகிறதோ, அதுபோலவே மனித சங்கிலிப் போராட்டமும் மறக்க முடியாத வெற்றிபெறும் வகையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், ஒன்றிய – நகர செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும், அந்தந்தப் பகுதியில் உள்ள கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் அரவணைத்து மனித சங்கிலி அறப்போராட்டத்தை நடத்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வெளியிட்டுள்ளார்.\nமேலும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய ஆட்சியாளர்கள், இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என கதிகலங்கும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையை மனித சங்கிலி அறப்போராட்டம் வாயிலாக உணர்த்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\n‘யாரையும் விடமாட்டோம்; ஆதாயத்திற்காக சிலர் பேசுகின்றனர்’ – மதுரையில் திமுகவை கார்னர் செய்த மோடி\nகொடநாடு கொலை விவகாரம் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\n‘யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nஐபிஎல் 2018: கிங்ஸ் XI பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Score Card\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/never-take-aussies-for-a-joke-matthew-hayden-replies-to-virender-sehwags-babysitting-ad-on-australia-series/articleshow/67960018.cms", "date_download": "2019-02-16T21:44:50Z", "digest": "sha1:3TRD7JREM2NMBDRRS25QRNB65TWVPTON", "length": 26412, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "Virender Sehwag: never take aussie’s for a joke: matthew hayden replies to virender sehwag's babysitting ad on australia series - படுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான ஹேடன்! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான ஹேடன்\nஆஸ்திரேலிய உடை அணிந்த குழந்தைகளுடன் சேவக் நடித்த விளம்பரத்தை பார்த்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் செம்ம கடுப்பாகியுள்ளார். இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.\nஆஸ்திரேலிய உடை அணிந்து குழந்தைகள் பலர் நடித்துள்ளனர். இந்த விளம்பர பண்ட், பெயினின் பேபி சிட்டரை குறிக்கும் வகையில் உள்ளது.\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய உடை அணிந்த குழந்தைகளுடன் சேவக் நடித்த விளம்பரத்தை பார்த்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் செம்ம கடுப்பாகியுள்ளார்.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றி புது வரலாறு படைத்தது. இந்த தொடரில் பங்கேற்ற போது, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை தனது குழந்தையை கவனித்துக்கொள்ளும்படி கிண்டலடித்தார்.\nஇதற்கு ரிஷப் பண்ட் சக்க பதிலடி கொடுத்தார், இந்நிலையில் தற்போது இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இத்தொடர் வரும் 24ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் இதற்கான விளம்பம் சமீபத்தில் வெளியானது. அதில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக் நடித்துள்ளார்.\nஇதில் ஆஸ்திரேலிய உடை அணிந்து குழந்தைகள் பலர் நடித்துள்ளனர். இந்த விளம்பர பண்ட், பெயினின் பேபி சிட்டரை குறிக்கும் வகையில் உள்ளது. இதைப்பார்த்த, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் செம்ம கடுப்பாகியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஆஸ்திரேலியர்களை ஜோக்கிற்காக பயன்படுத்த வேண்டாம் வீரு பாய்.... உலக கோப்பையை நினைவில் கொள்ளுங்கள்.’என பதில் அளித்துள்ளார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கரு��்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான...\nஇந்திய கிரிக்கெட் அணி எங்களைத் தேடி வரும் – பாகிஸ்...\nRishabh Pant: ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே... ...\nஇதுல இருந்து நான் சொல்ல வர்ரது என்னான்னா....\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான ஹேடன்\nஇந்திய கிரிக்கெட் அணி எங்களைத் தேடி வரும் – பாகிஸ்தான் கிரிக்கெட...\nRishabh Pant: ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே... உலகக்கோப்பையில...\nAshok Dinda :டிண்டா முகத்தை தாறுமாறா பதம் பார்த்தா பந்து : பயிற்...\nஇதுல இருந்து நான் சொல்ல வர்ரது என்னான்னா....\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nத���ிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.answering-islam.org/tamil/bible/biblecom.html", "date_download": "2019-02-16T22:51:04Z", "digest": "sha1:DKX6GCJDDL2JOA7BOJDIHSTH3ZY3TGJ6", "length": 2919, "nlines": 34, "source_domain": "www.answering-islam.org", "title": "பைபிள் விரிவுரை - Bible Commentary", "raw_content": "\nஇஸ்லாமியர்களுக்காக ஒரு பைபிள் விரிவுரை\nபொதுவான பைபிள் விரிவுரை புத்தகங்களில் காணப்படாத அனேக கேள்விகளை இஸ்லாமியர்கள் கேட்கிறார்கள் (அ) பைபிளை தாக்குகிறார்கள். எனவே இந்த பக்கத்தில் இஸ்லாமியர்கள் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் தரப்படுகிறது.\nஇந்த தமிழ் பக்கம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதினால், அனேக இஸ்லாமிய கேள்விகளுக்கான பதில்களை ஆங்கிலத்தில் இந்த தொடுப்பில் படிக்கலாம்.\nமத்தேயு 7:21-23 - நியாயத்தீர்ப்பு நாளில் யார் “இறைவன்” என்று அழைக்கப்படுபவர்\nமத்தேயு 12:1-3 - திருடுவதை இயேசு ஆதரித்தாரா\nயோவான் 10:34 - நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151316&cat=31", "date_download": "2019-02-16T22:49:05Z", "digest": "sha1:U2YCS52EGWIDE3OKO5KDQN6DKJ2CU5IK", "length": 26622, "nlines": 600, "source_domain": "www.dinamalar.com", "title": "பொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » பொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம் ஆகஸ்ட் 30,2018 16:50 IST\nஅரசியல் » பொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம் ஆகஸ்ட் 30,2018 16:50 IST\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு, வியாபார நிறுவனங்கள் மூடுதல் என பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் மோடி ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் இதற்கு பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவி்த்தார். மத்திய அரசின் தவறான கொள்கையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பார்லிமென்ட் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்தார். பைட் நாராயணசாமி முதல்வர், புதுச்சேரி. முன்னதாக கேரள மக்களுக்கு உதவிட அரசு சார்பில் பெறப்பட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.\nபெட்ரோல், டீசல் GSTக்குள் வராது\nஅரசின் அலட்சியம் ஸ்தம்பித்தது காவிரி\nமுதல்வன் பாணியில் முதல்வர் நாராயணசாமி\nகருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி\nகருணாநிதிக்கு சிறப்பு செய்த பார்லிமென்ட்\nமோடி வியூகத்துக்கு 2-வது வெற்றி\nபூக்கள் மூன்று மடங்கு விலை\nகரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nமுழு கொள்ளளவை எட்டியது வீராணம்\nவகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்\nமோடி இலக்கு; சிவன் கருத்து\nகேரள வீடுகளில் அழையா விருந்தாளிகள்\nஅரபு நாட்டு நிதியை ஏற்கவேண்டும்\nதமிழக அரசின் செயல் நியாயமானது\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nதவறான உறவால் இளம்பெண் கொலை\nவிடுவிக்க முடியாது: மத்திய அரசு உறுதி\n2022க்குள் விண்ணில் தேசியக்கொடி: மோடி இலக்கு\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர் நிலைகள்\nஅரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி உயர்வு\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nநல்லாசிரியர் விருது: மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nபிளாஸ்டிக் தடை கூடாது ஒழுங்குபடுத்த வேண்டும்\nதிருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டி: விஷால் சூசகம்\n2019ல் அதிக இடங்களில் வெற்றி: மோடி உறுதி\nகொள்ளிடம் பாலம் உடைந்தது வெள்ளத்தில் மூழ்கும் முழு வீடியோ\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டி��் தங்கினார் விஜயகாந்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152748&cat=33", "date_download": "2019-02-16T22:51:08Z", "digest": "sha1:BE7DJTTLPOKSOLDSNTUHJFCSUD7CJXDL", "length": 31094, "nlines": 644, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆக்கிரமிப்புகள் அகற்றம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ஆக்கிரமிப்புகள் அகற்றம் செப்டம்பர் 18,2018 19:00 IST\nசம்பவம் » ஆக்கிரமிப்புகள் அகற்றம் செப்டம்பர் 18,2018 19:00 IST\nசிதம்பரம், சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் உள்ள குமார உடைப்பு வாய்க்காலை ஆக்கிரமித்து, கருப்புசாமி கோவில் பூசாரி ஆறுமுகம் 2 மாடியில் கட்டிடம் கட்டியுள்ளார். இதனால் குமார உடைப்பு வாய்க்கால் மேற்குப்பகுதி கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை இருந்து வந்தது. அதனை தொடர்ந்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஜே.சி.பி., இயந்திரங்களுடன் குமார உடைப்பு வாய்க்காலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களது மீது மண்ணெண்னை ஊற்றிக்கொண்டும், அருகில் இருந்த ஆர்.டி.ஓ., மீது மண்ணெண்னை ஊற்றியும் மிரட்டினர். இது குறித்து ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் சேத்தியாத்தோப்பு போலீசில் கருப்புசாமி ஆறுமுகம் உள்ளிட்ட 50 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செவ்வாயன்று, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட 2 கட்டிடங்கள், கருப்பசாமி தந்தையின் சமாதி ஆகியவற்றை அகற்றினர். இது சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆக்கிரமிப்பு கோவில் கோர்ட் உத்தரவால் அகற்றம்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nஎம்.பி., மீது பெண் புகார்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\nதிருமங்கலம் பிரதான கால்வாயில் உடைப்பு\nதண்ணீர் திறந்தவுடன் கால்வாயில் உடைப்பு\nவாய்க்கால் மூடல்: விவசாயிகள் கோபம்\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nஅ.தி.மு.க.,வின் நிலை திருப்பரன்குன்றத்தில் தெரியும்\nஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு\nசிறுமியிடம் சில்மிஷம்: பூசாரி கைது\nதலித் மாணவர்கள் மீது தாக்குதல்\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nவிநாயகர் ஊர்வலத்தில் வாகனங்கள் உடைப்பு\nபோலீசார் கொடி அணி ��குப்பு\n7 பேர் விடுதலை... அநியாயம்\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nவெள்ளத்தில் தவிப்பு; அனன்யா திக்திக் அனுபவம்\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\n3வது கொலைக்கு முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nஎஸ்.பி., மீது ஜார்ஜ் குற்றச்சாட்டே சொல்லல\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nஅ.தி.மு.க., பிரமுகர் கொலை:2 பேர் கைது\nலாரிகள் மோதல்: 3 பேர் பலி\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nOLX மோசடி 5 பேர் கைது\nமர்ம காய்ச்சலால் 70 பேர் பாதிப்பு\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \nகத்திக்குத்து தாக்குதல் சீனாவில் 9 பேர் பலி\nதிருமண நிகழ்ச்சியில் கொலை :5 பேர் கைது\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nகொள்ளிடம் பாலம் உடைந்தது வெள்ளத்தில் மூழ்கும் முழு வீடியோ\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nபஸ் கவிழ்ந்து ஒருவர் பலி: 40 பேர் படுகாயம்\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/lifestyle/page/3/", "date_download": "2019-02-16T22:44:02Z", "digest": "sha1:LHXZIWL6DWVHHWMBLJLYEAO2NHYG6HMF", "length": 4409, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாழ்க்கை முறை Archives | Page 3 of 8 | Tamil Minutes", "raw_content": "\nHome வாழ்க்கை முறை Page 3\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\n16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா\nகெட்ட கொழுப்பை கரைக்கும் பத்துவித பொருட்கள்\n அப்ப கேழ்வரகு பால் கஞ்சி கொடுக்கனும்\nவெற்றிலை பாக்கு போடுவதில் இத்தனை நன்மைகளா\nபத்துவித பலன்களை தரும் நெல்லிக்காய்\nசுலபமாய் சமைக்க… சமையல் டிப்ஸ்…\nஅமாவாசை தினத்தில்காகத்துக்கு சோறு வைப்பது ஏன்\nஅரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா\nதை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க\n5 வருடம் வழிபட்ட பலன்களை தரும் சனிப்பிரதோசம்\nஏன் அமாவாசையன்று சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாதுன்னு தெரியுமா\nதை அமாவாசையன்று இதை செய்ய மறக்காதீங்க\nவாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:45:07Z", "digest": "sha1:PF7XZNQ2AZYUQND7L2WACR4P6ECNXM7R", "length": 3986, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேவாரப்பாடலும் விளக்கமும் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags தேவாரப்பாடலும் விளக்கமும்\nதீவினை அகற்றுபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் -19\nதீவினை போக்குபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 20\nபழிச்சொல்லையும் ஏற்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் 19\nமூவரில் உயர்ந்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 18\n தேவாரப்பாடலும், விளக்கமும் – 16\nமன்மதனை வென்றவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 14\nமுக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11\n’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10\nகயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8\nஉமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2018/07/blog-post_28.html", "date_download": "2019-02-16T22:44:24Z", "digest": "sha1:32KSOJK3Q62PTEHGWJICXDYMXEVDGX7F", "length": 37665, "nlines": 283, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: யாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி", "raw_content": "\nயாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி\n(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் கொண்டு தேர் இழுத்தனர். இந்தச் செய்தி இழி புகழ் பெற்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் பேசப் பட்டது. ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கும் நிழற்படம் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிர்ந்து கொள்ளப் பட்டது. வழமையாக சாதிப்பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தமிழ் முதலாளிய பத்திரிகைகள், தவிர்க்கவியலாது அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.\nஜேசிபி இயந்திரம் தேர் இழுத்த படம் அப்பட்டமான சாதிவெறியை வெளிக்காட்டியதால், வழமையான \"நடுநிலையாளர்களும்\" கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், யாழ்ப்பாணத்து சாதிவெறியர்கள் எதுவும் பேசாமால் அடக்கி வாசித்தனர். சில தினங்களின் பின்னர், ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற சாதிவெறி பிடித்த மன நோயாளி, தனது பேஸ்பு���் லைவ் வீடியோவில் \"விஞ்ஞான விளக்கம்\" கொடுத்தார். அதில் ஒன்று, மணலுக்குள் தேர்ச் சக்கரம் புதையும் என்பதால், ஜேசிபி வாகனம் கொண்டு இழுத்தார்கள் என்பது.\nகச்சாய் சிவத்தின் வீடியோ வெளியாகி சில நாட்களுக்குப் பின்னர், கோயில் அறங்காவலர் சபையும் அதே காரணத்தைக் கூறி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். பல நாட்களாக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பம்மிக் கொண்டிருந்த சாதிவெறியர்கள், கச்சாய் சிவத்தின் வீடியோவையும், கோயில் அறங்காவலர் அறிக்கையையும் காட்டி எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கக் காரணம் சாதிப் பாகுபாடு அல்ல, மணல் பாதை என்று நிறுவ முயன்றனர்.\nநான் ஜூலை மாத விடுமுறையின் போது இலங்கை சென்றிருந்த காலத்தில், சர்ச்சைக்குரிய சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தை நேரில் சென்று பார்த்து வர எண்ணினேன். நான் அங்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள், வீடியோவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆதாரங்களுடன், அயலில் வாழும் மக்களின் நேரடி சாட்சியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு சாதிப் பிரச்சினை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.\nயாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது வரணி எனும் கிராமம். பருத்தித்துறை நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சில கிலோமீட்டர் தூரம் சென்றால் சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் வரும்.\nவரணி வடக்கில் உள்ள ஆலய சுற்றாடலில் சனத்தொகை அடர்த்தி குறைவு. இருப்பினும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரணி தெற்கில் சனத்தொகை அதிகம். அங்குள்ள சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் பிரபலமானது. ஆனால், சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதால் பலருக்கு அது எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.\n\"யாழ் மாவட்டத்தில் சனத்தொகை குறைந்து விட்டதாகவும், அதனால் சாமி காவுவதற்கும், தேர் இழுப்பதற்கும் ஆட் பற்றாக்குறை நிலவுகிறது\" என்பது வழமையாக சாதிவெறியர்கள் முன்வைக்கும் வாதம். அது உண்மை அல்ல. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் ஒன்று. குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கை பிற மாவட்டங்களை விட யாழ் குடாநாட்டில் தான் அதிகம்.\nமுப்பாதாண்டு கால போர் அழிவுகள், வெ���ிநாட்டுக்கு புலம்பெயர்தல்கள் ஆகியன யாழ் மாவட்ட சனத்தொகையில் பெரியளவு மாற்றங்களை கொண்டு வரவில்லை. ஆனால், சாதிய கட்டமைப்பில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்றைய யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் தாழ்த்தப் பட்ட சாதியினரின் சனத்தொகை அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்க வேண்டும்.\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை கண்கூடாகக் காணலாம். பொதுவாக வசதி படைத்தவர்கள் ஆதிக்க சாதியில் தான் அதிகமாக இருப்பார்கள். சரியான புள்ளிவிபரம் எடுக்கப் பட்டால், புலம்பெயர்ந்தோர் தொகையில் 80% ஆதிக்க சாதியினர் என்ற உண்மை தெரிய வரும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் அனுப்பும் பணத்தில் வாழ்வதற்காக கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கி விட்ட உறவினர்களையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nஆகவே, \"ஊரில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தேர் இழுக்க ஆளில்லை\" என்று சாதியவாதிகள் குறிப்பிட்டு சொல்வது தமது சொந்த சாதி ஆட்களைப் பற்றி மட்டும் தான். அங்கு வாழும் தாழ்த்தப் பட்ட சாதியினர் அவர்கள் கண்களுக்கு மனிதர்களாகவே தெரிவதில்லை. இது தான் பிரச்சினையின் அடிநாதம். அதாவது, கோயிலுக்கு அருகாமையில் தாழ்த்தப் பட்ட சாதியினர் பெருமளவில் இருக்கலாம். ஆனால், அவர்களைக் கொண்டு தேர் இழுப்பதற்கு சாதித் திமிர் விடாது.\nவரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம், வெள்ளாளர் எனும் உயர்த்தப் பட்ட சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆனால், கோயிலுக்கு அருகில் பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் வாழ்கின்றனர். முன்பெல்லாம் அங்கு நடக்கும் கோயில் திருவிழாக்களில் அவர்கள் கலந்து கொள்வதில்லை.\nயாழ்ப்பாணத்தில் சாதிக்கொரு கோயில் இருப்பது ஒன்றும் புதினம் அல்ல. கிராமங்களில் இது வழமை. வீட்டுக்கு அருகில் கோயில் இருந்தாலும், அங்கு சென்று கும்பிடாமல் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வருவார்கள்.\nசர்ச்சைக்குரிய தேர்த் திருவிழாவின் போது நடந்தது என்ன இது குறித்து கோயிலுக்கு அருகில் குடியிருந்த மக்களை விசாரித்தேன். அவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நடந்த சம்பவங்களை வரிசைப் படுத்துக��றேன்.\nசிமிழ் அம்மன் ஆலய அறங்காவலர்கள், புதிதாக கட்டிய தேரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். அந்தக் கோயிலுக்கு ஏற்றவாறு, தேரும் சிறியது தான். அதை இழுப்பதற்கு நூற்றுக் கணக்கான மனித வலு தேவையில்லை.\nவெள்ளோட்டம் முடிந்து, தேர்த் திருவிழாவுக்கான நாளும் அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது ஊரில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை ஒன்று சேர்த்து தேர் இழுப்பது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் காலங்காலமாக தொடரும் சாதிப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுவதே அவர்களது நோக்கம். எப்படியோ கோயில் அறங்காவலர் காதுகளுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்து விட்டது.\nதேர்த் திருவிழா அன்று, யாருமே எதிர்பாராதவாறு JCB எனும் மண் கிண்டும் இயந்திரத்தை கொண்டு வந்திருந்தனர். இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்ததன் மூலம், யாருமே தேர் வடத்தை பிடிக்க விடாமல் தடுக்கப் பட்டது. உயர் சாதிப் பக்தர்களைப் பொறுத்தவரையில் இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்காது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். தாம் தேர் இழுக்கா விட்டாலும் பரவாயில்லை. தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொட்டு விடக் கூடாது என்று நினைப்பதற்கு எந்தளவு சாதிவெறி இருந்திருக்க வேண்டும்\nஜேசிபி இயந்திரம் தேர் இழுத்தமைக்கு, சாதிவெறியர்கள் ஒரு சப்பைக் கட்டு கட்டினார்கள். அதாவது, கோயிலை சுற்றி தேரோடும் வீதி மணலாக இருந்ததாகவும், அதில் தேர் இழுத்தால் சில்லு மணலில் புதைந்து விடும் என்றும் சொன்னார்கள். நான் நேரில் சென்று பார்த்த பொழுது, அது உண்மையல்ல என்று தெரிய வந்தது. அந்த இடம் முழுவதும் சிறு கற்கள் கொண்ட கடினமான தரையாக இருந்தது. கோயிலின் வடக்குப் பக்கத்தில் மட்டும் சிறிதளவு மணல் இருந்தது. ஆனால், அதுவும் தேர் புதையும் அளவிற்கு மணல் அல்ல. கடும் மழை பெய்தால் மட்டுமே, அந்தப் பகுதி சேறும் சகதியுமாக வாய்ப்புண்டு.\nஅங்கு நடந்த சர்ச்சை தேர்த் திருவிழாவுடன் மட்டும் முடிந்து விடவில்லை. அடுத்த நாள் தீர்த்தத் திருவிழா. அங்கிருந்தது ஒரு சிறிய தீர்த்தக் கேணி. அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி போடப் பட்டது. இதன் மூலம், தீர்த்தக் கேணியில் சாமி நீராடிய பிறகு பக்தர்கள் இறங்கிக் குளிப்பது தடுக்கப் பட்டது. அவர்களது கவலை எல்லாம், தாழ்த்தப் பட்ட சாதியினர் தீர்த்தக் கேணியில் இறங்கினால் தீட்டுப் பட்டு விடும் என்பது தான். நம்புங்கள், இந்தச் சம்பவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நடந்துள்ளது.\nஇதற்கிடையில், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்து விட்ட இந்த விவகாரம், அரசாங்க அதிபர் மட்டத்திற்கு சென்றுள்ளது. அரச அதிகாரிகள் கோயிலுக்கு வந்து விசாரித்த நேரம், \"தேர் இழுக்க பாதை சரியில்லை\" என்ற காரணம் சொல்லப் பட்டது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், அடுத்த வருட திருவிழாவுக்கு இடையில் தார் போட்ட பாதை செப்பனிட்டு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அதற்குப் பிறகு எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் தேரோட்டம் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் தற்போது நூதனமான சாதிப் பாகுபாடு பின்பற்றப் படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் \"இனந்தெரியாத\" பக்தர்கள் திருவிழாவுக்கு வந்து தேர் இழுப்பதை அனுமதிக்கிறார்கள். ஆனால், உள்ளூரை சேர்ந்த பக்தர்களை தடுக்கிறார்கள். அதற்குக் காரணம் சாதி அன்றி வேறென்ன உள்ளூரில் இருப்பவர்கள் யார் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவாக தெரியும். ஆனால், வெளியூர்க்காரர்களை கண்டுபிடிக்க முடியாது. இது தான் காரணம்.\nஇதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அச்சுவேலியில் உள்ள உலவிக் குளம் பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்களப் படையினரும் சேர்ந்து தேர் இழுத்த தகவல் வந்தது. இது அந்தக் கோயிலில் கடந்த இரு வருடங்களாக நடக்கிறது. கோயில் தர்மகர்த்தா, சிறிலங்கா படையினருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அவர்களை வரவழைத்ததாக சொல்லப் படுகின்றது.\nஇது மேலெழுந்தவாரியாக \"நல்லிணக்கம்\" என்ற போர்வையின் கீழான நவீன சாதிப் பாகுபாடு. \"தேர் இழுப்பதற்கு சிங்களப் படையினரை கூட அனுமதிப்போம். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொடுவதற்கு அனுமதியோம்.\" என்பதற்குப் பின்னால் உள்ள சாதிவெறி தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதையெல்லாம் கண்ட பின்னரும், \"இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்\" என்று சில நடுநிலை நக்கிகள் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.\nLabels: கோயில்கள், சாதியம், சாதிவெறி, யாழ்ப்பாணம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அ���்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிறப்பான கட்டுரை. சரியான தகவல்கள் படங்களுக்கு நன்றி.\nதங்கள் கட்டுரை தங்களது புரிந்துணர்வு ஆனால் அதுவும் முழுமையான உண்மை அல்ல ஆனால் நல்லது இருந்தால் கெட்டது இருக்க தான் செய்யும் அது தானே உலக நியதி புலிகளும் மனிதர்கள் தானே ஏன் இது உங்களுக்கு புரியவில்லை நல்லது தவறு செய்யாத மனிதர்கள் உள்ளாரோ அவர்கள் தவறினை கூற தெரிந்த உங்களுக்கு அவர்கள் தியாகம் ஏன் புரியவில்லை தவறு செய்பவர்கள் தாங்கள் விரும்பி திருந்தினாலே தவறு குறையும்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌த��. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nயாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த ச...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=119775", "date_download": "2019-02-16T21:37:35Z", "digest": "sha1:LB2WNADSK4XTT7TZBWIPP4VOKMIIIJMZ", "length": 10769, "nlines": 88, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…\nபுதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…\nEditor June 2, 2018\tஇன்றைய செய்திகள், ஒன்றிய அறிவித்தல், ஒன்றிய செய்திகள், பொது அறிவித்தல்கள்\nபுதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த 05.05.2014 இல் “உத்தியோகபூர்வமாக” ஆரம்பிக்கப்பட்ட இணையத்திலும், முகநூலிலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஇதேவேளை சிலருடைய கருத்துக்கள் மற்றும் அவர்களது எண்ணங்கள் எமக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வந்ததற்கு அமைவாக, நாம் எமது இணையத்தில் சில அத்தியாவசிய விடயங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். குறிப்பாக உலக ரீதியிலான நேரம், இலங்கை இந்திய பணமாற்று விடயம் போன்றவை ஆகும்.\nஇதேபோன்று சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய மேற்படி “உத்தியோகபூர்வ” இணையத்திலோ அல்லது முகநூலிலோ மேலும் பல மாற்றங்களை நாம் செய்ய வேண்டுமென கருதுபவர்கள், தங்களது கருத்துக்களை எமக்கு எழுதி அனுப்புமாறும் வேண்டி நின்றோம். அப்படி வந்த பலரது கருத்துக்களை “உள்வாங்கி” இன்றுமுதல் 02.06.2018 புதிய வடிவில் வடிவமைத்து உள்ளோம்.\nஅத்தோடு, உங்கள் இல்ல நிகழ்வுகள் (பிறந்த நாள், திருமணம், பூப்புனித நீராட்டு விழா) மற்றும் மரண அறிவித்தல், அஞ்சலி நிகழ்வுகள், வர்த்தக நிலைய விளம்பரங்கள் உட்பட வேறு எந்தவொரு பொது அறிவித்தல்களையும் நாம் கட்டணமின்றி எமது ஒன்றிய இணையத்திலும் முகநூலிலும் பிரசுரிக்க தயாராக உள்ளோம். ஆகவே அவற்றையும் உரிய ஆதாரங்களுடன் எமது ஒன்றிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். (**உங்கள் எந்தவொரு அறிவித்தல்கள் குறித்தும், “ஒன்றிய நிர்வாகசபை” முடிவெடுத்து, வெளியிடுவது குறித்து தீர்மானி���்கும்.)\nமேலும், புங்குடுதீவின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பெரியோர்கள், மறைந்த எமது பெரியோர்கள், மூதாதையர் மற்றும் புங்குடுதீவுக்காகவும், புங்குடுதீவு மக்களுக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்கள் தொடர்பாகவும், புங்குடுதீவின் பன்னிரண்டு வட்டாரங்களிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், குறிப்பாக கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல் உட்பட முக்கிய ஸ்தலங்கள், பாடசாலைகள், பொது நிலையங்கள் பற்றியும் தங்களது ஆக்கங்களையும், கருத்துக்களையும், தரவுகளையும் எமக்கு எழுதி அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nமேற்குறித்த ஆக்கங்கள், கருத்துக்கள் மற்றும் தரவுகளை நாம் வட்டார ரீதியில் இணைத்துக் கொள்வதற்காவே கேட்கின்றோம்.\nஆகவே ஆக்கங்கள், கருத்துக்கள் மற்றும் தரவுகளை வெளிநாடுகள் மற்றும் இலங்கையிலுள்ள சகல புங்குடுதீவு மக்களிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பதோடு, அவற்றை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.\n“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய”\nசுவிஸ்ரஞ்சன். (தலைவர் & ஊடகப் பொறுப்பாளர்)\nபுங்குடுதீவு மக்களோடு, நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்…\nPrevious 13.50 லட்சம் நன்கொடை….அப்ரிடி தாராளம்\nNext காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன் – இந்திய கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/maharashtra/jalgaon/", "date_download": "2019-02-16T21:15:01Z", "digest": "sha1:7R3C6DC5KHFKP7HPNG6DGVNJJOVNMSF6", "length": 8831, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஜல்கான் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / மகாராஷ்டிரா / ஜல்கான்\nஎம்எஸ்ஆர்.டி.சி ஆட்சேர்ப்பு - 4416 டிரைவர் நடத்துனர் இடுகைகள்\n10th-12th, அகோலா, அவுரங்காபாத், Buldhana, துலே, இயக்கி, ஜல்கான், ஜல்னா, MSRTC ஆட்சேர்ப்பு, நாசிக், பர்பானி, சோலாப்பூர், யாவத்மால்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் MSRTC பணியமர்த்தல் கண்டறிய - மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (ST) ...\nபுஜல் சர்வேகான் ஜல்கான் நியமனம்\nபுஜல் சர்வேகான் விகாஸ் யந்திரா ஆட்சேர்ப்பு, பிஎஸ்சி, ஜல்கான், மகாராஷ்டிரா\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க Bhujal சர்வேகான் ஜல்கான் ஆட்சேர்ப்பு- Bhujal சர்வேகான் விகாஸ் Yantrana Jalgaon பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nஜல்கான் ஜனதா சகாக்கரி வங்கி பணியிடங்கள்\nஅவுரங்காபாத், பட்டம், கிராபிக் டிசைனர், ஜல்கான், ஜல்கான் ஜனதா சகாக்கரி வங்கி பணியிடங்கள், மகாராஷ்டிரா, எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு, நேர்காணல்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க Jalgaon ஜனதா Sahakari வங்கி - ஜல்கான் ஜனதா Sahakari வங்கி லிமிடெட் ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க ...\nஜல்கான் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு\n10th-12th, சமூக அமைப்பாளர், ஜல்கான், மகாராஷ்டிரா, முனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க Jalgaon நகராட்சி மாநகராட்சி - Jalgaon முனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2018 ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nமகாராஷ்டிரா நகர்ப்புற மேம்பாட்டு பணி\nஅகமதுநகர், Ambarnath, Badlapur, பேவண்டி-நிஜாம்பூர், நகர ஒருங்கிணைப்பாளர், துலே, பொறியாளர்கள், Hingoli, ஜல்கான், கல்யாண்-டோம்பிவலி, கோலாப்பூர், லத்தூர், மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா நகர்ப்புற மேம்பாட்டு பணி, மும்பை, நாக்பூர், நந்தீத்-Waghala , நந்தர்பார், நாசிக், உஸ்மனாபாத், பர்பானி, பிம்ப்ரி-சின்ச்வாட், முதுகலை பட்டப்படிப்பு, சோலாப்பூர், உல்ஹாஸ்நகர், வார்தா, யாவத்மால்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய மகாராஷ்டிரா நகர அபிவிருத்தி மிஷன் ஆட்சேர்ப்பு >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மகாராஷ்டிரா நகர்ப்புற வளர்ச்சி ...\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/nifty-on-thursday_20.html", "date_download": "2019-02-16T22:27:43Z", "digest": "sha1:HYC46PHSSU3Y35GQG37O2RYQSEEM5EI7", "length": 14628, "nlines": 112, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON THURSDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்\nஉயர்ந்து முடிந்துள்ள அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து அதன் FUTURE MARKET லும் சற்று உயர்வை காட்டிக்கொண்டுள்ளது, மேலும் உலக சந்தைகளின் சில முக்கியமான புள்ளிகளை பார்ப்போம், அதாவது DOW 9300 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 9080, 9030 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆசிய சந்தைகளை பொறுத்தவரை NIKKEI 10320 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 10140 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து HANG SENG ஐ பொறுத்தவரை 20400 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் 19700 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சியையும் தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகளில் இந்த சந்தைகள் என்ன விதமான நிலைகளை எடுக்கின்றதோ அதனை பொறுத்தே நமது சந்தைகளின் நகர்வுகள் இருக்கும்,\nமேலும் அனைத்து சந்தைகளும் வீழ்ச்சிகளை சந்தித்து தற்பொழுது மீள முயற்சி செய்வது கவனிக்க வேண்டிய விஷயம், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை உலக சந்தைகளை தொடர்ந்து தொடக்கம் முதல் உயர்ந்து வருவது நமது சந்தைகளில் உயர்வுகளுக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கும் அதேநேரம் உலக சந்தைகள் இன்னும் முழு வீச்சிலான உயர்வுக்கு தேவையான சக்திகளை பெறாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும் ஆகவே இந்த நிலை தொடருமானால் NIFTY க்கு 4442, 4457 என்ற புள்ளிகள் ஒரு சிறிய தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் மேலும் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, அங்கு ஏதும் பிரச்சனை என்றால் 4350, 4320, 4310 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கும்...\nNIFTY ஐ பொறுத்தவரை தற்பொழுது முக்கியமான SUPPORT புள்ளியாக இருப்பது 4320 TO 4310 என்ற புள்ளிகள் என்று நாம் கடந்த சில தினங்களாக பார்த்து வருகிறோம், மேலும் இந்த புள்ளிகளை நல்ல முறையில் கீழே கடந்து முடிவடைந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும், மேலும் தற்பொழுது NIFTY 4730 என்ற புள்ளியில் இருந்து தடைகளை சந்தித்து கீழே வந்து கொண்டுள்���து, இந்த 4730 என்ற புள்ளி 2008 ஆண்டு நடைபெற்ற பெரிய வீழ்ச்சியில் முக்கியமான FIBONACCI அளவான 61.8% என்ற அளவின் மிக அருகில் உள்ள (4800) புள்ளி ஆகவே இங்கிருந்து நல்ல CORRECTION ஐ சந்திக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அதற்க்கு ஒரு சில முக்கியமான புள்ளிகளை கடந்து ஒரு பெரிய CORRECTION வரப்போகிறது என்று வெளிப்படுத்த வேண்டும்\nஅவ்வகையில் முக்கியமான புள்ளிகளாக நாம் கருதும் புள்ளிகள் 4300, 4200, 3900 இந்த புள்ளிகளை எல்லாம் கடந்து முடிவடைந்தால் 3200 TO 3100 என்ற புள்ளியை நோக்கி வந்துவிடும், ஆகவே தற்பொழுது நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய புள்ளி 4300 இதற்கான படம் கீழே கொடுத்துள்ளேன் மேலும் NIFTY இந்த 4320 என்ற புள்ளியை SUPPORT ஆக பெற்று உயர முற்ப்பட்டால் கீழே வரும் புள்ளிகள் சில தடைகளை கொடுக்கலாம் அதாவது 4520, 4580, 4620 TO 4630 இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல முறையில் கடந்து சென்றால் தான் அடுத்த உயர்வை பற்றி நாம் சிந்திக்க முடியும், மேலும் அடுத்த வாரம் F&O EXPIRY வேறு உள்ளது ஆகவே தின வர்த்தகர்களும் SWING TRADE செய்பவர்களும் எப்பொழுதும் உங்கள் லாபங்களில் உறுதியாக இருப்பது சிறந்தது.... கீழே உள்ள படத்தை பாருங்கள்\nஇன்றைக்கு NIFTY யை பொறுத்த வரை 4403 என்ற புள்ளியை மேலே கடந்தாலே தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் 4442 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதின் காரணமாக 4443 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து 4475, 4498 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகளும் 4500 என்ற அடுத்த தடைப்புள்ளியை கடந்தால் மேலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் உள்ளது, அது போன்று நிகழும் வாய்ப்புகள் உருவானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,\nஅதேபோல் NIFTY வீழ்ச்சியடைய வேண்டுமாயின் 4381 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருக்கும் இருந்தாலும் தொடர்ந்து SUPPORT இருப்பதினால் 4350, 4326, 4311 என்ற புள்ளிகள் எல்லாம் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளலாம், இந்த புள்ளியை கடந்தால் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவோம் என்பதினையும் மனதில் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள், இன்றைக்கு பொறுத்தவரை மேடுபள்ளங்களுடனான சந்தையாகவும் சற்று வேகம் குறைந்த சந்தையாகவும் இருக்குமோ என்று ஒரு ஐயமும் உள்ளது, ஆகவே நகர்வுகளை கவனித்து பின் வர்த்தகத்தை துவங்குங்கள்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கில் உயர்வதக்கான வாய்ப்புகள் உருவாக்கி வருவதை அதன் CHART படங்களில் பாருங்கள் மேலும் நல்ல VOLUME நடந்து வருவதையும் கவனிக்கலாம், மேலும் இந்த பங்கில் 57, 58 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினாலும், தற்பொழுதைய சந்தையின் நிலையில் கீழே வந்தால் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் இந்த பங்கில் முதலீடு செய்யலாம், மேலும் 48, 47 என்ற புள்ளிகளில் நல்ல SUPPORT இருப்பதினால் இந்த புள்ளியின் அருகில் வந்தால் வாங்கலாம் இதன் S/L ஆக 44 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொண்டு வாங்கலாம், இலக்காக 60, 67, 77 என்ற புள்ளிகள் இருக்கும், சந்தை உயர ஆரம்பிக்கும் பொது எளிதாக இலக்குகளை அடைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து 4300 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் NIFTY க்கு நல்ல SUPPORT இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்...\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27254", "date_download": "2019-02-16T21:30:18Z", "digest": "sha1:AXGALRXML37YD5K6D732BEYUIEKUDVXK", "length": 15260, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "திரையரங்கில் விஸ்வாசம் மோசன் போஸ்டர் கெத்து காட்டும் மலேசிய தல ரசிகர்கள். – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மர���் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கலை உலகம் > திரையரங்கில் விஸ்வாசம் மோசன் போஸ்டர் கெத்து காட்டும் மலேசிய தல ரசிகர்கள்.\nதிரையரங்கில் விஸ்வாசம் மோசன் போஸ்டர் கெத்து காட்டும் மலேசிய தல ரசிகர்கள்.\n2019இ ல் ஜனவரி பொங்கல் ஸ்பெஷலே விஸ்வாசம் படம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும் அன்றைய நாள் வெளிவருகின்றது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு இணையான பேராதரவை விஸ்வாசமும் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.\nஅஜித்தின் ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழா என ஹெஸ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக 700 க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ் நாட்டில் படம் வெளிவரவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nதமிழ்நாட்டைத் தாண்டி அஜித்திற்கு வெளிநாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவில் இருக்கும் ரசிகர்கள் அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் தலைமையில் பல நல்ல விசயங்களை சமூக நல நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மோசன் போஸ்டரை முதல் முறையாக டிஎஸ்ஆர் சினிபெலைக்ஸ் திரையரங்கில் டிசம்பர் 9ஆம் தேதி திரையிடுகிறார்கள். இதனால் மலேசிய அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.\nகூச்சிங் பேரங்காடியில் எரிவாயு கலன் வெடிப்பு; மூவர் பலி;32 பேர் காயம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதுபாயில் மரணமடைந்த எனது கணவரின் சடலத்தை கொண்டு வருவதற்கு உதவாத ம.இ.கா.\nமாஸ்கோ, அனைத்துலக புத்தாக்க தொழில்நுட்ப போட்டியில் சாதித்த 3 தமிழ்ப்பள்ளிகள்\nஅடுத்தவர் மனைவியுடன் இருந்தது உண்மையா எம்.ஏ.சி.சி.யின் தலைவரின் விளக்கம் தேவை\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885063", "date_download": "2019-02-16T22:38:04Z", "digest": "sha1:JBKW2TZMNLC2C3JLXJBLAEEXURULAP4N", "length": 5722, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உலர் தீவனம் வழங்க விவசாயிகள் கோரிக்கை | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌த���ட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஉலர் தீவனம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஅரூர்,செப்.11:அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொய்த்துபோனதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. கால்நடைகளுக்கும் கடுமையான தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் மானிய விலையில் கால்நடை மருந்தகம் மூலம் வைக்கோல் வழங்கப்பட்டதை போல், தற்போதும் கால்நடைக்கு நாளொன்றுக்கு 3 கிலோ வீதம் 5 கால்நடைகளுக்கு வாரத்திற்கு 150 கிலோ வைக்கோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோடை காலத்தையொட்டி வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மும்முரம்\nசவுளூர் பகுதியில் விற்பனைக்காக குவிந்த வாத்துகள்\nபுளி உலுப்பும் பணி தொடக்கம்\nசர்வர் முடங்கியதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி\nபேனரில் திருமாவளவன் படம் கிழிப்பு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nதொலைதொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்த விளக்க கூட்டம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/nainital/", "date_download": "2019-02-16T22:04:31Z", "digest": "sha1:IAZJLBEKQUNSM3MLMS3IAQDLAEOJZR6U", "length": 8770, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "நைனிட்டல் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்��ஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / நைனிடால்\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களை ஆன்லைன் பகுதி நேர வேலைகள் ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி ...\nகுமோன் பல்கலைக்கழகம் நைனிடால் தேர்வாணையம் - 18 ஆய்வக உதவியாளர், மின்சாரப் & amp; பல்வேறு வெற்றிடங்கள்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் Kumaun பல்கலைக்கழகம் Nainital ஆட்சேர்ப்பு 2016 பதவிக்கு பயன்பாடு அழைப்புகளை கண்டுபிடிக்க ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்று��் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/namitha-wrote-poem-about-bigboss/", "date_download": "2019-02-16T22:51:08Z", "digest": "sha1:LEL4B3YVTGRPZ5O66RWKVTOY45GVVUUG", "length": 13328, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "namitha-wrote-poem-about-bigboss", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஅந்த ஷோ இயக்குனர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள்: பிக்பாஸை சொல்கிறாரா நமீதா\nதற்போது இன்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்திருக்கும் ஒரு போஸ்ட், பிக் பாஸ் பற்றியதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.\nபிக்பாஸில் இருந்து இதுவரை வெளியேறிய எந்த ஒரு போட்டியாளரும், பிக்பாஸ் குறித்து பேச மறுக்கின்றனர். காரணம், இந்த முதல் சீசன் பிக்பாஸ் முடியும் வரை, இடையில் வெளியேறும் போட்டியாளர்கள், பிக்பாஸ் குறித்து யாருக்கும் பேட்டி அளிக்கக்கூடாது என ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதே ஆகும்.\nஇந்த நிலையில், கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட நடிகை நமீதா, மீடியாவிடம் பேச தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால், தற்போது இன்ஸ்டாகிராமில் நமீதா பதிவு செய்திருக்கும் ஒரு போஸ்ட், பிக் பாஸ் பற்றியதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.\nபாதி உண்மை (The Half Truth) என தலைப்பிட்டு அந்த கவிதையை அவர் எழுதியுள்ளார். அதில்,\n“நீ காலையில் எழுவாய்…சிரிப்புடன், நானும் அதைத் தான் சிறப்பாக செய்ய நினைத்தேன். ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு மன நிம்மதியை உடைப்பாள், தூள் தூளாக உடைந்த பீஸ்களை எடுத்து அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் உன்னை சீண்டுவாள்.\nஒரு கட்டத்தில் நீ பொறுமை இழப்பாய், ஏனென்றால் உனக்கும் தன்மானம் இருக்கும் தானே. அது, அந்த விஷயத்தில் இருந்து உன்னை பாதுகாக்கும். அங்கு இருக்கிற விரல்கள் எல்லாம் உன்னை நோக்கியே இருக்கு��். அவர்கள் பேசுவது உனக்குக் கேட்கும்.\nநீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான். அந்த ஷோ இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள். ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும். இது பாதி உண்மை தான். நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான்.\nநீங்கள் அனைவரும் அந்த ஷோவை பார்த்தீர்கள். ஆனால், உண்மையை நீங்கள் கவனிக்கவில்லை” என்று கூறி தனது கையெழுத்தை இட்டுள்ளார் நமீதா.\nஆனால், ஒரு இடத்தில் கூட நமீதா ‘பிக்பாஸ்’ பற்றி குறிப்பிடவேயில்லை. இருப்பினும், பிக்பாஸைப் பற்றித் தான் அவர் கூறியிருக்கிறார் என்றே தெரிகிறது.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nகலகலக்கும் ”ப்ரோ கபடி”… காத்திருக்கும் 12 அணிகள்\nபெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7-வது முறையாக இந்தியா சாம்பியன், டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டி\nIND vs BAN Final Match: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. மஹ்மதுல்லா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்தியா லெக் பைஸ் மூலம் ஒரு ரன் எடுத்து வென்றது. இதன் மூலம், 7வது முறையாக இந்தியா ஆசிய கோப்பையை வென்றுள்ளது.\nIndia vs Bangladesh Asia Cup Final Live Streaming: இந்தியா-வங்கதேசம் இன்று இறுதிப் போட்டி, இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர��� சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/feb/13/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3094607.html", "date_download": "2019-02-16T21:28:37Z", "digest": "sha1:S7MMEGS56IJQSQ4VEFS7BP2FVJSRTYCF", "length": 9113, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் பிப்.18-இல் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் பிப்.18-இல் தேரோட்டம்\nBy DIN | Published on : 13th February 2019 06:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவலங்கைமான் அருகேயுள்ள திருநல்லூர் ஸ்ரீகிரிசுந்தரி அம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசிமக மஹோத்ஸவ விழாவையொட்டி, பிப்ரவரி 18-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nதிருக்கயிலாய திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றது. இக்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசிப்படி மாசிமக மஹோத்ஸவ விழா பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.\nதிருத்தேர்: பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மீனலக்னத்தில் ஸ்ரீகல்யாணசுந்தரேசுவரர் திருத்தேரில் எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு தேர் நிலைக்கு வந்த பின் ஸ்ரீசிவகாமி அம்மை சமேத நடராஜர் தேர்க்கால் பார்த்து வந்தருளல் நடைபெறவுள்ளது.\nமாசிமக தீர்த்தவாரி: பிப்ரவரி 19-ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் ரிஷபலக்னத்தில் மாசிமக தீர்த்தவாரியும், இரவு 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை திருநல்லூர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் ஸ்ரீமத்சுவாமிநாத தம்பிரான் கட்டளை விசாரணை மற்றும் கோயில் கண்காணிப்பாளர் கோ. சுந்தரம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=31012193", "date_download": "2019-02-16T21:28:16Z", "digest": "sha1:UAWCBGFDF5JJSB5565OZFSGCHOSHMXZT", "length": 31183, "nlines": 906, "source_domain": "old.thinnai.com", "title": "தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nபின் ஆறுக்கும் கூட ..\nவிடை தெரியாது ஓடுபவளாய் நான்..\nஅமீபாக்களாகவும் ஈரக் கால் பரப்பி..\nமாவுகளில் குளமற்ற ஆம்பல் பூத்து..\nவகுப்பறை மேசைகள் ஈரம் கசிந்து..\nகேட்பது அற்ற காதுகளுடன் நான்\nசொர்க்க வாசல் அடைந்த நான்\nஇளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9\nதேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4\nஇவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்\nஅகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு\nதிருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்\nமக்கள் கலை இலக்கிய விழா\nஆங் சான் சூ கீ\nராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்\nPrevious:கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3\nNext: தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு\nஇளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9\nதேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4\nஇவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்\nஅகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு\nதிருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்\nமக்கள் கலை இலக்கிய விழா\nஆங் சான் சூ கீ\nராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2013/12/blog-post_17.html", "date_download": "2019-02-16T22:27:03Z", "digest": "sha1:2ZZZBKUGTDKMSJCIWCVKWPAJ5OPEUUEE", "length": 19689, "nlines": 249, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ஜெயமோகனும் ஒரு தலை ராகமும் இசையும்", "raw_content": "\nஜெயமோகனும் ஒரு தலை ராகமும் இசையும்\nஎழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் “ஏ.ஏ.ராஜ்-காலம் கடந்து ஒரு அஞ்சலி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.ஏ.ஏ.ராஜ் என்ற தெலுங்குப்பட இசையமைப்பாளர் டி.ராஜேந்திருடன் இணைந்து இசையமைத்த திரைப்படம் “ஒரு தலை ராகம்”(1980).படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.அப்போதைய இளைஞர்கள் விழுந்துவிழுந்து பார்த்தார்கள். பாடல்களை அப்படியே கேட்டார்கள்.\nநானும் விரும்பிக்கேட்டேன்.அப்போது படத்தை கடனே என்றுதான் பார்த்தேன்.பல சென்னை இளைஞர்கள் படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.தஞ்சாவூர் தலையில் வைத்துக்கொண்டாடியதாக தகவல்.\nஇன்றைக்கும் மூன்று பாடல்களை உறுத்தல் இல்லாமல் கேட்கலாம்.\n(ஜெயமோகனுக்கு விளக்கம் பின்னால் வருகிறது)\nஅதில் சந்திரசேகர் பாத்திரம்(டாஸ்மாக்) இளைஞர்களால் விரும்பப்பட்டது.\nஎப்போதும் புடவை தலைப்பைப் போர்த்திக்கொண்டு ஹோம்லியாக பெண்களை ரோடில் பார்த்துவிட்டால் உடனே ரூம் போட்டு ஒரு தலைக்காதலிப்பார்கள் அப்போதைய இளைஞர்கள்.ரொம்ப சோஷியல் பெண்களை விரும்பமாட்டார்கள்.ரூபா அப்படியான தலைப்பைப்போர்த்திய பாத்திரம்.தமிழில் அபூர்வமாக சைடு வகிடு எடுத்துவாரிய தலைமுடி கதாநாயகி.எல்லாம் மொத்தமாக இளைஞர்களைப் படுத்தி எடுத்தது.\nரயில்வே ஸ்டேஷன் பின்னணி படத்தை வித்தியாசமாக காட்டியது..\n படு அமெச்சூர்தனமும் அசட்டு+அச்சுபிச்சுத்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.\nஇனி விஷயத்திற்கு வருவோம்.ஜெயமோகன் எழுதுகிறார்..\n//ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ்//\n//ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது.ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம்.பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது.ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை//\nஇசையின் ஜனரஞ்சகத்தை டிஆருக்கும் செவ்வியல்தன்மை மற்றும் நுட்பமான அம்சங்களை ராஜூக்கும் அர்பணிக்கிறார். செவ்வியல்தன்மை என்பதை கிளாசிக் என்று சொல்லலாம். இதற்கென்றே நிறுவப்பட்ட தரத்தில் இசை உள���ளது.அதாவது ஹை ஸ்டாண்டார்ட் அண்ட் குவாலிடி மற்றும் சாகாவரம் பெற்றவை.ஆத்மாவும் உண்டு.\nபடத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் எல்லாமே ஜனரஞ்சகம்தான்.நுட்பமான அம்சங்கள் செவ்வியல்தன்மைகளை தேடிதேடிப்பார்த்து களைத்துவிட்டேன்.\nஇந்த ஜனரஞ்சகத்தினால்தான் மனதில் ஒன்றுகிறது.புதுமை என்று சொன்னால் மெல்லிசையை ரொம்ப மெலிதாக கொடுத்ததாக சொல்லாம்.\nபுதுவசந்தம் படப்பாடல்களும் இதே எளிமைக்காக வெற்றிப்பெற்றது.\n1.எளிமையான பாடல் வரிகள்.”வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை உனக்கேன் ஆசை” ”முந்தானைப்பார்த்து முன்னூறு கவிதை” “நான் ஒரு ராசியில்லா ராஜா”போன்ற வரிகள் அப்போதைய ஒரு தலைகாதல்,சுய இரக்க தாடிஇளைஞர்களை சுழற்றி அடித்தது.\n(உணர்ச்சி உந்துதலில் ஒரு பெண்ணை பல மாதங்கள் தொடர்ந்துவிட்டு அல்லது பஸ் ஸ்டாப்பில் உற்று நோக்கிவிட்டு அவளிடமிருந்து பதிலுக்கு ஒன்றும் வராமல் போக ”இவளுக்கு இதயமே இல்லை” காதல் தோல்வி என்று தாடி வளர்க்கும் மனோபாவம் அப்போது)\nஎல்லா பாடல்களையும் எழுதியவர் டி.ராஜேந்தர்.அதுவும் காதல் தோல்வி-விரக்தி. விடுவாரா\nபடத்துல ரெண்டு வரி இந்தி பாடல்தான் எனக்கு... அதான் தாடி\n2.இசை ரொம்பவும் மெலிதான மெல்லிசை.சிக்கலே கிடையாது.school boyish tune என்று சொல்வார்கள். எளிமையான மெட்டை முதலாக வைத்து எளிமையான வரிகள். குறைந்தபட்ச இசைக்கருவிகளை வைத்து கோர்க்கப்பட்டுள்ளது.”வாசமில்லா மலரிது” மற்றும் இரண்டு பாடல்களும் அப்பட்டமான உதாரணம்.\nஅதனால் இசையில் வித்தியாசமோ,நுட்பமோ,வேறு பரிமாணங்களோ பண்டிதத்தனமோ,அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தலோ இல்லை.எப்படி அனுமானித்தார் என்பதை ஜெயமோகன் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.\nபடத்தில் பலருக்கு தெரியாத சில ஆச்சரியங்கள்:-\n1.இரண்டு பாடல்களைத் தவிர எல்லாமே நெகடிவ் உணர்ச்சிகளைக்கொண்டது.\n3.உலக மகா ஆச்சரியம் படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒரு பாடல் கூட கிடையாது.\n4.இளையராஜா பாதிப்பு இல்லை.கூடையிலே கருவாடு தவிர.பதிலாக எம்எஸ்வி பாதிப்பு.\nடைட்டிலில் பின்னணி இசை என்று ஏ.ஏ.ராஜ் பெயர் வருகிறது.பின்னணி இசை\nவேறு ஒரு டிவிடி கவரில் இப்படி வருகிறது\nவேறு ஒரு இடத்தில் ஜெயமோகன் சொல்கிறார்...\n//பத்தாண்டுகளுக்குப்பின் நான் தற்செயலாக கொழும்பு வானொலியில் தணியாத தாகம் படத்தின் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாட்டை கேட்டேன். ஓர் இரவு நேரம். அந்தப்பாடல் என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. ஒருதலைராகத்தில் இருந்து அதன் பின் காணாமல் போன அந்த செவ்வியல் நுட்பம் அந்தப்பாடலில் இருந்தது. கேட்கக்கேட்க நெஞ்சில் தித்திக்கும் இசையமைப்பு.துல்லியமான இசைக்கோர்ப்பு.//\nஅந்தப் பாடல்:(என் கலெக்‌ஷனில் உள்ளது)\nமனதை வருடும் வரிகள்,இசைக்கோர்ப்பு,மெட்டு, இனிமை.ஆனால் இளையராஜாவின் பாதிப்பில் உருவான பாட்டு.சில இடங்களில் தாளக்கட்ட “அந்தப்புரத்தில் ஒரு மகாராணி”(1977) சாயல்.\nஇதுவும் இனிமையான இசைக்கோர்ப்பு.இதுவும் இளையராஜாவின் பாதிப்பின் உருவாக்கம். எஸ்பிபியின் வெல்வெட் குரல் இனிமை.\n1970/80களில் தடுக்கி விழுந்தால் இதுமாதிரி எஸ்பிபியின் சோலோ பாடல்கள் நிறைய உண்டு.உதாரணமாக எம் எஸ்வி இசையில்” உன்விழி ஆனந்தபைரவி” படம்: ”பெண் ஒன்று கண்டேன்” (1974)\nஏ.ஏ.ராஜின் மற்ற மூன்று தெலுங்குப்படங்களின் பாடல்களையும் கேட்டேன்.1.Devudichina Bartha-1968 2.Panchakalyani Dongalarani-1969 3.Vikramarka Vijayam-1971.புதுமைகள் ஒன்றும் இல்லை.அந்தக்காலகட்டத்திற்கு தோதுவாக இருக்கிறது.\nDevudichina Bartha-1968 ல் ஒரு பாட்டு ”Aa Devudichina Pathivee\".கிழே பதியப்பட்ட பாட்டு.ஆனால் இது எம் எஸ் வியின் “பூமாலையில் ஓர் மல்லிகை” (படம்: ஊட்டி வரை உறவு-1967) பாட்டை அப்படியே ஒத்திருக்கிறது. வித்தியாசம் ஜானகி ரொம்ப கிளாசிகளாக பாடுகிறார்.ராஜாகாலத்து கதை என்பதாலோ\nநானும் ”உதயமாகிறது” பாடல்களை கேட்ட ஞாபகம்(சிலோன்).அப்படி ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை.\nஜெயமோகனின் இசை ரசிப்பு புல்லரிக்கிறது.\nஇந்த படம் வந்த போது எனக்கு 9 வயது. பாடல்களை பாட்டு புத்தகம் வாங்கி படித்த ஞாபகம் வருகிறது\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஜெயமோகனும் ஒரு தலை ராகமும் இசையும்\nரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா\nநீயா நானா நீலம் ரகசிய ராத்திரி குரல் டைரி பலன்கள் ...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=128885", "date_download": "2019-02-16T21:18:59Z", "digest": "sha1:F2KDCIQM2ATOXNETWTRZNDXE4RMFFKA2", "length": 7780, "nlines": 78, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார்! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்க��றார்\nசின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார்\nThusyanthan November 29, 2018\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nகவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.\nஇது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வாரம் நீக்கினார்கள். ஆனால் சின்மயிதான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கூறியதாவது:-\nவைரமுத்து உள்ளிட்டோர் மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் டப்பிங் யூனியன் பக்கம் திரும்பிவிட்டார்.\nசின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது. வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து வி‌ஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும்.\nஎல்லாமே பொய். வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள்.\nசின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை.\nசின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.\nவிஷால் ஒரு வீட்டிற்கு இரவு 3 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்கு சுவர் ஏறி குதித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா அப்படி இல்லையே. இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious TNA யின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னணிக்கு\nNext அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/24/62786.html", "date_download": "2019-02-16T22:50:13Z", "digest": "sha1:NWCZM73IU4KCLBFRLQSWA4BG3XCMROUA", "length": 18192, "nlines": 184, "source_domain": "www.thinaboomi.com", "title": "நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றம் பணி : தாசில்தார் காளிமுத்து நேரில் ஆய்வு!", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றம் பணி : தாசில்தார் காளிமுத்து நேரில் ஆய்வு\nசனிக்கிழமை, 24 டிசம்பர் 2016 திண்டுக்கல்\nவத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாயில் கருவேலம் மரம், சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றும் பணியை நிலக்கோட்டையில் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றம் எம்.பி உதயகுமார் தலைமையில் கலெக்டர் வினய் துவக்கி வைத்து தற்போது நடைபெற்று வருகிறது.\nநிலக்கோட்டை நகரின் அருகில் கொங்கர்குளம் கண்மாயானது 150 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலம் மற்றும் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றுவதற்காக நிலக்கோட்டை நற்துணை அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த கலெக்டர் வினய் பொதுப்பணித்துறை அனுமதி கேட்டறிந்து மருதாநதி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் சேகர் உதவி செயற்பொறியாளர் சௌந்தர் இளநிலை பொறியாளர் தங்கவேல் ஆகியோர் ஆய்வு செய்து இந்த கருவேலம் மரங்கள் அகற்றுவதற்கான விதிமுறைகளை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். அதன் பின்பு 9 நிபந்தனைகளுடன் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள கொங்கர்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலம் மற்றும் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுவதற்கு நற்துணை அறக்கட்டளைக்கு அனுமதி கொடுத்தார். முதன் முதலாக கொங்கர்குளம் கண்மாயில் கருவேலம் மற்றும் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.\nஇப்பணியினை சிறப்பாக நடைபெறுகிறதா என்று நிலக்கோட்டை தாசில்தார் காளிமுத்து மற்றும் மருதாநதி வடிநிளக்கோட்ட இளநிலை பொறியாளர் தங்கவேல் மற்றும் அதிகாரிகளும் பணியினை ஆய்வு செய்தார்கள். இப்பணியினை செய்து வரும் நற்துணை அறக்கட்டனை நிர்வாக இயக்குநர் ஜோதிமுருகன் உடனிருந்தார். ஆய்வு செய்த உடன் ஜோதிமுருகன் கூறும் போது இப்பணியினை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/15/90682.html", "date_download": "2019-02-16T22:56:11Z", "digest": "sha1:RRV5YKRE4LYTA3IHXW7ULORK7BXRJAM6", "length": 21983, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "விவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 வாழ்வியல் பூமி\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றால், விவாகரத்து சம்பந்தமாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிவாகரத்தையும், அதனால் ஏற்படும் மன வலியையும் தடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை உடையாமல் தீர்வு காண வேண்டும். எந்த ஒரு தம்பதியினரானாலும் சரி, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்வது என்பதை பார்க்க வேண்டுமே தவிர, விவாகரத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. எந்த தம்பதிகள் தங்கள் உறவை பாதுகாக்க சோர்வு இல்லாமல் பாடுபடுகிறார்களோ, அவர்களின் உறவே நிலைத்து நிற்கும். இப்போது திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்து, விவாகரத்தை தடுக்கும் சில வழிகளைப் பார்க்கலாம்.\nகருத்து வேறுபாடு : தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை அல்லது இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். பிரச்சனை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, நம் கையை மீறி புயலாக வளரும் முன், பேசி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். குறிப்பாக, திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக வேண்டும்.\nநேரம் : திருமணம் நடந்து 40-50 ஆண்டுகள் கழிந்தும், ஒற்றுமையுடன் வாழும் தம்பதிகளை காண்கிறோம். அப்படிபட்ட தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழும் இரகசியம் என்னெவென்று தெரியுமா திருமண வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக போதிய அளவு நேரத்தை செலவிட்டதே அகும். அதனால் தேவையான அளவு நேரத்தை திருமண வாழ்க்கையில் முதலீடு செய்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் (லாபம்) செழித்து இருக்கும்.\nதேவையற்ற பழக்கம் : மனைவியை விட்டு அதிக நேரம் பிரிந்து இருக்கிறீர்களா அதிக நேரம் நண்பர்கள் மேல் கவனம் இருப்பதால், மனைவியை கவனிப்பதில்லையா அதிக நேரம் நண்பர்கள் மேல் கவனம் இருப்பதால், மனைவியை கவனிப்பதில்லையா இவை எல்லாம் தேவையற்ற பழக்கத்தின் சில உதாரணங்கள். இது உங்கள் உறவில் தெரிந்தோ தெரியாமலோ விரிசலை உண்டாக்கும். எனவே இவ்வகை பழக்கங்களை கண்டறிந்து உடனே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் திருமணம் பந்தம் உடைந்துவிடும்.\nகாதல் வாழ்க்கை : திருமண வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க காதல் மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன், உங்கள் மனைவியை காதலித்த போது, உங்களிடம் அவர் ரசித்த விஷயங்களை நினைவு கூர்ந்து, அதை போல் மீண்டும் காதலித்து அன்பை வெளிக்காட்டலாம். இது இருவரின் திருமண மன உளைச்சலை நீக்கி, சந்தோஷத்தை உண்டாக்கும்.\nகுறைகள் : யாருமே முழு நிறைவான மனிதராக இருக்க வாய்ப்பில்லை. அதனை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே மனைவியை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு புரிந்து உங்களிடம் இருக்கும் குறைகளை திருத்துவதற்கு முயற்சி செய்தால், மனைவியும் திருந்திவிடுவார்கள்.\nமன்னிக்கும் பண்பு : மனைவி அல்லது கணவன் செய்யும் தவறை முழு மனதுடன் மன்னிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.\nsimple divorce விவாகரத்தை வழிகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்க��ள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/jallikaddu-pongal-festivel-not-allow-kovilbulls/", "date_download": "2019-02-16T22:02:44Z", "digest": "sha1:KZVW7NA72Y4G3MNZUDW5SDKMNPGU5AXW", "length": 10011, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "சீறிப்பாய கோவில் காளைகளுக்கு அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதி மறுப்பு..!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு சீறிப்பாய கோவில் காளைகளுக்கு அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதி மறுப்பு..\nசீறிப்பாய கோவில் காளைகளுக்கு அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதி மறுப்பு..\nபொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு வெகுச்சிறப்பாக நடக்கும் அதன் படி பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் படு சூப்பராக இருக்கும்.இதில் முற��க்கி கொண்டு சீறிப்பாயும் காளைகளை அடக்க பாயும் இளங்காளைகளையும் காண மக்கள் திரண்டு கண்டு ரசிப்பர் மேலும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.\nஇந்நிலையில் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கோவில் காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எப்போழுதும் கோவில் காளைகளுக்கு வாடிவாசலில் முதல் மரியாதை செய்வது தான் வழக்கம்.\nஆனால் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டை அடுத்து அவனியாபுரம் மந்தையம்மன் கோவிலில் அவனியாபுரம் நாட்டாமை காளைக்கு சிறப்பு பூஜை போடப்பட்டது. இது குறித்து தெரிவிக்கையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக அவனியாபுர பகுதி மக்கள் வருத்ததுடன் தெரிவித்தனர்.\nஇந்த வருத்ததிற்கு காரணம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவானது கிராம பாரம்பரிய முறைப்படி அயன்பாப்பாகுடி அய்யனார் கோவிலில் மாடுகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னரே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகள் எல்லாம் அவிழ்த்து விடப்பட்டு போட்டி துவங்குவது வழக்கமாக இருந்தது.\nஆனால் இந்த வருடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு உத்தரவை பிறப்பித்தது.மேலும் நியமனம் செய்யப்பட்ட ஆணைக்குழுவானது எந்த ஒரு காளைகளுக்கும் முதல் மரியாதை என்பது கிடையாது. என்று கூறியதை அடுத்து ஊர் மக்கள் அனைவரும் அவனியாபுரம் அருகே உள்ள பாப்பாக்குடி அய்யனார் கோயிலில் வைத்து தான் கோயில் மாடுகளுக்கு எல்லாம் முதல் மரியாதை செய்ய காவல்துறை அனுமதி மறுத்து விடவே அவர்கள் அவனியாபுரம் மந்தையம்மன் கோவிலில் நாட்டாண்மை காளைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் அங்கிருந்து கோவிலைச் சுற்றி அழைத்துச் சென்று போட்டியில் கலந்து கொண்டது.\nஇது குறித்து வேதனை தெரிவித்த அவனியாபுரம் நாட்டாண்மை சங்கர் நீதி மன்றத்தின் கடுமையான கட்டுப்பாடுகளால் வழக்கமாக அவிழ்த்து விடப்படுகின்ற கோவில் காளைக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிக வேதனையை தருவதாக கவலை தெரிவித்தார்.\nPrevious articleசொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்…\nNext articleபொங்கலன்றும் போராடும் விவசாயிகள்..\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/01/last-message-from-cassini/", "date_download": "2019-02-16T22:10:48Z", "digest": "sha1:AMOZF7P7VGDQVZLUBGMMDS7FAMXZWC2W", "length": 16883, "nlines": 189, "source_domain": "parimaanam.net", "title": "கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்\nகசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்\nஇந்த வாரம் சனியில் இருந்து கேட்கும் கிசுகிசுப்பை அறிந்துகொள்ள பூமியின் எதிர்ரெதிர் புறங்களில் இருந்து (அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா) இரண்டு ரேடியோ உணரிகள் காத்திருக்கின்றன.\nஇந்த ஒவ்வொரு ரேடியோ உணரியும் பெரிய வீட்டின் அளவில் இருக்கும். இவை துல்லியமான கண்களைப் போல செயற்பட்டு, மிகச் சிறிய ரேடியோ அலைகளையும் உணர்ந்துகொள்ளும். கசினி விண்கலத்திடம் இருந்துவரும் இறுதி ரேடியோ செய்தியை அறிந்துகொள்ள இவை உதவுகின்றன.\n1997 இல் பிரமாண்டமாக சனியை நோக்கி விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் கசினி. அன்றிலிருந்து இன்றுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் கசினி திட்டமும் உள்ளடங்கும்.\nபடம்: சனியின் வளையங்களுக்கு நடுவே பெரிதாக பின்னால் இருப்பது சனியின் துணைக்கோள் டைட்டான், முன்னால் சிறிதாக இருப்பது எபிமேத்தியஸ். நன்றி: ESA/NASA/JPL/Space Science Institute\nசனியைச் சுற்றிவரும் பல புதிய துணைக்கோள்களை கசி���ி கண்டறிந்ததுடன், சனியின் அழகிய வளையங்களின் வயதையும் கணிப்பிட்டது. அதேபோல சனியின் மர்மம் நிறைந்த துணைக்கோளான டைட்டானில் ஆராச்சிக்கருவி ஒன்றையும் தரையிறக்கியது.\nஅண்ணளவாக 20 வருடங்களுக்கு பிறகு கசினி இன்று தனது இறுதிச் சுற்றில் இருக்கிறது. வெகுவிரைவில் தனது எரிபொருளை கசினி தீர்த்துவிடும். இது நடந்தவுடன் (இந்தவருட செப்டெம்பர் மாதத்தில்), சனியை நோக்கி கசினி திசை திருப்பப்படும், சனியின் வளிமண்டலத்தில் எரிகற்களைப் போல கசினி எரிந்து சாம்பலாகும்.\nஅதுவரை, கசினியிடம் இருந்து வரும் தகவல், வியாழன், செவ்வாய் ஆகியவற்றின் சுற்றுப்பாதையைக் கடந்து அண்ணளவாக 1600 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து பூமியைவந்தடையும்.\nகசினியின் இந்த வருடத்தின் முதலாவது செய்தி சனியின் பனித்துகள்களாலான வளையத்தைக் கடந்து வந்து பூமியை அடையும். வளையங்களின் ஆக்கக்கூறுகள், மற்றும் அவற்றின் வடிவம் பற்றிய விடயங்களை இந்தத் தகவல் கொண்டிருக்கும். இந்த வருடத்தின் பிற்பகுதியில், கசினி சனியின் மீது சமிக்ஜைகளை செலுத்தி எதிரொலிபோல சனியில் அது பட்டு தெறிப்படைந்து மீண்டும் பூமியை வந்தடையும்.\nஇப்படியாக எதிரொலிக்கப்பட்டு வரும் சமிக்ஜைகள் சனியின் வளிமண்டலம் மற்றும் வளையங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும். இதனைப் பயன்படுத்தி சனியின் வரலாற்றைப் பற்றி எம்மால் மேலும் அறிந்துகொள்ள முடியும்.\nநீண்டகாலமாக சனியின் வளையங்களின் உருவாக்கம் பற்றிய சந்தேகங்கள் எமக்கு இருந்தன. சூரியத் தொகுதி உருவாகிய போதே இந்த வளையங்கள் உருவாகியதா அல்லது பூமியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் சனியைச் சுற்றிவரும் ஒரு பனியால் உறைந்த துணைக்கோள் ஒன்று சனியின் ஈர்ப்புவிசையால் சிதைவடைந்ததால் இந்த வளையங்கள் உருவாகியதா அல்லது பூமியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் சனியைச் சுற்றிவரும் ஒரு பனியால் உறைந்த துணைக்கோள் ஒன்று சனியின் ஈர்ப்புவிசையால் சிதைவடைந்ததால் இந்த வளையங்கள் உருவாகியதா என்கிற சந்தேகத்திற்கான விடையை கசினி கண்டறிந்துவிட்டது. கசினியின் தகவல்ப்படி சனியின் வளையங்கள் மிக மிக பழமையானவை. 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சூரியனும் கோள்களும் உருவாகிய போதே இந்த வளையங்களும் உருவாகிவிட்டன.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிர���ி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/31/coimbatore.html", "date_download": "2019-02-16T22:18:46Z", "digest": "sha1:FVNJPQ5NXKDH7ASW5O6RUKCBRPDJ47JL", "length": 11997, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு | mla attack case posponed to september 4th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்��ள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகோவையில் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு\nகோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட வழக்கு விசாரணை, செப்டம்பர்4-----ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகோவையில் போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவையில் பெரும்கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரம் கோவை அரசு மருத்துவமனைக்குப் பரவியது.\nஅப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. தண்டபாணியை ஒருகும்பல் தாக்கியது. அவரது காருக்கும் அக் கும்பல் தீ வைத்தது.\nஇச் சம்பவம் தொடர்பாக இந்துமக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் மற்றும் 11 பேர் மீதுவழக்குத் தொடரப்பட்டது. இவ் வழக்கு கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.\nவியாழக்கிழமை இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுமதி அளித்து வழக்கை செப்டம்பர் 4-ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஇது தவிர அர்ஜுன் சம்பத் மற்றும் அதிரடி ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த ஜாமீன்மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/10/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-02-16T21:30:21Z", "digest": "sha1:P52MEM2PPA354DP2UU6VUELYPYDNO3K2", "length": 15129, "nlines": 181, "source_domain": "tamileximclub.com", "title": "பொருட்களைச் சந்தைப் படுத்துவதில்தான் எத்தனை விந்தைகள் உள்ளன.நிலவரத்தை வரிசைப் படுத்தியுள்ளேன். படித்து மகிழுங்கள்!!! – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nபொருட்களைச் சந்தைப் படுத்துவதில்தான் எத்தனை விந்தைகள் உள்ளன.நிலவரத்தை வரிசைப் படுத்தியுள்ளேன். படித்து மகிழுங்கள்\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\n“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா\nஎன்று நீங்கள் கேட்டால் அதுதான் நேரடியாக சந்தைப் படுத்துதல்\nநிகழ்ச்சி ஒன்றிற்கு, நண்பர்களுடன் செல்கின்றீர்கள். அங்கே\nமனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைப் பார்த்து அசந்து\nபோய் விடுகிறீர்கள். அதைக் கண்ட உங்கள் நண்பர்களில்\nஒருவர் அவளிடம் சென்று, உங்களைக் காட்டி,\n“அவர் மிகப் பெரும் செல்வந்தர், அவரை மணந்து கொள்\nஎன்று சொன்னால் அதுதான் விளம்பரப்படுத்துதல்\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\nசந்திக்கிறீர்கள்.அவளிடம் பேசி, அவளுடைய தொலைபேசி எண்னைப்\nபெற்றுக் கொண்டு, அடுத்த நாள், அவளைத் தொலைபேசியில் அழைத்து,\n“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்”\nஎன்று நீங்கள் சொன்னால் அதுதான் தொலைபேசி மூலம் சந்தைப் படுத்துதல்\nநிகழ்ச்சி ஒன்றில் இருக்கிறீர்கள். ஒரு அழகான, தேவதைபோன்ற\nதோ��்றமுடைய பெண்ணைச் சந்திக்கிறீர்கள். நீங்கள் உங்கள் டை,\nமற்றும் கோட்டைச் சரி செய்து கொண்டு, இன்முகத்தோடு அவளை\nவரவேற்றுப் பேசுகிறீர்கள். அவளுக்கு கூல் டிரிங்க்ஸ் எடுத்துக்\nகோண்டுபோய்க் கொடுக்கிறீர்கள். அவளுக்கு ஃபபே முறையில்\nவழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் உணவுகளை நீங்கள் வாங்கிக்\nகொடுத்து அவள் சாப்பிட உதவுகிறீர்கள். பிறகு அவள் புறப்படும்\nசமயத்தில் உங்களுடைய காரில் அவளை ஏற்றிக் கொண்டுபோய்\nஅவள் வீடு திரும்ப உதவுவதோடு, அவள் இறங்கு முன்பு, ஓடிச் சென்று\nகார் கதவைத் திறந்து விட்டு, அவள் சொகுசாக இறங்க உதவி\nசெய்கிறீர்கள். அதோடு அவள் இறங்கியவுடன், விடைபெறும்போது,\n“புறப்படுகிறேன். புறப்படுமுன்பு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்\nநான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா\nஎன்று நீங்கள் கேட்டால் அதுதான் பொதுத் தொடர்பு மேலான்மை\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\nசந்திக்கிறீர்கள். அவள் தானாகவே வந்து, “நீங்கள் மிகப் பெரும்\nசெல்வந்தர். உங்களுக்குத் தகுந்த மனைவியாக நான் இருப்பேன்.\n” என்று கேட்டால் அதுதான்\nஉங்கள் பொருட்களுக்குச் சந்தையில் உள்ள மதிப்பு\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\n“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா\nஎன்று நீங்கள் கேட்டவுடன், நீங்கள் எதிர்பார்க்காதவிதமாக அவள்\nஉங்கள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒன்று கொடுத்து விட்டால் அதுதான்\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\n“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா\nஎன்று நீங்கள் கேட்டவுடன், அவள் புன்னகையுடன் மறுத்து, தன்\nகணவனை உங்களுக்கு அறிமுகப் படுத்தினால் அதுதான் சந்தை\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\nசந்திக்கிறீர்கள். அவள் அருகில் சென்று அவளுடன் பேச முயல்கிறீர்கள்.\nஅதற்குள் வேறு ஒரு நபர் அவளை நெருங்கி,\n“நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து கொள்கிறாயா\nஎன்று கேட்டவுடன், அவள் புன்னகையுடன் சம்மதித்து, அவருடன்\nசென்றுவிட்டால், அதுதான், சந்தையில் உள்ள போட்டியாளர்கள்\nஉங்களுடைய பங்கைத் தட்டிச் செல்வது\nநிகழ்ச்சி ஒன்றில் மனதைக் கிறங்க அடிக்கும் தேவதை ஒருத்தியைச்\nசந்திக்கிறீர்கள். “நான் மிகப் பெரும் செல்வந்தன், என்னை மணந்து\n” என்ரு நீங்கள் கேட்க நினைக்கும் நேரத்தில் உங்கள்\nமனைவி அங்கே வந்துவிட்டால், அதுதான் சந்தையில் புதிதாக\nஎதையும் நீங்கள் தேடிச் செயல் படுத்த முடியாத தளைகள் மற்றும்\nPrevious ஏற்றுமதி / இறக்குமதி ஆர்டர் பெர பதிவு செய்யுங்கள்\nNext ஏற்றுமதி தொழிலை ஈகாமர்ஸ் மூலம் செய்வோம் வாருங்கள்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/29/magical-pool-village-authorities-captured-tharapuram/", "date_download": "2019-02-16T21:45:00Z", "digest": "sha1:FALI3BH7ABP57G5GVEKBRBU5JA4FBKYC", "length": 40719, "nlines": 436, "source_domain": "video.tamilnews.com", "title": "magical pool village authorities captured tharapuram, tamil news", "raw_content": "\nமாயமான குளம் – அதிகாரிகளை சிறைபிடித்த கிராமம்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமாயமான குளம் – அதிகாரிகளை சிறைபிடித்த கிராமம்\nதாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் உள்ளது செட்டிகளம். இந்த கிராம விவசாயிகள் குளம் வெட்டித்தரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் குளம் வெட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த 18ம் தேதி தெக்காலுர் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், செட்டிகளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.4லட்சத்து 96ஆயிரம் செலவில் குளம் ஒன்று வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன் திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், நஞ்சியம்பாளையம் ஊராட்சி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அதில் குளம் வெட்டியதாக அரசு பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ள தெரியவந்தது.\nஇந்நிலையில், கிராமமக்கள் நேற்று ஒன்று திரண்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று, தங்கள் கிராமத்தில் இருந்த குளத்தை காணவில்லை அதை கண்டுபிடித்துதர வேண்டும் எனக்கூறி புகார் மனுஅளித்தனர். வடிவேலு பாணியில் கிராமமக்கள் அளித்த இந்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை பற்றி நேரில் விசாரித்து கிராம மக்களுக்கு பதில் அளிப்பதற்காக நேற்று தாராபுரம் ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் சக்திவேல், உதவிபொறியாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயலர் நாகராஜன், மற்றும் வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், ராகவேந்திரன் ஆகியோர் செட்டிகளம் கிராமத்திற்கு வந்தனர்.\nஅப்போது, அவர்களை சிறைபிடித்த கிராமக்கள், தங்கள் ஊரில் ரூ.5 லட்சம் செலவில் வெட்டிய குளத்தை எங்களுக்கு காட்டினால்தான் விடுவிப்போம் எனக்கூறினர்.சுமார் 2 மணிநேரம் நடந்த வாக்குவாதத்திற்கு பின்னர், கலெக்டர் அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் நேரில் வந்து முறைகேடு பற்றி முறையான விசாரனை நடத்தப்படும் என உறுதியளித்த பின்னர், சிறைபிடித்திருந்த அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை – 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்\nதெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு\nஇரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை\nபிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் எரித்துக் கொலை\nசென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக தொடர்ந்து இலவச பயணம்\nபுகையிரத தொழிநுட்பவியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: ���ேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடிய���; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிக���்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வ��ளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28741", "date_download": "2019-02-16T21:26:50Z", "digest": "sha1:LFSUPYSXVDNRVOJND6IJYNO2GYB2JE3Z", "length": 16732, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்! – இசைஞானி இளையராஜா அதிரடி – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கலை உலகம் > ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் – இசைஞானி இளையராஜா அதிரடி\nஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் – இசைஞானி இளையராஜா அதிரடி\nஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என இசைஞானி இளையராஜா குறிப்பிட்டுள்ள காணொளி சமூக தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nஇசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தை போற்றும் வகையிலும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்கள் பிரமாண்டமாக நடந்தது.\nஇதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கமல்ஹாசன் மேடை ஏறிய போது இளையராஜாவை புகழ்ந்து பேசியதோடு, கண்மணி அன்போடு காதலன் எனும் பாடலைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.\nஅதன்பின் மேடையேறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினி சுஹாசினி மணிரத்னம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார் இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார் ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் எனக் கூறினார். உடனே இடைமறித்த இளையராஜா ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது அவர் மட்டுமே எனக் கூறிய போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.\nமேடை கிடைத்தால் என்ன வேண்ட���மானாலும் பேசுவீர்களா என நகைச்சுவையாக கேட்ட இளையராஜா என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டார். இந்த காணொளியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇதனிடையே இளையராஜா – ரஜினிகாந்த் இடையே நடந்த சரஸ்வதி- லெட்சுமி குறித்த உரையாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை முழுமையாக காண காத்திருப்பதாக ரசிகர்கள் தங்கள் சமூக தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.\nஇசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமூக தளங்களில் அதிகம் பேசப்பட்டது. அதன் பிறகு ரஜினிகாந்த் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என இளையராஜா கூறியதும் இப்பொழுது வைரலாகி வருகிறது.\nஆலயங்களில் அமாவாசை தர்ப்பணம்: மிக பெரிய தவறு – பிரமஶ்ரீ திஷகர சர்மா\nபினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி: வாக்குறுதி என்னவானது டத்தோ ஞானசேகரன் கேள்வி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமன்செஸ்டர் யுனைடெட்டில் நீடிப்பாரா மார்ஷெல்\nதமிழ் தாயை அவமதித்த காஞ்சி மடாதிபதி விஜயேந்தரர்\nமருந்து விலை கட்டுப்பாட்டில் உள்ளதா\nAegan செப்டம்பர் 10, 2018\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்த���்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/20-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-16T22:05:29Z", "digest": "sha1:TFC3YGCB3FLYQKSCG3MW6UUVEVNRR2EB", "length": 6618, "nlines": 106, "source_domain": "www.qurankalvi.com", "title": "20 : அல்லாஹ்வை அழகிய முறையில் வழிபட… – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Daily Dhikrs / 20 : அல்லாஹ்வை அழகிய முறையில் வழிபட…\n20 : அல்லாஹ்வை அழகிய முறையில் வழிபட…\n20 : அல்லாஹ்வை அழகிய முறையில் வழிபட…\nPrevious பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள���\nNext 03 03 அளவிலா துன்பம் ஏற்படும் போது ஓதும் துஆ\nஇன்று ஓரு தகவல் 34: கட்டுப்படுதல் (லா இலாஹ இல்லல்லாஹ் – நிபந்தனை-4) மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/111", "date_download": "2019-02-16T21:25:57Z", "digest": "sha1:2L5LF3MA4G344ZZGRO2XQKMD46EO6YQA", "length": 65963, "nlines": 141, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தமிழீழக் கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களுடனான சிறப்பு நேர்கோணல்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: நேர்காணல்கள்\nதமிழீழக் கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களுடனான சிறப்பு நேர்கோணல்\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்:\nகே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது\nப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது). எனவே நம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு ப���றம் வலிமைபெற்றால்தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பதற்கு தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதல்லாமல் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆகவே எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தளம் தமிழகமாகவும், போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இருநாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பல்களை வாங்கி சர்வதேச வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.\nகே: தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்தியிருக்கிறீர்கள். கடற்போர் அனுபவங்களைப் பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள். உலக வரலாற்றில் தமிழீழக் கடற்புலிகளின் கடற்சண்டை பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன. அந்த சண்டைகளைப் பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா\nப: கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லுதலும், பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களைக் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லுதலுமாக இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நாம் ஓட்டிகளை இணைத்துக் கொண்டோம். பின் எமது போராளிகளை ஓட்டிகளாக வளர்த்தெடுத்தோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம் வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம்.\nஅவ்வாறு எதிரியின் கலங்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்எல்ஆர் உட்பட சிறுரக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில், வானத்தில் வட்டமிட்ட ஹெலியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் ஹெலி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்எல்ஆர் ரைபிள்கள் மூலம் ஹெலியை நோக்கிச் சுடுகின்றனர். குறிதவறவில்லை. ஹெலி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது. இக்காலப்பகுதியில் சிறீலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் ரோந்து செல்வதுடன், கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் மீது தாக்குதல் எனவும் அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள்.\n07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான எடித்தாரா மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஜர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற கடற் கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 05.04.1991அபீதா மீதான தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்று முழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையினால் தீவக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர். இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகி பின் Ôவிடுதலைப்புலிகளின் கடற்புலிகள்Õ எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. அதேபோல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன.\n22.09.1991-இல் தீவக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன்முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத்தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன் முதல��� ஏகே-எல்எம்ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.\nபூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவுப் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். அரசு திட்டமிட்டபடி ஒன்றும் நடக்கவில்லை. இடர்மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தைத் தொடர்ந்ததைப் பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு ரோந்து என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்குப் பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப். கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது. இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப்.மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப்.மணியரசன். லெப்.சேகர், மேஜர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத் தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.\nஅந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் / பற்றிக், மேஜர் நிலவன்/வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்து விசைப்படகுகளை அழித்துக் காவியமாகின்றனர். மேலும் கப்டன் சிவா, லெப்.பூபாலன், 2ம் லெப்.சுரேந்திரன் இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித்தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.\nவடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கவெண்ணி 29.08.1993 கப்டன் மணியரசன், மேஜர் புகழரசன், சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர். தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத்தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி இரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினர் உதவியுடன் கட்டளை கண்காணிப்புக் கப்பல், எடித்தாரா இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.\nஇதில் முதற்பெண் கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள். தீவகக்கடல், மாதகற் கடல், வடமராட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம், மேற்குப் பகுதிக்கும் விஸ்தரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வர்ணிக்கப்படும் சாகரவர்த்தனா என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ் கடல் ரோந்துக் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா (மற்றையது ஜெயசாகர. இந்தக் கப்பல்தான் 26.03.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து ரோந்தில் ஈடுபட்ட கலம்) தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பதை எமக்கு எடித்தாரா, அபிதா என முன்னைய (1990, 1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவங்கள். எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணை கொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\n1996 காலப்பகுதி - 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்துவிட்டுத் திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த கலத்தைத் தம்மைத் தாக்கவந்தததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற, எம்மவர் அதன்படி ஒழுகினர். எவ்வளவோ முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு செய்ய வேண்டாமெனக் கூறப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நடந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்த நிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பத்துப்போராளிகள் கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள்) பொருட்கள் ஆகியவற்றுடன் லெப். கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக்கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. ���ுந்திய வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன், படகையும், போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா படகுகள் அழித்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே, அவர்களுக்குப் பணிந்ததுபோல் போக்குக் காட்டிவிட்டு, படகையும் போராளிகளையும் பக்குவமாகக் கரைசேர்க்கிறான் அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள். சந்திரிகாவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தபின், திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள்.\nமேலும் எம் போராட்டத்துக்கான வளம் சேர்த்தல் பணியின் போது சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப்படகுகளைப் பாதுகாத்த சமர்கள்\nஎங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுகத் தாக்குதல் - எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் - யாழ்ப்பாணத்தை விட்டுவந்து புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல். எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வதற்கு - குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை - 1 எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் எதிர்ப்புகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறீலங்கா வான்படை, மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.\nஓயாத அலைகள் ஒன்று, பின் இரண்டு, மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓட ஒட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம் 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ளமுடியாமைக்கான காரணம், வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு, எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமை எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது. 13 கி.மீ. கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப் படகுகள் மோதஇ தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000 இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர். வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட ஆனையிறவுப் படைத் தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது.\nஇவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளி இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப் போர்க்காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித்தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களிலும் கடற்புலிகள் ஈடுபடத் தொடங்கினர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரைக் குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.\nமேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புலிகளின் விசேட துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.\nகே: கடல் பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்து போய்க் காணப்படுகிறது. சிறீலங்கா கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்தியக் கடற்படைக்கு நிகரான சிறீலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளு���் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்\nப: எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலை குலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தார்ப்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப்படாவிட்டால் அவனது ரவை எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவறாத சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையில் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தும் திறன் எனப்பல இதில் அடங்குகின்றன.\nஇந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள், அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது மட்டும் செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது. அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித்தாக்குதலின் மூலம் வோட்ட ஜெற் இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார்: வோட்ட ஜெற் அடித்தால் காணாது. டோறா மூழ்கடிக்க வேண்டும். 29.08.1993 இல் சுப்ப டோறா அடித்தபோது டோறா அடித்தது சரி. வீரையாவை அடியுங்கள் பார்ப்பம்Õ என மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன் மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.\nகே: உலக விடுதலைப் போராட்ட��்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல யுத்த களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகளைப் பற்றிப் பேசமுடியுமா\nப: வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது. எமது தமிழீழம் ஒரு புறம் சிறீலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்கவேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத்தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பற்றிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூர நோக்குடைய சிந்தனையை, செயற்பாட்டை மிகத்தெளிவாக உணரலாம். அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுது கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப் பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்குப் பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன், படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன.\nஇவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்குப் பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து, 1985ல் கப்பல் வாங்கி சர்வதேச தொடர்பை உருவாக்கினார். கெரில்லாப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இருந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத் திறனை - செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபோராட்டங்கள் மக்கள் மயப்படுத��தப்பட்டவையாகும்போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள் கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991இல் உருவாக்கி நின்றார்.\n26-08-1992 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைத் தீவுக் கடலில் கட்டி நிற்கும் ஒரு வோட்ட ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது ‘ஏன்ராப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட, இழுத்து வரலாமே’ என்று அண்ணா கேட்டார். அதன்பின்தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள், மக்களுடன் நன்கு பழகி இருக்க வேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்கு உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும்.\n1992 காலப்பகுதி, கடற்புலிகள் மகளிரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி லெப். கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தைத் தருகிறேன் என்று கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு, எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன்.\nஎதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழி வகுத்தது.\n1996ஆம் ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார்: \"படகிலே எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடு\" எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா அண்ணை சொல்கிறார், அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர். எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்��து. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்குவழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப்பற்றிப் பார்ப்போம்.\n1991 ஆம் ஆண்டு, ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப் பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டி வீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டு போய் இறக்க மட்டும்தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன்.\nதரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது, இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போதுத, அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, \"நான் எமது படகுகளை எரிக்க மாட்டேன், மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவு\" என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி \"கண்டிவீதியால் தான் வருவம்\" என உறுதியளித்து அதை நிறைவேற்றினர். தலைவர், போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது.\nஇழப்புகளையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை. மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்ட மனமே அவருடையது.\nஒரு முறை, மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்வு டன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார்: 'இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில் இருக்கிற கடற் படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள். நான் உடனே தாறன்' என்று இழப்புக்குள் இருந்து எங்களைத் தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள் ஆட்கொண்டு விடாத மன உறுதியுடன் விளங்கியதைக் காண முடிந்தது.\nஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டு��் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந் தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு முறை தலைவர் ஆர்பிஜி அனுப்பியிருந்தார். அதனைப் புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில் வைத்து ராங் ஒன்றை அடிக்க, அதில் ராங் வெடிக்கவில்லை. அது பிழைத்துவிட்டது. எங்கோ போய்விட்டது. அப்போது எல்லோரும் முடிவெடுத்தனர். அந்த ஆயுதம் பயனளிக்காது என்று அப்படியே வைத்துவிட்டனர். தலைவர் சொல்லி அனுப்புகிறார்: 'மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்' என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட, அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அப்போது அண்ணை சொல்கிறார் 'ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில் வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை'.\nநான் வடமராட்சியில இருக்கும்போது எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்லுகிறார், 'ஆமி சுடச்சுட வாறான்' என்று. அப்போது தலைவர் 'சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்' என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மை யிலேயே அதற்குச் சரியான காரணம், சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவர்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்கள் விடவில்லை என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்த பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தலைவர் இதைத் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றியை எங்களுக்குத் தந்தன.\nதவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையைச் செய்ய விட வைக்காது.வடமராச்சியில் Ôஓப்பிறேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய்த் தலைவரைச் சந்திக்கிறேன்Õ அப்பொழுது தலைவர் சொல்கிறார் : 'வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பி���ி, இல்லையெண்டா அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்' என்ற தலைவரின் அந்தக் கட்டளை, பின்னாளில் பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்தது. 1998 காலப்பகுதி - எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது. நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளை மையத்திற்கு தளபதியை அனுப்பி, நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில், தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு, நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியதாய் இருந்தது. ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை, ஆண்களுக்கு நிகராகக் களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காட்டியமைக்கு இன்னுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.\nவளர்ந்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வட மராட்சிக்குப் பொறுப்பாக இருந்தபோது தலைவர் என்னை அழைத்து, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமை இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக, போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.\nநேர்கண்டவர்கள்: எரிமலை சஞ்சிகை குழுமம் (Aug 2006)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/12144", "date_download": "2019-02-16T22:11:16Z", "digest": "sha1:JBFR2YA365D2PWNZLGEWFCGROPLGJNNY", "length": 17295, "nlines": 213, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video) | தினகரன்", "raw_content": "\nHome வெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nவெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nசம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அச்சாதனத்தை மீளப் பெறுவதற்கு சம்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஉலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ள குறித்த கையடக்க சாதனம், தற்போது வரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.\nஆயினும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று (02) அச்சாதனம் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், குறித்த கையடக்க சாதனம் தீப்பிடிப்பது தொடர்பில் இது வரை 35 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை மீளப் பெறுவதற்கு சங்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nசுமார் பல மில்லியன் கையடக்க சாதனங்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சம்சங் நிறுவனம், உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து அதனை ஆராய்ந்து விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅத்துடன், எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் கலக்ஸி நோட் 7 இன் விற்பனை மற்றும் அதன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்சங் நிறுவனத்தின் மிக நெருங்கிய போட்டியாளரான அப்பிள் நிறுவனம் தனது அடுத்த வெளியீடான iPhone 7 இனை இம்மாதம் வௌியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது சம்சங் நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சாதனம் தீப்பற்றியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nOPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்\nOPPO நிறுவனமானது குவாங்ஸோ நகரில் அண்மையில் நடைபெற்ற China Mobile உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் முதல் முறையாக Find X 5G ஆரம்ப நிலை (Prototype)...\nஸ்மார்ட் TV ஏன், எப்படி, என்ன\n3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு\nHuawei நிறுவனம் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்ய...\nஆப்பிள் நிறுவனம் சில ரக ஐபோன்களின் விலையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஐபோன் கைத்தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட 12 ஆண்டுகளில் இவ்வாறு விலை...\nHuawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம்\nDewdrop display தொழில்நுட்பத்துடன்; மற்றுமொரு நவீன உற்பத்தி வரிசைஉலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான Huawei,...\nதகவல் பரிமாற்றத்துக்கு உதவும் வட்ஸ்ஆப் (WhatsApp) செயலியில் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில்...\nஇலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்\nதேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்புமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட...\nOPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rheinland இன் சான்றிதழ்...\nதிரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4\nNOVA 4: HUAWEI அறிமுகப்படுத்தும், வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடக்கப்பட்ட உலகின் முதலாவது கமெராவை கொண்டுள்ள தொழில்நுட்பத்துடனான கையடக்க...\nவிரைவாக சார்ஜ் செய்யும் OPPO வின் SuperVOOC தொழில்நுட்பம்\nOppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் மத்தியில் Fast charging என்பதற்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. சில...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sivakarthikeyan-2/", "date_download": "2019-02-16T22:10:06Z", "digest": "sha1:CAFFYEB7VUCXHIJB2TT4CCKIQUSAYETF", "length": 6567, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "‘அம்பயர் அது ஒயிட்’ இத விட்டுட்டு உனக்கு ட்விட்டு சதீஷை கலாய்த்து தள்ளி சிவகார்த்தி..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா ‘அம்பயர் அது ஒயிட்’ இத விட்டுட்டு உனக்கு ட்விட்டு சதீஷை கலாய்த்து தள்ளி சிவகார்த்தி..\n‘அம்பயர் அது ஒயிட்’ இத விட்டுட்டு உனக்கு ட்விட்டு சதீஷை கலாய்த்து தள்ளி சிவகார்த்தி..\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கம் ஒரு நடிகர். இந்நிலையில் இவருடைய நல்ல நண்பர் மற்றும் காமெடி நடிகருமான சதீஷ் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.\nஆனால் அதே நேரத்தில் கேப் கிடைத்தால் சுற்றி உள்ளவர்களை கலாய்த்தும் விடுவார்கள் அப்படி தற்போது டுவிட்டரில் சிவகார்த்திகேயன் சதீஷை கலாய்த்து தள்ளியுள்ளார்.அது என்னவென்றால் இந்தியா-நியூஸிலாந்த் மேட்ச்சின் போது நடுவர் ஒயிட் பால் கொடுக்கவில்லை என்று சதீஷ் நடுவரை நோக்கி ‘அம்பயர் அது ஒயிட்’ என்று கூறினார்.அதற்கு அவர் அருகிலுள்ள சிவகார்த்திகேயன் இங்க டைரக்டர் உன்னிடம் டேக் ஒன் மோர் என சொல்ட்ராரு அதை பண்றத விட்டுட்டு டுவிட்டு என்று சதீஷை கலாய்த்துள்ளார்.\nPrevious articleதமிழ்நாட்டில் வசூல் வேட்டையில் விஸ்வாசம்….\nNext articleமெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு நிதி வேண்டும்….பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-02-16T22:20:31Z", "digest": "sha1:CQMVLAV5A7YI2KSCJJG7GMJ7YATGG5G3", "length": 5738, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகூறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(பேச்சு அல்லது எழுத்து மூலமாக) (பிறர்) அறியச் செய்தல்; சொல்லுதல்.\n‘‘நீங்கள் போகலாம���’ என்று கூறிவிட்டு அவர் வேலையில் ஈடுபட்டார்’\n‘திட்டக்குழுவின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது’\nகூறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘யட்சகானத்துக்கும் தெருக்கூத்துக்கும் இடையே பொதுவான கூறுகள் இருக்கின்றன’\n‘மொழியின் அடிப்படைக் கூறு ‘சொல்’ ஆகும்’\n‘இவற்றை மாநாட்டின் சிறப்புக் கூறுகளாகச் சொல்லலாம்’\n‘பல நவீனக் கூறுகளை உள்ளடக்கிய நாடகம்’\n(காய்கறி, தின்பண்டம் போன்றவற்றில் சம பங்கு இருக்கும்படி) கண்திட்டமாகவோ குறிப்பிட்ட அளவிலோ பிரித்துவைக்கப்பட்ட குவியல்.\n‘கத்திரிக்காய்க் கூறு ஒவ்வொன்றின் விலையும் இரண்டு ரூபாய்தான்’\n‘பிடித்து வந்த மீன்களை ஐந்து கூறாக்கி ஆளுக்கு ஒரு கூறு எடுத்துக்கொண்டார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/108343", "date_download": "2019-02-16T22:04:47Z", "digest": "sha1:5D5JEYQZKEEORJGZIITDBT3MMOGXWO7H", "length": 25026, "nlines": 103, "source_domain": "kathiravan.com", "title": "1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nபிறப்பு : - இறப்பு :\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nHome தொழில்நுட்பம் 1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nநம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கும். அவர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களில் துவங்கி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில், இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் நாம் அறிந்திராத, புரிந்து கொள்ள முடியாத பல்வேறு அறிவியல் அர்த்தங்கள் இருந்திருக்கின்றன.\nஇந்நிலையில் நம் முன்னோர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களும், கட்டிடங்களும் இன்று உலகப் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரும் கோவில்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் அல்லது பெரிய கோயில் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் சில அதிசயங்கள் மற்றும் அதன் பின் மறைந்து கிடக்கும் தொழில்நுட்ப மர்மங்கள் குறித்த தொகுப்பு தான் இது.\nஉலக பாரம்பரிய சின்னமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும் தஞ்சை பெருவுடையார் கோவில் விளங்குகின்றது.\nதமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரிய கோவில் குறித்து நாம் அறிந்த தகவல்கள் மற்றும் சிறப்புகள் மிகவும் குறைவு தான். நிழல் தரையில் விழாத கட்டிட அமைப்பு, மற்றும் இதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது.\nதஞ்சைப் பெரிய கோவில் குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று வரை இதன் கட்டமைப்புப் பணிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்து எவ்விதமான உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை, மாறாகப் பல்வேறு சாத்தியக்கூறுகள் மட்டும் இருக்கின்றது.\nதஞ்சை பெருவுடையார் கோவில் சோழ பேரரசன் ராஜராஜனால் கிபி 1006 ஆம் ஆண்டுத் துவங்கி 1010 ஆம் ஆண்டுக் கட்டிமுடிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் கட்டமைப்பு இன்றளவும் பல்வேறு ரகசியங்களைக் கொண்டிருக்கின்றது.\nஇக்கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதியில் வெறும் வண்டல் மண் நிறைந்ததாகும், அங்குப் படர்ந்த கருங்கல், உயர்ந்த கிரானைட் கற்கள் எப்படி வந்தன கிரானைட் கற்கள் எதைக் கொண்டு வெட்டப்பட்டன, என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் பதில் இல்லை.\nஇன்றளவும் பூமியின் மிகவும் உறுதியானதாகக் கருதப்படும் கிரானைட் கற்களை வைரக் கற்கள் கொண்ட கருவிகள் மூலம் வெட்டப்படுகின்றன, ஆனால் சோழர்கள் இந்தக் கற்களை 1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.\nகோவில் முழுவதும் பல்வேறு சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுகளும் நிரம்பியிருக்கின்றது. இதோடு மிகவும் நுணுக்கமான துளைகள் சோழர்கள் பயன்படுத்திய கருவிகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.\nபெருவுடையார் கோவிலின் சுவர்களில் மிகவும் நுணுக்கமான துளைகள் சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலை மட்டுமே நுழையும் அளவு துளை இருப்பதால் சோழர்கள் எதைக் கொண்டு இதனைச் செய்திருப்பர் என்ற சந்தேகம��� எழுந்துள்ளது.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தத் துளைகள் எதற்காகச் செதுக்கப்பட்டன என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தாலும், பல ஆய்வாளர்களும் இது அலங்காரமாகக் கருதி செதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.\nஇத்தகைய சிறிய துளைகள் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றாலும் இது குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious: பொறுப்புக்கூறும் விடயத்தில் இழுபறி நிலை வேண்டாம்\nNext: குடும்பஸ்த்தா் தூக்கிட்டு தற்கொலை : பொகவந்தலாவையில் சம்பவம்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக���கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/213481", "date_download": "2019-02-16T21:32:10Z", "digest": "sha1:TMN3UBV4BMS7KAYUNPCEJ5GWMJ2QQM24", "length": 18603, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "தம்பி விஜய்யும் இந்த நடிகரை போல் நல்ல சினிமா செய்ய ஆசைப்படுகிறேன்- கமல்ஹாசன் பேட்டி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்���ையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதம்பி விஜய்யும் இந்த நடிகரை போல் நல்ல சினிமா செய்ய ஆசைப்படுகிறேன்- கமல்ஹாசன் பேட்டி\nபிறப்பு : - இறப்பு :\nதம்பி விஜய்யும் இந்த நடிகரை போல் நல்ல சினிமா செய்ய ஆசைப்படுகிறேன்- கமல்ஹாசன் பேட்டி\nஅரசியல் களம், சினிமா இரண்டுமே எப்போதும் பிரிக்க முடியாத ஒரு விஷயம்.\nகடந்த சில மாதங்களாக ரஜினி, கமல் அரசியல் குறித்து பேச்சு வர, இன்னும் 100 நாட்களில் அரசியல் கட்சி குறித்த தகவல்கள் அறிவிப்பேன் என்று கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி கொடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம், விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்க, அதற்கு அவர் எல்லா வெற்றிபெற்ற நடிகர்களும் ஒரு நல்ல சினிமா செய்ய வேண்டும் என்பது ஆசை.\nஅதை நடிகர் அமீர்கான் போன்றோர் செய்து வருகின்றனர், தம்பி விஜய்யும் அப்படி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என கூறியுள்ளார்.\nPrevious: அஜித்தின் விவேகம் 32 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்\nNext: பிக்பாஸில் வெளியே வரும் கணேஷ்க்கு மனைவி கொடுக்கவிருக்கும் சர்ப்ரைஸ்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ��மெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண��டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:11:58Z", "digest": "sha1:FBI2TP6ALHQ732K3GUW662XM2VD7FUYG", "length": 12445, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "சனி மஹாப் பிரதோஷம்: |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.\nயார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nபொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும்.\nஅந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.\nஎனவே, அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஅதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும்.\nசிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.\nநான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது.\nஎனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.\nமெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர���ந்திருப்பது போல் தோன்றும்.\nஎனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது……..\nஅறிவு வளரும், நினைவாற்றல் பெருகும்,\nஎவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nகாராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.\nஎனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.\nசனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம்.\nஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்.\nஅய்யா வாடி பிரத்யங்கிராதேவி கோயிலில் அமித்ஷா…\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் ...\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தா ...\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தள ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nவீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போத� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்���ளை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:31:03Z", "digest": "sha1:34DF4GCQ4V227DLTA272HCFYFMMAAOZ6", "length": 6836, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாதிக்காய் பொடி |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஇலை, ஜாதிக்காய், ஜாதிக்காய் சாப்பிடும் முறை, ஜாதிக்காய் சூரணம், ஜாதிக்காய் பயன்கள், ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் மூலிகை, ஜாதிக்காய் லேகியம், ஜாதிக்காய்யின் நன்மை, ஜாதிக்காய்யின் நன்மைகள், ஜாதிக்காய்யின் பயன், ஜாதிக்காய்யின் பயன்கள், ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம், ராசம்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்��வும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=24584", "date_download": "2019-02-16T22:23:12Z", "digest": "sha1:DGX3N5SVX3WQ4MXKUG3XEFKUXYQIVK5L", "length": 18226, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "நாடற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 3853 தானா? பொய்யுரைக்காதீர் பேராசிரியர் ராமசாமி காட்டம்! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > நாடற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 3853 தானா பொய்யுரைக்காதீர் பேராசிரியர் ராமசாமி காட்டம்\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nநாடற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 3853 தானா பொய்யுரைக்காதீர் பேராசிரியர் ராமசாமி காட்டம்\nநாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் அல்ல. அது வெறும் 3853 பேர் மட்டுமே என உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஸிஸ் பின் ஜாமான் கூறியிருப்பது பொய்யான தகவல் என பினாங்கு மாநில 2ஆம் முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.\nஉள்துறையில் பதிவு பெற்றுள்ள குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கையை மட்டுமே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மாறாக இன்னமும் பல்லாயிரம் பேர் குடியுரிமையின்றி மலேசியாவில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nமுன்னதாக 2013ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் மட்டும் குடியுரிமை இல்��ாத இந்தியர்களை பதிவு செய்ய ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் குடியுரிமை இல்லாத 1,000 இந்தியர்களின் ஆவணங்களை திரட்டி உள்துறை அமைச்சிடம் ஒப்படைத்தோம். அதில் 50 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது.\nஆவண விவகாரம் தொடர்பில் உள்ள சட்ட சிக்கல்களை தளர்வு செய்தால் மட்டுமே பெரும்பாலான இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார். நம்பிக்கை கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை போல இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவது மிக முக்கியமான ஒன்று. அந்த எண்ணிக்கை 3,000தான் என்பது தவறான செய்தி.\nபலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சட்ட சிக்கல்களும் மேலோங்கியுள்ளது. அதில் தளர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அண்மையில் பிரதமர் துன் மகாதீருடன் 45 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் இந்தியர்களின் குடியுரிமை பற்றி மட்டுமே பேசப்பட்டது. 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்பது தவறான கணிப்பு என்றாலும் 3,000 இந்தியர்கள் மட்டுமே குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள் என குறிப்பிடுவது அதை விட தவறானது என்பதை பேராசிரியர் ராமசாமி சுட்டிக் காட்டினார்.\nஆவணப் பிரச்னைகளை களைவதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியர்களின் விவகாரங்கள் குறித்து எந்த அமைச்சரை நாடுவது என்ற கேள்வி எழும் நிலையில் இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் நம்பிக்கை கூட்டணியின் நிர்வாகத்தில் அனைத்தும் முறைப்படுத்தப்படும். அதற்கு மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் ராமசாமி கேட்டுக் கொண்டார்.\nபுதிய தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் பாக்கார் நியமனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசெமினி சட்டமன்றத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்ற பிளவுபடாத ஆதரவு\nஹரப்பானின் பதாகைகளில் துன் மகாதீர் படம் இடம்பெறுவதற்கு தேர்தல் ஆணையம் தடை\nலிம் குவான் எங்கின் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாகும் – நஜிப் \nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; ��ிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/dvac%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-02-16T22:00:20Z", "digest": "sha1:L6UNBTOGZ6TN53TMH2LSEQL5L5TH5SPF", "length": 12576, "nlines": 69, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "DVACயின் அவல நிலை… குமாரசாமியை காப்பாற்றும் முருகன் ஐ.பி.எஸ் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nDVACயின் அவல நிலை… குமாரசாமியை காப்பாற்றும் முருகன் ஐ.பி.எஸ்\nதமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நிர்வாகம் முடங்கிவிட்டது..இனி ஊழல் புகாரை ஆதாரங்களுடன் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் முட்டை ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் 4.7.18 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு (DVAC) விரைவு அஞ்சல் மற்றும் மெயிலில் புகார் அனுப்பினேன். விரைவு அஞ்சல் தபால் 5.7.18ல் மாலை 4.11க்கு பெற்றுள்ளார்கள்.\n5.7.18 அன்று தான் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ��ெய்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கிறது. நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் நடக்கிறது.\n4.7.18ல் முட்டை ஊழல் தொடர்பாக அனுப்பிய புகார் மனுவில் சுதாதேவி ஐ.ஏ.எஸ் தொடர்பாக ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் சரோஜா முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்பான விவரங்கள் உள்ளது.\nஆனால் 9.7.18ல் அனுப்பிய முட்டை ஊழல் தொடர்பாக அனுப்பிய புகார் மனுவில் நான்காம் பக்கத்தில் ஒரு பாரா 10 வரிகளில் சுதாதேவி ஐ.ஏ.எஸ் தொடர்பாக கூறியுள்ளோம். சுதாதேவி ஐ.ஏ.எஸ் மட்டுமல்ல நுகர்பொருள் வாணிப கழகத்தின் விஜிலென்ஸ் அதிகாரி முனியாண்டி, தலைமை கணக்கு அதிகாரி மாசிலாமணி பெயரும் இடம் பெற்றுள்ளது.\n24.9.18ம் தேதியிட்டு(petn.No.6732/2018/PUB/CC-HQ ) விஜிலென்ஸ் இயக்குநரகம், தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. DVAC தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடித்ததில் வி.அன்பழகன், மக்கள்செய்திமையம் புகார் கடிதம் தேதி 4.7.18 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. The allegations in the petition are leveled against the following officials..Tmt Sudhadevai IAS என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n4.7.18ல் அனுப்பிய முட்டை ஊழல் புகாரில், சுதாதேவி ஐ.ஏ.எஸ் தொடர்பாக ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை..பிறகு எப்படி சுதாதேவி பெயரில் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்ப முடியும்..\nகிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியையும், சிக்கிய ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், அமைச்சர்கள் சரோஜா, காமராஜ்யையும் காப்பாற்ற, இணை இயக்குநர் முருகன் ஐ.பி.எஸ் முடிவெடுத்துவிட்டார், அதனால் பொய்யான கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ளார்.\nDVACயின் அவல நிலையை கடிதமே உறுதி செய்துவிட்டது.. DVAC நிர்வாகம் முடங்கி போய்விட்டது உறுதியாக தெரிகிறது..\nDVACயின் அவல நிலை… குமாரசாமியை காப்பாற்றும் முருகன் ஐ.பி.எஸ் 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nதூத்துக்குடி மாநகராட்சி-பூங்காக்கள் பெயரில்-மக்கள் வரிப்பணம் அம்போ..\n – சுதாதேவி ஐ.ஏ.எஸ் பலிகடா-காப்பாற்றப்பட்ட அமைச்சர் சரோஜா\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nமக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” யா என்ற…\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nதமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல்…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26464/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-02-16T21:38:35Z", "digest": "sha1:QOS34M32WTH6CMWEADEE5VBGLWPFELD2", "length": 15778, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோத்தா மற்றும் 7 பேருக்கு விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை | தினகரன்", "raw_content": "\nHome கோத்தா மற்றும் 7 பேருக்கு விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nகோத்தா மற்றும் 7 பேருக்கு விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nகோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு, விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஷ அரும்காட்சியக நிர்மாணத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் குறித்த 07 பேருக்கும் எதிர்வரும் செப். 10 ஆம் திகதி, விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக, சட்ட மா அதிபரினால், கடந்த வெள்ளிக்கிழமை (24) விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகோத்தாபய உள்ளிட்ட 7 பேருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)...\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்பாணம்...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nகஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்புகொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில்...\nபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்\nஹெரோயினுடன் சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையில் சம்பவம்கடவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவரை கைது செய்த வேளையில் ஏற்பட்ட சண்டையில் பொலிஸ் அதிகாரியின்...\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது\nஇடைத்தரகர் ஒருவர் மற்றும் இரு பிரதான சந்தேகநபர்களும் கைதுசட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட...\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பெரிய நீலாவணையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தகப்பனான தம்பிராசா ஜீவரத்தினம் (வயது 60) என்கிற முதியவர் நேற்று (13)...\nபெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்\nமத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி எனும் 36 வயது குடும்ப பெண், 2016 கால...\nகடல் சங்குகளை வைத்திருந்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து...\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேர�� கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை...\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும்...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rashid-khan-damages-bangladesh-in-1st-t20-match-vs-afghanistan/", "date_download": "2019-02-16T22:43:25Z", "digest": "sha1:TEUO65NDLMY3YCBSQQJM3AFUHY5LXBSR", "length": 16292, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rashid khan damages Bangladesh in 1st t20 match vs Afghanistan - வங்கதேசத்தை பொங்கலாக்கிய ரஷித் கான்! ரஷித்தின் பலம் என்ன? ஒரு பார்வை", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nவங்கதேசத்தை பொங்கலாக்கிய ரஷித் கான் ரஷித்தின் பலம் என்ன\nரஷித் ஒரு டாப் டி20 பவுலர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்\nநடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ரஷித் கான் கலக்கு கலக்கு என கலக்கி இருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஷித், கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக டி20 போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணிகளை தொடர்ந்து மிரட்டி வருகிறார். விராட் கோலி, டி வில்லியர்ஸ், தோனி என மிகப்பெரும் ஆளுமைகளை ‘ஆலுமா டோலுமா.. அப்டிக்கா ஓரமா போம்மா’ என்று அசால்ட்டாக இந்த ஐபிஎல்-லில் அலற விட்டார். அதிலும், பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு மேட்சின் போதும், ரஷித் கான் பந்தை யாரும் தொட வேண்டாம் என\nசிஎஸ்கே கேப்டன் தோனி, சக வீரர்களுக்கு அறிவுறுத்தி இருக்கும் அளவிற்கு மிரட்டிக் கொண்டிருந்தார் ரஷித்.\nதற்போது அதே ஃபார்மோடு, நேற்று நடந்த டி20 போட்டியில் வங்கதேசத்தை அடக்கம் செய்திருக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.\nஇதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19 ஓவர்களில் வெறும் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதில் 3 ஓவர்கள் வீசிய ரஷித் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை அள்ளினார். விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீமையும், அதிரடி வீரர் சபீர் ரஹ்மானையும் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்த ரஷித், மொசாடெக் ஹொசைனையும் அவுட்டாக்கினார்.\nகொஞ்சம் நம்பிக்கையோடு இருந்த வங்கதேசத்தை ரஹீம், சபீர் என இருபெரும் தலைகளை அடுத்தடுத்து உருட்டி வெற்றியை வங்கதேசத்திற்க�� பெற்றுத் தந்தார் ரஷித் கான். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ‘ரஷித் ஒரு டாப் டி20 பவுலர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என கூறியதை கனக்கச்சிதமாக மீண்டும் நிரூபித்துள்ளார்.\nவிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்மாக இருக்கிறது. அதேபோல், எந்த விக்கெட்டாக இருந்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி… தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செய்தவர் டி வில்லியர்ஸ் எனலாம். இந்திய கேப்டன் விராட் கோலியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்.\nஆனால், 19 வயதே ஆன ரஷித் கான் இதனை அற்புதமாக செய்வது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல.. அடிலைட் ஸ்டிரைகர்ஸ், கொமில்லா விக்டோரியன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், காபுல் ஈகிள்ஸ், சைன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் என்று உலகம் சுற்றும் வாலிபனாக மிக பிசியாக, அதே சமயம் வெற்றிகரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் ரஷித். செல்லும் அனைத்து இடங்களிலும் தனது விக்கெட் பசியை தீர்த்துக் கொள்கிறார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை ரஷித் பெறும் போது மட்டுமே, இவரது பவுலிங் திறமை குறித்து உலகளவில் போற்றப்படும். அதற்கான நேரமும் ஏற்கனவே கனிந்துவிட்டது எனலாம்.\nதந்தை இறந்த துக்கத்திலும் கிரிக்கெட் கண் கலங்க வைத்த ரஷித் கான்\nமீண்டும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ஹெலிகாப்டர் ஷாட்… ஆனால், அடித்தது தோனி அல்ல\n இறுதிக் கட்டத்தில் சரிந்த இந்திய விக்கெட்டுகள்\nIndia vs Afghanistan 2018 Test: இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nசர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோலி, பும்ரா, ரஷித் கான்\n‘ஒருநாள்’… அந்த ஒருநாளுக்காக காத்திருக்கும் ரஷித் கான்\nவெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபாரம்\nலவ்வோ லவ்வு… விருதை விக்னேஷ் சிவன் கையில் க���டுத்து அழகு பார்த்த நயன்\nஜியோவின் அதிரடியால் பின்வாங்கிய ஏர்டெல்… ரூ. 399 க்கு நாள்தோறும் 2.4ஜிபி டேட்டா\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nதேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகாங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2015/05/02/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-16T21:30:00Z", "digest": "sha1:J7MHVFA7P3LZXPAQS3IBHZYAOIIE4LXO", "length": 12229, "nlines": 94, "source_domain": "tamileximclub.com", "title": "ஆலங்��ுடி பகுதி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வெள்ளரி சாகுபடி – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஆலங்குடி பகுதி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வெள்ளரி சாகுபடி\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்,வாழை,கரும்பு,சோளம்,கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.\nஆலங்குடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் 3 மாத கால சாகுபடியான ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளரி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇவ்வகை வெள்ளரியை அமெரிக்கா,ஆஸ்திரேலியா,நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இணை உணவாக பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவில் இவ்வகை வௌ்ளரி ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்றுமதி நிறுவனங்கள் கூறுகின்றனர். இதனால் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல்,பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆலங்குடி பகுதியில் விளையும் இவ்வகை வெள்ளரியை நேரடியாகவும், இடைத்தரகர்கள் மூலமாகவும் விவசாயிகள் இடத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.\nஇப்பகுதியில் விளையும் வெள்ளரியை நான்கு ரகங்களாக பிரித்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.நாம் உண்ணும் வெள்ளரியை போல பெரியதாக வளர விடாமல் கை விரல் அளவு முதல் ரகம் இதை விட பெரிதாக செல்ல செல்ல 2,3,4 என்று தரம் பிரித்து விலை நிர்ணயித்துள்ளனர்.\nஅதில், முதல் ரகம் ரூ. 23 , 2 வது ரகம் ரூ.13 ,3வ���ு ரகம் ரூ.6 , 4 வது ரகம் ரூ.1 என்ற வீதம் விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்தும்,இடைத் தரகர்கள் மூலமாகவும் ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர்.\nஇவற்றை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளரி பயிரிடுவதன் மூலம் அனைத்து செலவுகளும் போக விவசாயிக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ. 25 ஆயிரம் கிடைக்கிறது என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nநிகழாண்டில் மட்டும் வடகாடு,கீழாத்தூர்,மாங்காடு புள்ளான்விடுதி,கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வடகாடு விவசாயி பிரபாகரன் கூறியது:கடந்த மூன்று ஆண்டுகளாக நெல்,சோளம் வாழை உள்ளிட்ட சாகுபடிகள் போதியளவு அளவு விளைச்சல் தரவில்லை, விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.உரம், மருந்து விலை அதிகரிப்பு.கூலி ஆட்களின் சம்பள உயர்வு ஆகியவற்றால் சாகுபடிகள் தொடர் நஷ்டத்தை தந்தது.\nதற்போது சாகுபடி செய்துள்ள வெள்ளரியில் கூலி ஆட்களின் சம்பளம், வெள்ளரி செடிக்கு கொடி கட்டுவதற்கு தேவைப்படும் கம்பு, கம்பி,சணல், உரம், மருந்து உள்ளிட்ட செலவுகள் போக ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கிறது.\nமற்ற சாகுபடிகள் தொடர் நஷ்டத்தை தந்து எங்களை கைவிட்டது.ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி செய்யப்படும் வெள்ளரி எங்களுக்கு ஆறுதலுக்காவது வருவாய் தருகிறது என்பதால் தற்போது வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.\nஇதற்க்கு பெயர் கிர்கின், நம்மால் இந்த வெள்ளரிகளை ஏற்றுமதிக்கு சப்ளை செய்ய முடியும் தேவைபட்டால் தொடர்பு கொள்ளுங்கள். ராஜன் 9943826447\nPrevious சீனாவில் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி கண்காட்சி\nNext 200 கண்டைனர் மஞ்சள் ஏற்றுமதி\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3094491.html", "date_download": "2019-02-16T21:32:05Z", "digest": "sha1:7FB4X72JIAFTLKSTAE36LAXNA7DEVN2P", "length": 8317, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "அமெரிக்காவிடமிருந்து நவீன துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்- Dinamani", "raw_content": "\nஅமெரிக்காவிடமிருந்து நவீன துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்\nBy DIN | Published on : 13th February 2019 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்காவிடமிருந்து 72,400 நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nஅமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து 7.62 மி.மீ. வகை நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.\nஉடனடி கொள்முதல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், 72,400 நவீன ரகத் துப்பாக்கிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும்.\nரூ.700 கோடி செலவில் இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தியப் பாதுகாப்புப் படையினர் தற்போது இன்சாஸ் வகை தாக்குதல் ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றன.\nஅவற்றுக்கு மாற்றாக, கூடுதல் திறன் கொண்ட துப்பாகிகள் உடனடியாகத் தேவைப்பட்ட நிலையில் அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n18 மாதங்களுக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தின் இஷாபூர் நகரிலுள்ள அரசுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ரகத் துப்பாக்கிகள், களப் பரிசோதனையில் சரியான முறையில் இயங்காததால் அந்தத் துப்பாக்கிகளை ராணுவம் நிராகரித்தது.\nஇந்த நிலையில், தற்போது அமெரிக்கத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக��ள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:07:07Z", "digest": "sha1:WPCI5H5UEDWTNPDPLKLKH2R4DSSP7UMB", "length": 17537, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கோவில் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nசென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேசதுதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.சென்னை அருகே, பூந்த மல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமிதரிசனம் ......[Read More…]\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து - ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது என்ன தீர்வு காணவேண்டும் {கேள்வி:சக்தி , கணேஷ்... இன்னும் சிலர்} சில குட்டி தகவல்களைச் ......[Read More…]\nFebruary,27,18, —\t—\tகோவில், மதுரை மீனாட்சி அம்மன்\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் இடம். அது பொருள் சார்ந்த இந்த ......[Read More…]\nMay,2,13, —\t—\tஇனி ஒரு விதி செய்வோம், காஞ்சி காமாட்சி, கோவில், சிதம்பரம், தஞ்சை பெரிய கோவில், திருச்செந்தூர், ந��த்திக நாதாரி, பழனி, மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம், ஹிந்து\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். ......[Read More…]\nApril,6,13, —\t—\tகன்னி மூலை, கோவில்\nகோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\n* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது * வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது ...[Read More…]\nMarch,8,13, —\t—\tகோவில், விதிமுறை\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகாலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ......[Read More…]\nMarch,8,12, —\t—\tகோயில, கோவில், பழனி, பழனி மலை, பழனி மலையில், பழனியப்பா, பழனியில், முருகன்\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஅனுமன் மலை, இருக்கும், உத்தரப்பிரதேச, உள்ள, எம் பி, கட்சி, காஞ்சி சங்கராச்சாரியார், கோவில், திருமணம், நடைபெறுகிறது, பாரதீய ஜனதா, பெயர், மணமகளின், மாநிலம், யாமினி ராய், வருண்காந்தி திருமணம், வாரணாசி\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nபிரியங்கா அரசியல் பிரவேசம் ராகுல் திற� ...\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறை ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களு� ...\nபாஜகவின் பீம் மகாசங்கம் பேரணி\nபீகார் பாஜக ���ூட்டணி பேச்சு வார்த்தை வெ� ...\nமகா கூட்டணி எங்கேயும் இருக்க போவதில்ல� ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/a-r-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:55:13Z", "digest": "sha1:Y2VTDH3ONAYJ3DCKA3QF7S5UAJHW6FL6", "length": 5747, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "A R ரஹ்மானின் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A.R.ரஹ்மான்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A R ரஹ்மானின் இன்னிசையில் கேட்டு மகிழுங்கள் Tags; அலை பாயுதே, ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tA R ரஹ்மானின், அலை, அலை பாயுதே, இன்னிசை, இன்னிசையில், என் மனம், கண்ணா, கேட்டு, கேட்டு மகிழுங்கள், பாயுதே கண்ணா, மிக அலை பாயுதே\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க சிறப்பு ...\nநித்யானந்தாவிடம் 100 கோடி வரை கேட்டு மிர� ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2019-02-16T22:33:57Z", "digest": "sha1:KQ6HX4DGZOKOUK7BGXALSBSI6TYP57GU", "length": 10414, "nlines": 220, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: \"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்\"", "raw_content": "\n\"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்\"\nஎங்கள் கல்லூரி ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை மிகவும் கண்டிப்பானவர். எல்லோருக்கும் அவரைப்பார்த்தது முதல், மரியாதை கலந்த பயம் உண்டு. காலை க்ளாஸ்க்கு லேட் ஆனால் அவரிடம் சீட்டு வாங்கினால்தான் ப்ரொபசர் அனுமதிப்பார். ஒரு நாள் சீட்டு வாங்க வேண்டி வந்தது. பைன் கட்டச் சொன்னால் மாலை டவுண்பஸ்க்கு பணம் இருக்காதே என்று பயந்தே சென்றேன். முதல் முறையானதால் எனக்கு சீட்டு தந்து விட்டார்.\nரிபீட் ஆனால் \"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்\" என்று சொல்லி பைன் போடுவார்.\nபரீட்சை நடக்கும் போது எனக்கு மதிய உணவு வீட்டிலிருந்து வரவில்லை. 2.00 ம்ணி வரை பார்த்த நான் பரீட்சைக்கு நேரமாச்சு என்று எழுதச் சென்றுவிட்டேன். லேட்டாக கேரியருடன் வந்த அவன் ஆபீஸ் ரூமில் கேட்டிருக்கிறான். ப்ரின்ஸியிடம் யார் சொல்வது என்று அவர்கள் யோசிக்க அப்போது தன் அறைக்கு வந்த ப்ரின்ஸி புதிய முகம் பார்த்து யார் நீ என்றார்.விபரம் அறிந்து அவரே ஹாலுக்கு வந்து என்னிடம் நீ சாப்பிட்டாயா என்று கேட்டார். உனக்கு 10 நிமிடம் தருகிறேன், கீழே போய் சாப்பிட்டு வ்ந்து எழுது என்றார். கண்டிப்பான பாதரிடம் அன்று நான் கண்ட தாயுள்ளம், மறக்க முடியுமா\nஇன்று ஒரு கேள்வி கேட்கலாமா\nஇந்த போஸ்டில் எத்தனை சினிமா பெயர்கள் உள்ளன\nஒரு 11 ஆவது இருக்கும்.\nஇது நான்கும் சரி என்று கண்டிப்பாகத் தெரியும். இனி குருட்டாம்போக்கு பதில்கள்:\nநீங்கள் சொன்ன 4-ம் சரி. குருட்டாம்போக்கில் ஒருநாள் & முதல் முறை தப்பு.இன்னும் 9 படம் யோசி.\nஇருவரும் அவரவர் ப்ரின்ஸிக்களைப் பற்றி எழுதியிருக்கிறோம்.\nஅவன் - டப்பிங் படம்\nநானானி, நீங்கள் விட்டது: 1.நான் 2.யார் 3.நீ. சரியா\nஇதோ எனது அடித்த செட் ஆஃப் குருட்டாம்போக்குs:\nநானானி முந்திக் கொண்டார்கள். ஆனாலும் எத்தனை தவறு இருக்கிறதோ அத்தனை பொற்காசுகளைக் குறைத்துக் கொண்டு மீதிப் பரிசுப் பணத்தைத் தருவீர்கள்தானே \n\"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்\" - nice caption ;)\n/எத்தனை சினிமா ���ெயர்கள் உள்ளன\nபதிவு போட்டதுக்கு பின் வெளிவந்த படம்னாலும் சரிதான சார்.. ;)\nபுது சினிமா இரண்டும் சரி.\nஒரு நல்ல பதிவு - பிரின்ஸியின் பரிவு நன்று\nஇது ஒரு புதிரும் கூட\nவாருங்கள் சீனா, தங்களை அறிமுகம் செய்த நானானிக்கு நன்றி\n\"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்\"\nதண்ணீர் தண்ணீர் - இங்கேயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?paged=2&author=3", "date_download": "2019-02-16T21:29:12Z", "digest": "sha1:QMEB53ZASN23VI2GWDULNPYMW4NNCUK4", "length": 26800, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "Aegan – பக்கம் 2 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nபனிச்சறுக்கு விளையாட்டில் தங்கங்களை குவிக்கும் ஶ்ரீஅபிராமி; அபுதாபியில் சாதனை\nகோலாலம்பூர், பிப் 14- ஸ்கெட்டிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கங்களை குவித்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் வீராங்கனை ஸ்ரீஅபிராமி வியாழக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்று மலேசியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். 7 வயது இளம் வீராங்கனையான ஶ்ரீஅபிராமி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். இளம் வயதிலேயே இந்த சாதனையை புரிந்த ஸ்ரீ அபிராமி நம் சமுதாயத்தில்\nசெமினி இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கே வெற்றி; கருத்து கணிப்பு கூறுகிறது\nசெமினி, பிப் 14- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப்பெறும் வாய்ப்பு நம்பிக்கைக் கூட்டணிக்கே பிரகாசமாக இ��ுப்பதாக தேர்தல் ஆய்வு மையமான டாருல் ஏசான் கழகம் தெரிவித்திருக்கிறது. நம்பிக்கை கூட்டணி 46 விழுக்காட்டுடன் முன்னிலை வகிப்பதாக அப்பகுதி மக்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரொய வந்துள்ளது. இந்நிலையில், தேசிய முன்னணிக்கு 37 விழுக்காட்டினரும், இதர தரப்பினருக்கு 12 விழுக்காட்டினரும், மற்றும் சுயேட்சைக்கு 5 விழுக்காட்டினரும் ஆதரவை வழங்கி இருக்கின்றனர்.\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசெமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான்\nசெமினி, பிப். 14- செமினி சட்டமன்றத் தொகுதியை நம்பிக்கைக் கூட்டணியிடமிருந்து மீட்டெடுக்க தேசிய முன்னணி தமது வேட்பாளரான மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியான ஸாகரியா ஹனாபியை அறிவித்துள்ளது. உலு லாங்காட் அம்னோ தொகுதியின் சார்பில் அடையாளம் காணப்பட்ட 6 நபர்களில் உள்ளூர்வாசியான ஸாகரியா ஹனாபியை (வயது 58) வேட்பாளராக தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் அறிவித்தார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்த்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு\nசெமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை ஒப்படையுங்கள்\nசெமினி, பிப். 14- செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சொந்தமான திடலை பள்ளியிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி அப்பள்ளியின் பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை அமைதி மறியலில் ஈடுபட்டனர். இதில் அப்பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ மதுரைவீரன், மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை அவளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையை கடந்த காலத்தில் தேசிய\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஎஸ்பிஏவில் இந்தியர் நியமனம் உண்டு \nஈப்போ பிப் . 14- பேரா மாநிலத்தில் பொதுச் சேவை துறை (எஸ்பிஏ) ஆணையத்தில் விரைவில் இந்தியர் நியமனம் செய்யப்படுவார் என்று மாநில ஆடசிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதில் நியமனம் செய்யப்பட்ட நால்வரில் இந்தியர் இல்லாதது குறித்து சிலர் அதனை சர்சையாக்க முயல்கின்றனர் . கடந்த காலங்களில் அதில நியமனம் செய்யப்பட்ட இந்தியவர்களில் அரசியல் வாதிகளாகவும் இருந்து வந்துள்ளனர். இனி வரும் காலங்களில் இப்பொறுப்பில் கண்டிப்பாக\nகட்டாய மரண தண்டனை அகற்றப்படுமா\nகோலாலம்பூர், பிப். 14- அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாகவே, கட்டாய மரணத் தண்டனையை அகற்றுவது குறித்த பரிந்துரையின் இறுதி முடிவை அமைச்சரவை தீர்மானிக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்தை செவிமெடுத்த பின்னரே அமைச்சரவை இறுதி முடிவை அறிவிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர், டத்தோ லியூ வுய் கியோங் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குற்றவாளிகள், அவர்களின் குடும்ப\nசாய்ஷாவுடன் திருமணம்: உறுதிப்படுத்தினார் ஆர்யா\nசென்னை, பிப். 14- நடிகர் ஆர்யா - நடிகை சாய்ஷாவுடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அண்மையில் செய்திகள் கசிந்த நிலையில் காதலர் தினமான இன்று இந்த இருவரும் தங்களின் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இந்த இருவரும் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் இருவரும் பெங்களூரில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டது. காதலர் தினமான இன்று ஆர்யா- சாய்ஷா இருவரும் தங்கள் சமூக அகப்பக்கத்தில்\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசெமினி இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்குதான்\nசெமினி, பிப். 14- மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) மத்திய செயலவை உறுப்பினர் எம் வீரன் தெரிவித்தார். 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களிடம் வெற்று வாக்குறுதிகளை வழங்கி அதை நிறைவேற்ற தவறியது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. மக்களை ஏமாற்றி நம்பிக்கை\nபேரா மாநில பொதுச் சேவைத் துறை ஆணையத்தில் இந்தியரை நியமிக்காகதது ஏன் \nஈப்போ பிப் . 14- பேரா மாநிலத்தில் பொதுச் சேவை துறை (எஸ்பிஏ) ஆணையத்தில் இந்தியர் நியமனம் செய்யப்படாதது இந்தியர்களிடையே கேளவிக்குறியாகி உள்ளது. கடந்த காலத்த���ல் அதில் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்துள்ளனர் . நேற்று மாநில மந்திரி புசார் அதில் தேர்வு செய்யப்பட்ட நால்வருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கியுள்ளார். அதில் இந்தியர்கள் இடம்பெறாதது குறித்து அதன் முன்னாள் உறுப்பினர் எஸ் . புலிகேசி கேள்வி எழப்பியுள்ளார் . அந்த\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nநம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளை செமினி மக்கள் நம்பக்கூடாது 2 காரணங்களை முன்வைக்கிறார் தினாளன்\nகோலாலம்பூர், பிப். 14- நடப்பு அரசாங்கத்தில் தற்பொது அமர்ந்திருக்கும் தலைவர்கள் ஒரு காலத்தில் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களிடம் வானிலிருந்து மண் வரை அனைத்தையும் காட்டி, மாயை ஏற்படுத்தி ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால் அவர்களின் வர்ணம் வெளுக்க ஆரம்பித்து விட்டது என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் வழக்கறிஞர் தினாளன் ராஜகோபால் கூறியுள்ளார். அதில் இரண்டு சம்பவங்களை எடுத்துக்காட்டாக் எடுத்துக் கொள்ளலாம். முன்னர் எதிர்கட்சியாக இருந்தப் பொழுது திருமதி இந்திராகாந்தியின்\nமுந்தைய 1 2 3 … 125 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவ���யல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119315.html", "date_download": "2019-02-16T21:13:41Z", "digest": "sha1:4SSRLPTUEDSOSWWZ2MFRYGQ72TJD23XW", "length": 11068, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "இன்றைய தினமும் பொலிஸ் பாதுகாப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஇன்றைய தினமும் பொலிஸ் பாதுகாப்பு..\nஇன்றைய தினமும் பொலிஸ் பாதுகாப்பு..\n2018ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு வீதி உலா, கலகம் அடக்கும் குழு மற்றும் வீதித் தடை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன இன்றைய தினமும் ​மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசெகர கூறினார்.\nநாடு பூராகவும் உள்ள 42 பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் கடமைகளுக்காக 65000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுமார் 5900 பேரும் விஷேட அதிரடிப் படையின் 4000 பேரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nவலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்…\nமஹிந்தவுடன் சங்கமிக்க 7 அமைச்சர்கள் முடிவு; விரைவில் அரசியல் திருப்பம்\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/indian-womens-cricket-team-has-failed-again/", "date_download": "2019-02-16T22:15:33Z", "digest": "sha1:EIXPV4BU4XVWRXNEVX7S4Y4WT4ZY7M6M", "length": 6105, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் தோல்வி…!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் தோல்வி…\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் தோல்வி…\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து_க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.3 T20 போட்டிகளில் தற்போது விளையாடி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.முதல் T20 போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது T20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் முதலாவது களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.பின்னர் ன்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.இதையடுத்து இரண்டாவது T20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.\nPrevious articleகளமிறங்கும் ரிக்கி பாண்டிங்…மீண்டும் எழுமா வலுவான ஆஸ்திரேலிய அணி….\nNext articleகேப்டனாக களமிறங்கும் அஷ்வின்…அணியை சிறப்பாக வழிநடத்துவாரா…\nஒரு கீப்பர் இன் _ அவுட் .. டி20க்கான இந்திய அணி அறிவிப்பு..\nஇரண்டு கைகளிலும் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்..\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:03:32Z", "digest": "sha1:2M7C75KYGFUXI6CCHOASAJSONWV3HLSN", "length": 14646, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "நம்பி நெடுஞ்செழியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நில��்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nநம்பி நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார். [1]\nஅதில் \"செய்தக்க எல்லாம் செய்தவன். இறந்துவிட்டான் புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன சுட்டால் என்ன' என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.\nநம்பி நெடுஞ்செழியன் சங்க��ாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார்,\nபுலவர் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இது கானப்பேரெயில் எனப் பெயர் பெற்றிருந்த ஊர்.உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் இவ்வூரில் போரிட்டு அதனைத் தனதாக்கிக் கொண்டான். எனவே நம்பி நெடுஞ்செழியன் இந்தப் போரில் மாண்டவன்[சான்று தேவை] எனலாம்.\nதோளில் காப்பு அணிந்திருந்தான். தலையில் பூச் சூடியிருந்தான். சந்தனம் பூசிக்கொண்டிருந்தான்.\nவலியவர்களை வணங்கமாட்டான். மெலியவர்களை ஏளனப்படுத்த மாட்டான்.\nயாரிடமும் இரக்கமாட்டான். தன்னிடம் இரந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்காமல் அனுப்ப மாட்டான்.\nதேரிலும், யானைமீதும் உலா வருவான்ய\nபாணர்களின் பசியைப் போக்கி, அவர்கள் மகிழ குளிர்பானங்கள் (தீம் செறி தசும்பு) தருவான்.\nஐயம் தோன்றாதபடி தெளிவாகப் பேசுவான்.\nகடி காலில் பூச் சூடினன்\nதண் கமழும் சாந்து நீவினன்\nவலியர் என வழி மொழிபவன்\nபிறரைத் தான் இரப்பு அறியலன்\nவேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்\nபாண் உவப்ப பசி தீர்த்தனன்\nசெய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்\nபடுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2018, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rj-balaji-viral-video-against-ipl-protest/", "date_download": "2019-02-16T22:48:18Z", "digest": "sha1:3OISEKYPP7KRJ3SLLP67LBQ7I4DDUTNH", "length": 15524, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தோனிக்கு நாம் ஓட்டு போடவில்லை”: ஆர்.ஜே பாலாஜி எழுப்பிய கேள்வி - Rj balaji viral video against ipl protest", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n”தோனிக்கு நாம் ஓட்டு போடவில்லை”: ஆர்.ஜே பாலாஜி எழுப்பிய கேள்வி\nஐபிஎல் vs காவிரி மேலாண்மை வாரியம், சோறா\nகாவிரி மேலாண்ம�� வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற கூடாது என்று பல்வேறு போராட்டங்கள் நேற்று நடைப்பெற்றன. இந்த நிலையில், தான் ஆர்.ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.\nஇந்த வீடியோ நேற்றைய தினம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கூடாவே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. ஐபிஎல் vs காவிரி மேலாண்மை வாரியம், சோறா ஸ்கோரா இப்படியெல்லாம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற கூடாது என்று தொடர்ந்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஇந்த நேரத்தில், தான் ஐபிஎல் போட்டியில் தமிழில் கமெண்டரிக் கொடுக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். முதல் நாள் ஐபிஎல் போட்டியில் ஆர்.ஜே பாலாஜி கருப்பு சட்டை அணிந்து வந்து மாஸ் காட்டினார்.\nஇதைக் கண்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு உட்பட பல போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாலாஜி, ஏன் காவிரி விவகாரத்தில் இன்னும் வாய் திறக்கவில்லை என்று அவரின் துறையைச் சார்ந்த சக பணியாளர்களும் கேள்வி எழுப்பினர்.\nஇந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் ஆர். ஜே பாலாஜி வரவில்லை. மேலும், தமிழில் கமெண்டரி கொடுக்கும் வேலையையும் செய்யவில்லை. இதற்கு காரணமாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.\nஅதில்,. “ இன்று ஐபிஎல் மேட்ச்சில் நான் செய்ய வேண்டிய என் வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது. இந்த முடிவை நான் சார்ந்திருக்கும் நிர்வாகத்திற்கு சொல்லும்போது என் உணர்வுக்கும், என் மக்கள் உணர்வுக்கும் மதிப்பளித்தனர். அவர்களுக்கு என் நன்றி.\nஐபிஎல் மேட்ச் நாம் பார்க்கக்கூடாது என்று கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னார்கள். பிறகு, மைதானத்தில் பார்க்க வேண்டாம், டிவியில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு ஐபில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட வேண்டும் என்றார்கள். இப்போது ஐபிஎல் போட்டியே நடக்கக்கூடாது என்கிறார்கள். மேலும், போட்டி நடக்கிறதோ, இல்லையோ என்னை மாதிரி ஆட்கள் அதில் வேலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இது எல்லாமே எதற்கு என்றால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத��தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். இது சரியா என்ற கேள்வி எழுகிறது.\nப்போதிருக்கும் நிலைமை பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரியாதா நாட்டின் மொத்த கவனத்தையும் பெற வேண்டுமென்றால் 234 எம்.எல்.ஏக்களும், 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்யலாம். எல்லோருமே ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள்.\nமேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கு. ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது.இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nவன்முறையின் உச்சக்கட்டமே காவலர்கள் தாக்கப்படுவது தான்: ரஜினி\nஐபிஎல் 2018: ரஸ்ஸலின் சிக்சரில் நிமிர்ந்த கொல்கத்தா… பில்லிங்ஸின் அதிரடியால் வெற்றியை சுவைத்த #CSK\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக ��ணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237243", "date_download": "2019-02-16T21:32:53Z", "digest": "sha1:XL3E2PEUM2BLBO5YBGYE4XKSGFVUXKNJ", "length": 20638, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "நேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்\nபிறப்பு : - இறப்பு :\nநேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்\nசவுதி அரேபியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பொழுது அவரது ஆடை விலகியதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசவுதி அரேபியாவில் சமீபத்தில் தான் முகமது பின் சாலமன் இளவரசராக பதவி ஏற்றார். இதன் பின்னர் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார்.\nஅந்த வகையில், பல ஆண்டுகளாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தி வருகிறார்.\nசமீபத்தில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கும் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார். இது சவுதி பெண்களிடையே வெகுவாக வரவேற்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்நாட்டு பெண்கள் தாங்கள் காரை இயக்குவது போல் செஃல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதுத் தொடர்பாக சவுதியின் செய்தி சேனல் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்பு, சிறப்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.\nஇந்த நிகழ்ச்சியை, பெண் நிருபர் ஷிர்ரீன் அல்-ரிபாய், ரோட்டில் நடந்தவாறே தொகுத்து வழங்கினார். அப்போது காற்று வேகமாக வீசிய நிலையில், அவர் அணிந்திருந்த ஆடை சற்று விளகியது. அதனை அவர் உடனடியாக அதை அவர் சரி செய்துகொண்டார்.\nஆனால், இந்தக் காட்சிகளைப் பார்த்த அந்நாட்டு உயர் அதிகாரிகள், ஷிர்ரீன் அநாகரிகமான உடை அணிந்ததாகக் கூறி, அவரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த சம்பவத்தில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.\nPrevious: கிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nNext: சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ��ழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்���ான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2018/07/1968.html", "date_download": "2019-02-16T21:18:05Z", "digest": "sha1:U6OXHHLDDXOSVC47PEXYVXVDN4WTXWAD", "length": 8976, "nlines": 215, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nதபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு துறைகள்\n2,80,000 பேர் பங்கேற்ற போராட்டம்.\n1,40,000 பேர் நமது டெலிகாம் பகுதி.\nகைதானவர்களில் 40 சதவீதம் நாம்தான்.\nபிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான்\nரயில்வே தொழிலாளிகள் 9 பேர்.\nதோழர். ஞானையா 1968 செப்.18 அன்று\nஅப்பேர்ப்பட்ட 1968 போராட்ட நாயகன்\nதோழர். ஞானையாவை நினைவு கூர்வோம்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nராகுல் உடைக்கும் ரஃபேல் ரகசியம்\n31-07-2018 ல் பணி ஓய்வு பெரும் தோழர்கள் ==========...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு,...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு,...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு,...\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான...\nமன்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா\n நம்மோடு பணியாற்றி சமீபத்தில் ஓய்வ...\nகிளைச் செயலர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள்...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, ...\nபெரிதும் வருந்துகிறோம் ===================== நம்ம...\nஅனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, ...\nகிளைச் செயலர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள்...\n1968 போராட்ட நாயகன் தோழர். D. ஞானையா முதலாமாண்ட...\nமாநிலச் செயலர் தோழர்.K. நடராஜன் அவர்களின் இனிய பி...\nதொழிற்சங்க உறுப்பினர் சந்தா தொகை மாற்றம்.இனி ரூபாய...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்க��ின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=24982", "date_download": "2019-02-16T21:58:59Z", "digest": "sha1:VPBRUIZ4TQULRIHIOT4T5QGPY5ZUJAUY", "length": 18802, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "மீண்டும் சரித்திரம் படைத்தது மோஜோ இசைநிகழ்ச்சி! சமூக தளங்களில் பாராட்டு மழை! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கலை உலகம் > மீண்டும் சரித்திரம் படைத்தது மோஜோ இசைநிகழ்ச்சி சமூக தளங்களில் பாராட்டு மழை\nமீண்டும் சரித்திரம் படைத்தது மோஜோ இசைநிகழ்ச்சி சமூக தளங்களில் பாராட்டு மழை\nமலேசியாவின் இசை நிகழ்ச்சிகளை படைப்பதில் முதன்மையான தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மோஜோவின் எம்ஐஎல்எப்எப் இசை நிகழ்ச்சி இம்முறையும் தனி முத்திரை பதித்தது.\nரெட்ரோ ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு இவ்வாண்டின் மிகப் பெரிய இந்த இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை கோலாலமாக நடந்தது. முன்னணி பாடகர்களான பெனி டயால், ஆண்டிரியா ஆகியோர் கலக்கல் படைப்பு ரசிகர்களை சுண்டி இழுத்தது.\nஇந்த நிகழ்ச்சியை காண ஸ்டார் எக்ஸ்போ சென்டரில் கூடிய 2000க்கும் அதிகமான ரசிகர்கள் தங்களில் சமூக தளங்கில் இந்த நிகழ்ச்சி குறித்த கருத்துகளையும் விடியோகளையும் பகிர்ந்து வந்தார்கள்.\nரேபிட் மேக் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடினார். பின்���ர் வீணையில் தனி முத்திரை படைத்த ராஜேஷ் வைத்தியாவுடன் சூப்பர் சிங்கர் புகழ் சத்திய பிரகாஷ், பூஜோ ஆகியோர் மேடையில் தோன்றினார்கள். ஆளப்போறான் தமிழன் என்ற பாடலோடு தமது படைப்பை தொடங்கினார் சத்திய பிரகாஷ். பூஜாவும் அவர் பாடிய புகழ் பெற்ற சினிமா பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.\nபின்னர் மேடையில் தோன்றிய இசையமைப்பாளர் ஷோன் ரோடன் தாம் இசையமைத்த பாடல்களை பாடினார். இந்த இசைக் குழுவில் பேஸ் கீட்டாரில் பின்னணி பாடகர் அலாப் ராஜூவும் இடம்பெற்றிருந்தார்.\nஅதன் பிறகு ஆண்டிரியா ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்தார். 1 மணி நேரம் இடைவிடாமல், அவர் பாடல்களை பாடினார். ஆங்கில பாடல்களை பாடினாலும் அதற்கும் ரசிகர்கள் ஆட்டம் போட்டார்கள். ரசிகர்களை ஆரவாரத்தின் உச்சத்திற்கு ஆண்ட்ரியா கொண்டு சென்றார்.\nஅதன் பின்னர் மேடை ஏறிய பெனி டயால், தாமும் சளைத்தவன் இல்லை என்பதைப் போலவே வெறி பிடித்தவர் போல பாடினார். இடையில் உனக்கென வேணும் சொல்லு என்ற பாடல் பாடி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.\n5 மணிநேரம் இடைவிடாத இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மனநிறைவு அடைந்தார்கள். குறிப்பாக மோஜோ சிறந்த முறையில் இசை நிகழ்ச்சியை தயாரிப்பதாக புகழாரம் சூட்டினார்கள். அடுத்த இசை நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரத்னகுமார் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக மோஜோ நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இனிவரும் காலங்களிலும் மோஜோ சிறந்த நிகழ்ச்சிகளை முன்னெடுக்குமென கூறிய அவர், உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்படுமென கூறினார்.\nபெண்களுக்கு பிரம்படி : சரியான தண்டனைதான்\nஅன்வார் போட்டியிட 2 நாடாளுமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா\nஅதிரடியாக கேவியஸை நீக்க என்ன காரணம்\nபினாங்கில் 1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் ந��ிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=75", "date_download": "2019-02-16T21:15:21Z", "digest": "sha1:RY4PK6EZOHPQMF66S3VTOGDOY5TUOINF", "length": 6436, "nlines": 58, "source_domain": "www.manitham.lk", "title": "உணவு – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nஉணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை\nஉடற் பயற்சியை விட ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது உணவு என்பது எவரும் அறிந்ததே. வாழ்க்கை இன்பமாக இருப்பதற்கும் துன்பமாக மாறுவதற்கும் உணவுதான் காரணமாகின்றது. 1930 தின் கடைசி காலத்திலும் 1940 தின் ஆரம்பக் காலத்திலும் நடைபெற்ற 2வது யுத்த காலத்தில் இலங்கையிலும் பஞ்சம் பரவிக்கொண்டது. அவ்வேலையில் இலங்கைக்கு அறிமுகமாக்கி அனுப்பி வைக்கப்பட்ட உணவுபொருள்தான் கோதுமை மா என்பதாகும். கூப்பனுக்கு இலவசமாக கொடுத்து பின்னர் மலிவான தீன் பொருளாக மாறிவந்துள்ளது. தற்போழுது நீரழிவு நோய் ஏற்பட ஒரு காரணமாகவுள்ளது.\nஅதனாலே மக்கள் தங்கள் உண்ணும் உணவுப் பழக்க வழக்கத்iதில் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அரிசி என்றால் தவிடுள்ள சிவப்பு அரிசியும் (கைக்குத்தரிசி) மா வகையென்றால் ஆட்டா மா குரக்கன் மா உழுத்தம் மா சிவப்பு அரிசி மா போன்றவற்றையும் பாவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஅரிசிக்கு மாற்றீடாக அல்லது அரிசியுடன் சேர்த்து வரகு அரிசியையும் பாவிப்பது சிறந்த நோயை உண்டுபண்ணாத உணவான இருக்கும்.\nசெல்வி. மேனகா ஜெயகுமார் (BSc Food Science and…\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு மீனின் அவசியம்\nசெல்வி. மேனகா ஜெயகுமார் BSc Food Science and…\nஇரசாயணப் பிரயோகமில்லாத காய்கறி வகைகளை சந்தையில் எவ்வாறு தெரிவுசெய்து வாங்குவது\nஇரசாயன தெளிப்பான்கள் பாவிக்கப்படாத அல்லது மிகவும் குறைந்த அளவு…\n← விவசாயம்\tநாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகவுள்ள அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்கள���உள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=rathin+sakthivel&si=0", "date_download": "2019-02-16T22:29:29Z", "digest": "sha1:JN32VJVT5WNIZQVFHJPL2ID2HAPTA2DD", "length": 25306, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » rathin sakthivel » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- rathin sakthivel\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் தாக்குதலால் கண்கள் படம்பாடு சொல்லி மாளாது. இந்தப் பெரும்பாடு நீங்கிட வழிபாடு காட்டுகிறார் இயற்கைப்பிரியன் [மேலும் படிக்க]\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nதொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal\nஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒபேசிட்டி ஆட்கொள்கிறது. - உடல் பருமனால் அவதிப்படுகிறோம். குண்டு அன்பர்கள் பெருகிவிட்டனர்.\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal\nஅதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன.\nஎனவே, பலும் பயன்பெறும் வகையில் எண்ணெய் இல்லாத சீனி இல்லாத, சோடியம் உப்பு இல்லாத, அரிசி இல்லாத உணவுத் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசமைக்காத சத்துள்ள உணவுகள் - Samaikatha Sathulla Unavugal\n சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும். உலகத்துலேயே மிகப் பெரிய சமையல்காரன், சூரியன்தான். அடுப்பில்லாமல் சமைப்பதிலே அவன் மிகவும் கெட்டிக்காரன். அடுப்பின்றிச் சமைத்து [மேல���ம் படிக்க]\nகுறிச்சொற்கள்: பச்சை காய்கறிகள்,பழங்கள்,பச்சை கீரைகள்,இயற்கை உணவுகள்,கிழங்கு வகைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபுற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் - Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam\nஅறிவியலால் வானளாவிய சாதனை செய்யும் மனிதனை புற்றுநோய் - கேன்சர் மண்டியிட வைத்து மண்ணோடு போகும் காலத்தை தேதியிட்டு அறிவித்து கைகொட்டி சிரிக்கிறது. அலைக்கழிக்கிறது. தீர்வுகள், ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதர்களின் உழைப்பு பணம், சொத்துக்குகள் தேவையில்லாமல் கரைக்கப்படுகின்றன. செலவுகள், நோயின் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சித்த வைத்தியம்,மூலிகை வைத்தியம்,பாட்டி வைத்தியம்,கை வைத்தியம்,இயற்கை வைத்தியம்\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam\nநமது உணவில் சோடியம் குளோரைடு உப்பு, கடல் உப்பு, யூரியா அதிகமானால் சிக்கல் வரும்.\nநமது உணவில் அமிலம் மிகுந்தால் சிக்கல் வரும்.\nநமது உணவில் புலால், இறைச்சி மிகுந்தால் சிக்கல் வரும்.\nநமது இயக்கத்தில் யூரியா அளவுக்கு மிஞ்சினால் கிட்னி - சிறுநீரக செயல்பாடுகள் [மேலும் படிக்க]\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஇதய நோய்க்கு இயற்கை மருத்துவம் - Ithaya Noikku Iyarkai Maruthuvam\nஇதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக் கூட்டணியும் \"யாமிருக்க பயம் ஏன்\" என்பதுபோல் ஒரு மாத காலத்திற்குள் இரத்தகுழாய் அடைப்பையும், இரத்த சுத்திகரிப்பையும் செய்து அதிசயப்பட [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம் - Thairaidu Noikku Iyarkkai Marunthuvam\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nமருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள் - Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal\nஆரோக்கியம் மனிதனின் அற்புதச் சொத்து - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பிணியில்லாமல் வாழும் வழி தெரிந்தால் அறுவைச் சிகிச்சைச் செலவைக் குறைக்கலாம்.\nஇந்நூல் அதற்கான வழிகளை, உத்திகளை சிறப்பாக அற்புதமாகச் செலவில்லாத இலகுமுறையில், எளிய முறையில் விவரிக்கிறது - நம் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,மூலிகை வைத்தியம்,இயற்கை வைத்தியம்,கீரைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure\nஅன்பர் இரத்தின வேல் சக்திவேல் அவர்கள் அழுத்து முறை மருத்துவம் ( Acu Pressure) அக்குபிரசர் - பிளஸ் இயற்கை மருத்துவத்தை இணைத்து பலவகைப் பிணிகளில் இருந்து இயல்பாக, இனிமையாக, இலகுவாக, இணக்கமாக பக்கவிளைவுகள் இல்லாமல், செலவில்லாமல் குறுகிய காலத்தில் இராசாயன [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவாழ வளம் பெற, தடுக்கும் முறை, வைரமுத்து, Washingtonil Thirumanam, Elements, வினாடி-வினா, சித்தர பாரதி, nerangalil, சிதம்பரநாதன், ஜரின, 500, வியக்கவைக்கும், ஓவிய, விதை, அண்ணாதுரை\nசொர்க்கம் நடுவிலே - Sorgam Naduviley\nகோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் - Kolgalai Vendra Idaikkaattu Siddhar\nஓஷோ ஓர் ஒப்பற்ற ஞானி -\nபயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள் -\nசிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள் - Sirithu magizhnthida Paramartha guru kathaikal\nபாராசாரியம் திசா புத்தி பலன்கள் - Paaraasaariyam\nஅறிஞர் அண்ணாவின் ஓர் இரவு -\nசின்னமனூர் சர்க்கஸ்காரி - Chinnamanoor Circuskaari\nபொங்கட்டும் இன்ப உறவு - Idhu Orr Udhayam\nவாங்க சிரிக்கலாம் கடி ஜோக்ஸ் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzU0NDIwMDEy.htm", "date_download": "2019-02-16T22:07:08Z", "digest": "sha1:KBS4O5FFO2LRAUFIFN32BRBQLSBLE7MM", "length": 16058, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "கைபேசியில் இருக்கும் ஆபத்துக்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம���.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n1 தொலைபேசியை இடது காதில் வைத்து பேசுங்கள்\n2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது\n3. மாலை 5 மணிக்கு மேல், அதிகம் சாப்பிடக் கூடாது.\n4. தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்\n5. தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை.\n6. மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது. (குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்)\n7. உங்கள் செல் போனில் பேட்டரி கடைசி பார்'ல் (low battery) இருக்கும்போது போன்'னை எடுக்காக்கூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation'னை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்.\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்ப��க்கையை\nகுடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்\nகதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா\nமின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.\nமது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்\nமது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kaala-movie-audio-launch-on-may-9th-announces-danush/", "date_download": "2019-02-16T22:51:35Z", "digest": "sha1:KMAIVD7YCRZS4QEW2PSFAI4ADJOGSCGK", "length": 13736, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மே 9ம் தேதி முதல் ஒலிக்கிறது ‘காலா’ பாடல்கள் : நடிகர் தனுஷ் அறிவிப்பு. Kaala Movie audio launch on may 9th - announces Danush", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமே 9ம் தேதி முதல் ஒலிக்கிறது ‘காலா’ பாடல்கள் : நடிகர் தனுஷ் அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீடு மே 9ம் தேதி நடைபெறும் என்று நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் 2வது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் ரஜினியின் திரைப்படம் ‘காலா’. கருப்பு ஆடையில் கம்பீரமான கதாநாயகனாகத் தோற்றமளிக்கும் இப்படத்தில் வில்லனாக இடம்பிடித்துள்ளார் பிரபல நடிகர் நானா ப்டேகர். இவர்களுடன் இணைந்து சில முக்கிய கதாப்பாத்திரங்களில் சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nமுன்னதாக ஏப்ரல் 27ம் தேதி கா���ா படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரைத்துறையினரின் போராட்டத்தால் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது .\nஇந்த அறிவிப்பைத் தொடர்ந்து ‘காலா’ படத்தின் பாடல்கள் மே 9 ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளரும் , நடிகருமான தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nஇதற்கு இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினி ஜோடியில் வெளிவந்த ‘கபாலி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அந்தப் படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.\nஇதையடுத்து ‘காலா’ படத்தில் மீண்டும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதனால் காலா படத்தின் பாடல்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nSarvam Thaala Mayam Trailer : ஜிவி பிரகாஷ்-ன் சர்வம் தாளமயம் டிரெய்லர் வெளியானது\nஅசுரன் : இந்த ஜோடி செம்ம அழகு… கிளாசிக் போஸ்டர் ரிலீஸ்\nவிஸ்வாசம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்… அதுவும் இரண்டு படங்கள்\n ரெஸ்டு… அமெரிக்காவில் என்ஜாய் பண்ணும் ரஜினிகாந்த் – தனுஷ்\nMaari 2 Box Office Collection: மாரி 2 வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா\nMaari 2 Full Movie In TamilRockers: மிஸ்டர் விஷால்… இதை நீங்க கவனிக்கிறது இல்லையா\nMaari 2 in Tamilrockers: மாரி 2 -ஐ சுடச்சுட ஆன் லைனில் பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nMaari 2 : தனுஷின் மாரி 2 படத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் அறிவித்த உத்தரவு\nMaari 2 Press Meet: மாரி 3 படம் வருகிறதா\nவைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்\nசந்திரசேகர் ராவ்-மு.க.ஸ்டாலின் 2 1/2 மணி நேரம் ஆலோசனை : ‘3-வது அணி பற்றி பேசவில்லை’ என கூட்டாக பேட்டி\nOoty Car Accident : ஊட்டி அருகே நடந்த கோர விபத்தில் 5 பேர் பலி\nFive Chennai Tourists Dies as Car Falls into Ooty Gorge : காருக்குள் இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.\nஎங்க ஏரியா உள்ள வராத… யானைகள் வழித்தடத்தில் இயங்கும் விடுதிகளுக்கு சீல்\nநீலகிரி மாவட்டத்தில் யானைகள் செல்லும் வழித்தடத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் 12 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. மலைப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த இடங்களை வலைத்துப்போட்டு, தனியார் நிறுவனங்கள் சில விடுதிகளை கட்டி பணம் பார்த��து வருகிறது. இதனால் யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் மற்றும் யானைகளின் வாழ்வியலில் பாதிப்புகள் ஏற்படும் அச்சம் இப்போது அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனுமதியில்லாத விடுதிகள் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/railway-minister-piyush-goyal-launches-two-irctc-mobile-apps/", "date_download": "2019-02-16T22:42:06Z", "digest": "sha1:IZ7NNYLNOPK724NOS6GTIIBBR5A422PV", "length": 14337, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Railway Minister Piyush Goyal launches two IRCTC Mobile Apps - ரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி\nஇந்தியா முழுவதும் ரயில் பயணங்களின் நேரத்தில் உணவின் விலையை அறிய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று 2 செயலிகளை வெளியிட்டார்\nபிரதமர் மோடியின் 4 ஆட்சி காலம் சமீபத்தில் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நேற்று ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் இரண்டு செல்போன் செயலிகளை வெளியிட்டார்.\nமெனு ஆன் ரயில்ஸ் செயலி\nமெனு ஆன் ரயில்ஸ் என்ற செயலி மூலம் ரயில்களில் வழங்கப்படும் அனைத்து வகையான உணவு விவரங்களையும் பொதுமக்கள் கண்டறியலாம்.(Menu) உணவு தொகுப்பின்கீழ், காலை உணவு, மதியம் உணவு, அசைவ உணவு, ஜெயின் உணவு, இனிப்பு வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு போன்ற 96 வகையான உணவு பொருட்கள் இடம்பெற்றுள்ளது. ரயில்களில் உணவு பொருட்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும் உணவு பொருட்கள் மற்றும் விலை பற்றி ரயில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த செயலி உதவும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் ரயில் மதத் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.\nஅதேபோல் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பயணிகளுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிக்கான தொலைபேசி எண்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.\nIRCTC செயலி மூலம் உங்கள் பயணம் இன்னும் எளியதாகும்… எப்படி உபயோகிப்பது இந்த செயலியை\nRRB Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்துக்கும் அதிகமான காலி இடங்கள் – விரைவில் வெளியாகிறது ஆர்.ஆர்.பி அறிவிப்பு\n200 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம்\nIRCTC இணையத்தில் இப்படியும் ஒரு சேவை… உங்கள் டிக்கெட்டை மற்றொருவருக்கு எப்படி மாற்றுவது\nசலுகை கட்டணத்தில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது எப்படி \nபிகார் மாநிலம் வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து… 6 பேர் பலி…\n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nIRCTC Ticket Booking Rule: ‘டிக்கெட் புக்கிங்’முறைகேடுகளுக்கு செக்\nஇனி ரயில் பயணமும் ஜாலி தான்.. ஜியோ ஆப்பில் டிக்கெட் புக்கிங் வசதியும் வந்தாச்சி\nஉலகம் கடந்து வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் காலா\nஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான���கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/chennaiyin-fc-vs-bengaluru-fc/", "date_download": "2019-02-16T22:40:01Z", "digest": "sha1:YH2VAIVJDZYAVP5DAMTR3L42ZENSTWOU", "length": 11710, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennaiyin FC VS Bengaluru FC - சென்னையின் எஃப்சி vs பெங்களூரு எஃப்சி", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇந்தியன் சூப்பர் லீக் 2018: முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எஃப்சி\nபெங்களூருவில் நடக்கும் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எஃப்சி அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எஃப்சி அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது.\nஇதில், முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வென்றது.\nஇந்நிலையில், இன்று பெங்களூருவில் நடக்கும் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.\nசென்னையின் எஃப்சி அணி வீரர்கள் விவர���்:\nகோல் கீப்பர்கள்: கரன்ஜித் சிங், சஞ்சிபன் கோஷ், நிகில் பெர்னார்ட்\nடிஃபென்டர்கள்: மெய்ல்சன் ஆல்வ்ஸ், எலி சபியா, இனிகோ கால்ட்ரென், ஜெர்ரி லால்ரின்சுலா, டோன்டோன்பா சிங், லால்டின்லியானா ரென்த்லெய், சோமிங்லியானா ரால்டே, ஹென்றி ஆண்டோனே.\nமிட்ஃபீல்டர்கள்: ரஃபெல் அகஸ்டோ, க்ரெகோரி நெல்சன், ஆண்ட்ரியா ஓர்லாண்டி, ஃபிரான்சிஸ்கோ ஃபெர்னாண்டஸ், தோய் சிங், அனிருத் தாபா, ஜெர்மன்பரீத் சிங், சீனிவாசன் பாண்டியன், ஐசக் வன்மல்ஸாமா, பெதஷ்வோர் சிங், சுனுன்மாவியா.\nஃபார்வேர்ட்ஸ்: ஜேஜே லால்பெக்லா, முஹம்மத் ரஃபி, கார்லஸ் ஆண்டோனியோ சலோம்.\nபிரான்ஸ் மக்களின் புதிய கால்பந்து ஹீரோ: கண்டறிந்தவர் புதுச்சேரிக்காரர் என்றால் நம்ப முடிகிறதா\nஐஎஸ்எல்: கடைசி நேரத்தில் வெற்றியை நழுவவிட்ட டெல்லி டயனமோஸ்\n5வது இந்தியன் சூப்பர் லீக் தொடக்க விழா: ஸ்பெஷல் புகைப்படங்கள்\nISL 2018-19 Chennaiyin FC squad: மீண்டும் புத்துணர்ச்சியுடன் சென்னையின் எஃப்சி\nதெற்காசிய கால்பந்து தொடர்: ஒரு கோல் கூட அடிக்காத மாலத்தீவு சாம்பியன்\nஇரண்டு கோல் அடித்து டயர்டான தந்தை தோனியின் தாகம் தணிக்கும் மகள் ஜிவா: க்யூட் வீடியோ\nமெஸ்சிக்கு 21 மாத சிறை… தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்\nரோஹித் ஷர்மா ஏன் நிரந்தர கேப்டனாகக் கூடாது\nஅழகிய தமிழ் மகள் இவள்… பாடகி சுசிலாவுடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய அமைச்சர் ஜெயகுமார்\nயோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை யூடியூப் ஏன் தூக்குச்சு தெரியுமா\nகல்யாண வயசுதான் பாடலை அதிரடியாக தூக்கிய யூடியூப்\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\nஅட யாருப்பா இந்த பசங்க இப்படி வச்சி செஞ்சிருங்காக\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-16T22:10:53Z", "digest": "sha1:7Q5RORXNSLS7Q4PIICB57PS5IZIP3JWW", "length": 5521, "nlines": 27, "source_domain": "www.buletinmutiara.com", "title": "ஜாலான் ஜெத்தி லாமா லிட்டல் இந்தியாவாக உருவாக்கப்படும் – சத்தீஸ் – Buletin Mutiara", "raw_content": "\nஜாலான் ஜெத்தி லாமா லிட்டல் இந்தியாவாக உருவாக்கப்படும் – சத்தீஸ்\nபட்டர்வொர்த்- பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த் பொங்கல் கொண்டாட்டம், ஜாலான் ஜெத்தி லாமா பகுதியில் மிக விமரிசையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வினை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கலந்து கொண்டு அவர்தம் துணைவியாருடன் பொங்கல் வைத்து இந்நிகழ்வினை இனிதே தொடங்கி வைத்தார்.\nமாலை 4 மணி அளவில் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டத்தில் இந்தியர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கோலாட்டம், புலியாட்டம், பொய்கால் குதிரை, மயிலாட்டம் மற்றும் இன்னும் பல நிகழ்வுகள் வருகையாளர்களை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், பொங்கல் போட்டி, கோலம் போடும் போட்டி, இசை நாற்காலி போன்ற கேளிக்கை நிகழ்வுகளும் சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்வுகளிலும் பட்டர்வொர்த் வட்டாரத்தில் வாழும் மூவின ம��்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.\nஇப்பொங்கல் கொண்டாட்டம் தாம் சட்டமன்ற உறுப்பினராக பணியில் இருக்கும் வரை இங்கு நடத்தவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். பட்டர்வொர்த் வட்டாரத்தில் இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக லிட்டல் இந்தியா அமைக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nதொடர்ந்து, அடுத்த மாதம் ‘வயலின்’ இசைக்கருவி வகுப்பு நடைபெறவுள்ளதை தமதுரையில் குறிப்பிட்டார் . இதற்கு இந்திய மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வருகின்ற ஜூன் மாதத்தில் இந்தியர்களின் கலைகளான கோலாட்டம், சிலம்பம் போன்ற வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே, அவ்வட்டார மாணவர்கள் இத்திட்டங்களில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கப்படுகின்றனர்.\nஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்திற்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்க பரிசீலிக்கப்படும் - பேராசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83/", "date_download": "2019-02-16T21:15:03Z", "digest": "sha1:XBXTC4AN5YKUSKATZYYNHAUN7D2FZ6E5", "length": 13132, "nlines": 119, "source_domain": "moonramkonam.com", "title": "மிஷல் ஒபாமா..உலகின் பவர்ஃபுல் பெண்கள்-4 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅபிமன்யு ராஜராஜனின் “அபியும் நானும்”ரசித்ததில் பிடித்தது-7 த்ரிஷாவுக்கு கமல் சொல்லித்தந்த தில்லாலங்கடி வேலை\nமிஷல் ஒபாமா..உலகின் பவர்ஃபுல் பெண்கள்-4\nமிஷல் ராபின்சன் ஒபாமா, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்தார். தாயார் மரியன் ,தந்தை ஃப்ரேசர் ராபின்சன்.\nஅவர் சகோதரர் தற்பொழுது ஓரிகன் ஸ்டேட் பல்கலை கழகத்தின் கூடைப்பந்து பயிற்சியாளராக உள்ள க்ரைக் ராபின்சன். மிஷல் அமெரிக்காவின் 44 வது பிரதமர் பாரக் ஒபமாவின் மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி அதாவது FIRST LADY. அவர் ஆஃப்ரிக்க-அமேரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது முதல் பெண்மணியும் ஆவார். சிகாகோவில் வளர்ந்த மிஷல் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஹார்வார்ட் சட்டப் பள்ளியிலும் படித்தவர்,\nசிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் பணி புரிந்த போது பாரக் ஒபாமாவைச்சந்தித்தார். அதோடு சிகாகோவின் மேயர் ரிச்சர்ட் அம் டாலேயிலும் சிகாகோ மெடிக்கல் சென்டர் பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார். அக்டோபர் 18 ,1992\nஇல் பாரக் ஒபாமாவைத் திருமணம் செய்து கொண்டார் மிஷல்.\nஅவருடைய இரு பெண் குழந்தைகளின் பெயர் மலியா மற்றும் சாஷா. பணிச்சுமை அதிகம் உள்ள குடும்பமாக இருந்தாலும் தம்பதியர் ஒருவருக்காக ஒருவர் நேரம் ஒதுக்குவதை அவசியமாகக் கருதும் மனப்போக்குடையவர்கள். 2007 மற்றும் 2008 இல் ஒபாமாவின் தேர்தல்\nபிரசாரத்திலும் கூட்டங்களில் பேசுவதிலும் வெகு கவனம் எடுத்துக்கொண்ட மிஷல் தனது சாதுர்யமான மற்றும் நகைச்சுவை மிளிரும் பேச்சால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். தனது கணவரின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றால் அது மிகையில்லை. 2008 இல் டெமாக்ரெடிக் நேஷனல் கன்வென்ஷனில் அவர் நிகழ்த்திய உரை மிகப்பிரசித்தி பெற்றது.\nஅமெரிக்க பெண்களால் ஒரு உதாரணப் பெண்ணாகவும் ஃபாஷன் ஐகானாகவும் கொண்டாடப்படுகிறார் மிஷல்.\nஎஸ்ஸென்ஸ் பத்திரிக்கையால் ” உலகின் உத்வேகம் மிக்க 25 பெண்களில் ஒருவர் ” என்று புகழப்படுகிறார். வானிடி ஃபேர் அவரை “உலகின் 10 அழகாக உடுத்தும் நபர்களுல் ஒருவர்” என்று தேர்வு செய்திருக்கிறது.\n2008 பீப்பில் லிஸ்டில் ” அருமையான, தன்னம்பிக்கை மிக்க தோற்றம் கொண்டவர் ” என்று பாராட்டப்படுகிறார்.\nஅவர் நேர்த்தியாக உடுத்தும் அழகுக்காக ஜாக்குலின் கென்னடியோடும், கண்டிப்புக்கும் கட்டுப்பாடுக்கும் நான்சி ரீகனோடு ஒப்பிடப்படுகிறார்.\nஆரோக்கியமான உணவுமுறைகளில் ஆர்வமும் அதை பற்றின பிரச்சாரங்களில் தீவிரமும் காட்டும் மிஷல் குழந்தைப் பருவ பருமன் பற்றின விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்.\nஇந்தியா வந்த போது ஒபாமாவும் மிஷலும்…\nராஷ்டிர பதிபவனில் விருந்தின் போது ஒபாமாவும் மிஷலும்….\nஹோலிநேம் உயர்நிலைப்பள்ளி பம்பாயில் குழந்தைகளோடு ஆனந்தமாக நடனமாடும் மிஷல்…ஒபாமா ரசிக்கிறார். இந்தியா வந்த போது அவருடைய உற்சாகமான மனப்போக்கிலும் அருமையான அணுகுமுறையிலும் இந்தியர்களையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டார் மிஷல்.\nபடங்கள் கூகுள்…தகவல் நன்றி விக்கிபீடியா..\nTagged with: அமெரிக்கா, அழகு, ஒபாமா, கை, பத்திரிக்கை, பெண்\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13052", "date_download": "2019-02-16T22:39:55Z", "digest": "sha1:2OWJUWEJNROS5F3XB6DOXKVV2UE7OXLH", "length": 5379, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "13-09-2018 Today's special pictures|13-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\n13-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவிகள், அரிசி, காய்கறி மற்றும் அரிசி மாவு போன்றவை மூலம் விநாயகர் சிலைகளை செய்து வழிபட்டனர்.\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-16T22:02:26Z", "digest": "sha1:XK54NTMCZQIDLYLOPLMPX6ETFHKA5SOO", "length": 13418, "nlines": 69, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றுவேன் ..லைசென்ஸ் சர்வேயர்களிடம்- சி. ராஜேந்திரன் சபதம்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றுவேன் ..லைசென்ஸ் சர்வேயர்களிடம்- சி. ராஜேந்திரன் சபதம்…\nஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரன், சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சப் –டிவிசன், லே அவுட்டுகளுக்கு அனுமதி கொடுத்த முறைகேட்டில் 3.12.18ம் தேதி மாலை நகரமைப்பு ஆய்வாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.\n3.12.18ம் தேதி இரவு ஆவடி பெரு நகராட்சி லைசென்ஸ் சர்வேயர்களை அழைத்து பேசும் போது, 15 அப்ரூவல் சி.எம்.டி.ஏ ரத்து செய்ய கடிதம் அனுப்பி உள்ளது. கோயில் பதாகை பாலாஜி நகர், பருத்திப்பட்டு வசந்தம் நகர் விரிவாக்கம், கோயில் பதாகை பெருமாள் கோயில் லே அவுட் உள்ளிட்ட 70 அப்ரூவல் கோப்புகளை ஆய்வு செய்ய வந்த ரமேஷ், ரூத்ரமூர்த்தி இருவருக்கும் பணம் கொடுத்து, காப்பாற்றி விட்டேன்..\nதற்போது 20 அப்ரூவல் கோப்புகளுக்கு என்னிடம் பணம் அட்வான்ஸ் கொடுத்துள்ளீர்கள்.. கவலை வேண்டாம்.. நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியனிடம், ஆணையர் ஜோதிகுமார் மூலம் பேசிவிட்டேன்..பாலசுப்ரமணியனிடம் மீதி பணத்தை கொடுத்து அப்ரூவல் வாங்கிக்கொள்ளுங்கள்..\nநான் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவன், என்னை ஒண்ணும் பண்ண முடியாது.. சி.எம்.டி.ஏ உறுப்பினர் –செயலர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றிவிட்டு, மீண்டும் ஆவடி பெரு நகராட்சிக்கு வருவேன்..\nபிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை மாற்ற, தாம்பரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னாள் அமைச்சர் வைதிலிங்கம் மூலம் மாற்றிவிடுவதாக உறுதியளித்துள்ளார்.\nசி.எம்.டி.ஏ ரமேஷ், ரூத்ரமூர்த்தி இருவரிடமும், பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் மூலம் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்யை மாற்ற பேசி வருகிறேன். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம் சொல்லி விரைவில் மாற்றிவிடுவதாக கூறியுள்ளார்கள்..\nபாலசுப்ரமணியன் எனக்கு வேண்டியவர். என்னை போல் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அனைத்தும் செய்து கொடுப்பார்..\nலைசென்ஸ் சர்வேயர் பலர் வரவில்லை. லைசென்ஸ் சர்வேயர் வாட்ச் அப் குரூப்பில், இந்த ஆடியோ அனுப்புங்கள் என்று ராஜேந்திரன், தான் பேசிய ஆடியோவை அனுப்பினார்.. ஆடியோவில் ஆவடி நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளோன்.. நீங்கள் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியனை அணுகுங்கள் என்று பேசியுள்ளார்..\nகடந்த நான்கு ஆண்டுகளில் ரூ100கோடி சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு சவால் விடுகிறார்..சபதம் செய்கிறார்.. பார்ப்போம்..\nராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றுவேன் ..லைசென்ஸ் சர்வேயர்களிடம்- சி. ராஜேந்திரன் சபதம்… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nசென்னை பெரு நகர காவல்துறை- முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு-கொடுக்கப்பட்ட விருது சாதனைக்கா\nபூந்தமல்லி நகராட்சி- நவீன டிஜிட்டல் கழிப்பறை-1000 கொசு வாங்கினால் 1000 கொசு இலவசம்.. இரா.டிட்டோவுக்கு நன்றி\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள�� மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nதமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால்…\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nசெய்தித்துறை ஊழலில் சிக்கி சிரழிந்துவிட்டது. செய்தித்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டைகள் வழங்கிட…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF&si=0", "date_download": "2019-02-16T22:22:51Z", "digest": "sha1:TZC7MALLXCUUJWCIEGTQTTISQQ5UEJSB", "length": 25287, "nlines": 345, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கணவன் மனைவி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கணவன் மனைவி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nநம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : டாக்டர். ஷாலினி (Dr.Shalini)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை சாத்தியம்\nஅன்பு குறையாமல் உபசரிக்கும் கணவன்/மனைவி. பாசத்தைப் பொழியும் குழந்தைகள். பிரச்னை என்றவுடன் ஓடிஒளியாமல் ஓடிவந்து அரவணைக்கும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை... - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal\nஅதிகாலை 2 மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு தங்கள் கணவன், அல்லது மனைவியிடம் ஏன் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய் என்று கெஞ்சும் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. ஒரு பெண் ஏன் ஆணைப் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தமிழில்: உதயகுமார் (Tamilil : Udayakumar)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது\nதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா\nகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nஅம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள��� ஏக்கங்கள்.\n* கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுழந்தைப் பேறு - Kuzhandai Peru\nகணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் - Sithargalin Maanthireega Ragasiyangal\nஅண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர\nமண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய முடியவில்லையா கணவன்தன் வழிக்கு வரவில்லையா குடும்பப் பிரச்சினையா , இவைகளுக்கெல்லாம் பரிகாரம் காண நம்மவர்கள் உடனே [மேலும் படிக்க]\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகளஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி\nஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள் இவளது குணம், நிறம், அழகு,\n தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களது தாய் தந்தையரை மதித்து நடப்பாளா \nவந்தபிறகாவது தங்களது தொழில் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : பிரகஸ்பதி (Brahaspati)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nசாந்தி முகூர்த்தத்தின் நோக்கம் வாரிசுகள் பெறவேண்டுவது என்பது மட்டும்தான் என்றால், குழந்தை அதற்குப்பின் வரும் கூடல்\nமூலமாகவும் பிறக்கிறதே -அவற்றுக்கெல்லாம் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லையே, சாந்தி முகூர்த்தம் போலவே எல்லா கூடல்களும், கணவன் மனைவியிடையே அமைய வேண்டும். நல்ல வாரிசுகள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: இன்பம்,மகப்பேறு,கருத்தரிப்பு, செக்ஸ்,அந்தரங்கம்,சாந்தி முகூர்த்தம்\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : கோசலன் (Kosalan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ ���ெஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ncrazy mohan, வளர், பழம், சத்துக்களும், வாடி வாசல், பிஎ, ம போ si, சுப்ர பாரதி மணியன், Dharuma, வை mu, vayi ru, நம் a, தங்க ராணி, மீனாட்சி அம்ம, கட்டுரை பூங்கா\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)\nதிருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) முதல் பகுதி -\nசாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\nசிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம் -\nஎறும்பும் ஈயும் - Erumbum Eyum\nபுத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் - Buddha Leelaiyum Murppiravik Kathaigalum\nசுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/04/27/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA/", "date_download": "2019-02-16T21:18:59Z", "digest": "sha1:WJDSAD526BXRPM2SB4IJVTIFODLD2RQD", "length": 8172, "nlines": 116, "source_domain": "seithupaarungal.com", "title": "நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nநீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்\nஏப்ரல் 27, 2018 த டைம்ஸ் தமிழ்\nசிறு வயது முதலே கைவினை கலைகள் கற்பதில் ஆர்வமிக்க சுதா பாலாஜி, தற்சமயம் கைவினைக் கலைகளை கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறார்.\nசார்ட் பேப்பர் – வெவ்வேறு வண்ணங்களில்\nசார்ட் பேப்பரை பூக்களின் அளவுக்கேற்ப நான்கு சதுர துண்டுகளாக வெட்டுங்கள்.\nவெட்டிய சதுர துண்டை எடுத்து, முதலில் முக்கோணமாக மடிக்கவும். பிறகு அதை மீண்டும் முக்கோண வடிவில் மடிக்கவும்.\nமடித்த முக்கோணத்தின் ஒரு முனைக்கு எதிர் முனையில், இதழ் போல பென்சிலில் ஒரு வளைவை வரையவும்.அதை அப்படியே வெட்டி எடுக்கவும். இதுபோல நான்கு சதுர துண்டுகளை வெட்டவும்.\nவெட்டி வைத்ததை பிரித்தால், ஆறு இதழ் பூ கிடைக்கும். நான்கு துண்டிலும் ஆறு இதழ்களில் ஒவ்வொன்றாக குறைத்து, அந்த இதழ்களை வெட்டி எடுக்கவும்.\nமீதமிருக்கும் இதழ்களை உள்பக்கமாக பூப் போல குவித்து, பிரிந்துவிடாதபடி பசை போட்டு வெளிப்பக்கமாக ஒட்டவும். இதுபோல் அனைத்து பகுதிகளையும் தயாரிக்கவும்.\nஇரண்டு இதழ் உள்ள பகுதியை முதலில் வைத்து, பிறகு மூன்று இதழ், நான்கு இதழ், ஐந்து இதழ் என அதைச் சுற்றிலும் ஒட்டிக்கொண்டே வரவும். இதோ முழுமையான பூ தயார்\nகுறிச்சொல்லிடப்பட்டது கைவினைப் பொருட்கள் செய்முறை, பேப்பர் பூக்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசில்க் த்ரெட் ஜுவல்லரி: ட்ரை கலர் ஜிமிக்கி\nNext postகொட்டு குழம்பு, மாங்காய் குழம்பு செய்வது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/my-story-this-is-how-i-became-impure-when-i-was-10-years-old-018131.html", "date_download": "2019-02-16T22:08:21Z", "digest": "sha1:PH5VOVZTX3JEHF43BMEGIGGK4FISTYVF", "length": 16874, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி தான் நான் அசுத்தமானவள் ஆனேன், எனது 10 வயதில் - My Story #053 | My Story: This Is How I Became Impure, When I Was 10 YO! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சி��்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇப்படி தான் நான் அசுத்தமானவள் ஆனேன், எனது 10 வயதில் - My Story #053\nஅதே அறை. குளியலறை, அங்கே ஒவ்வொரு மாதமும் நான் கொஞ்சம் கூடுதல் நிமிடங்கள் செலவழிக்க நேரிட்டது. ஆம் நான் தூய்மையற்றவள் ஆனேன். என் வாழ்வில் விளக்குகள் அணைக்கப்பட்டு மங்கலாக மாறியது என கூறலாம். என் உடலில் நான் சில சிவப்பு திசுக்களை பார்க்க துவங்கினேன். அதன் பின்னர் நான் வெளியிடங்களுக்கு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டி இருந்தது.\nஅதை தவறுதலாக தூடுவிட்டாலும் நான் மீண்டும் எனது குளியலறைக்கு செல்ல வேண்டும். குளித்து முடித்து வரவேண்டும். உடல் ரீதியாக நான் சுமக்க துவங்கிய புதிய வலியை காட்டிலும், மன ரீதியாக நான் சுமக்க துவங்கிய புதிய வலி எனக்கு மிகவும் ரணமாக இருந்தது. எனது வலியை வீட்டின் ஆண்களிடம் எப்படி வெளிக்காட்டுவது என தெரியாத வலி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனது இதயத்திற்கு இது பாவமா என்பது புதிய கேள்வியாக இருந்தது. அனைவரும் தீண்ட தகாதவள் போல காண்பது தான் அதிக வலியை அளித்தது. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த வலி ஆரம்பத்தில் புதியதாகவும், அது சார்ந்து பல குழப்பங்களும் இருக்கும். இனிமேல் நான் சிறுமி அல்ல, பெரிய பெண் என்ற பதவி உயர்வு கொடுக்கும்.\nநமது அலுவலகத்தில் ஒரு ஜூனியர் குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்றால் எப்படி உயர் அதிகாரிகளின் கண்கள் பெரிதாய் வியப்புக்குள்ளாகுமோ. அப்படி தான் என் வீட்டில் இருந்த பெரியவர்களுக்கும் நான் பத்து வயதிலேயே இந்த பதிவி உயர்வு அடைந்த போது வியப்பு ஏற்பட்டது.\nஇந்த பதவி உயர்வுக்கு பிந்தைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். வாழ்வியலில், உட்கொள்ளும் உணவில், பார்வையில், நடையில், பாவனையில், தோழமையில் என ஒரு பெரிய பட்டியலே இடலாம். எனது அம்மா அந்த நாட்களில��� எனக்கு அசைவம் தரமாட்டார். மறைத்து வைத்துவிடுவார். அதற்கு சமைக்காமல் இருந்திருக்கலாமே. அந்த நாட்களில் அதிகம் நான் காய்கறிகள் தான் சாப்பிட வேண்டும்.\nமுதல் முறை நான் அசுத்தம் ஆனபோது, எனது குளியறையில் இருந்த பாதி நீரை நான் ஏற்கனவே காலி செய்திவிட்டேன். ஆனால், வலி மறைந்ததாக இல்லை. அந்த குளியலறையில் என்னையும், ஒயருடன் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழைய குண்டு பல்பையும் தவிர வேறு யாரும் இல்லை. எனது அம்மா, எனது அசுத்தை சுத்தம் செய்ய, என்னை தூய்மையானவளாக மாற்ற சுடுதண்ணி வைத்து கொண்டுவந்தார். அந்த குளுமையான மாலையில் நான் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தேன்.\nகடைசியாக, அம்மா தண்ணி கொண்டுவந்தார், சில பல நிபந்தனைகள் தொடுக்கப்பட்டன. உடைகள் ஏலம் அங்கேயே துவைத்து காயப்போடப்பட்டது. இதெல்லாம் நானே தனி ஆளாக செய்தேன், அத்தனை வலியிலும். பிறகு அம்மா ஒரு குச்சி வலியாக வேறு ஆடைகளை என்னிடம் நீட்டினார். பிறகு, அவள் வீட்டில் அனைவரிடமும் என் வலியை கொண்டாட சென்றார்.\n, அதற்கான பதில் அவருக்கே தெரியும். ஆனால், மீண்டும் அனைவரின் முன்னால் அவசியமின்றி அந்த கேள்வி எதற்கு என எனக்கு புரியவில்லை. நொடிக்கு, நொடி அம்மா ஏன் என்னை கூர்ந்து பாக்கிறாள் என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை. இது என்னை இன்னும் அதிக அசௌகரியமாக உணர செய்தது. அவர் காணும் போதெல்லாம் ஒரு போலி சிரிப்பை தட்டிவிட்டு மூலையில் உட்கார்ந்திருந்தேன்.\nநான் வெறும் பத்து வயது சிறுமி. எனக்கான பாட வேலைகள் சுமைகள் நிறைய பாக்கி இருந்தது. அதற்கும் இந்த பெயர் தெரியாத சுமை என்னில் ஏறிக்கொண்டது. அப்போது தான் என் வாழ்வில் ஒரு புதிய பொருள் உள்ளே நுழைந்தது. அம்மா, அதை அனைவரும் வெளியே சென்ற பிறகு, சுத்திமுத்தி யாரும் இருக்கிறார்களா இல்லையா என கண்காணித்தப்படியே எனக்கு அறிமுகப்படுத்தினாள்.\nநாப்கின். அதை எப்படி பயன்படுத்த வேண்டும். எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என கற்பித்தாள் அம்மா. நான் வளர, வளர அதும் வளர்ந்தது. அந்த வயதில் அது மிகவும் அசௌகரியமான ஒன்றாக தான் இருந்தது. என் வலியை குடும்பமும், ஊரும் சேர்ந்து கொண்டாடியது. ஆனால், எனக்கு அன்று அது ஏன் என்ன என்று ஏதும் தெரியவில்லை. ஒன்றை தவிர. ஆம் நான் அசுத்தமானவள் ஆனேன், எனது பத்து வயதிலேயே... என்று\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: my story life women நான் கடந்து வந்த பாதை வாழ்க்கை பெண்கள்\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/feb/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-70-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3094452.html", "date_download": "2019-02-16T21:39:10Z", "digest": "sha1:2YHRTWB7WCCQETQ75CZAE7A3PCOKICSU", "length": 7497, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கரூர் வைஸ்யா வங்கி லாபம் 70% சரிவு- Dinamani", "raw_content": "\nகரூர் வைஸ்யா வங்கி லாபம் 70% சரிவு\nBy DIN | Published on : 13th February 2019 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஈட்டிய லாபம் 70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த வங்கி செபிக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nநடப்பு 2018-19 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.1,702.65 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,647.17 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.\nஅதேசமயம், வாராக் கடன்களுக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டதையடுத்து கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் வங்கியின் லாபம் 70 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நிகர லாபம் ரூ.71.49 கோடியிலிருந்து சரிந்து ரூ.21.20 கோடியானது. மொத்த வாராக் கடன் விகிதம் 5.94 சதவீதத்திலிருந்து அதிகரித்து 8.49 சதவீதமானது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.2,663.32 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.4,055.73 கோடியானது.\nநிகர அளவிலான வாராக் கடன் விகிதம் 3.88 சதவீதத்திலிருந்து (ரூ.1,698.92 கோடி) அதிகரித்து 4.99 சதவீதம் (ரூ.2,295.60 கோடி) ஆனது என கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிற���்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2019-02-16T21:49:49Z", "digest": "sha1:RGAIS4CXRECIBDTBVIDYBCW4SRUE4L6N", "length": 5938, "nlines": 149, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: ஹீரோவுக்கு புதிய தோழர்கள்.", "raw_content": "\nசந்தோஷ் சுப்பிரமணியம் படம் 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.நேற்றுதான் திரையரங்கில் பார்த்தேன்.\nதனி காமெடி ட்ராக், வில்லன், பாட்டு/டான்ஸ், எதுவுமில்லாமல் நம்மையும் சந்தோஷின் குடும்பத்தில் ஒருவராக 3 மணி நேரம் கட்டிப்போட்டு விட்ட கதை. நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்னாகும் என்ற டென்ஷன் நமக்கு.\nஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.\n//ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.//\nநன்றி. மொழி படத்திற்கு பிறகு எனக்குப் பிடித்த படம்\nநீங்கள் சொன்னால் படம் நன்றாகத்தான் இருக்கும். பார்த்து விட வேண்டியதுதான்.\n//ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.//\nவிட்டால் இன்னும் 10 வருடங்கள் தலையில் 'விக்'கை மாட்டிக் கொண்டு ஹீரோவுக்கு தோழர்களாக வந்து கொண்டிருப்பார்கள். கஷ்டம்டா சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28746", "date_download": "2019-02-16T21:27:19Z", "digest": "sha1:2TTX4A77I4TYV3BKJPVULYSP3YTRRMIT", "length": 19434, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி: வாக்குறுதி என்னவானது டத்தோ ஞானசேகரன் கேள்வி – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்க��\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி: வாக்குறுதி என்னவானது டத்தோ ஞானசேகரன் கேள்வி\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி: வாக்குறுதி என்னவானது டத்தோ ஞானசேகரன் கேள்வி\nபொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படும் என நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்னவானது என பினாங்கு மாநில மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தலைவர் டத்தோ எம். ஞானசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n14ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தேசிய முன்னணி அரசு கடும் நெருக்குதலை வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇப்போது பினாங்கு மாநில ஆட்சியையும் மத்திய ஆட்சியையும் கொண்டுள்ள நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தமிழ் இடைநிலைப்பள்ளி உடனடியாக அமைக்கலாமே அதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் அதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்திருக்கிறார்.\nதமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்போது கூறப்பட்டது. இந்த தகவல் உண்மை என்றால் உடனடியாக தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு நம்பிக்கை கூட்டணி அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் ஞானசேகரன் வலியுறுத்தினார்.\n14ஆவது பொதுத் தேர்தலின்போது பினாங்கு மாநில முதல்வராக இருந்த லிம் குவான் எங��, மாநில அரசு தமிழ் இடை நிலைப் பள்ளியை கட்டுவதற்கு ஆவலாக இருப்பதோடு அதற்கான இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக கூறினார். அப்போது மத்திய அரசாங்கம் ஆக இருந்த தேசிய முன்னணி தங்களின் பரிந்துரைகளை நிராகரித்ததாக அவர் குற்றம் சாட்டி இருந்தார் என்ற தகவலையும் ஞானசேகரன் நினைவுகூர்ந்தார்.\nஇப்போதும் பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி தொடர்கின்றது. மத்திய ஆட்சியையும் அக்கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. குவான் எங் கூறியதைப் போல பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான நிலம் இருந்தால் அதற்கான கட்டுமானத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என அவர் கூறினார்.\nலிம் குவான் எங் இப்போது நிதி அமைச்சராக இருக்கும் நிலையில் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கான மானியத்தை அறிவிப்பதோடு அந்த நடவடிக்கையை உடனடியாக தொடங்குவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதை அவர்கள் முன் எடுக்காத பட்சத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி என்ற வாக்குறுதி தமிழ் வாக்காளர்களை கவர்வதற்கு முன்னெடுக்கப்பட்ட வெற்று வாக்குறுதி என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளை வைத்து அரசியல் நடத்த கூடாது எனக் கூறியவர்கள் தமிழ்ப்பள்ளியை கட்டித் தருகிறோம் என்ற வாக்குறுதியை முன்னிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று இருக்கின்றார்கள்.\nபினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையும் என்ற நம்பிக்கையில் இந்திய சமுதாயம் இருக்கின்றது. மக்களின் நம்பிக்கையை ஏமாற்றுவதை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தொடர்கதையாக கூடாது என அவர் கடுமையாகச் சாடினார்.\nஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் – இசைஞானி இளையராஜா அதிரடி\nஈப்போ கல்லுமலை சுப்ரமணியர் ஆலய தைப்பூச வசூல் வெ. 435,217.75\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎனக்கு பிடிச்சது ‘தல’ மட்டும்தான் – ”மேயாதமான்” ஹீரோயின்\nஅருள்கந்தாவைப் பதவியிலிருந்து நீக்கியது 1எம்டிபி நிறுவனம்\nசிலாங்கூர் மாநில மஇகா தொகுதி தேர்தல்: 5 தொகுதிகளில் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:03:07Z", "digest": "sha1:4VGQB65MF4BDKFG2JKNUB23FXW652OUU", "length": 13831, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "நாசர் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nசிம்பு சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் கலகலப்பாக வந்துள்ளதா.. அதிரடியாக வந்துள்ளதா.. பார்க்கலாம் வெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் நாசரின்...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் மூலம் மீண்டு(ம்) வரும் சரண்..\nதமிழ் சினிமாவின் வணிக சினிமாக்களில் மிகச்சிறந்த இயக்குனராக பாராட்டப்பட்ட, மறுக்க முடியாத ஒரு முக்கியமான இயக்குனர் சரண். பெரிய நடிகர்களுடனும் பணிபுரிந்த...\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். சமீப காலமாக...\nநட்பையும் காதலையும் புனிதப்படுத்தும் ‘அழியாத கோலங்கள்-2’..\nநான்கே நான்கு கதாபாத்திரங்களை மையப்படுத்தி நட்பையும் காதலையும் இதைவிட புனிதப்படுத்திவிட முடியாது என்கிற மாதிரியான ஒரு அருமையான படமாக ‘அழியாத கோலங்கள்-2’...\nநவ-16ல் உத்தரவு மகாராஜா ரிலீஸ்..\nநடிகர் உதயா தற்போது நடித்துள்ள படம் ‘உத்தரவு மகாராஜா’. இயக்குனர் ஆஸிப் குரைஷி. இயக்கியுள்ள இந்தப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி...\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் இசை :...\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nசன் டிவி கைகளில் பார்ட்டி சாட்டிலைட் ரைட்ஸ்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. கேங்ஸ்டர் காமெடிப் படமான இதில் ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா,...\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nஜோக்கர் குரு சோமசுந்தரம் நடிப்பில் நிஷாந்த்-ஜிதின் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ஓடு ராஜா ஓடு. மனைவி...\nவெப் சீரிஸ்-குறும்பட துவக்க விழாவை கோலாகலமாக நடத்திய viu..\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன்...\nவெளிநாட்டில் மிகப்பெரிய மருத்துவனைக்கு சொந்தக்காரரான விஜய் ஆண்டனிக்கு, தன் பெற்றோர் தன்னை தத்தெடுத்து தான் வளர்கின்றனர் என்கிற விபரம் தெரியவர, அவர்கள்...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – விமர்சனம்\nவெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் அரவிந்த்சாமி.. அவரது மனைவி இறந்துவிட, மகனுடனும் தந்தை நாசருடனும் வசிக்கிறார். கணவன் இறந்துவிடவே,...\nஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு திரையுலகம் இறுதி மரியாதை..\nமறைந்த எழுத்தளார் பாலகுமாரனுக்கு தமிழ் திரையுலகில் இருந்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.. பாலகுமாரன் குறித்து பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நடிகர்...\nமே-11க்கு தள்ளிப்போனது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..\nஇயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன்...\nஏப்ரல் 8-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை...\nநியாயத்தை சொன்ன ‘கேணி’ படத்திற்கு கேரள அரசு அளித்த கெளரவம்..\nதமிழக கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கேணி. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு...\nஇருமுகன் இயக்குனர் படத்தில் ‘அர்ஜூன் ரெட்டி’ ஹீரோ..\nகடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர்...\nஇன்று பெருவாரியான மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கு���் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தமும், மொழிகள் தாண்டி மனசாட்சிப்படி மக்களுக்கு...\nதமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி \nதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது தண்ணீர் தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை...\n“கேரளாவில் இருக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை” ; கேணி’ விழாவில் பார்த்திபன் வேதனை..\nமலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது ‘கிணர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2/", "date_download": "2019-02-16T21:07:30Z", "digest": "sha1:RFFOWR5RXVTTXTE2ZASZHPP5WK4KM6MG", "length": 10352, "nlines": 65, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n���வடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2017-18ல் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள குளம், குட்டை, ஊரணி, ஏரிகளுக்கு நீர் செல்லும் 15,000 கிமீட்டர் நீர் வழிப்பாதையை ரூ525கோடியில் பராமரிப்பு மற்றும் புதிய பாதைகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டதா கோப்புகளில் உள்ளது. ஒரு கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் கூட பராமரிக்கப்படவில்லை.. புனரமைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை…\nகடந்த மூன்றாண்டுகளில் 2016ம் ஆண்டு வரை 45,094கிமீட்டர் நீர் வழிப்பாதைகளை ஒரு கிமீட்டருக்கு ரூ2.55 இலட்சம் என பராமரிப்பு பணி மேற்க்கொண்டதாக கோப்புகளில் உள்ளது.\n60,000 கிமீட்டர் நீர் வழிப்பாதைகள் பராமரிப்பு பணி மேற்க்கொண்டு இருந்தால், கடைமடை பகுதிக்கு மேட்டூர் நீர் அணை நீர் போய் சேர்ந்திருக்கும்..காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி,குளம்,குட்டை, ஊரணிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லையே..31 மாவட்டங்களில் கிராம பஞ்சாய்த்துக்களில் உள்ள ஏரி, குளம், குட்டை, ஊரணியில் நீர் இருப்பு அளவை வெளியிடத்தயாரா\nபணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில்4X3 அளவில் ரூ4500 செலவில் 10,000 போர்டுகள் 2017-18ல் வைக்கப்பட்டுள்ளதாக கோப்புகளில் உள்ளது..\nஊழல் ஆவணங்கள் இதோ… ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளே பதில் சொல்லுங்கள்…\nஊரக வளர்ச்சித்துறை- MGNREGS முறைகேடு- Social Audit குழு அறிக்கை\nதிருவேற்காடு நகராட்சி – CMDA உத்தரவை மதிக்காத-நகரமைப்பு ஆய்வாளர்..\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.. திருவல்லிக்கேணி அஞ்சல்…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது.…\nபிற செய்திகள்\tJan 30, 2019\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம்,…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-16T21:08:24Z", "digest": "sha1:AO7NU6NWFVTHVLKMMVWT3HYNVJ5T7G4P", "length": 11928, "nlines": 69, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "பல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nபல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..\nஉலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் அதாவது ரூ2212.89 கோடி கடன் வாங்கி பல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்கள்.. சென்னை மாநகராட்சி கணக்கில் நாராயணபுரம் ஏரி புனரமைப்புக்கு ரூ15.67கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nநாராயணபுரம் ஏரி புனரமைப்பு தொடர்பான எம்.புத்தகத்தின் நகல் கேட்டோம்.. சென்னை மாநகராட்சி நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி, பல்லவபுரம் நகராட்சிக்கு உட்பட்டது, அதனால் பல்லவபுரம் நகராட்சியில் தகவல் பெற்றுக்கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பினார்கள்..\nபல்லவபுரம் நகராட்சி எங்களுக்கும், நாராயணபுரம் ஏரிக்கு சம்பந்தம் இல்லை. சென்னை மாநகராட்சிதான் பணியை மேற்க்கொள்கிறது என்று கடிதம் அனுப்பினார்கள்..\nசென்னை மாநகராட்சி நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணிபொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை சேர்ந்தது. அதனால் தகவல் நீர் வள ஆதாரத்துறையிடம் பெற்றுக்கொள்ளவும் என்று கடிதம் அனுப்பினார்கள்..\nபொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி கீழ் பாலாறு வடி நிலகோட்டம் காஞ்சிபுரம் மேற்க்கொண்டார்கள்.. கீழ் பாலாறு வடி நில கோட்டம் செயற்பொறியாளர் எம்.புத்தகம் நகல் அனுப்புவார் என்றார்கள்..\nநாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி தொடர்பான விவரங்கள் 7 மாதங்களாகியும் நமக்கு கிடைக்கவில்லை.\nநம்மிடம் பேசிய அதிகாரி, நாராயணபுரம் ஏரி புனரமைப்பு பணி செய்யவில்லை. போலி எம்.புத்தகம் தயார் செய்து, ரூ15.67 கோடி 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய கொடுக்கப்பட்டுவிட்டது என்று புலம்பினார்..\nஅரசு ஆணை எண்.1/2.1.15ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில் நாராயணபுரம் ஏரியை புனரமைக்காமல் போலி எம்.புத்தகம் மூலம் பணம் பட்டுவாட�� செய்யப்பட்டது.. இப்படி பல ஏரிகள் புனரமைப்பு செய்யாமல் ரூ100கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.. ஆதாரங்களை மக்கள் செய்திமையம் வெளியிட முடிவு செய்துள்ளது..\nசவால் விடும் அமைச்சர்கள்… பதில் சொல்லுவார்களா..\nபல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை.. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nதிருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nதமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால்…\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nசெய்தித்துறை ஊழலில் சிக்கி சிரழிந்துவிட்டது. செய்தித்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டைகள் வழங்கிட…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10501", "date_download": "2019-02-16T22:28:53Z", "digest": "sha1:MT2TRI5GZIZMSWIOWUKQCFNZXCNBYCUO", "length": 15049, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaval Kottam - காவல் கோட்டம் » Buy tamil book Kaval Kottam online", "raw_content": "\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: சாகித்ய அகாடமி விருது\nபுரட்சிக் கதிர்கள் தமிழ்நாட்டில் காந்தி\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் எத்தனை சோகம் இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது அந்த மக்���ளின் வாழ்வியல் என்ன அந்த மக்களின் வாழ்வியல் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்\nஇந்த நூல் காவல் கோட்டம், சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்\nசந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள�� :\nமின்னலாய் ஒளிர்ந்த பூக்கள் - Minnalaai Olirndha Pookkal\nதமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும் - Thamizh Thiraippadamum Panpaattu Arasiyalum\nஅதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu\nபெண்ணென்று ஏன் பிறந்தாய் - Pennendru yaen Pirandhaai\nசௌந்தர கோகிலம் பாகம் 3 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 3 (Vanthuvittar \nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal\nவெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal\nஎன் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal\nநெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/19-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-16T22:15:18Z", "digest": "sha1:U2G6VWMMW6WCQEKEQDAICKB72KUAYWSH", "length": 6625, "nlines": 106, "source_domain": "www.qurankalvi.com", "title": "19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Daily Dhikrs / 19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ\n19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ\n19 : இம்மை மறுமையை உள்ளடக்கிய அற்புத துஆ\nPrevious 03: ஸூபித்துவத்தின் ஆரம்ப கால போக்கும் அறிஞர்களும்\nNext நபி வழியில் வுழூச் செய்வோம்\nஇன்று ஓரு தகவல் 34: கட்டுப்படுதல் (லா இலாஹ இல்லல்லாஹ் – நிபந்தனை-4) மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் த��ப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/khadki/", "date_download": "2019-02-16T21:23:32Z", "digest": "sha1:5XJ5T2SP4TDUZICNN7VPX2QSIGXJTNHM", "length": 5933, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "காட்லி வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nவெடிமருந்து தொழிற்சாலை காட்கி ஆட்சேர்ப்பு\nவெடிமருந்து தொழிற்சாலை ஆட்சேர்ப்பு, தொழிற்பயிற்சி, பட்டம், பொறியாளர்கள், ஐடிஐ-டிப்ளமோ, காத்கி, மகாராஷ்டிரா\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்களைக் கண்டுபிடித்தல் வெடிமருந்து தொழிற்சாலை Khadki 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ...\nபூடான் புனேவில் புதிதாக பணிபுரியும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇராணுவம், BE-B.Tech, பொறியாளர்கள், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, காத்கி, மகாராஷ்டிரா, புனே\nஇன்றைய வேலை இடுகையிட - ஊழியர்களைக் கண்டறிவது சென்னையில் இராணுவப் பணிப் பட்டறை புனே >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா 512 இராணுவ தள பணிப்பாளர் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-02-16T21:40:46Z", "digest": "sha1:TSU7K7ITCLTV2GSLV3BUGUYLAMVFYVM3", "length": 4056, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரசித்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிரசித்தி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு பெயரும் புகழும்; பிரபலம்.\n‘இந்த வட்டாரத்திலேயே பிரசித்தி பெற்ற கரகாட்டக் குழு இது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=8804&lang=ta", "date_download": "2019-02-16T22:51:54Z", "digest": "sha1:5HDJZSOZR5A52AJPL2MTWMUK6M55LW3U", "length": 11287, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஉகாண்டா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் விபரம்(2014-15)\nஉகாண்டாவின் கம்பாலா நகரில் உகாண்டா தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் நிர்வாகிகள் விபரம் வருமாறு (2014-15): தலைவர் : நஸ்ருதீன் வகீத்துணைத் தலைவர் : திருமதி.பாரதி சிவக்குமார்செயலாளர் : முகம்மது ரஃபீபொருளாளர் : பாபுதுணை செயலாளர்கள் : திருமதி.ரஞ்சனி சதீஷ், எம்.எஸ்.சலீம்டிரஸ்டி : கே.பி.ஈஸ்வர், சேகரன் வெள்ளச்சாமி, ரஹீமுல்லாநிர்வாகக்குழு உறுப்பினர்கள் : டி.சுரேஷ் பாபு, சாதிக் ஷாகுல், முகம்மது ரைசுதீன், எஸ்.சிவக்குமார், ஜெ.பிரசன்னா, ஏ.கதிரி, ரங்கநாதன், திருமதி.வித்யா ஸ்ரீநிவாசன், திருமதி.ஹேமலதா ஸ்ரீகாந்த், ஜஹாபர் சாதிக்- தினமலர் வாசகர் முகம்மது வகீத்\nஜாம்பியா தமிழ் மற்றும் ௧லாச்சார மன்ற செயற்குழு ௨றுப்பினர்கள்\nமான்ஸாவாழ் இந்தியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்\nதான்சானியா திருவள்ளுவர் சங்க புதிய உறுப்பினர்கள்\nஉகாண்டா தமிழ் சங்க புதிய நிர்வாகிகள்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்\nசிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்...\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி...\nசிங்கப்பூரில் பொங்கல் விழா சிறப்பு பட்டி மன்றம்\nசிங்கப்பூரில் பொங்கல் விழா சிறப்பு பட்டி மன்றம்...\nசிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி\nசிங்கப்பூரில் பொங்கல் விழா சிறப்பு பட்டி மன்றம்\nதுபாயில் இந்திய பேனா நண்பர்கள் சந்திப்பு விழா\nமார்ச்.,5, சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nசிகாகோ தமிழ்ச் சங்க பொன்விழா ஆண்டு பொங்கல் விழா\nமொம்பாசாவில் 4 பண்டிகைகளின் கொண்டாட்டம்\nசவுதி இளவரசர் தலிபான்கள் சந்திப்பு\nரியாத், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, தலிபான்கள் பாகிஸ்தானில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் ...\nராணுவ கிராமமாக மாறிய பள்ளக்காபட்டி\nதர்மபுரி : துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளை\nகாஷ்மீரில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nவீரர்கள் குடும்பத்திற்கு ஆந்திரஅரசு நிதி\nபாதியில் நின்ற வந்தே பாரத் ரயில்\n4வது நாளாக நாராயணசாமி தர்ணா\nவிழுப்புரம்:வேன்-பஸ் மோதல்: 4 பேர் பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30072&ncat=1360", "date_download": "2019-02-16T22:48:08Z", "digest": "sha1:BP7Q2GW3XWCMNX3PK22EGZCVYYZABNQE", "length": 17104, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "சிங்கங்களுக்குக் கொண்டாட்டம் | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\n பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி..'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nதாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 17,2019\nடெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு பிப்ரவரி 17,2019\nதிருத்தணியில் அமைச்சர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 17,2019\nலண்டனில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் ஆசிய சிங்கங்களுக்காக பிரமாண்டமான புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கான இந்த பிரத்தியேகப் பிரிவை இங்கிலாந்து மகாராணி திறந்து வைத்துள்ளார். அழிந்து வரும் வகையான சிங்கங்களை பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபட மொழி பழ மொழி\nஇந்த வார முக்கிய தினங்கள்\nஇப்படி ஒரு நாடு இருக்கா...\nஆர்ட் ரூம் - எல்லோருக்கும் பிடித்த பூச்சி\n'ஆப்பிள்' என்றால் ஆப்பிள் இல்லை\nஸிகா வைரஸ் தடுப்பு மருந்து\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார���க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/18078", "date_download": "2019-02-16T21:11:29Z", "digest": "sha1:4QCS2XY5NSRSYCKEVA34LQKOAZKZH6CO", "length": 23740, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "தலாய்லாமாவுடன் சந்திப்பு நிகழ்த்த மறுத்தார் போப் ஃபிரான்சிஸ்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதலாய்லாமாவுடன் சந்திப்பு நிகழ்த்த மறுத்தார் போப் ஃபிரான்சிஸ்\nபிறப்பு : - இறப்பு :\nசீனாவிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களுடனான உறவினைப் பாதிக்கும் என்ற அச்சத்தினால் பாப்பரசர் ஃபிரான்சிஸ் தீபேத் பௌத்த ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா ஐச் சந்திக்கும் ஏற்பாட்டினை மறுத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்துக்கு வத்திக்கான் பேச்சாளர் கூறுகையில், தலாய் லாமாவைச் சந்திப்பது என்பது சீனாவுடனான உறவைப் பாதிக்கும் என்பதற்கு மிகத் தெளிவான காரணங்கள் இருப்பதால் குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாகவும் இந்த சூழ்நிலையை தலாய் லாமா புரிந்து கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.\nரோம் நகரில் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களுடனான ஓர் சந்திப்புக்காக வந்திருந்த திபேத்திய பௌத்தத் துறவி ஒருவர் இத்தாலிய ஊடகம் ஒன்றுக்கு இது குறித்துத் தகவல் அளிக்கையில், தலாய் லாமாவுடன் பாப்பரசர் சந்திப்பு ஒன்று நிகழ்த்துவது தொடர்பில் வத்திக்கான் தேவாலய நிர்வாகத்தைத் தான் அணுகியதாகவும் ஆனால் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது சில கருத்து வேறுபாடுகளுக்கு வழி வகுக்கலாம் என்பதால் அவர்கள் அதை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இவ்விடயம் தொடர்பில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத வத்திக்கான் அதிகாரி ஒருவர் தகவல் அளிக்கையில், இம்முடிவு அச்சத்தின் காரணமாக எடுக்கப் படவில்லை என்றும் ஏற்கனவே துன்பத்தை அனுபவித்திருந்த சீனாவின் சிறுபான்மைக் கிறித்தவர்களுக்கு மேலும் துன்பத்தைத் தராமல் இருப்பதற்காகவே எடுக்கப் பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் ரோமில் தங்கியிருக்கும் சமாதானத்துக்கான நோபல��� பரிசினை வெற்றி பெற்றவர்களையும் போப் சந்திக்க மாட்டார் எனவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சீனாவில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் இரு சமூகங்களாகப் பிளவு பட்டுள்ளன. இதில் தேசபக்த தேவாலய சங்கமானது சீனாவின் ஆளும் கம்யூனிசக் கட்சிக்குக் கட்டுப்பட்டுள்ளதுடன் அவர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றது. அடுத்த வகை தேவாலயங்கள் இதற்கு முரணாகவும் சீன சட்டத்துக்கும் புறம்பாகவும் தலைமறைவாக வத்திக்கானின் பாப்பரசருக்குக் கட்டுப் பட்டே செயற்பட்டு வருகின்றன. 1949 ஆம் ஆண்டு சீனாவின் ஆளும் தரப்பாக கம்யூனிசக் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து பீஜிங்குடன் வத்திக்கான் உத்தியோக பூர்வமான உறவினை இதுவரை ஏற்படுத்தவில்லை. ஆனால் சீனாவுடன் உறவினை அபிவிருத்தி செய்ய முயன்று வருகின்றது.\nஇதேவேளை ஆகஸ்ட் மாதம் சீனாவின் வான் பரப்பைக் கடந்து தென் கொரியாவுக்குச் சென்ற முதல் பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு முன்னால் பாப்பரசர் பெனெடிக்ட் XVI இனை தலாய் லாமா சந்தித்திருந்தார். மேலும் ஆக்டோபரில் தென் ஆப்பிரிக்காவில் ரோம் பாதிரியார்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றிருந்தது. ஆயினும் இதில் பங்கேற்கத் தலாய் லாமாவுக்கு தென்னாபிரிக்கா விசா மறுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஹிருணிகா பிறேமச்சந்திர பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளார்\nNext: எந்த உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் ��ருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையை��ும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப���பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/05/blog-post_3.html", "date_download": "2019-02-16T22:01:57Z", "digest": "sha1:IGJVDQSZ7NI3F4XKZLXYNKJDNM6W6LS2", "length": 9981, "nlines": 123, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம் !!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » கொடிக்கால்பாளையத்தில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம் \nகொடிக்கால்பாளையத்தில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம் \nஅல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் கடந்த 01-05-13 அன்று துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.\nபள்ளிவாசல் கீழ் தளம் மாணவர்கள்\nஇதில் ஏராளமான மாணவ, மாண‌விகள் சேர்ந்து நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்று வருகின்றனர். இதில் மாணவரணி சகோ\nமாணவ/மாணவிகளுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர் இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.\n1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடைபெற்று வருகிறது\nஇஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களை ஹதிஸ் ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் பருஜ்,ஹாசிக்கின் அவர்களும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார். மாணவர்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டு கிளை பேச்சாளர் சகோ பைசல் பாமின் இர்ஷாத் மன்சூர் ஆகியோர் சிறுவர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.\nஇதன் நிறைவு நாள் நிகழ்ச்சி 15-05-13 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கிளை சார்பாக ஏற்பாடு செய்ய இருக்கும் பொதுகூட்டத்தில் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.\nகோடைகால பயிற்சி அழைப்பு நோட்டிஸ்\nTagged as: கிளை செய்திகள், கோடை கால பயிற்சி, பொதுவான செய்திகள்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1134", "date_download": "2019-02-16T22:11:30Z", "digest": "sha1:4YIDHEX74BWRS2EEXIRHD35OBMHEKFL7", "length": 4513, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 23 மார்ச் 2017 14:37:10\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மனு தாக்கலுக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நி���்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2025", "date_download": "2019-02-16T21:25:49Z", "digest": "sha1:A46EENO7Z74Z4ABXC73XCHEIERM7MZ7P", "length": 9324, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஈப்போ கணவரை கொலை செய்துவிட்டு அவரின் இடது கரத்தை வெட்டி எடுத்துச் சென்ற கொடியவர்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட புலன் விசா ரணையில் மன நிறைவு கொள்ளாத மாது ஒருவர் நேற்று இங்குள்ள மத்திய காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்தார். என் கணவரின் துண்டிக் கப்பட்ட இடது கரம் எங்கே அதனை ஏன் போலீசார் எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பினார். கடந்த மே 5ஆம் தேதி காலை 8.20 மணியளவில் லெங்கோங் கோத்தா தம்பான் எனுமிடத்தில் உள்ள காப்பிக்கடை ஒன்றில் முதியவர் லட்சுமணன் த/பெ கந்தன் இரண்டு ஆடவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையுண்ட அந்த முதியவரின் இடது கரத்தை வெட்டி துண்டாக்கி அதயைும் அந்த கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இக்கொடூரச் சம்பவத்திற்கு பிறகு இரண்டு இந்திய ஆடவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினர், என்றாலும் முதியவரின் இடது கரம் ஒப்படைக்கப்படவில்லை. முதியவரின் இறுதிச் சடங்கும் முடிந்துள்ள நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளியேறி விட் டனர். இவ்விவகாரம் குறித்து லெட்சுமணன் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். குறிப்பாக அவரது மனைவி திருமதி பாக்கியம் மிகுந்த மனவேதனையில் இருந்தார். தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியும், துண்டிக்கப்பட்ட கணவரின் இடது கரத்தை ஒப்படைக்க கோரியும் போலீஸ் புகார் செய்வதற்கு சென்ற போது போலீசார் புகாரை பெற மறுத்துவிட்டது ஏமாற்றத்தை தந்தது என்று திருமதி பாக்கியம் கூறினார். மேலும் என் கணவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் எங்கள் இடத்திலேயே இருந்ததால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி எனது ஏ���ு பிள் ளைகளையும் அழைத்துக் கொண்டு நாங்கள் ஈப்போவிற்கு வந்து விட்டோம். புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் அவர்களிடம் முறையிட்டோம். எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று வேண்டினோம். நேற்று குடும்ப உறுப்பினர்களுடன் ஈப்போ மத்திய போலீஸ் நிலையம் வந்த ஆதி. சிவசுப்பிர மணியம், திருமதி பாக்கியம் போலீஸ் புகார் செய்வதற்கு உதவி செய்தார். இவ்விவகாரம் மிக கடுமையாக கருத வேண்டிய போலீஸ் படை இதில் அலட்சியப் போக்கு காட்டக்கூடாது என்பதால் இவ்விவகாரத்தை அடிமட்டத்திலிருந்து மீண்டும் விசாரணை செய்ய பேரா போலீஸ் படைத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று பாக்கியம் கோரிக்கை விடுத்தார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:01:43Z", "digest": "sha1:UOEKAXO4MOV2KL3J3ONRGHL2T33OBNOY", "length": 6023, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பென்சோயேட்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பென்சோயேட்டு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பென்சோயெட்டுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nகார்பாக்சிலிக் அமிலங்களின் உப்புகளும் எசுத்தர்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2015, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/things-to-do-on-thursday-to-become-rich-023534.html", "date_download": "2019-02-16T21:17:49Z", "digest": "sha1:LIEMA5T7E7RNDLZOAB4KYQSCYDRYHEV5", "length": 15753, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பொருட்களை வியாழக்கிழமையன்று தானமாக கொடுத்தால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும் | things to do on Thursday to become rich - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇந்த பொருட்களை வியாழக்கிழமையன்று தானமாக கொடுத்தால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்\nநமது சமூகத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் வியாழக்கிழமை மட்டும் பல கடவுள்களுக்கு மிகச்சிறப்பான நாளாகும். இந்த கிழமைகளில் எதனை தொடங்கினாலும் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். அதனால்தான் பெரும்பாலான தொழில்களும், செயல்களும் வியாழக்கிழமைகளில் தொடங்கப்படுகிறது.\nவியாழக்கிழமை அன்று பெரும்பாலான மக்கள் தக்ஷிணாமூர்த்தியையும், சாய்பாபாவையும் வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் வியாழக்கிழமையன்று விஷ்ணுவை வழிபடுவதும் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வியாழக்கிழமையன்று நீங்கள் செய்யும் எந்தவொரு சிறிய நல்ல காரியமாக இருந்தாலும் அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இந்த பதிவில் வியாழக்கிழமையன்று நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங���களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேவர்களின் குருவான பிரஜாபதி ஒன்பது கிரகங்களுள் மிகவும் முக்கியமான ஒருவராவார். எவர் ஒருவர் வாழ்க்கையில் இவரின் அருள் பூரணமாக கிடைக்கிறதோ அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர் வீற்றிருக்கும் கிரகம்தான் வியாழன் ஆகும். எனவே வியாழக்கிழமைகளில் நீங்கள் செய்யும் நற்செயல்கள் இவரின் அருளை உங்களுக்கு பெற்றுத்தரும்.\nமற்ற நாட்களை போல் அல்லாமல் வியாழக்கிழமை அன்று மட்டுமாவது அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் விஷ்ணு பகவானை வணங்கிவிட்டு அவரின் படத்திற்கு மஞ்சள் நிற மலர்களை அணிவித்து நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.\nபுராணங்களின் படி மஞ்சள் என்பது செல்வத்தின் அடையாளமாகும். அந்த வகையில் வியாழக்கிழமையன்று யாருக்காவது மஞ்சள் நிற துணியை தானமாக அளிப்பது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டுவரும்.\nசிவபெருமானுக்கு இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக வியாழக்கிழமையன்று சிவபெருமானுக்கு மஞ்சள் நிற இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் இனிமையை சேர்ப்பதுடன் உங்களை சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டியடிக்கும்.\nMOST READ: இதெல்லாம் நியாயமா மக்களே, பெத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...\nவாழையடி வாழை என வாழ்த்துவது போல வியாழனன்று நீங்கள் செய்யும் வாழை மர வழிபாடு உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் துணியை வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். மற்றவர்களுக்கு மஞ்சள் நிற வாழைப்பழம் வழங்குவதும் மங்களகரமானதாகும்.\nமுடிந்தவரை வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற ஆடை அணிய முயலுங்கள். இது உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்காவிட்டாலும் உங்களை மனதளவில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.\nஉங்கள் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகம் கிடைக்க திருமால் முன்பு அமர்ந்து \" ஓம் நமஹ நாராயணா \" என்னும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள்.\nவியாழக்கிழமையன்று விரதம் இருப்பது உங்களுக்கு பல நல்லப்பயன்களை பெற்றுத்தரும். குறிப்பாக வியாழக்கிழமை விரதம் இருப்பது உங்கள் திருமண வாழ்வில் உள்ள தடைகளை அகற்ற உதவும். மேலும் இந்த நாளில் ���ட்சுமி தேவியை வழிபடுவது உங்களுக்கு குறையா செல்வத்தை வழங்கும். ஒருவேளை விரதம் இருக்கவில்லையென்றாலும் சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.\nMOST READ: உங்கள் மூளை சரியாக செயல்பட இன்றே இந்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/feb/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3094869.html", "date_download": "2019-02-16T21:17:16Z", "digest": "sha1:6I23RFMPPZS7I5QF4PUNSRNYCSJV4YS5", "length": 7394, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்புல்லாணி கோயிலில் திருக்குருங்குடி ஜீயர் தரிசனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருப்புல்லாணி கோயிலில் திருக்குருங்குடி ஜீயர் தரிசனம்\nBy DIN | Published on : 13th February 2019 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்குருங்குடி ஜீயர் தரிசனம் செய்தார்.\nரத சப்தமியை முன்னிட்டு இக்கோயிலுக்கு வந்த ஜீயரை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ராமு, கோயில் பேஷ்கர் கண்ணன் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு\nஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாசனித்தாயார், ஆண்டாள், தர்ப்பசயனராமர், பட்டாபிஷேக ராமர் ஆகிய சன்னதிகளில் அவர் தரிசனம் செய்து மங்களா சாசனம் செய்தார்.\nபின்னர் ஆண்டவன் ஆசிரம தேசிகன் சன்னதியில் ஜீயர் மங்களா சாசனம் செய்தார்.\nஅப்போது கோயிலில் இருந்து சுவாமி தேவிபிராட்டியருடன் ஜீயர் மடத்தில் எழுந்தருளிய திருமஞ்சனம் நடைபெற்றது.இந��தநிகழ்ச்சியில் ஜே.எஸ்.வாசன் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் பல்லக்கில் சுவாமி, பிராட்டியருடன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/keeri-pulla-news/", "date_download": "2019-02-16T22:04:27Z", "digest": "sha1:MAVEBBF6N7IC2EKJK3Y75LBS3NZ5KPPY", "length": 15807, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "keeripulla pirated cd news", "raw_content": "\n‘கீரிப்புள்ள’ திரைக்கு வரும் முன்னே திருட்டு சி.டி.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவ��யில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘கீரிப்புள்ள’ திரைக்கு வரும் முன்னே திருட்டு சி.டி.\nயுவன் , திஷா பாண்டே நடித்து பெரோஸ்கான் இயக்கத்தில், நாளை வெளிவர உள்ள திரைப்படம் ‘கீரிப்புள்ள’. இந்த படம் திரைக்கு வரும் முன்னரே திருட்டு VCD மற்றும் சில இணையதளங்களிலும் வெளிவந்துவிட்டது.\nஅதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைம் மூலம் 16 இணையதளங்களில் தடை செய்து விட்டார், அப்படி இருந்தும் திருட்டு VCD வெளிவந்துவிட்டது.\nதொடர்ந்து பெரோஸ்கான் , யுவன், மற்றும் அவரது ரசிகர்கள் மூலமாக எல்லா ரோட்டு கடைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளை முற்றுகையிட்டு ஆறாயிரம் திருட்டு VCD களை கைப்பற்றி அழித்துவிட்டனர்.\nஇது பற்றி பெரோஸ்கான் கூறுகையில், “ கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களது உழைப்பையும், பணத்தையும் கஷ்டபடாமல் திருடுகிறார்களே” என்று வேதனையுடன் கூறினார்.\nஉண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அஜித்\nநடிப்பு To இயக்கம் – அம்பிகா\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இரு���்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகா���ம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128011.html", "date_download": "2019-02-16T21:42:36Z", "digest": "sha1:POUGS3S5QW6LAZ6BLWG2JYJR4TVAWUVR", "length": 12320, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நாகாலாந்தில் பா.ஜ.க.வின் மாட்டிறைச்சி வாக்குறுதி குறித்து மத்திய மந்திரி பதில்..!! – Athirady News ;", "raw_content": "\nநாகாலாந்தில் பா.ஜ.க.வின் மாட்டிறைச்சி வாக்குறுதி குறித்து மத்திய மந்திரி பதில்..\nநாகாலாந்தில் பா.ஜ.க.வின் மாட்டிறைச்சி வாக்குறுதி குறித்து மத்திய மந்திரி பதில்..\nநாகாலாந்து சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, நாகா மக்கள் முன்னணி கூட்டணி மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிகள் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பா.ஜ.க 11 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 27 இடங்களிலும் வென்றது. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களில் வென்றது.\nதேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. எனினும், நாகா மக்கள் முன்னணி கட்சியும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக மாட்டிறைச்சி தடை செய்யப்படாது என பா.ஜ.க சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.\nதற்போது அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்தால் மாட்டிறைச்சி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களில் கை வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மாட்டிறைச்சி என்பது இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. தற்போதைய நடைமுறையே தொடரும் என மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.\nஆயுதங்கள் ஏற்றுமதியில் உச்சம் தொட்ட சுவிஸ்..\nசிவனொளிபாதமலையினை தரிசிக்க சென்ற 8 பேர் கஞ்சாவுடன் கைது…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19474", "date_download": "2019-02-16T22:37:21Z", "digest": "sha1:GY6RPHWVWADKMC2U4CGPLYDRI3HI777W", "length": 7751, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 54 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம��\nமுகப்பு > ஆன்மீகம் > சபரிமலை\n சபரிமலை பயணம் - 54\nவளமிக்க வனமிக்கது சபரிமலை. இயற்கை எழில் கொஞ்சும் இம்மலையின் தென்கிழக்குப்பகுதியிலிருந்து சபரிமலையின் தொடர்ந்த நீலிமலையின் அடிவாரத்தின் வழியாக பம்பா என்ற பம்பை நதி செல்கிறது. ராமாயண காலத்து நதியாகும். ‘பம்பை’ என்றாலே ‘பாவங்களைப் போக்கி காப்பாற்றுவது’ பொருள் தருகிறது. சபரிமலையில் இருக்கிற பம்பை நதிக்கு பல்வேறு ஆன்மிக, வரலாற்றுப் பெருமை இருக்கிறது. ஐயப்பன் அவதரித்த மேன்மைக்குரிய இந்நதிக்கு ‘தட்சிண கங்கை’ என்றொரு பெயருண்டு. பரசுராமர், பரமசிவனை வேண்டி தவம் செய்து அதன் பயனாக எல்லா புண்ணிய தீர்த்தங்களும் ஒன்று சேர்ந்தே பம்பா என்ற இந்த பம்பை நதி உருவானதென புராணங்கள் தெரிவிக்கின்றன.\nஐயப்ப பக்தர்கள் ஓரிரவு இந்த நதிக்கரையிலேய தங்கிச் செல்கின்றனர். இந்நாளில் ஒவ்வொரு பக்தரும் இருமுடியின் ஒருமுடியில் தான் கொண்டு வந்த, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை எடுத்து உணவு சமைக்கின்றனர். இவ்விருந்துணவை ‘பம்பாஸந்தி’ என்கின்றனர். இந்த விருந்து தயாரிப்பையும், உண்பதையும் ஒரு சம்பிரதாயமாகவே நிறைவேற்றுகின்றனர். தாங்கள் மட்டுமல்லாது, தங்களுடன் வரும் அறிமுகமற்ற மற்றவர்களுக்கும் இந்த விருந்து பரிமாறுதல் நடக்கிறது. இத்தருணத்தில் விருந்து சமைக்க மூட்டும் அடுப்புச் சாம்பலை ஒரு ‘பிரசாதமாகவே’ பக்தர்கள் எடுத்துச் செல்கின்றனர். கன்னிசாமிகள், முன்னாட்களில் 108 அடுப்புகளில் இப்படி சாம்பல் சேகரிப்பது சம்பிரதாயமாக இருந்தது. இப்போது இந்நிகழ்வு குறைந்து, சில அடுப்புகளில் மட்டுமே சாம்பல் சேகரிப்பதும், இச்சாம்பலை ஒரு பிரசாதமாக வீடு கொண்டு சேர்ப்பதும் இருக்கிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n சபரிமலை பயணம் - 60\n சபரிமலை பயணம் - 59\n சபரிமலை பயணம் - 58\nமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\n சபரிமலை பயணம் - 57\n சபரிமலை பயணம் - 56\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1135", "date_download": "2019-02-16T21:16:03Z", "digest": "sha1:UIHIMYTK3CYZDDXARWKJAOOELAW6DALF", "length": 7504, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇரட்டை இலை முடக்கம் எங்களுக்குச் சாதகமில்லை'\nவியாழன் 23 மார்ச் 2017 14:47:32\nஅ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க-வுக்கு சாதகமில்லை என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார். சட்டப்பேரவையில் இன்று சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தி.மு.க கொண்டுவந்தது. அதற்கான தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார். இதையடுத்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. தீர்மானத்துக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 97 பேரும் வாக்களித்தனர். தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பை பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் புறக்கணித் தனர். இதையடுத்து, தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் அறிவித்தார். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், 'தனக்கு ஆதரவு மற்றும் எதிராக வாக்களித்தவர்களுக்கு சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்துள்ளார். பேரவையில் இனி அனைவரது நம்பிக்கையையும் பெறும்படி பணியாற்றுவேன் என சபாநாயகர் கூறியுள்ளார். அ.தி.மு.க-வின் சின்னம் முடக்கப்பட்டது, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதில் தி.மு.க. தலையிடாது. இரட்டை இலைச் சின்னம் முடக் கப்பட்டதால் தி.மு.க.வுக்கு சாதகம் எனக்கூறுவது தவறான கருத்து. அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்துடன் நின்றபோதும், தி.மு.க அவர்களை பல தேர்தல்களில் வீழ்த்தியுள்ளது' என்றார்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2026", "date_download": "2019-02-16T21:52:14Z", "digest": "sha1:2TXLWZP6KXNKFWSX52IJZ5UBTYPZHVL3", "length": 8741, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரதமராக வருவதை பரிசீலிக்கத் தயார்.\nநாட்டிற்கு மறுபடியும் பிரதமராக வருவது குறித்து தாம் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக 22 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்த துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று அறிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், தற் காலிக பிரதமராக பொறுப்பேற்க நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எனினும், நான் தான் மறுபடியும் பிரதமராக வர வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக இருந்தால் எனது முடிவை பரிசீலனை செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார்.பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க அண்மைய மாதங் களாக தான் மறுத்து வந்ததைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.ஆனால் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள என் நண்பர்களின் கருத்துக் களுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று அவர் கூறினார். எதிர்க்கட்சிக் கூட்டணியின் இதர பங்காளிக் கட்சிகளான ஜசெக, பிகேஆர், அமானா ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறினார். முகநூல் வழி நடத்தப்பட்ட நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியின்போது ஒரு பயனர் எழுப்பிய கேள்விக்கு பக்காத்தான் ஹராப்பானின் புதிய உறுப்புக் கட்சி யான பிபிபிஎம்மின் அவைத் தலைவரான மகாதீர் இந்த பதிலை அளித்தார். தான் ஒரு ஓய்வூதியதாரர் என்றே இன்னும் கருதுவதாக கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், பிரதமர் பொறுப்பை மீண்டும் ஏற்பதில்லை என கடந்த காலத்தில் தான் கூறி வந்ததை சுட்டிக் காட்டினார்.பிரதமராக 22 ���ண்டுகள் பதவி வகித்த தனக்கு இருக்கும் அனுபவத்தை பற்றி குறிப்பிட்ட டாக் டர் மகாதீர், நாடு எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண நடத்தப்படும் விவாதங்களில் கலந்து கொள்ள தனக்கு எவ்வித மன உறுத்தலும் கிடையாது என்றார். எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் எனது பங்கை ஆற்ற நான் தயார்.கடந்த மாதம் எப்எப்டிக்கு வழங்கிய ஒரு சிறப்பு நேர்காணலின்போது தான் பிரதமராக மீண்டும் வர தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்தார்.அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கும் எண்ணமும் தனக்கு கிடையாது என அவர் தெரிவித்திருந்தார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=121259", "date_download": "2019-02-16T21:15:44Z", "digest": "sha1:D6SXX5XQLMD2VWXW3QZKD433GXH7IPIZ", "length": 8814, "nlines": 82, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nEditor July 2, 2018\tஇன்றைய செய்திகள், ஒன்றிய அறிவித்தல், ஒன்றிய செய்திகள், செய்திகள், பொது அறிவித்தல்கள்\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nஅன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்..\nமேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங��கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..\nஇவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் இருந்து, ஆறாம் மாதம் முடிவு வரையான (ஆறு மாத) இன்றைய திகதி வரையான கணக்கறிக்கையையும் பகிரங்கத்தில் அறிய தருகிறோம். இந்த கணக்கு வழக்கில் எதுவும் தவறுகள் அல்லது சரிபிழைகள் இருப்பின் “ஒன்றிய பொருளாளர்” என்ற ரீதியில் என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ “உடன்” அறிய தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஎமது அன்பின் உறவுகளே.. 2018 ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திருமதி.செல்வி சுதாகரன், ஒன்றிய கணக்காய்வாளர் திரு.சின்னத்துரை இலக்சுமணன் அவர்களின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக முன்வைக்கின்றோம்.\nஇதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.\n** உங்களின் உதவிகள், பங்களிப்புகளினாலேயே “ஊர் நோக்கிய” எமது சேவையை நாம் திறம்பட செய்வதுக்கு உந்துகோலாக உள்ளது என்பதை நாம் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி..\nஆகவே இதுவரை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தில்” உறுப்பினர்களாக இணையாதவர்கள், தம்மையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதுடன், இதுவரை இவ்வருடத்துக்கு (2018) உரிய சந்தாப்பணம் செலுத்தாதவர்கள், அதனை உடன் செலுத்தி “ஊர் நோக்கிய, மக்கள் சேவையில்” கைகோர்த்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி..\n“மக்கள் சேவையே, மண்ணின் சேவை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து\nPrevious டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது\nNext அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/medicine-properties-of-bistha-nut/", "date_download": "2019-02-16T21:55:10Z", "digest": "sha1:OOHRNMONMYVUS3HI2D5AHO6JOCKVKS3I", "length": 10123, "nlines": 114, "source_domain": "dinasuvadu.com", "title": "பிஸ்தா பருப்பில் உள்ள பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்.....!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பிஸ்தா பருப்பில் உள்ள பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்…..\nபிஸ்தா பருப்பில் உள்ள பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்…..\nபிஸ்தா பருப���பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.\nதற்போது இந்த பதிவில், பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை பற்றி பார்ப்போம்.\nபிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இது ஒரு அவசியமான பொருளாக கருதப்படுகிறது.\nஇது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.\nபிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது.\nவெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது.\nமேலும் தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.\nஇந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது தோல் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.\nஇந்த பருப்பை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, கண்நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக் கூடியது.\nஇதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்���ை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.\nPrevious articleகடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்\nNext articleதமிழக பட்ஜெட் 2019: பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு துணை முதலமைச்சர் வருகை\nஇந்த இலையில் இவ்வளவு நன்மைகளா… இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…\n இவ்வளவு நாளும் இத சாதாரணமா நெனச்சீட்டோமே… உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகள்….\nஅகத்திக்கீரையில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/side-effects-of-eating-too-much-onion/", "date_download": "2019-02-16T21:12:59Z", "digest": "sha1:66XN2LDAQ2LUES3ILEMXVQXDVONIHMMB", "length": 10012, "nlines": 111, "source_domain": "dinasuvadu.com", "title": "வெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உண்டாகுமா..? அதிர வைக்கும் பக்க விளைவுகள்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் வெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உண்டாகுமா.. அதிர வைக்கும் பக்க விளைவுகள்\nவெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உண்டாகுமா.. அதிர வைக்கும் பக்க விளைவுகள்\nநாம் சாப்பிட கூடிய உணவுகளின் தன்மையை அறிந்து எப்போதும் உண்ண வேண்டும். காரணம் சில உணவுகள் நாம் நினைப்பதை போன்று வெறும் ஆரோக்கியத்தை தருவதோடு, சிலபல பக்க விளைவுகளையும் உடலில் உண்டாக்கும். இது போன்ற பக்க விளைவுகள் சில சமயம் மோசமனாதாகவும் இருக்கும்.\nசமையலில் நாம் அதிகம் சேர்த்து கொள்ளும் உணவான வெங்காயத்திலும் இதே பாதிப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை ஒரு சில குறிப்பிட்ட நேரங்களின் போதும், அதிக அளவிலும் சாப்பிட கூடாதாம். மீறி சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படுகின்ற பக்க விளைவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறியலாம்.\nவெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல வித மாற்றங்கள் உண்டாகும். அதில் ஒன்று தான் இரத்த அழுத்தம் குறைதல். வெங்காயத்தால் பலவித நன்மைகள் உண்டாகிறது என்பதற்காக அதிக அளவில் சாப்பிட கூடாது. பிறகு இது உங்கள் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.\nஉடலில் சிறிது நேரம் இரத்தம் கட்டி கொண்டாலே நம்மால் பொருத்து கொள்ள இயலாது. இது ஒருபுறம் இருக்க வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவதால் அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டு உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தினால் அவ்வளவு தான். ஆதலால், எப்போதும் சீரான அளவே வெங்காயத்தை சாப்பிட்டு வாருங்கள்.\nவெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் உண்டாகும். வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவு குழாய் வழியாக மார்பு பகுதிக்கு வரும்போது நெஞ்சு பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், இது மிக மோசமான தாக்கத்தையும் உண்டாக்க கூடும்.\nகர்ப்பமாக உள்ள பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் வெங்காயத்தை தவிர்த்து வருவது நல்லது. ஏனெனில் இது குழந்தைக்கும் சேர்த்தே பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆதலால், குறைந்த அளவில் வெங்காயத்தை உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.\nசிலருக்கு ஒரு சில உணவுகள் உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி விடும். எப்படி கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு உடலில் அரிப்பு உண்டாகிறதோ அதே போன்று வெங்காயத்தை அதிக அளவில் சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாமை உண்டாகும்.\nஎனவே, வெங்காயத்தை அளவாக உண்பது நல்லது. இல்லையெனில் மேற்சொன்ன பாதிப்புகள் உடலில் ஏற்படும்.\nPrevious articleஇன்றைய(பிப்ரவரி 7) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nNext articleஇணையதள சேவையை தொடங்கிய குஷ்பூ மகள்..\nஇந்த இலையில் இவ்வளவு நன்மைகளா… இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…\n இவ்வளவு நாளும் இத சாதாரணமா நெனச்சீட்டோமே… உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகள்….\nஅகத்திக்கீரையில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/cosmic-lens-bending-light/", "date_download": "2019-02-16T22:11:50Z", "digest": "sha1:XZV5DDN5UVSGWYYX5ZZ2BFQ7XLYRTDZ7", "length": 19569, "nlines": 193, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி! — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி\nபிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி\nபொதுவாக எல்லோருக்கும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் “முகம்பார்க்கும் கண்ணாடி” எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நமது பிம்பத்தைப் பிரதிபலிக்கும். ஆனால் நீங்கள் வாகனங்களின் இரு புறங்களில் இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்ததுண்டா குவிவாடி என்று அழைக்கப்படும் இவை, சற்று மேல்நோக்கி வளைந்த ஆடிகள் (கண்ணாடிக்காண அறிவியல் பதம்), வளைவில்லாத முகம்பார்க்கும் கண்ணாடிகளைப் போல அன்றி, அதைவிட அதிகளவு வீச்சுக் கொண்ட பிம்பங்களை அதானல் தோற்றுவிக்க முடியும். வாகனங்களில் இதைப் பயன்படுத்தும் நோக்கம், பின்னால் வரும் வாகனங்களை இலகுவாக அவதானிப்பதற்கு ஆகும்.\nகுவிவாடி இப்படி பாரிய பரப்பைக் காட்டக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் அது வளைந்துள்ளதே இங்கு ஒளி வேறுபட்ட கோணங்களில் தெறிப்படைவதால், பிம்பங்கள் சற்று விகாரமாகத் தெரிகின்றது. இன்னும் சில சிறுவர் விளையாட்டுத் தளங்களில் நீங்கள் “விளையாட்டுபிம்ப ஆடிகளைப்” பார்த்திருக்கலாம். அவற்றின் முன் நீங்கள் நின்றால், உங்கள் பின்பம் பார்க்க முற்றிலும் மாற்றுபட்டு விகாரமாகத் தெரியும். அதற்குக் காரணம், அந்த விளையாட்டுப்பிம்ப ஆடிகள், வெவேறு இடங்களில் வெவேறு கோணத்தில் வளைந்துள்ளதால், அதில் பட்டு ஒளியானது வெவேறு இடங்களில் தெறிக்கிறது.\nசரி, பிரபஞ்சத்திற்கும் வளைவாடிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது – காரணம் ஒளி. ஆம் இந்தப் பாரிய பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் நாம் ஒளியைக்கொண்டே அவதானிக்கிறோம். பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் ���ருந்து வரும் ஒளியும் இப்படி விகாரமடைந்து, அதாவது ஆடிகள், வில்லைகள் (mirrors, lenses) மூலம் ஒளிவரும்போது எவ்வாறு தெறித்து, முறிவடைந்து உருவங்கள் விகாரமடயுமோ, அதேபோல பிரபஞ்சத்தில் ஒரு மூலையில் இருந்துவரும் ஒளியும் இப்படி விகாரமடைகிறது\nமேலுள்ள படத்தைப் பாருங்கள். அது ஒரு விண்மீன் பேரடை, ஆனால் பார்க்க விசித்திரமாக இருக்கிறதல்லவா சென்ற வருடத்தில் ALMA தொலைக்காட்டியின் மூலம் பிடிக்கப்பட்ட படம் இது. உண்மையில் இந்த விண்மீன்பேரடை ஒன்றும் வளையம் அல்ல. இதப் படம் பிடித்த தொலைக்காட்டியில் இருந்த ஆடிகள், வில்லைகள் என்பவற்றில் ஏற்பட்ட விகாரதினால் இது உருவாகவும் இல்லை, அப்படியென்றால் சென்ற வருடத்தில் ALMA தொலைக்காட்டியின் மூலம் பிடிக்கப்பட்ட படம் இது. உண்மையில் இந்த விண்மீன்பேரடை ஒன்றும் வளையம் அல்ல. இதப் படம் பிடித்த தொலைக்காட்டியில் இருந்த ஆடிகள், வில்லைகள் என்பவற்றில் ஏற்பட்ட விகாரதினால் இது உருவாகவும் இல்லை, அப்படியென்றால் இதற்குக் காரணம் – ஈர்ப்பு வில்லை (gravitational lensing) எனப்படும் ஒரு செயற்பாடு\nஇந்த விண்மீன்பேரடை பூமியில் இருந்து மிக மிகத் தொலைவில் இருக்கிறது, ஆனால் இந்த விண்மீன்பேரடைக்கும் பூமிக்கும் இடையில் இன்னுமொரு விண்மீன் பேரடை உண்டு இப்படி பூமிக்கும், இந்த விண்மீன்பேரடைக்கும் நடுவில் இருக்கும் விண்மீன்பேரடையின் ஈர்ப்புவிசை, தொலைவில் இருக்கும் விண்மீன்பேரடையில் இருந்துவரும் ஒளியை தன்னைச்சுற்றி வளைக்கிறது. இப்படி வளைக்கும் செயற்பாடே “ஈர்ப்பு வில்லை” எனப்படும்.\nஇந்தப் படத்தைப் பொறுத்தவரை, ஈர்ப்பு வில்லையின் விளைவு அதிகமாக இருப்பது கண்கூடு. அதாவது முற்றுமுழுதாக ஒரு வளையமாகவே அந்த விண்மீன்பேரடையில் இருந்துவந்த ஒளியை வளைத்துவிட்டதே. பார்க்க வளையம் போலத் தோன்றினாலும், இந்த விண்மீன்பேரடை ஒன்றும் வளைய வடிவமானது அல்ல.\nஇந்த ஈர்ப்பு வில்லையும், சாதாரண வில்லைகள், ஆடிகள் போலவே செயற்படுவதால், ஒளியியல் விதிகளைப் பயன்படுத்தி, இந்த ஈர்ப்பு வில்லையின் விளைவை நீக்கிவிட்டு, உண்மையிலேயே இந்த விண்மீன்பேரடையின் உருவம் என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிய ஆய்வுகள் செய்கின்றனர்.\nசாதரணமாக எமக்கு, முகம்பார்க்கும் கண்ணாடி ஒழுங்காக எமது பிம்பத்தைக் காட்டாமல், பிம்பத்தை வளைத்து நெளித்துக் காட்டினால் அசௌகரியமாக இருக்கும் அல்லவா அதேபோல வானிலும் இப்படி ஈர்ப்பு விசை, ஒளியை வளைத்து நெளித்துக் காட்டுவது வானியலாளர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.\nஉண்மையிலேயே, தொலைவில் இருக்கும் விண்மீன்பேரடைகளையும் குவாசார் போன்ற விண்பொருட்களையும் அவதானிக்க இந்த ஈர்ப்பு வில்லை உதவுகிறது. மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன்பேரடைகளை பூதக்கண்ணாடி கொண்டு உருப்பெருக்குவது போல இந்த ஈர்ப்பு வில்லைகள் செயற்பட்டு, விண்ணியல் ஆய்வாளர்களுக்கு உதவிசெய்கின்றது.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/police-arrested-6-tamilians-who-are-all-alleged-involved-redsandal-woods-smuggling/", "date_download": "2019-02-16T22:52:26Z", "digest": "sha1:JGXMX5IHTNL63U6X5NGZUKS4T53GXN25", "length": 11951, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் 6 பேர் கைது - Police arrested 6 tamilians who are all alleged involved redsandal woods smuggling", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாள���் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசெம்மரம் கடத்தியதாக தமிழர்கள் 6 பேர் கைது\nசெம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டும் விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழர்கள் பலர் கைது செய்யப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என ஆந்திர காவல்துறை சிறையில் அடைப்பதும், குற்ற மற்றவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என காவல்துறை சிறை பிடிக்கிறது என்றும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும், செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் ஆந்திர மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேபோல், திருப்பதி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nடெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nஆடம்பரத்தை விடுத்து ஏழையைப் போல் மகன் திருமணத்தை முடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nகண்டிப்பா 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளுங்கள்.. ஹாட் டாபிக்கான சந்திரபாபு நாயுடு பேச்சு\nநான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சாட்டையை சுழற்றிய ஆந்திர எம்.பி\nஆந்திராவின் கனவு திட்டம் : மாபெரும் கின்னஸ் சாதனையில் தடம் பதித்தது\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nபுயலாக மாறியது காற்றழுத்த தாழ்வ�� மண்டலம்: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை\nசிபிஐக்கு மாநில அரசுகள் தடை விதித்தால் என்ன நடக்கும்\n”ரயிலில் இருக்கை பிரச்சனையால் தான் ஜூனைத் கொலை செய்யப்பட்டான்”: காவல் துறை அதிகாரி சொல்கிறார்\nபயிற்சியாளராகும் ‘சாணக்கியர்’ ரவி சாஸ்திரி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\nகுற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க சொன்னவர்கள் யார்\nநிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-02-16T22:25:08Z", "digest": "sha1:27QEYHOHSJN4PU4I3KLM2SV6OTWCISS6", "length": 11261, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன", "raw_content": "\nமுகப்பு News Local News அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஅலுக்கோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.\nபோதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கிகாரம் அளித்தது.\nஇந்த நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பங்கள; கோரப்பட்டுள்ளன.\nஇதேவேளை, மரணதண்டனையை நிறைவேற்றுபவருக்கான இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பதவிகள் வெற்றிடமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், குறித்த பதவிகளுக்கு இருவர்இணைத்துக்கொள்ளப்பட்டபோதிலும் அவர்கள் பயிற்சியின் பின்னர் பதவி விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, தூக்கிலிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் உபகரணங்கள் ஏற்கெனவே சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய 13 மரண தண்டனை குற்றவாளிகள் காணப்படுவதோடு, அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசித்திரவதைக்கு உள்ளாக்கி தனது மகளை கொலை செய்த தந்தைக்கு மரணதண்டனை விதிப்பு\nமரணதண்டனை – பௌத்த பீடங்கள், கத்தோலிக்க திருச்சபை ஆதரவு\n‘மரணதண்டனை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் சிறப்பானது’\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொ��ுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:42:03Z", "digest": "sha1:3TJ53ZJ4AO2IKKTXK26XZZLHTIHLIPDC", "length": 9004, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "பூண்டலோயா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 53 தனி வீடுகள் கையளிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News பூண்டலோயா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 53 தனி வீடுகள் கையளிப்பு\nபூண்டலோயா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 53 தனி வீடுகள் கையளிப்பு\nபூண்டலோயா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 53 தனி வீடுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வின் போது 20 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இந்த வீடுகளை நிர்மாணித்து வருகிறது.\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nத��பதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2019-02-16T21:10:14Z", "digest": "sha1:YTWIXJ5JANOFNGICDXRUPTCBQAKKST66", "length": 10074, "nlines": 152, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: காந்திமதி இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி", "raw_content": "\nகாந்திமதி இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி\nவெள்ளிக்கிழமை ஹிந்து நாளிதழில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சியிலெல்லாம் நடந்த இசை நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் படிக்கையில் திருநெல்வேலியில் நல்ல சங்கீதம் கேட்க முடியவில்லையே என்று நினைப்பேன். நேற்று ஞாயிறு தினமலரில் நெல்லை சங்கீத சபா விளம்பரத்தில், சபாவின் இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி என்று பார்த்ததும் நானும் தாமரையும் மாலை சென்றோம்.\nஇசை ஆசிரியர் மணி பாகவதரின் (85+) விருப்பப்படி செல்விகள் சுப்புலக்ஷ்மி, ஸ்ரீதேவி, விகாசினி மூவரும் இசை மழை பொழிந்தார்கள். பக்க வாத்தியம் வாசிக்க பெண் பாடகிகள் என்றால் பெரிய சபைகளில் வரத் தயங்குவார்களாம். ஆனால் இந்தக் குழந்தைகளுக்காக திரு என்.ரவீந்திரன் - வயலின், ஆல் இந்தியா ரேடியோ வித்வான் திரு.ராமநாதன் - மிருதங்கம், வீரவநல்லூர் திரு.எஸ்.கோதண்டராமன் கடம் வாசித்து உற்சாகப் படுத்தி ஒரு நல்ல கச்சேரி நடத்தினார்கள்.\"மகா கணபதி\", \"மருகேலரா, ஓ ராகவா\", என்று கீர்த்தனைகளை சேர்ந்து பாடினார்கள். தனித்தனியாகவும் கீர்ததனை பாடினார்கள். \"காந்திமதி சங்கர யுவதிம்\" எனும் தீக்ஷிதர் கீர்த்தனை முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது. சிறுமிகளால் சிட்டை ஸ்வரம் பாடமுடியாது என்று வயலின் வித்வான் தானே ஸ்வரம் வாசித்து, மிருதங்கம், கடம் இருவரும் தனி வாசித்தது அருமையாக இருந்தது.\nசபையின் காரியதரிசி திரு.ஏ.நடேசன் கடம் வாசித்த கோதண்டராமனின் தந்தை அந்நாளில் பிரபலமான திரு வி.வி.சடகோபனின் சிஷ்யன் என்று கூறி, குழந்தைகளை (மூவருக்கும் 12/13 வயது) கெள்ரவிக்க சபையின் அங்கத்தினர்களான திருமதி லோகா, திரு.சுப்பிரமணியன் தம்பதியை அழைத்தார். திருமதி லோகா பேசுகையில் மூவரையும் பாராட்டி சுப்புலக்ஷ்மி, \"சம்போ சிவ சம்போ\" கீர்த்த்னையை ரொம்ப நன்றாக பாடினார் என்று கூறி குழந்தைகளை ஆசீர்வதித்து சபையின் வெகுமதியான குத்துவிளக்கையும் தான் கொண்டுவந்த பரிசையும் அவர்களுக்கு வழங்கினார்.\nதிரு சுப்பிரமணியன் வாத்தியக்காரகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன் வி.வி.சடகோபன் தான் நெல்லை ச்ங்கீத ச்பாவின் முதல் கச்சேரி செய்தார் என்ற தகவலையும் சொன்னார்.இந்தச் சிறுமிகள் பாடங்களுடன் பாடல்களையும் ஆர்வத்துடன் படிப்பதை எல்லோரும் பாராட்டி பேசினார்கள்.\nபின்னர் துக்கடா பாடி திருப்புகழுடன் நிறைவு செய்தார்கள். என் கேமராவை எடுத்து செல்லாமல்போய்விட்டேன். நல்ல படங்கள் தந்திருப்பேன். இனி எப்போதும் கேமராவுடன் தான் செல்ல வேண்டும்\nஇந்த நல்ல விஷயங்களைப் படங்களுடன் தந்திருக்கலாமே நீங்கள் என நினைத்தபடியே வாசித்தால், காரணத்தைக் கடைசிப் பத்தியில் கூறி விட்டிருக்கிறீர்கள். இனி காமிரா இல்லாமல் கச்சேரி இல்லை. அப்படித்தானே:)\nஇனி ப்ளாக்கர்கள் கேமரா இல்லாமல் எங்கும் செல்லக் கூடாது, என்றொரு விதி செய்தாலென்ன\nநெல்லை சங்கீத சபா இன்னும் பழைய மாதிரியே செயல்படுகிறதா\nவாங்க, ராமலக்ஷ்மி, நானானி, சசிரேகா,\nகாந்திமதி இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1532", "date_download": "2019-02-16T21:17:38Z", "digest": "sha1:I6CBFFM527S4RFB7FIMTOKIMKWWKWS32", "length": 14796, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎல்லா இனத்தவரும் ஒன்றிணைந்து வாழ்வோம்\nசெவ்வாய் 25 ஏப்ரல் 2017 12:25:11\nநாட்டை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் கூட்டு கடப்பாட்டை தொடர்ந்து கட்டிக்காக்கும்படி அனைத்து இனங்களையும் சேர்ந்த மலேசியர்களை புதிய மாமன்னர் சுல்தான் முகமட் V கேட்டுக்கொண்டார். பல்லினத்தவர்களையும் பல சமயத்தவர் களையும் பல கலாச்சாரங்களையும் கொண்ட மலேசியர்களிடையே வளப்பமாகவும் நல்லிணக்கமாகவும் பரஸ்பர மரியாதையுடனும் ஒன்றிணைந்து வாழும் முறை இதனை நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டார். நேற்று காலை இங்குள்ள இஸ்தானா நெகாரா பாலாய்ரோங் ஸ்ரீயில் நடைபெற்ற 15 ஆவது மாமன்னராக அரியணையில் அமர்ந்த விழாவில் உரையாற்றிய மாமன்னர் சுல்தான் முக மட் V இந்த வேண்டுகோளை விடுத்தார். அதேவேளையில் எதிர்காலத்தில் தரமான மனித வளமே மலேசியாவின் வெற்றிக்குத் திறவுகோலாக விளங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தரமான மனித வளத்தைக் கொண்டுதான் மக்கள் தங்கள் ஆக்கத்திறனையும் போட்டியிடும் ஆற்றலை யும் மேம் படுத்திக்கொள்ள முடியும் என்றார் அவர். ஒவ்வொரு மலேசியரும் அவரவர் பங்கினைப் பொறுப்புடன் ஆற்ற வேண்டும்,நாட்டுக்காக உழைப்பதில் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார். இளைய தலைமுறையே நாட்டின் எதிர்காலம் என்று வருணித்த சுல்தான் முகமட் V, இளையோர்கள் அறி வாற்றலையும் திறன்களையும் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அறிவைத் தேடுவதற்கு முடிவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த புதிய மாமன்னரின் அரியணை அமரும் வைபவம் முழு அரச சடங்குகளுடன் இங்குள்ள இஸ்தானா நெகாராவில் பாலாய்ரோங் ஸ்ரீயில் மிக கோலாகலமாக நடைபெற்றது. 47 வயதான கிளந்தான் மாநிலத்தின் சுல்தான் முகமட் V மாமன்னராக முடி சூட்டப்பட்டார். புதிய மாமன்னராக பதவியேற்றபோது நாட்டின் அரசர் என்ற அடையாளமாக அவரிடம் அல் குரானின் நகல் ஒன்று வழங்கப்பட்டது. மாமன்னர் கூட்டரசு இஸ்லாமிய தலைவராகவும் சுல்தான் இல்லாத மாநிலங்களின் தலைவராகவும் பதவியேற்றதிற்கான அடையாளமாகவும் அல் குரான் நகல் வழங் கப்பட்டது. மேலும், நாட்டின் தலைவராக பொறுப்பேற்றதற்கான அடையாளமாக மாமன்னரிடம் அரச நீண்டவாள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாளைப் பெற்றுக் கொண்ட மாமன்னர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார். நாட்டின் மாமன்னர் என்ற முறையில் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்வதாகவும் இஸ்லாமிய சமயத்தின் மாண்பை தொடந்து பாது காப்பதாகவும் நியாயமான, வளப்பமான ஆட்சியை வழங்குவதாகவும் மாமன்னர் உறுதி மொ���ி எடுத்துக்கொண்டார். இந்த அரியணை அமரும் வைபவத்தில் மலாய் ஆட்சியாளர்கள், அரசப் பேராளர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்து கொண்டனர். சுல்தான் முகமட் V அவர்களுக்கு பேரரசராக பதவி வகித்த கெடா ஆட்சியாளர், சுல்தான் அப்துல் ஹலிம் மு'அட்ஸாம் ஷாவின் ஐந்தாண்டு பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து சுல்தான் முகமட் பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளந்தான் மாநிலத்திலிருந்து பேரரசராக அரியணை அமரும் இரண்டாவது சுல்தான் இவராவார். இதற்கு முன்னர், 1975 ஆம் ஆண்டு தொடங்கி 1979 ஆம் ஆண்டு வரை, இவரின் தாத்தா சுல்தான் யாஹயா பெத்ரா சுல்தான் இப்ராஹிம் நாட்டின் ஆறாவது பேரரசராக பொறுப்பேற்றிருந்தார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள சுல்தான் முகமட் V 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 தேதி கோத்தா பாருவின் இஸ்தானா பாத்துவில் பிறந்தார். தெங்கு முகமட் ஃபாரிஸ் பெத்ரா எனும் இயற்பெயர் கொண்ட இவர், சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மற்றும் தெங்கு அனிஸ் தெங்கு அப்துல் ஹலிம் அரச தம்பதியரின் மூத்த புதல்வர் ஆவார். 47 வயதான சுல்தான் முகமட் இங்கிலாந்து ஓக்ஸ்வெர்ட் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கல்வி மையத்தில் அரச தந்திர ஆய்வியல் துறையில் பட்டபடிப்பை முடித்தவராவார். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, கிளந்தான் மாநிலத்தின் 29 ஆவது சுல்தானாக இவர் அரியணை அமர்ந்தார். எளிமையான பண் பையும், உயர்நெறிகளையும் கொண்ட சுல்தான் முகமட் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மையுடையவர். அதுவே, மக்களால் இவர் இன்றளவும் போற்றப்படுவதற்கு காரணியாக அமைந்துள்ளது. இஸ்லாத்தை மிகவும் உயர்வாக நினைக்கும் சுல்தான் முகமட் இஸ்லாமிய கோட்பாடுகளை தமது நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறார். நாட்டில் மலாய் ஆட்சியாளர் மரபு தொடர்ந்து நீடிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும். உயரிய நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு மலே சியா என்பதை பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த பேரரசர் அரியணை அமரும் விழா உலகுக்கு எடுத்துரைக்கிறது. மலேசியாவிலுள்ள மாநிலங்களின் தலைவர்களாக மலாய் ஆட்சியாளர்களின் மாண்பை எடுத்துக்காட்டும் வகையில் நாட்���ின் தலைவராக பேரரசர் விளங்குகிறார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3314", "date_download": "2019-02-16T21:27:11Z", "digest": "sha1:WS6P3CFYOX6DA6FALJQGWULXP2HY5QFK", "length": 7437, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்'\nவடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.\nஇதில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க 41 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை அசைத்த பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவுள்ளது. இதேபோல் நாகாலாந்திலும் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.\nபா.ஜ.க கூட்டணி 31 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாகாலாந்திலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ் கட்சி மேகாலயா மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்டி யுள்ளது. மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் கொண்டா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4205", "date_download": "2019-02-16T22:23:01Z", "digest": "sha1:M2G6QI4DL5GTDZNYBDGU2MJCTHXDLZMQ", "length": 9266, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதாழ்த்தப்பட்டவா்களுடன் தங்கமாட்டோம்;கேரளாவில் நிவாரண முகாம்களில் ஜாதி பிாிவினை\nகேரளாவில் நிவாரண முகாம்களில் தாழ்த்தப்பட்டவா்களுடன் சோ்ந்து இருக்க மாட்டோம் என்று ஒரு ஜாதியினா் போா்க்கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பில் வீடுகள் மற்றும் உடமைகள் இழந்தவா்களை மாநிலம் முமுவதும் உள்ள 3446 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் தங்கியுள்ளவா்களின் பெரும் சோகத்தில் இடையில் ஜாதி ரீதியான பிாிவினை ஏற்பட்டுள்ளது.\nஆலப்புழை பள்ளிபாடு எல்.பி. ஆரம்ப பள்ளியில் உள்ள முகாமில் 50 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில் 22 குடும்பத்தினா் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிாிவினா் 28 குடும்பத்தினா் மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவா்கள். இந்த நிலையில் மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவா்கள் எங்கள் வீட்டில் கூலி வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவா்களுடன் தங்க மாட்டோம் அவா்கள் சமைக்கிற சாப்பாட்டையும் சாப்பிட மாட்டோம் கழிவறையும் பயன்படுத்த மாட்டோம் என கூறி பள்ளிப்பாடு 3-ம் வாா்டு கவுன்சிலா் தலைமையில் போா்கொடி தூக்கினாா்கள்.\nஇதனால் அந்த முகாமுக்கு அதிகாாிகள் சென்றனா். அப்போது அவா்கள் தங்களுடைய முடிவி���் உறுதியாக இருந்தனா். இதனால் அந்த மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவ 28 குடும்பத்தினரை வேறு முகாமுக்கு அதிகாாிகள் மாற்றினாா்கள். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதிக்கு எதிராக போராடிய மண் தான் கேரளா. தற்போது நூற்றாண்டு கடந்த பிறகும் ஜாதி பிாிவினை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக அமைந்துள்ளது.\nஇதற்கு அதிகாாிகளும் உடந்தையாகதான் இருக்கிறாா்கள் என்பது அவா்களின் செயல்பாடு மூலம் தொிகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனா். எதிா்கட்சி தலைவரான காங்கிரஸ் ரமேஷ் சென்னிதலயின் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு சென்ற ரமேஷ் சென்னிதலயிடம் எங்களை இங்கும் ஒதுக்கி றாா்கள் என்று தாழ்த்தப்பட்ட அந்த மக்கள் கூறியதற்கு அவா் உங்களுக்கு அாிசி பருப்பு வேணும்னா தாரேன் இதில் ஒன்றும் செய்ய முடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டாா் என்று அந்த மக்கள் கூறியுள்ளனா். இந்த சம்பவம் பிணராய் விஜயன் வரை சென்று அவா் கலெக்டா் மூலம் விசாாிக்க உத்தரவிட்டுள்ளாா்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/25/96232.html", "date_download": "2019-02-16T22:34:02Z", "digest": "sha1:RH2EVVGVMP5QSZGPXPQVNKBWVIFGE5FZ", "length": 15556, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nசனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன.\nஇதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை பிட்ரியானியை எதிர்கொண்டார்.\nதுவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை சாய்னா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல் செட்டை 21-6 என எளிதாக கைப்பற்றிய சாய்னா, 2வது செட்டை சற்று போராடி 21-14 என்ற கணக்கில் வென்றார். 31 நிமிடங்களில் 2-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற சாய்னா, காலிறுதியை உறுதி செய்தார்.\nபேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா Badminton: Sunny in the quarterback\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில�� இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் ��ிஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/09/97173.html", "date_download": "2019-02-16T22:38:48Z", "digest": "sha1:754VOF6IV2DHU6MQJNXMNZ4MRZF32RVV", "length": 17811, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் உ.பி. பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் உ.பி. பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018 இந்தியா\nபாஹாரெய்ச்,நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோவில் அனைத்தும் எங்களுடையதுதான் என்று உ.பி. மாநில பா.ஜ.க. அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா ராமர் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nபஹாரெய்ச் நகரில் அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅயோத்தியில் அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். சுப்ரீம் கோர்ட்டே எங்களுடையதுதான். ஆதலால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம். நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅவரது இந்த பேட்டி பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர் உடனடியாக தனது பேச்சு��்கு விளக்கம் அளித்து மீண்டும் பேட்டி அளித்தார், அதில், நான் சுப்ரீம் கோர்ட் நம்முடையது என்று கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன். நான் ஒருபோதும் நீதிமன்றம் எங்களுடைய அரசாங்கத்துக்குச் சார்பானது என்று தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/emu/", "date_download": "2019-02-16T21:29:56Z", "digest": "sha1:IGMDNU5IK3RLFPIJHNLUMMAQEMGOEQTY", "length": 5388, "nlines": 83, "source_domain": "seithupaarungal.com", "title": "emu – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெப்ரெம்பர் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nஆஸியெனும் அதிசயத்தீவு – 4 கீதா மதிவாணன் ஆஸ்திரேலிய அரசு முத்திரையைப் பார்த்தால் ஒரு பக்கம் கங்காருவும் இன்னொரு பக்கம் ஈமு பறவையும் இருக்கும். எத்தனையோ விலங்குகள் பறவைகள் இருக்கும்போது அரசு முத்திரையில் இடம்பிடிக்கிற அளவுக்கு இந்த இரண்டிடமும் அப்படி என்ன விசேட சிறப்பு இருக்கிறது இருக்கிறதே. கங்காருவாலும் ஈமுவாலும் முன்னோக்கி மட்டுமே போக முடியும். பின்புறமாக நடக்கவோ நகரவோ முடியாது. அதனால்தான் முன்னேற்றத்துக்கான அடையாளமாக அரசின் முத்திரையில் இடம்பிடித்திருக்கின்றன இரண்டும். உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது… Continue reading ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை\nகுறிச்சொல்லிடப்பட்டது australia, ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை, கங்காரு, பூர்வகுடி கதை, emu, emu story2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/hindustan-computers-limited-hcl-recruitment/", "date_download": "2019-02-16T21:34:06Z", "digest": "sha1:N3UQFEWFF6ELTJYR77EQHPF76RAGB4UM", "length": 6388, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு வேலை வாய்ப்புகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு\nஇந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு\nஹெச்.சி.எல். ஆட்சேர்ப்பு - பல்வேறு மென்பொருள் பொறிய���ளர் பதவிகள்\nBE-B.Tech, பொறியியலில் இளங்கலை பட்டம், பட்டம், ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL), இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, தனியார் வேலை வாய்ப்புகள், புனே, மென்பொருள் பொறியாளர்\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்கள் எச்.சி.எல். ஆட்சேர்ப்பு - இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (ஹெச்.சி.எல்) பணியிடங்களை கண்டுபிடி ...\nHCL ஆட்சேர்ப்பு ஆலோசகர் இடுகைகள் ww.hcltech.com\nஅகில இந்திய, BE-B.Tech, பட்டம், இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க இந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) >> நீங்கள் வேலை தேடும் இந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/excellent-natural-deodorants-prevent-body-odor-018234.html", "date_download": "2019-02-16T21:35:01Z", "digest": "sha1:PT6ZEDDUZWPTTYGRRIOTECB6HQMHX2QQ", "length": 21282, "nlines": 201, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்ல சோளமாவு இருந்தா போதும்! உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்லலாம்!! | Excellent Natural Deodorants to prevent body odor - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு ��ென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nவீட்ல சோளமாவு இருந்தா போதும் உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்லலாம்\nடியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த ரசாயனங்கல் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன.\nயோசித்துப் பாருங்கள். இப்படி தினமும் அவற்றை அடித்துக் கொள்வதால் லட்சக்கணக்கான நச்சுக்கள் உங்கள் சருமத்தை ஊடுவி ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன.\nவியர்வைக்கு காரணம் கிருமிகள்தான். அவற்றை வெளியேற்ற நமது வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்கும்போது ஒவ்வொரு உடலுக்குள்ளும் இருக்கின்ற ப்ரத்யோக வாசனையுடன் கிருமிகளும் சேர்ந்து வியர்வை நாற்றத்தை உண்டாக்குகின்றன.\nவியர்வை நாற்றத்தைப் போக்க நீங்கள் டொயோடரன்ட் அடித்துக் கொள்வதால் வெளியில் வேண்டுமானாலும் வாசனை இருக்கலாம். ஆனால் அதே கிருமிகள், அதே உடல் வாசனையுடன் சேர்ந்து தன் வேலையை செய்தபடிதான் இருக்கும்.\nசரி அதற்காக நாற்றத்துடனேயே இருக்க முடியுமா என்று நினைக்கிறீர்களா அதுவும் உண்மைதான். வெளியில் அப்படியே செல்ல முடியாது. நாலு பேர் இருக்குமிடத்தில் தர்மசங்கடமாக உணர வேண்டியிருக்கும். என்னதான் பண்ணுவது என்று நினைத்தால் உங்களுக்கான வழியையும் நாங்கள் கூறுகின்றோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇயற்கை வாசனைப் பொருட்கள் :\nஇயற்கையான உங்க சருமத்திற்கு பாதகம் விளைவிக்காத டியோடரன்ட் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இவை மூலம் உங்களுக்கு கமகமக்கும் வாசனையை எதிர்ப்பார்க்காதீர்கள். ஆனால் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது.\nஉண்மையில் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு அக்கறையென்றால் நிச்சயம் இந்த மாதிரி உபயோகிக்க பழகுங்கள். செய்யும் முறையும் எளிதுதான். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.\nசமையல் சோடா - 1/2 கப்\nசோளமாவு - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nவிட்டமின் 22- 1 கேப்ஸ்யூல்\nலாவெண்டர் எண்ணெய் - 10 துளிகள்.\nமுதலில் சோளமாவுடன் சமையல் சோடாவை மேலே குறிப்பிடும் அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nபின்னர் அவற்றில் தேங்காய் எண்ணெய், விட்டமின் ஈ, தேயிலை மர எண்ணெய் போன்றவற்றை கலந்து க்ரீம் போல் பதத்திற்கு கலக்குங்கள்.\nபின்னர் இதனை காற்று புகாத ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nகுளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுவதும் நாற்றமில்லாமல் லாவெண்டர் மணத்துடன் இருக்கும்.\nகற்றாழை - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nவிருப்பமான வாசனை எண்ணெய் - 10 துளிகள்.\nகற்றாழை ஜெல்லை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது ஃப்ரெஷாக கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து க்ரீம் போல் செய்து கொள்லவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான பாதாம், ரோஜா அல்லது லானெண்டர் என ஏதாவது வாசனை எண்ணெய் 10 துளி கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.\nகுளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். இவை உடலில் உருவாகும் கிருமிகளி அழிக்கிறது. சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அக்குளில் கருமை உண்டாகாமலும் தடுக்கிறது.\nசமையல் சோடா- 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு- 1/2 கப்\nஎலுமிச்சை சாறில் சமையல் சோடாவை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கூட சிறிது நீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.\nகுளிக்கும்போது இந்த கலவையை தடவி 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் நாள் முழுவதும் வியர்வை நாற்றம் உண்டாகாமல் தடுக்கலாம்\nஆப்பிள் சைடர் வினிகர் டியோடரென்ட் :\nஆப்பிள் சைட வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை - 2டேபிள் ஸ்பூன்\nநீர்- 2 டேபிள் ஸ்பூன்\nஎல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உபயோகப்படுத்தும் போதெல்லாம் நன்றாக குலுக்கி எடுத்து பயன்படுத்துங்கள். எலுமிச்சை வாசனையுடன் உங்கள் உடல் ஃப்ரெஷாக இருக்கும்.\nடீ ட்ரீ ஆயில் டியோ���ரென்ட் :\nதேயிலை மர எண்ணெய் - 20 துளிகள்\nரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்\nஇதன் தயாரிப்பு மிக எளிது. தேயிலை மர எண்ணெயை ரோஸ் வாட்டருடன் கலந்து ஒரு காலியான ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தினமும் ஃப்ரெஷாக தயாரித்தும் பயன்படுத்தலாம்.\nகாலை, மாலை என இருவேளை சருமத்தில் தடவுங்கள், அல்லது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இவை மெல்லிய வாசனையை படரச் செய்யும். நாள் முழுவதும் ஃப்ரெஷாக உணர்வீர்கள். சருமத்திற்கும் பக்கவிளைவில்லாதது.\nஇது மிகவும் எளிதான் குறிப்பு, அக்குளில் உண்டாகும் கருமையை போக்குகிறது. வாசனையுடன் நாள் முழுவதும் இருக்கச் செய்யும்.\nபுதினா இலைகள் - 5\nரோஸ்மெரி இலைகள் - 5\nசூடான நீர் - 1 கப்\nநன்றாக கொதிக்கும் நீரில் புதினா மற்றுஜ் ரோஸ்மெரி இலைகளை போட்டு மூடி வையுங்கள். பின் அடுப்பை அணைத்துவிடவும். 10 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை ஒரு பஞ்சினால் முக்கி எடுத்து வியர்வை நாற்றம் வரும் பகுதிகளில்; தடவுங்கள். காலை மாலை என இருவேளை செய்யலாம். வாசனையுடன் இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.\nபடிகாரம் - 1 ஸ்பூன்\nநீர் - தேவையான அளவு\nபடிகாரத் தூள் எல்லா கடைகளிலும் விற்கு அதனை பொடித்து நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனுடன் விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.\nபடிகாரத்தூளை நீரில் கரைசலாக தயாரித்து உடல் முழுவதும் தேய்த்து அல்லது வியவை வரும் பகுதிகளில் தேய்த்து கழுவுங்கள். காலையில் மற்றும் அலுவலகம் முடிந்து இரவில் என இருமுறை செய்தால் வியர்வை உங்கள் பக்கமே எட்டிப்பாக்காது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/why-not-send-the-chinnathambi-elephant-into-the-forest-hc-question-to-tamilnadu-government/articleshow/67955644.cms", "date_download": "2019-02-16T21:42:20Z", "digest": "sha1:P7I2OADXSRJFYMRFJVL3NNVMJ3WYYNJQ", "length": 29970, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "chinnathambi elephant: why not send the chinnathambi elephant into the forest; hc question to tamilnadu government - ஏன் சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்பக்கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nஏன் சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்பக்கூடாது\nசின்னதம்பி யானை ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசின்னதம்பி யானை ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டதிற்கு இடம்பெயர்ந்த சின்னதம்பி யானை, மீண்டும் திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்து கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த வெள்ளியன்று வந்த சின்னத்தம்பி யானை, தீபாளபட்டி பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் முகாமிட்டு வந்தது.\nயானை தங்கியிருந்த முட்காடு பகுதியை அதிகாரிகள் அழித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை தஞ்சம் புகுந்தது. யானை கரும்புத் தோட்டம் பகுதிக்கு வந்ததை தொடர்ந்து, கரும்பு பயிர்கள் சேதம் சேதமடைந்ததாகவும், யானையை அப்புறப்படுத்த கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேலும், கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்து கிளம்பி மடத்துக்குளம் வந்து அமராவதி ஆற்றை கடந்து திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதிக்கு சென்றது. இந்நிலையில், இரவு வேளையில் அங்கிருந்து மீண்டும் திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பிய சின்னத்தம்பி யானை, மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றுவிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்த சின்னத்தம்பி யானையை காண மீண்டும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூ���ி வருகின்றனர். இதனால் கூடுதல் பாதுகாப்பை செய்துவரும் வனத்துறையினர் பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் பாதுகப்பாக இருக்கும்படி எச்சரித்து வருகின்றனர்.\nஇதனையடுத்து, சின்னதம்பி யானையை விரட்ட கும்கி யானைகள் கலீம் மற்றும் மாரியப்பன் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவை சின்னதம்பியை விரட்டும் போது கும்கி மாரியப்பன் யானை மிரண்டு ஓடியது. இதனால் அதிகாரிகள் கும்கி மாரியப்பன் விடுவிக்கப்பட்டு டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.\nஅதை தொடர்ந்து மாரியப்பன் கும்கி யானைக்கு மாற்றாக சுயம்பு என்கிற மற்றொரு கும்கி யானை கண்ணாடிப்புதூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால்கும்கி சுயம்பு, சின்னதம்பி காட்டு யானையை கட்டுக்குள் கொண்டுவருமா என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்த நிலையில், சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சின்னதம்பியின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குற��க்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nEarthquake in Chennai: சென்னையில் இன்று அதிகாலை நி...\nChennai Free Metro Ride: சென்னை மெட்ரோ ரயில்களில் ...\nChennai Free Metro Ride: சென்னை மெட்ரோவில் இன்றும்...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nஏன் சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்பக்கூடாது\nTremors in Chennai: வங்கக்கடலில் இன்று நிலஅதிர்வு - சென்னைக்கு ப...\nமோடியை வீட்டுக்கு அனுப்பும் எண்��த்தில் மக்கள்: முதல்வர் நாராயணசா...\nஇரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா: இன்னும் பறிமு...\nகுடித்துவிட்டு போதையில் 86 வயது தாயை பாலியல் பலாத்காரம் செய்த கொ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/04/blog-post_45.html", "date_download": "2019-02-16T22:44:22Z", "digest": "sha1:Y5SLMOEY4FLQV4TU3Y5UUHBXBJFUBUAW", "length": 43303, "nlines": 86, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கலப்புத் தேர்தல்முறை : காலத்தின் தேவைப்பாடா? எம். திலகராஜ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » உரை , கட்டுரை , வரலாறு » கலப்புத் தேர்தல்முறை : காலத்தின் தேவைப்பாடா\nகலப்புத் தேர்தல்முறை : காலத்தின் தேவைப்பாடா\nஜனநாயக ஆட்சி முறையின் மிக முக்கிய அம்சமான தேர்தல் முறை தற்காலத்தில் பிரதான பேசு பொருளாகி இருக்கிறது. மிக நீண்டகாலமாக தொகுதி முறை தேர்தல் (First Past the Post) நடைமுறையில் இருந்து வந்த நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் கூட அமெரிக்கா, இந்தியா. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தொகுதிவாரியான தேர்தல் (First Past the Post) முறைமையே நடைமுறையில் இருந்து வருகின்ற நிலையில் இலங்கையில் விகிகதாசார தேர்தல் முறை கடந்த பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொகுதிவாரி முறையும், விகிதாசார முறையும் இணைந்த கலப்பு முறை பரீட்சார்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல்கள் முடிவுற்றதன் பின்னர் இலங்கை அரசியல் சூழல் புதுவித அனுபவங்களைப் பெற்றுள்ள நிலையில் இந்த கலப்பு முறை குறித்த சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டிய காலகட்டமும் நெருங்கி வருகின்ற நிலையில், அந்த தேர்தல்களை எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பாக நாட்டில் இப்போது பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையிலேயே இந்தத் தேர்தல் முறைமைகளை வடிவமைக்கும் அக்கறையுள்ள தரப்பினரி��் கலந்தாய்வு கூட்டம் ஒன்று கடந்த புதனன்று பத்தரமுல்லவில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது.\nநீதியான தேர்தல் முறைமைகளை கண்காணிக்கும் அமைப்புகளான பெபரல், தேர்தல் வன்முறைகைளக் கண்காணிக்கும் நிலையம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தேர்தல்கள் திணைக்களம், எல்லை மீள்நிர்ணய குழுவினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர், தேர்தல் முறைமை வடிவமைப்பு நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தேர்தல் முறைமைகள் உருவாக்கச் செயற்பாடுகளில் கடந்த மூன்று வருடங்களாக பங்கேற்று வருபவன் என்றவகையிலும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகிறது.\nபெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியா ராச்சியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்ப உரைகளை தேர்தல் முறைமைகளை வரையும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டுவரும் ஆய்வாளரான கலாநிதி சுஜாதா கமகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் சுதந்த லியனகே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை மீள்நிர்ணய குழுவின் தலைவர் கலாநிதி தவலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர். மேற்படி ஆளுமைகளான ஐவரும் பௌதீக விஞ்ஞான துறை பட்டதாரிகள் எனபதும் அமர்வின் சுவாரஸ்யமாக அமைந்ததோடு தேர்தல் முறைமைகள் என்பது விஞ்ஞான ரீதியானதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்தது.\nகலாநிதி சுஜாதா கமகே தனதுரையில், வரலாற்று ரீதியான பார்வையோடு தற்கால தேர்தல் முறைமை தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். தேர்தல் முறைமைகள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருவது வழக்கம். அந்த வகையில், இலங்கையில் கலப்பு முறை தேர்தல் முறைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டதனாலேயே அதனை நோக்கி நகர்ந்துள்ளது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுதிவாரி முறைமை, இருபதாம் நூற்றாண்டில் விகிதாசார முறைமை, இருபத்தோராம் நூற்றாண்டில் இவை இரண்டும் கலந்த கலப்பு முறை ஆகியனவே இப்போதைக்கு செல்நெறியாக உள்ளது. எனினும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம���, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் தொகுதி முறை தேர்தல் நடைமுறைகளே இருந்து வருகின்றன.\nஎனினும் நேபாளம், ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சமாந்திர கலப்பு முறையும் பொலிவியா, ஜேர்மன், நியூஸிலாந்து, ஸகொட்லாந்து ஆகிய நாடுகளில் விகிதாசார கலப்புமுறையும் நடைமுறையில் உள்ளன. அதேநேரம் விகிதாசார தேர்தல் முறைமையானது ஒரு மூடிய முறைமையாக ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆசியாவில் கம்போடியாவிலும் நடைமுறையில் உள்னன. இலங்கை, இந்தோனேசிய போன்ற நாடுகளில் திறந்த விகிதாசார முறை நடைமுறையில் உள்ளது.\nஎனவே காலத்தின் தேவைக்கு ஏற்ப இலங்கை உலக செல்நெறிக்கு ஏற்ப கலப்பு முறைக்குள் இப்போது காலடி எடுத்து வைத்துள்ளது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் , பூட்டான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தொகுதிவாரி முறையே நடைமுறையில் உள்ளது. தாய்லாந்து, கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்வான், ஜப்பான், நோபாளம் போன்ற நாடுகளில் சமாந்திர கலப்புமுறையும் கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் விகிதாசார முறையும் நடைமுறையில் உள்ளது. இலங்கை 1978 ஆண்டு இந்த விகிதாசார முறைமைக்குள் கால்வைத்தது.\nஇதற்கு முன்னதாக 1946 தொடக்கம் 1977 வரை தொகுதிவாரி தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. அதவாது இலங்கையை 160 தேர்தல் தொகுதிகளாகப் பிரித்து அந்த ஒவ்வொரு தொகுதிகளுக்கும் கட்சிகள் முன்னிறுத்தும் ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்கும் முறை. இந்த காலத்தில் மத்திய கொழும்பு, நுவரெலியா மஸ்கெலியா, பேருவளை, ஹரிஸ்பத்துவ போன்ற சில தொகுதிகள் சிறுபான்மைச் சமூகங்களை உள்வாங்கும் வகையில் பலஅங்கத்தவர் தொகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டன.\n1978 ஆம் ஆண்டு கட்சிகள் தீர்மானிக்கும் வேட்பாளர்களை முன்னிறுத்திய விகிதாசார தேர்தல் முறையினை ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகம் செய்தார். இதன்போது, ஒரு கட்சி பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச வாக்குகளாக 12.5% என ஒரு நிபந்தனை இருந்தது. இது சிறுகட்சிகள் தனது பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு தடையாக இருந்து வந்த நிலையில் இந்த வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாக குறைப்பதற்கு 1989 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. (இந்த திருத்தத���திற்கு முன்னின்று உழைத்தவர் என்றவர் என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் போற்றப்படுகின்றார்).\n2003 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு தேவை ஏற்றபட்டுள்ளதாக கருத்துக்கள் பரிமாற்றப்பட அதற்காக பாராளுமன்றில் ஓர் உப குழு அமைக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு அந்த குழு கையளித்த அடைக்கால அறிக்கையில் கலப்பு முறை தேர்தல் முறை தொடர்பிலான பரிந்துரைப்பு செய்யப்பட்டது. அதுவே 2012ஆம், 22ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின்படி 70:30 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் கலப்பு முறையாக அதாவது தொகுதி (வட்டார) ரீதியாக அது70 வீதமான உறுப்பினர்களையும் தெரிவின் அடிப்படையில் 30 சதவீதமான உறுப்பினர்களையும் தெரிவு செய்வது என்பதான சட்ட ஏற்பாடாகவும் மாறியது. எனினும் இந்த சட்டத்தின் அடிப்படையிலான எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கை 2015 ஆம் ஆண்டு வெளிவந்தபோது அதன் பிரகாரம் அது அந்த விகிதாசாரத்தில் அமையாது 78க்கு 22 என்பதாகவே அமைந்தது.\nஇந்த நிலைமையானது அந்த எல்லை மீள் நிர்ணய அறிக்கையை திருத்தியமைக்கவும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தி அமைக்கவுமான தேவையை உருவாக்கியது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களில் 25சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் 2016ஆம் முதலாம் இலக்க சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே 70:30 என தீர்மானிக்கப்பட்ட கலப்பு விகிதாசாரம் அவ்வாறு அமையாத நிலையில் 2017ஆம் ஆண்டு 16ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டம் அதனை 60:40 என்ற கலப்பு விகிதாசாரமாக மாற்றியமைத்தது. (எனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்கள் என்பது திடீரென உருவான ஒரு சட்டத்தினால் நடைபெற்ற ஒன்றல்ல. 2007ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையின் ஆரம்பத்தில் இருந்து பார்க்கின்றபோதும் கூட ஒரு 10 ஆண்டு கால செயற்பாடு இந்த கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கையில் செலவிடப்பட்டுள்ளது.)\nஎனவே , 60:40 என்ற கலப்பு முறை அடிப்படையிலான தேர்தல் முறையானது 25 வீதம் பெண்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்துவதாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அத்தகைய ஒரு தேர்தல நடைபெறுவதற்கு முன்பதாகவே மாகாண சபைத் தேர்தல்களையும் ��ந்த கலப்பு முறையில் நடாத்துவதற்கு பாராளுமன்றில் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபைகள் திருத்தச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.\nஇந்தச் சட்டத்தின் பிரகாரம் தொகுதியினதும் தெரிவினதும் விகிதாசாரம் 50:50 என மாற்றியமைக்கப்பட்டமையானது இப்போது இன்னுமொரு எல்லை மீள்நிர்ணய குழுவினது தேவையை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயக் குழு தமது அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த இடைக்காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகளானது நாட்டில் தேர்தல் முறைமைகள் குறித்த சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு கதையாடல்களை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் அடிப்படையில் தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தும்போது பிரதிநிதித்துவம் (Representative), ஆளுகைத்தத்துவம் (Governability) ஆகியவற்றோடு காத்திரமான கட்சிக்கட்டமைப்பு (uealthy of the Party System) ஆகிய மூன்றையும் உறுதி செய்கின்ற அடிப்படையில் அது அமைவதோடு பிரதிநிதிகளின் பொறுப்புடமை, ஊழலைத் தவிர்த்தல் என்பனவும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் கலாநிதி சுஜாதா கமகே வலியுறுத் துகின்றார். அத்துடன் கலப்பு முறை தேர்தலை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நமது நாட்டு தேர்தல் முறைமைக்குள் மீண்டும் பின்னோக்கிச் செல்லாது கலப்பு முறையில் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை சரி செய்வதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களை கலப்பு முறையிலேயே நடாத்த முடியும் என்பது அவரது வாதமாக அமைந்தது.\nஅந்த வகையில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதாகவும் அவர் கருத்துரைத்தார்.\nசிறு கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் பெண்களினதும் பிரதிநித்துவத்தை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகள் என்ன\nபட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இன்னும் ஜனநாயகமான வழிமுறைகளை உறுதிப்படுத்தல்\nலஞ்சம் கொடுத்தல் அல்லது வாங்குதல் இன்றி சபைத் தலைவர் மற்றும் உபதலைவர்களை தெரிவு செய்வதற்கான முறையை கண்டடைதல்\nகட்சிக்கட்மைப்பை உறுதி செய்யும் வகையிலும் சிறு கட்சிகளை பாதிக்கா வகையிலும் வெட்டுப்புள்ளி முறைமை ஒன்றை கொண்டுவருதல் சம்பந்தமாக சிந்தித்தல். (நடைபெற்று முடிந்த தேர்தலில் வெட்டுப்புள்ளி இல்லாமை காரணமாக மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு கூட ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதோடு அது தொங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கைகைய அதிகரிக்கச் செய்தது)\n2018 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் அதன் நோக்கத்தில் இருந்து சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எதிர்பார்த்தவாறு வட்டாரத்திற்கான பிரதிநிதி ஒருவரை உறுதி செய்ததா (சில வட்டாரங்கள் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டு மேலதிக பிரதிநித்துவத்தை சில வட்டாரங்களுக்கு வழங்கியுள்ளது)\nஉட்கட்சி முரண்பாடுகளை புதிய தேர்தல் முறை வழிகோலியுள்ளதா\nதேர்தல்களுக்கான செலவினங்கள் உண்மையில் குறைக்கப்பட்டுள்ளனவா\nதேர்தல் வன்முறைகள் உண்மையில் குறைந்துள்ளனவா\nஎனவே மேற்படி கேள்விகளுக்கு பதில் தேடியவாறே புதிய தேர்தல் முறைமைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.\nதேர்தல் முறைமைகளை உருவாக்குவதில் அக்கறை காட்டுபவரான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக விஞ்ஞான பீட பேராசிரியர் சுதந்த லியனகே பின்வருமாறு கருத்துரைத்தார்.\n1947 ஆம் ஆண்டில்இருந்து நடை முறையில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையானது 'வாக்காளருக்கு இலகுவான' (Voter Friendly) தொகுதிக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்து கொள்ளும் இலகுவான வழிமுறையாக அமைந்தது. எனினும் அதன் பிரதான குறைபாடாக அமைந்தது. செல்லுபடியான எல்லா வாக்குகளுக்குமான பிரதிநிதித்துவத்தை அது உறுதி செய்யவில்லை. தோல்வியடைந்த வாக்களார்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளுக்கு எந்தப்பெறுமதியும் இருக்கவில்லை.\n1978ஆம் ஜே.ஆர் ஜயவர்தன அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையானது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை அறிமுகத்தோடு உருவானது. எனவே விகிதாசார முறையின் பிரதான குறைபாடானது உறுதியற்ற அரசாங்கம் உருவாவதுடன் உறுப்பினர்களின் தெரிவு ஒரு பிரச்சினையானது. (இந்த கட்டத்தில் நிறைவேற்றதிகாரம் அதிக அதிகாரங்களைத் தன்னகத்தே எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. (தற்கால நிலைமையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்)\nவிகிதாசார முறைமை 'தலைவர்களுக்கு இலகுவான' (Leader Friendly) ஒரு முறைமையாகவே காணப்பட்டது.எனவே சிவில் சமூகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தின் ஊடாக 'விருப்பு' (மனாப்ப) வாக்குமு��ை ( Leader Friendly) உருவானது. இந்த முறைமையானது உட்கட்சி முறுகல்களுக்கு வித்திட்டது. இந்த முறைமையானது இனக்குழுமம், மதக்குழும், சாதியம் சார் குழுக்கள் என குழுமனப்பான்மை கொண்ட கட்சிகள் உருவாகவும் அவ்வாறு வாக்குகளை சேகரிக்கவும் வழிவகுத்தது.\nவேட்பாளர்கள் அசாதாரணமாக தேர்தல் செலவுகளை மேற்கொள்ள இந்த முறை இடமளித்தது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே 2003 ஆம் ஆண்டு தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் 2007 ஆம் ஆண்டு குறித்த தெரிவுக்குழு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. இதனடிப்படையிலேயே 2012ஆம் ஆண்டு தொகுதி வாரியும் விகிதாசாரமும் இணைந்த கலப்பு முறை அறிமுகம் செய்யப்படடது.\nஇது கலப்பு முறை பிரதிநிதித்துவம் Mixed Member Representation (MMR) என்றே அழைக்கப்பட்டது. எனினும் 2015 ல் உருவான இணக்கப்பாட்டு அரசாங்கம் MMR என்ற முறைமையை MMP Mixed Member Propatinate என முற்று முழுதான விகிதாசார முறையாக மாற்றயிமைத்து. அதாவது உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டு விருப்பு வாக்குக்கு பதிலாக தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக தெரிவாக ஏனைய எண்ணிக்கையானோர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படுவதாக அமைந்தது. இது MMR முறைமையில் பிரேரிக்கப்பட்ட வெற்றியடைந் தவருக்கு அடுத்த அதிக வாக்குகளைப் பெற்றவரை (Best Looser) பட்டியல் ஊடாக தெரிவு செய்யும் முறையை மாற்றயிமைத்தது.\nஅத்துடன் வெட்டுப்புள்ளி முறையை மாற்றியமைத்ததன் காரணமாக தொங்கு உறுப்பினர்கள் உருவாகும் நிலைமையைத் தோற்றுவித்தது. இது நிலையற்ற ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியிருப்பதுடன் 341 உள்ளூராட்சி சபைகளில் சுமார் 400 தொங்கு உறுப்பினர்களையும் தோற்றுவித்தது. எனவே 4631 என நிர்ணயிக்கப்பட்ட வட்டார உறுப்பினர்களின் எண்ணிக்கை 4500 யும் தாண்டியது. இது சிவில் சமூகத்தினர் மட்டத்தில் புதிய முறை தொடர்பான அதிருப்தியைத் தோற்றுவித்தது.\nஅத்துடன் அரசியல் கட்சி மட்டத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டத்திலும் கூட முன்னை விகிதாசார விருப்பு வாக்கு முறை சிறந்தது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. உண்மையில் விகிதாசார விருப்பு வாக்குமுறையில் நிச்சயமான உறுப்பினர் எண்ணிக்கையும் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கட்சிக்கு இரண்டு மேலதிக ஆசனங்களும் வழங்கப்பட்டமையால் உறுதியான சபையை உருவாக்கவும் அது சாதகமாக அமைந்தது.\nஎவ்வாறாயினும் புதிய தேர்தல் முறைமையானது குறைந்தபட்சம் வட்டாரத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொ டுத்துள்ளது. அத்துடன் உட்கட்சி முரண்பாடுகளை குறைத்துள்ளது.இன, குழு, சாதி அடிப்படையிலான வாக்களிப்பு ஓரளவுக்கு குறைவடைந்துள்ளது. வாக்களிப்பு முறை இலகுவானதாக அமைந்துள்ளதுடன் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. எனவே இந்த முறைமையானது சிவில் சமூகத்தினர் மட்டத்தில் வரவேற்றைபப் பெற்றுள்ளது. எனவே மாகாணசபை பாராளுமன்றத்திற்கும் இந்த முறைமையை அறிமுகப்படுத்தலாம். இதற்கு முன்பதாக இந்த முறையின் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்திக்கப்படல் வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன் பேராசரியர் சுதந்த லியனகே பின்வரும் பிரேரணைகளையும் முன் வைக்கின்றார்.\nவெட்டுப்புள்ளியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 2.5 வீதமும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு 5 வீதமும் பொதுத்தேர்தலுக்கு 10 வீதமும் அமைதல் வேண்டும். அத்துடன் தொங்கு உறுப்பினர் முறை முற்றாக நிறுத்தப்படல் வேண்டும். முதல் சுற்றில் 40 வீத ஒதுக்கீடு செய்யப்படுவது போல இரண்டாவது வட்டமாக கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில 25 வீத பெண்களின் பங்கேற்பு என்பது கட்சிகளிடையே பகிரப்படல் வேண்டும்.\nவெற்றிபெற்ற கட்சிகள் அதன் வாக்குகளின் வீதாசார அடிப்படையில் போனஸ் உறுப்பினர் வழங்கப்படல் வேண்டும் இது குழப்பமின்றி ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யும். மேற்படி மாற்றங்களை உறுதி செய்யும்போது அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு முறையானது இலங்கையில் நடைமுறைப்படுத்தக்கூடிய முறைமையொன்றாக அமையும். எது எவ்வாறாயினும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நடைமுறையி லிருக்கும் வரை விகிதாசார தேர்தல் முறையே இலங்கைக்கு உரிய முறையாகும். அந்த முறை மாற்றப்பட்டால் தொகுதி அல்லது MMR முறைமையே குறைந்த அளவிலான விகிதாசர முறையுடன் ஏற்புடையதாக அமையும்.\nஇலங்கைக்கு விருப்பு வாக்கு முறை சிறந்த ஒன்றாக தான் கருதுவதாகவும் 12.5 வெட்டுப்புள்ளி முறை நீக்கப்பட்டமை தற்போதைய அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்பதும் தனது தனிப்பட்ட கர��த்து என தெரிவித்த பேராசரியர் சுதந்த லியனகே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேர்தல் நடைமுறைகள் உள்ளபோதும் அவற்றை அப்படியே இறக்குமதி செய்யாது இலங்கை அரசியல் கலாசார சூழலுக்கு ஏற்ற உள்நாட்டு முறைமை ஒன்றே நமக்கு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார். ..\nநன்றி ஞாயிறு தினக்குரல் (29/04/2018)\nLabels: உரை, கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/terms-of-service/", "date_download": "2019-02-16T22:14:02Z", "digest": "sha1:GN76W2J77BVQRZKDBDLIZA76INCV7F6K", "length": 12738, "nlines": 95, "source_domain": "ta.gvtjob.com", "title": "சேவை விதிமுறைகள் 29 பிப்ரவரி", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / சேவை விதிமுறைகள்\nநாங்கள் எந்த நிறுவனம் / நிறுவனம் / முகவருடன் தொடர்பு கொள்ளவில்லை, அதன் வேலைகள் www.gvtjob.com இல் வெளியிடப்பட்டிருக்கின்றன, நாங்கள் அரசாங்க வேலைவாய்ப்புத் திறன்களுக்கான தகவல் வழங்குனராக இருக்கிறோம். அனைத்து லோகோவும் அந்தந்த உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும். எந்தவொரு வேலைவாய்ப்பிற்கும் முன்னர் நிறுவனம் / சம்பளம் / தகுதி / கடைசி தேதி முதலியவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தை பயனர் தானாகவே சரிபார்க்க வேண்டும்\nபயனர் அவன் / அவள் ஒரு சிறிய அல்ல என்று பிரதிபலிக்கிறது மற்றும் இதன் நிபந்தனைகளுக்கு இணங்க அல்லது நிறுவ மற்றும் சந்தா மற���றும் நீங்கள் அல்லது ஊறு குறைந்த ஆபத்துடன் வாங்கிய சேவைகளை பயன்படுத்த அவரது / அவளை திறனை பந்தின் எந்த சட்ட அல்லது மற்ற இயலாமை, கீழ் அல்ல மற்றவர்கள். நீங்கள் மேலும் நீங்கள் மற்றவர்களுக்கு மறுவிற்பனை தயாரிப்புகள் / சேவைகள் வாங்கும் என்பதை பிரதிநிதித்துவம் மற்றும் Http://www.gvtjob.com முன் எழுதப்பட்ட அனுமதியின்றி அவ்வாறு செய்ய மாட்டேன்.\nஒரு பயனர் / சந்தாதாரர் மற்றும் IEIL இடையிலான பயனர் ஒப்பந்தம் பின்வரும் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதாக அனைவராலும் நடத்தப்படும்: (நான்) பயனர் / சந்தாதாரர் வலைத்தளத்தின் சேவைகளை ஈடுபடுகிறது எந்த கால நிறைவடையும்போது; அல்லது (ii) வழக்கில் பயனர் / சந்தாதாரர் IEIL அவரை மூலம் நுழைந்தது இந்த ஒப்பந்தம் அல்லது வேறு எந்த ஒப்பந்தம் நிலைமைகள் எந்த மீறுகிறது, எனினும், இதுபோன்ற முடிவுக்கு IEIL விருப்பம் மற்றும் விருப்பத்தின் பேரில் இருக்கும்; அல்லது (iii) அன்று எழுத்து மற்றும் பரஸ்பரம் கட்சிகள் ஒப்புக் போன்ற சொற்கள்.\nமோசடிகள் மோசடி எதிராக உங்களை கற்றுதரவும் /\nநாம் பின்வரும் படித்து இணைய மற்றும் மின்னஞ்சல் மோசடிகள் மிகவும் பொதுவான வகையான ஒரு அறிகுறிகள் நீங்களே அறிந்து கொள்ள ஊக்குவிக்கிறோம்.\n'ஃபிஷிங்' மற்றும் 'ஸ்பூஃபிங்' - இரண்டு வகையான மின்னஞ்சல் ஸ்கேம்கள் உள்ளன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், 'முகவரி இருந்து' அது உண்மையில் இருந்து வரவில்லை என்று ஒரு மூல இருந்து வந்தது போல் தோன்றும் செய்ய போலி.\nஃபிஷிங் உங்கள் தனிப்பட்ட விவரங்களை 'மீன்' செய்ய மோசடிகளால் ஒரு முயற்சியாகும். ஒரு ஃபிஷிங் முயற்சி பொதுவாக ஒரு மின்னஞ்சலின் வடிவில் உள்ளது, இது உங்கள் கணக்கு / கடவுச்சொல் / தனிப்பட்ட விவரங்களை கைப்பற்ற வடிவமைக்கப்பட்டுள்ள மோசடியான உள்நுழைவுப் பக்கத்தில் உங்களை அழைத்து செல்லும் இணைப்பைக் கிளிக் செய்ய ஊக்குவிக்கிறது. தீங்கிழைக்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதில் பெறுநரை ஈர்க்கவும் இந்த மின்னஞ்சல்களைப் பயன்படுத்தலாம். Gvtjob.com உங்கள் கணக்கை அணுகுவதற்காக மென்பொருளைப் பதிவிறக்கக் கேட்க மாட்டேன் என்பதை நினைவில் கொள்க.\nஃபிஷிங் ஸ்கேம்களைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு எதிராக உங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இங்கே காணலாம் http://www.antiphishing.org/resources/overview/\nஏமாற்றும் மின்னஞ்சல்களில் வழக்கமாக ஒரு மோ���டி வேலை வாய்ப்பு மற்றும் / அல்லது ஒரு பண பரிவர்த்தனை செய்ய அழைப்பை வழங்குகின்றன. அத்தகைய மின்னஞ்சல் மோசடிகள், துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் பொதுவானவை, யாருக்கும் இலக்குவைக்கின்றன - www.gvtjob.com உடன் பதிவுசெய்த சந்தேகத்திற்கிடமில்லாத பணியிடங்கள் உட்பட. அனுப்புபவரின் முகவரி பெரும்பாலும் மாறுவேடமிழக்கப்படுகிறது மற்றும் / அல்லது அனுப்பியவர் சரியான தொடர்பு முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற முழு தொடர்புத் தகவலை வழங்கவில்லை.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-02-16T21:07:06Z", "digest": "sha1:W7YMLUY6J4WWCQ4K72FKXVNRFGGGLIJN", "length": 10591, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "வெள்ளவத்தை இளைஞர்கள் கடத்தல் : 9 பேருக்கு விளக்கமறியல்", "raw_content": "\nமுகப்பு News Local News வெள்ளவத்தை இளைஞர்கள் கடத்தல் : 9 பேருக்கு விளக்கமறியல்\nவெள்ளவத்தை இளைஞர்கள் கடத்தல் : 9 பேருக்கு விளக்கமறியல்\nவெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை – நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் உள்ளதாகவும், அவருக்கு இந்தக் கடத்தலில் நேரடி தொடர்புள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது எனவும், குற்றப் புலனாய்வுப் பிரிவ��னர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர் அக் காலப் பகுதியில் திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றியதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nநீண்டகாலமாக வெள்ளவத்தை வாழ் மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த உமாசந்திர பிரகாஸ்\n‘வெள்ளவத்தை’யில் ரயிலில் மோதி ஒருவர் பலி\nஇந்தியாவுக்கு வல்லப்பட்டையை கடத்த முயன்றவர் கைது\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153691&cat=32", "date_download": "2019-02-16T22:45:01Z", "digest": "sha1:REENQ76GBHPSWD2LHPDUWAY744JA7WZS", "length": 26148, "nlines": 588, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தண்ணீர் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு அக்டோபர் 01,2018 19:06 IST\nபொது » தண்ணீர் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு அக்டோபர் 01,2018 19:06 IST\nகுன்னூர் நகராட்சிக��குட்பட்ட 30 வார்டுகளுக்கு, ரேலியா அணை மற்றும் கரன்சி, ஜிம்கானா, பந்துமி, ஹை பீல்டு தடுப்பணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மழையும் பெய்து வருவதால், நீர்த்தேக்கங்கள் நிறைந்து வருகின்றன. ஆனால், பல இடங்களிலும் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் முறையான சுழற்சி முறையை மேற்கொள்ளாததாலும், 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், கொந்தளிப்படைந்த மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். சுழற்சி முறையை சரியாக பின்பற்றி குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் கூறியதால் கலைந்து சென்றனர்.\nகுடிநீர் தேடி அலையும் மக்கள்\nஅணை கட்டாத அதிமுக அரசு\nவிநாயகர் ஊர்வலத்தில் வாகனங்கள் உடைப்பு\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு\nடி.டி.வி., பேனரை அகற்றாததால் வாக்குவாதம்\nதிமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது\nஒரே இரவில் நிரம்பிய அணை\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nமேகதாது அணை விவகாரம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nஅதிகாரிகள் அலட்சியம் குடிநீர் பாழாகும் அவலம்\n30 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\n30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்\nமக்கள் குறைகேட்கும் மொபைல் எம்.எல்.ஏ., ஆபீஸ்\nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nலாரி மோதி மாணவி பலி; மக்கள் வன்முறை\n'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' கொண்டாடி மகிழ்ந்த மக்கள்\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\n2 வரை நோ ஹோம் ஒர்க் மக்கள் என்ன\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nதாக்குதல் குறித்து ���ஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/4.html", "date_download": "2019-02-16T22:44:06Z", "digest": "sha1:R7KQJZLXU7LUQPHUWDJCHPLW4ZWAAYOU", "length": 40916, "nlines": 71, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » எழுதாத வரலாறு , வரலாறு » தமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம்\nதமிழரசுக் கட்சித்தலைவர்களின் மலையகப் பிரவேசமும் இ.தி.மு.க. தடையும் (எழுதாத வரலாறு-4) - பெ.முத்துலிங்கம்\nமலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த \"எழுதாத வரலாறு\" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே \"நமது மலையகம்\" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.\nதமிழரசுக் கட்சியுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்ட இ.தி.மு.க . 1962 எப்ரல் 21, 22ல் இரண்டாவது மாநில மாநாட்டை ஹற்றனில் நடாத்த திட்டமிட்டது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்குகொள்ளும்படி, தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஏனைய மலையக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தது. மலையக மக்களின் குடியுரிமையும், மொழியுரிமையும் இம்மாநாட்டின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. இம்மாநாட்டில் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டதுடன், மலையகத்தைச் சார்ந்த தொழிற்சங்கங்களில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சார்ந்த அதன் தலைவர் ஜனாப் ஏ. அஸீஸை தவிர எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும் பங்கு கொள்ளவில்லை மாறா��� வாழ்த்துச்செய்தி அனுப்பினர். இவ்விரண்டு நாள் மநாட்டின் இறுதி அங்கமாக ஹட்டன் டன் பார் மைதானத்தில் மாநாட்டின் பொதுக்கூட்டமொன்று நடாத்தப்பட்டதுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைதந் திருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் திரு.எஸ். ஜே. வி. செல்வநாயகம் உட்பட ஏனைய தலைவர்கள் இ.தி.மு.க தலைவர் திரு. ஏ. இளஞ்செழியன் அவர்களுடன் திறந்த ஊர்தியில் ஹற்றன் மல்லிகைப்பூ பசாரிலிருந்து டன்பார் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும் மழையினையும் பொருட்படுத்தாது திறந்த ஊர்தியில் செல்லும் தலைவர்களுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான இ.தி.மு.க தொண்டர்கள் மலையக குடியுரிமைப் பிரச்சினையையும். மொழியுரிமைப் பிரச்சினையையும் முன்வைத்து கோசமெழுப்பி சென்றமை நாட்டின் அனைத்து சிங்களச் சக்திகளினதும் கவனத்தை ஈர்த்தது.\nவடகிழக்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சீர்த்திருத்த இயக்கமொன்றின் அழைப்பினை ஏற்று மலையகத் தலைநகரில் மொழியுரிமை, குடியுரிமை என்பவற்றிற்காக இணைந்து போராடுவோம் என சூளுரைத்தமை தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் பீதியை உருவாக்கலாயிற்று. இ.தி.மு.க.வினது இச்செயற்பாட்டினைப் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கேள்வியெழுப்ப ஆரம்பித்ததுடன் திராவிட நாடொன்றினை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.க வின் இந்நடவடிக்கையெனக் கூறினர்.\nநாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு இ.தி.மு.க வினை தடை செய்யுமாறு சிங்கள அரசியல் கட்சிகள் கோரின.\nஇக்காலகட்டத்தில் பேரினவாதத்தின் சின்னமாக விளங்கிய வெலிமடை பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவருமான கே.எம்.பி.ராஜரத்தின, தம்பதெனிய பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஜீ.சேனாநாயக்க போன்றோர் இ.தி.மு.க ஓர் இனவாதகட்சியெனவும் மற்றும் அது இலங்கையை தமிழகத்துடன் இணைக்க முயலும் தமிழக தி.மு.க வின் கிளை அமைப்பு எனக்கூறி அதனை தடை செய்யும்படி பாராளுமன்றத்தில் கோரினர். இவர்களுடன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான இனவாதக் கருத்தினை முன்வைக்கலாயினர்.\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறு���்பினர் பேர்சி விக்ரமரத்ன உரையாற்றுகையில்\n- கடந்த சில தினங்களில் ஆளும்கட்சி கூட்டத்தில் டி. எம். கே. அல்லது திராவிட முன் னேற்றக் கழகம் எனும் அமைப் பினைப் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளமை எமக்கு தெரியவந்துள்ளது. இதுதான் இன்னுமொரு சதிகார அமைப்பாகும். இவ்வைமப்பினை சார்ந்த முன்னணியாளர்களை கைது செய்து உடனடியாக இவ்வமைப்பினை ஏன் தடைசெய்ய அரசிற்கு முடியாது என நான் கேட்கிறேன் . இந்தியாவிலிருக்கும் இவ்வமைப்பின் கிளையை மலைநாட்டில் அமைப்பதன் மூலம் எவ்வாறான நடவடிக்கையை இவர்கள் கொண்டுசென்று எமக்கு எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என யாருக்கு சொல்ல முடியும் இதனைப் பற்றி இதை விட அதிக மாக நான் பேசப்போவதில்லை (தமிழாக்கம் ஆ-ர்)\n- பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.எம்.பி ராஜரத்தின. பேர்சிவிக் கிரமரத்ன உட்பட அனைத்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் இ.தி.மு.க வை தடை செய்யக்கோரிய வேளையில் இ.தி.மு.க தடையுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் அவசியமென ஒரு சில இடதுசாரிக்கட்சி அங்கத்தினர்கள் கூறினர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. பீட்டர் கெனமன்\nஇ.தி.மு.க. வினை தடைசெய்யக்கோரி பாராளுமன்றத்தில் சிங்கள பிரதிநிதிகள் குரலெழுப்புகையில் பாராளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பாக நியமிக்கப்பட்டிருந்த நியமன உறுப்பினரான திரு. எஸ். தொண்டமானும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மௌனிகளாக இருந்தனர். இ.தி.மு.க தலைவர் திரு. ஏ. இளஞ்செழியன் திரு. எம். திருச் செல்வம், கியூ. சி அவர்களுடன் தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கைளச் சந்தித்து தமிழரசுக் கட்சியினரை மலையகத்திற்கு அழைத்துச் சென்றமையே இனவாத சக்திகள் கொதித்தெழுந்து இ.தி.மு.கவை தடைசெய்யக் கோருவதற்கான பிரதானக் காரணமாயிருக்கையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர் என திரு. ஏ. இளஞ்செழியன் வினவினார். இதற்கு செவிமடுத்த திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தாம் இ.தி.மு.க தொடர்பாக குரலெழுப்பும்படி தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதாகக் கூறினார்.\n- இதன் பின்னர் தமிழரசுக் கட்சியினர் இவ்விடயம் தொடர்பாக உரையாற்றிய போதிலும் அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பதாக இ.தி.மு.க அரசினால் த��ை செய்யப்பட்டது.\nஇக்காலகட்டத்தில் திரு.ஏ.இளஞ்செழியனின் அரசியற் நடவடிக்கைகளுடன் முரண்பட்ட இ.தி.மு.க உறுப்பினர் சிலர் இரண்டு குழுவினர்களாக தனித்து செயற்பட்டனர். இலங்கை திராவிடர் முன்னேற்றக்கழகம் எனும் பெயரிலேயே திரு. இரா. அதிமணி தலைமையின் கீழ் ஒரு பிரிவினரும் திரு. ஏ. எம். அந்தோணிமுத்துவின் தலைமையின் கீழ் ஒரு பிரிவினரும் செயற்பட்டுவந்தனர்.\n1962 ஜூலை 22ம் திகதி நள்ளிரவுடன் அவசரகால சட்டத்தினைப் பயன்படுத்தி பிரதமர் ஸ்ரீ மா பண்டாரநாயக்கா இ.தி.மு.க . வினை தடைசெய்தார்.\nஇவ்வறிவித்தலுடன் திரு, ஏ.எம்.அந்தோணிமுத்து தமது தலைமையிலான தி.மு.க கலைக்கப்பட்டு விட்டதாக பிரதமருக்கு தந்தி மூலம் அறிவித்ததுடன் திரு. இரா. அதிமணி தலைமையிலான தி.மு.கவும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. தடையின் பின்னர் இத்தடையினைக் கண்டித்து பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் பேசலாயினர். இத் தடை தொடர்பாக நீண்ட உரையாற்றிய திரு. அ. அமிர்தலிங்கம்; இந்த நாட்டில் மலைநாட்டுத் தமிழ் மக்கள் மத்தியில் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து சாதிபேதங்களை அகற்றி அவர்களுடைய மொழி குடி உரிமைகளைப் பெற்று அவர்களும் இந்நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்திற்காக உழைத்து வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயத்திற்கு முரணானது மனித உரிமைக்கு மாறானது என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையில் இந்த ஸ்தாபனம் எடுத்த எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது என்பதை அரசாங்கத்திடம் நான் கேட்க விரும்புகிறேன்......\nஇந்தக் கெளரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தினர்களும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். கெளரவ அவிசாவலைப் பிரதிநிதி (திரு பிலிப். குணவர்தன) அவர்களும் கெளரவ காலி பிரதிநிதி (திரு. டபிள்யூ. தஹநாயக்கா) அவர்களும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி குறிப்பிட்டார்கள். எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி (ஐனாப் ஏ. ஏச் மாக்கான் மாக்கார்) அவர்களும் குறிப்பிட்டார்கள் நுவெரலியா பிரதிநிதி (திரு. ரி. வில்லியம் பெர்னாண்டோ ) அவர்களும் குறிப்பிட்டார்கள்.\nவெலி மடைப் பிரதிநிதி கே.எம்.பி. ரா��ரத்தினாவும் அவரது பாரியார் குசுமா ராஜரத்தினவும் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகத் கர்ச்சித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுப் பிட்டடியாப் பிரதிநிதி (திரு.பேர்ளி விக்கிரமசிங்க ) அவர்களும் பிரஸ்தாபித்தார்கள். இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டி இருக்கிறது. இந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு இயக்கமல்ல. நான் இலங்கை சர்வகலாசாலையில் 1946-47ம் ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. கடந்த பதினாறு ஆண்டுகளாக இந்த கழகம் இந்த நாட்டில் இயங்கி வருகின்றது. அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாகச் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்கைள ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதாகும். மூடநம்பிக்கையில் சிக்கி காடனையும் மாடனையும் வணங்கி பலியிட்டு கூத்தாடி வாழும் மூடநம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமென்பதாகும் மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் திராவிட முன்னேற்றக்கழகம் இயங்கி வருகிறது. பெயரளவில் தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இலங்கை திராவிட முன்னேற்றக் கழக்கத்திற்கும் ஒற்றுமை இருக்கிறதே தவிர ஸ்தாபன ரீதியாகத் தொடர்பு எதுவும் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறவேண்டியது\" உண்மை. இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. அண்ணாத்துரை அவர்களும் செயலாளர் திரு. நெடுஞ்செழியன் அவர்களும் இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தங்களுக்கும் எது விதமான தொடர்பும் கிடையாதென்பதை எல்லோருக்கும் கூறியிருக்கிறார்கள்.\nஇலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் மூன்று ஸ்தாபனங்கள் இருந்தாலும் இரண்டு ஸ்தாபனங்கள் கொழும்பில்தான் இருந்து வருகின்றன. தோட்டப் பகுதியிலிருக்கும் மற்றொரு ஸ்தாபனம் திருவாளர் இளஞ்செழியன் என்பவரைச் செயலாளராகக் கொண்டது. அவர்களுடைய நோக்கம் நாட்டைப் பிரிப்பதல்ல. இவ்ஸ்தாபனத்தின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான் என்று யாரும் நிரூபிப்பார்களேயானால் நான் என்னு���ைய பதவியை ராஜினாமாச் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். அப்படி உண்மையென்று யாராலாவது ருசுப்படுத்த முடியுமா அப்படி ருசுப்படுத்த ஒருவராலும் முடியாது.\nஅவர்களுடைய நோக்கம் மலைநாட்டுத் தமிழ் தொழிலாளர்களைச் சாதி பேதத்திலிருந்து மீட்டு அவர்களை ஒரேயின மக்களாக ஒன்றுபடச் செய்வதேயாகும். ஒருவரையொருவர் தொடக்கூடாது என்றும் அவர் அந்தச்சாதி. இவர் இந்தச்சாதி என்றும் பிளவு படத்தப்பட்டிருக்கும் மக்களிடையேயுள்ள பேதத்தை அகற்றுவது அவர்களை ஒன்று படுத்துவது பிழையா அரசாங்கக் கட்சியில் உள்ளவர்களானாலும் சரி, எதிர்க் கட்சிகளில் உள்ளவர்களானாலும் சரி, கெளரவ அவிசாவலைப் பிரதிநிதி அவர்களானாலும் சரி இந்த நோக்கம் பிழையானது எனக் கூறுவார்களா\nமதத்தின் பெயரால் எத்தனை எத்தனை யோ மூடநம்பிக்கைகளுக்குட்பட்டு கிடக்கிறார்கள். மற்றவர்களிலும் பார்க்க கூடுதலாக அந்தப் படிப்பற்ற தோட்டத் தொழிலாளர்கள் தான் மூடநம்பிக்கைளின் கோரப்பிடியில் சிக்கிக்கிடக்கிறார்கள். கடவுள் ஒருவர் உண்டு. ஆனால் அதற்காகப் பலியிடத் தேவையில்லையெனக் கூறுவது பிழையா இலங்கை திராவிட முன்னேற்றக்கழகம் நிறுவப்பட்டதன் நோக்கமே இதுதான். அடுத்தது அரசாங்கம் செய்த அக்கிரமான செயல்களால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் இழந்தவைகளைப் பெற்றுக் கொடுப்பது, அதுதான் அவர்களை நாடற்றவர்களாக்கி மொழியுரிமையைப் பிடுங்கி. இந்நாட்டில் அவர்களை எந்த விதமான உரிமையும் அற்றவர்களாக ஆக்கிவைத் திருக்கும் அநியாயத்தை எதிர்த்து அவர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அவர்களுக்குத் தொழிலுமில்லை, துணையுமில்லை. கல்வியும் இனிமேல் புதுக்கல்வித்திட்டத்தின்படி சிங்களத்தில் தான். அவர்களுக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமையில்லை. வாக்குரிமையில்லை. அவர்கள் துரத்தப்பட்டால் தங்கியிருப்பதற்கு ஒரு இடந்தானுமில்லை. மிருகங்களுக்குக்கூடக் காட்டில் இடமுண்டு. எறும்புகளுக்குக்கூடப் புற்றுக்கள் இருக்கின்றன. அந்தத் தொழிலாளர்கள் - இந்த நாட்டின் வளத்துக்காக உழைத்த அந்தத் தொழிலாளர்கள் - இன்று நேற்று வந்தவர்களல்ல. எத்தனை எத்தனையோ தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள். (22)\nதிரு. அ.அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.தி.மு.க தடை செய்யப்பட்ட பின்னர் அதன் சமூகசீர்த்திருத்த நடவடிக்கைகளையையும், ஏனைய செயற்பாடுகளையும் எடுத்துக்கூறி இ.தி.மு.க மீதான தடை நியாயமற்றதெனக் கூறினர். அதேவேளை இ.தி.மு.க மீதான தடையை வரவேற்ற ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் மற்றும் இ.தி.மு.க மீதான தடையை கண்டித்த சமசமாஜக் கட்சி உறுப்பினர்களும் தமது உரைகளில் ஒருவிடயத்தைத் தெளிவாக முன் வைத்தனர். அதாவது மலையக மக்களின் அடிப்படை உரிமையான பிரஜாவுரிமை பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினர். பிரஜாவுரிமை மறுக்கப்பட்டமையே இ.தி.மு.க வின் வளர்ச்சிக்கான பிரதானக் காரணமெனக் கூறினர்.\nஇ.தி.மு.க தடை செய்யப்பட்டதுடன் பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியன் உட்பட அதன் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டதுடன் இரண்டாவது தலைமையினைக் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தாம் முன்னெடுத்த சீர்த்திருத்த நடவடிக்கைகளை பல்வேறு மன்றங்களை உருவாக்கி அதன் ஊடாக செயற்படுத்தினர். வள்ளுவர் மன்றம். பகுத்தறிவு மன்றம், அண்ணா மன்றம், பாரதிதாசன் மன்றம் போன்ற மன்றங்களை மலையகப் பகுதிகளில் அமைத்து செயற்பட்டதுடன் கொழும்பில் அகில இலங்கை வாலிப முன்னணி என்ற பெயரில் செயற்படலாயின. இதன் தலைவராக பி. நடராஜ செயற்பட்டதுடன் இன்றைய மலையக இலக்கிய கர்த்தாக்களான அந்தனிஜீவா, இரா. மலைத்தம்பி எஸ். மயில்வாகனம் போன்றோர் இவ் வாலிப முன்னணியில் முக்கிய பங்கேற்று செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.\nஇ.தி.மு.க.வின் செயற்பாடு காரணமாக கழகம் எனும் சொல் மலையக மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இ.தி.மு.க தடை செய்யப்பட்டதுடன் இ.தி.மு.க வுடனான தொடர்பினை குறைத்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர் இ.தி.மு.க. வின் துணையுடன் மலையகத்தில் பெற்றுக் கொண்ட அறிமுகத்தினை பயன்படுத்த முனையலாயினர். இ.தி.மு.க தடைசெய்யப்பட்ட வேளையில் இலங்கை தொழிலாளர் கழகம் எனும் தொழிற் சங்கத்தை உருவாக்கி தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்தனர். இ.தி.மு.க தடை செய்யப்பட்ட வேளையில் அவ்வியக்கம் சிதறி விழாது காப்பாற்ற வேண்டிய தமிழரசுக் கட்சியினர் தோழமைக்கு முரணாக பிறிதொரு தொழிற் சங்கத்தையமைத்து மலையகத்த்தில் செயற்பட ஆரம்பித்தமையை தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த இ.தி.மு.க தலைமையினர் வன்மையாகக் கண்டித்தனர். தமது மாற்று அமைப்புகளான மன்றங்கள் ஊடாக இதற்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தில் இணைய வேண்டாம் என மன்றங்கள் ஊடாகக் கோரினர்.\nLabels: எழுதாத வரலாறு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&t=20892&start=4050", "date_download": "2019-02-16T21:37:12Z", "digest": "sha1:6T7BCSNJIPIROS3F6MHRF7LBJEQWQ6NX", "length": 10594, "nlines": 431, "source_domain": "www.rasikas.org", "title": "Nostalgia . . . Mostly! ( in Tamil script) - Page 163 - rasikas.org", "raw_content": "\nசங்கீத சீசன் : 1956 - 1\nசங்கீத சங்கதிகள் - 104\nபாடலும், ஸ்வரங்களும் - 3\nசங்கீத சங்கதிகள் - 62\nசங்கீத சீசன் : 56 -2\nதென்னாட்டுச் செல்வங்கள் - 6\n235. சீறிய அழகும் ஆறிய அழகும் ( திருவாரூர்)\n1202. குரல்வளம் : கவிதை\n948. கி.வா.ஜகந்நாதன் - 18\nசங்கீத சங்கதிகள் - 23\nசங்கீத சீசன் : 1956 -3\n1203. சங்கீத சங்கதிகள் - 170\n949. கி.வா.ஜகந்நாதன் - 19\nபிராட்டியும் பிரானும் போன்ற பொய்கையில் ஆடுவோம்\n950. நட்சத்திரங்கள் -3; வி.நாகையா\nசங்கீத சங்கதிகள் - 6\n1204. சங்கீத சங்கதிகள் - 171\n951. கி.வா.ஜகந்நாதன் - 20\nசங்கீத சீசன் : 56 -4\n953. கி.வா.ஜகந்நாதன் - 21\nசங்கீத சீசன் : 56 -5\nஇசை விழாவில் தெய்வக் குழல்\nபாடலும் படமும் - 2: திருப்பாவை\n1205. மன்றிலே சென்றுநீ காண் : கவிதை\n955. கி.வா.ஜகந்நாதன் - 22\n956. சங்கீத சங்கதிகள் - 141\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 7\nசசி -12 : திருட்டுப்போன நகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-12/interviews---exclusive-articles", "date_download": "2019-02-16T21:15:18Z", "digest": "sha1:JF5BWLPV5I2O25ZKCFAHR5Q6NUMLO4XE", "length": 13752, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 12 September 2018 - பேட்டி - கட்டுரைகள்", "raw_content": "\nஆனந்த விகடன் - 12 Sep, 2018\nவேள்பாரி 100 - விழா\nஅமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன\n“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது\n“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\n60 வயது மாநிறம் - சினிமா விமர்சனம்\n“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்\nஅண்ணனுக்கு ஜே - சினிமா விமர்சனம்\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nநான்காம் சுவர் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nஅப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/106143-the-praying-hands-story-of-a-painting.html", "date_download": "2019-02-16T21:43:03Z", "digest": "sha1:RFFGHHM5TAWNNCPGT7MKJGGYZRM2VIOT", "length": 31232, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "‘அருள் வேண்டும் கைகள்’ - உலகத்தை நெகிழச்செய்த ஓர் ஓவியத்தின் கதை! #FeelGoodStory | `The Praying Hands' - Story of a painting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:13 (30/10/2017)\n‘அருள் வேண்டும் கைகள்’ - உலகத்தை நெகிழச்செய்த ஓர் ஓவியத்தின் கதை\nவரலாறு நமக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் ஏராளம். சில நிகழ்வுகளைப் படிக்கும்போது இது இட்டுக்கட்டிய கதையோ என்றுகூடத் தோன்றும். அது குறித்து ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். அது புனைவோ, வரலாறோ அந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் செய்தி முக்கியம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியைச் சொல்கிறது `தி பிரேயிங் ஹேண்ட்ஸ்’ (The Praying Hands) என்கிற புகழ்பெற்ற ஓவியத்துக்குப் பின்னணியில் இருக்கும் கதை. இந்த ஓவியத்தை வரைந்தவர் 15 - 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய ஓவியர் ஆல்பிரெக்ட் டியூரர் (Albrecht Dürer). சரி... கதைக்கு வருவோமா\nஅது, 15-ம் நூற்றாண்டு. நியூரெம்பெர்க் (Nuremberg) என்ற ஊருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். அந்தப் பகுதி அப்போது ரோமப் பேரரசின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அந்தக் கிராமத்தில் ஒரு பொற்கொல்லர் இருந்தார். அவருக்கு ஒன்று, இரண்டல்ல... 18 குழந்தைகள்(). பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது சகஜமாக இருந்த காலம் அது. ஆனால், குடும்பத் தலைவர் ஒருவர்தானே). பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது சகஜமாக இருந்த காலம் அது. ஆனால், குடும்பத் தலைவர் ஒருவர்தானே அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தார். ஆனாலும், அத்தனை பேரும் மூன்று வேளைச் சாப்பாட்டை முழுதாகச் சாப்பிட வழியில்லை. வறுமை அந்தக் குடும்பத்தை ஒரு கரையானைப்போல மெள்ள மெள்ள அரித்துக்கொண்டிருந்தது.\nஅந்தப் பொற்கொல்லருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் ஆல்பிரெக்ட் டியூரர். அவரின் அண்ணன் பெயர் ஆல்பர்ட் (Albert). அண்ணன், தம்பி இருவருக்கும் ஓவியத்தில் தீராத ஈடுபாடு... ஓவியம் வரைந்து அதில் சாதனை படைக்க வேண்டும், பெரிய ஓவியராக வேண்டும் என்கிற பெரும் கனவு. ஆனால், ஒரு வேளை ரொட்டிக்கே வீட்டில் பிரச்னை எனும்போது ஓவியம் படிக்கவைக்க அவர்களின் தந்தையால் எப்படி முடியும் அண்ணன், தம்பி இருவரும் இதைப் பற்றியே சதா யோசித்தார்கள்; பேசினார்கள்; இறுதியில் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தார்கள். அதன்படி, ஒரு நாணயத்தை வைத்து `பூவா, தலையா’ (Toss) போட்டுப் பார்ப்பது. அதில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவர் ஓவியம் கற்றுத்தரும் கல்விச்சாலைக்குச் சென்று சில வருடங்கள் கற்றுக்கொண்டு, அதில் சாதனை படைத்துத் திரும்புவார். அதுவரை, தோற்றவர் இங்கேயிருந்து வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ வேண்டும். வெற்றி பெற்றவர் வந்த பிறகு, அவர் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வார். தோற்றவர், ஓவியம் கற்கச் செல்லலாம். `ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, அதன்படி ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியுமா அண்ணன், தம்பி இருவரும் இதைப் பற்றியே சதா யோசித்தார்கள்; பேசினார்கள்; இறுதியில் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தார்கள். அதன்படி, ஒரு நாணயத்தை வைத்து `பூவா, தலையா’ (Toss) போட்டுப் பார்ப்பது. அதில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவர் ஓவியம் கற்றுத்தரும் கல்விச்சாலைக்குச் சென்று சில வருடங்கள் கற்றுக்கொண்டு, அதில் சாதனை படைத்துத் திரும்புவார். அதுவரை, தோற்றவர் இங்கேயிருந்து வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ வேண்டும். வெற்றி பெற்றவர் வந்த பிறகு, அவர் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வார். தோற்றவர், ஓவியம் கற்கச் செல்லலாம். `ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, அதன்படி ஒ��ுவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியுமா’ என்கிற கேள்விக்கே அங்கு இடமிருக்கவில்லை. அன்றைக்கு அவர்களின் எதிர்காலத்தை தீர்மானித்தது ஒரு பழைய செல்லாத காசு.\nஅது ஒரு ஞாயிற்றுக்கிழமை. `பூவா, தலையா’ போட்டுப் பார்த்ததில், ஆல்பிரெக்ட் டியூரர் பக்கம் இருந்தது வெற்றி. டியூரர், தன் குட்டி கிராமத்திலிருந்து நியூரெம்பெர்க்குக்கு ஓவியம் கற்கச் சென்றார். ஆல்பர்ட், குடும்பத்துக்காகவும், படிக்கச் சென்ற தம்பியின் கல்விச் செலவுகளுக்காகவும் சுரங்க வேலைக்குச் சென்றார். ஆல்பிரெக்ட் டியூரர், மைக்கேல் வோல்ஜ்மட் (Michael Wolgemut) என்ற பிரபல ஓவியரிடம்தான் ஆரம்பத்தில் ஓவியம் கற்றுக்கொண்டார் என்றெல்லாம் சொல்கிறது வரலாறு. டியூரர் படு சுட்டி; திறமைசாலி. ஓவியம் கற்றுக்கொண்டிருக்கும்போதே வரையவும் ஆரம்பித்துவிட்டார். அதில் கொஞ்சமாகக் கிடைத்த வருவாய், கணிசமாக உயரவும் ஆரம்பித்திருந்தது. ஓவியப் படிப்பு முடிந்தது. ஆனால், படிப்பு முடிவதற்குள்ளாகவே அந்தப் பகுதியில் டியூரரின் ஓவியத் திறமை பரவலாகிவிட்டது. நிறைந்த மனதோடு, கை நிறையக் காசோடு ஒருநாள் தன் கிராமத்துக்குத் திரும்பினார் ஆல்பிரெக்ட் டியூரர்.\nடியூரரின் குடும்பமே அன்றைக்கு மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. டியூரரின் தந்தை, கிராமம் முழுக்க வீடு வீடாகப் போய், தன் அருமை மகன் வெற்றியாளனாகத் திரும்பி வந்த கதையைச் சொல்லி, அன்றைக்கு அவர்கள் வீட்டில் நடக்கவிருக்கும் விருந்துக்கு அழைத்துக்கொண்டிருந்தார்.\nஅது இரவு நேரம். வீட்டுக்கு முன்னால் இருந்த புல்வெளி. டியூரரின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் அங்கே கூடியிருந்தார்கள். விருந்து களைகட்டிக்கொண்டிருந்தது. தன் நண்பர்களிடம் அண்ணன் ஆல்பர்ட்டின் தியாகத்தை வியந்து சொல்லிக்கொண்டிருந்தார் டியூரர். “என் அண்ணன் மட்டும் அன்னிக்கி ஒத்துக்கலைனா, நான் ஓவியம் கத்துக்கப் போயிருக்கவே முடியாது’’ என்று புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார். விருந்து முடியும் நேரத்தில் டியூரர் தன் அண்ணனைப் பார்த்தார். ஆல்பர்ட் விருந்து மேஜையின் கடைக்கோடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். டியூரர் ஆல்பர்ட்டின் அருகே போனார்.\n இனி உன் முறை. நீ ஓவியம் படிக்க நியூரெம்பெர்க்குக்குப் போ நான் வீட்டையும் உ��்னையும் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார் டியூரர். ஆல்பர்ட் பதில் சொல்லாமல் அப்படியே கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.\nவிருந்துக்கு வந்தவர்கள் அத்தனைப் பேரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆல்பர்ட்டின் வெளிறிய முகத்திலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் முதலில் வழிந்தது. ஒரு தேம்பல் சத்தம் கேட்டது. `இல்லை’ என்பதுபோல் அவருடைய தலை இடமும் வலமுமாக அசைந்தது. பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் ஆல்பர்ட்.\n“முடியாது தம்பி. என்னால நீயுரெம்பெர்க்குக்குப் போக முடியாது. இனிமே என்னால ஓவியம் கத்துக்க முடியாது. என் கைகளைப் பார். சுரங்கத்துல வேலை பார்த்ததுல என் கைகளுக்கு என்ன ஆகியிருக்குனு பார். சுரங்கத்துல என் கை விரல் எலும்புகள் எல்லாமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உடைஞ்சு போயிருக்கு. கடைசியில என் வலது கைக்கு வாதப் பிரச்னைகூட வந்துடுச்சு. இந்தக் கையால ஒரு கிளாஸைக்கூட உயர்த்திப் பிடிக்க முடியலை. இந்தக் கையைவெச்சுக்கிட்டு என்னால எப்படி கேன்வாஸ்ல, பிரஷ்ஷைவெச்சு அழகழகான ஓவியம் வரைய முடியும் காலம் கடந்து போச்சு தம்பி...’’\nஇதைக் கேட்டு, ஆல்பர்ட்டின் கைகளைப் பற்றிக்கொண்டு கதறி அழுதார் டியூரர். அண்ணனின் தியாகத்துக்கு அவரால் என்ன கைமாறு செய்ய முடியும் செய்தார். அண்ணனின் தொய்ந்துபோன, பழுதுபட்ட கரங்களை ஒரு புகைப்படத்தைப்போல ஓவியமாக வரைந்தார். அவரின் மாஸ்டர் பீஸான அந்த ஓவியத்துக்கு `ஹேண்ட்ஸ்’ என்று பெயரும் வைத்தார். பின்னாளில் உலகம் அந்த ஓவியத்துக்கு மறுபெயர் சூட்டியது. `தி பிரேயிங் ஹேண்ட்ஸ்’. வணங்கும், அருள் வேண்டும் கைகள் செய்தார். அண்ணனின் தொய்ந்துபோன, பழுதுபட்ட கரங்களை ஒரு புகைப்படத்தைப்போல ஓவியமாக வரைந்தார். அவரின் மாஸ்டர் பீஸான அந்த ஓவியத்துக்கு `ஹேண்ட்ஸ்’ என்று பெயரும் வைத்தார். பின்னாளில் உலகம் அந்த ஓவியத்துக்கு மறுபெயர் சூட்டியது. `தி பிரேயிங் ஹேண்ட்ஸ்’. வணங்கும், அருள் வேண்டும் கைகள் இதைவிடப் பொருத்தமான பெயர் வேறு இருக்க முடியாதுதானே\nகுடியுரிமைப் பெற்ற உலகின் முதல் ரோபோ... இந்தியாவுக்கு வந்தால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ர\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102379-oneplus-firm-android-phones-got-good-name-in-indian-consumers.html", "date_download": "2019-02-16T21:38:15Z", "digest": "sha1:FUHPQVQJKUL2EI5Q7HAOXSA2BMPGXAT3", "length": 17492, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெறும் ஒன் ப்ளஸ் நிறுவன ஸ்மார்ட் போன்கள்..! | OnePlus firm android phones got good name in Indian consumers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/09/2017)\nஇந்திய வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெறும் ஒன் ப்ளஸ் நிறுவன ஸ்மார்ட் போன்கள்..\nஇந்தியாவில் எந்த மொபைல் நிறுவனம் அதிக நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது என்ற ஆய்வில் மற்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். சைபர்மீடியா என்ற நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் கால் பதித்தது முதல் அறிமுகப்படுத்திய அனைத்து மொபைல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. மொபைலில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பது, மொபைலுக்கான உதிரிப்பாகங்கள் கிடைப்பது, மொபைலின் தரம் ஆகிய பிரிவுகளில் மற்ற மொபைல் நிறுவனங்களைவிட ஒன் பிளஸ் முன்னிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பயன்படுத்திய மொபைல்களின் ரீசேல் மதிப்பிலும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே முன்னிலையில் இருக்கிறது. அதிலும் ஒன்பிளஸ் மொபைல் வைத்திருப்பவர்கள் அதே மொபலை மற்றவர்கள் வாங்குவதற்கும் அதிகமாகப் பரிந்துரை செய்கிறார்களாம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற மொபைல் நிறுவனங்கள் பட்டியலில் ஒன் பிளஸ் நிறுவனத்துக்கு அடுத்ததாக ஆப்பிள் நிறுவனமும் அதற்கடுத்ததாக விவோ நிறுவனமும் இருக்கின்றன.\nஆப்பிள் பேஸ் ஐடி... சூப்பரா சொதப்பலா A to Z அலசல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்ப��ையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kitchen%20tips", "date_download": "2019-02-16T21:17:12Z", "digest": "sha1:EDW3MJZOLNBO5MHZKA52V6WKTAEAKCE3", "length": 15013, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\n``நகை வேண்டாம்.... சோறு போட்டா போதும்'' - `அவள் கிச்சன்’ விருதில் கலகலத்த தீபா\nசுலபமாக தக்காளி தொக்கு செய்ய வாழை இலை வாடாமல் இருக்க டிப்ஸ்டிப்ஸ் VikatanPhotoCards\nசமையல் அறைக்கு அடர்நிறங்களைத் தேர்வு செய்வது சரியா\nவடை மாவு நீர்த்து விட்டால் வீட்டில் பால் பவுடர் இருந்தால்டிப்ஸ்டிப்ஸ் VikatanPhotoCards\nமஷ்ரூம் ஸ்டஃப்டு பரத்தா மஷ்ரூம் செட்டி நாடு காரைக்குடி பொரித்த மஷ்ரூம் சுவையான காளான் ரெசிப்பிக்கள் VikatanPhotoCards\nபாப்கார்ன் சட��னி புளிப்பான மாங்காயில் ஆம்சூர் பொடி டிப்ஸ் டிப்ஸ் VikatanPhotoCards\nசாதம் கஞ்சி கலந்த பூரி பயறுகளில் அசத்தல் அடை டிப்ஸ் டிப்ஸ் VikatanPhotoCards\nசெம டேஸ்டு பிஸ்கட் பஜ்ஜி இனிப்பில் எறும்பு வருவதைத் தவிர்க்க டிப்ஸ் டிப்ஸ் VikatanPhotoCards\nபிரெட் சப்பாத்தி பிரெட் பூரி நிமிடங்களில் கேரட் பீட்ரூட் அல்வா டிப்ஸ் டிப்ஸ் VikatanPhotoCards\nஸ்பெஷல் கடுகு சட்னி பால் பாயசம் எளிதில் கெட்டியாக டிப்ஸ் டிப்ஸ் VikatanPhotoCards\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nithya", "date_download": "2019-02-16T21:40:09Z", "digest": "sha1:63KUP7GGPR5MBSGEZJUTYTGV55MNLG5B", "length": 12305, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "Nithya (Bigg Boss Tamil): Biography, Age, Profile | Latest News, நித்யா", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nகமல் நடத்தி வரும் மய்யம் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அது மட்டுமின்றி நித்யா பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்”நிகழ்ச்சியில் பங்குபெறும் 17 போட்டியளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.\nதொகுப்பு : விகடன் டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-02-16T21:24:46Z", "digest": "sha1:LXY3ANARJD6DP7ESJNCJRXAB46VZK7RW", "length": 12315, "nlines": 129, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "ஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் ! - Kollywood Today", "raw_content": "\nHome Gallery Events ஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் \nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் \nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் \nகாற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம் , கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு \nஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nவருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாட்டை நேஷனல் கல்லூரி நிர்வாகமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதை பற்றி கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான திருமதி. வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது. நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் , தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது உள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது. இந்த சூழலில் ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது . 36 வயதினிலே , மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் , எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது.\nமகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட எங்களது கல்லூரியிலுள்ள அனைத்து மாணவிகளும் கண்டுகளித்தோம் . அவர்கள் படம் பார்த்துவிட்டு,மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம் . மகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது. அதே போல் “ காற்றின் மொழியும் “ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் “ மொழி “ எங்களுக்கு பிடித்த படம். என்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை. ஆனால்,சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும், கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினார்கள் .\nமேலும் , சினிமாவில் எப்போதும் எந்த நேரத்திலும் நல்ல விஷயங்களை மட்டும் கையில்லெடுக்கும் நடிகை ஜோதிகாவை பாராட்டியே தீரவேண்டும்.அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர் சூர்யாவையும் பாராட்டுகிறோம்.\nTAGஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் \nPrevious Postபடம் ஆரம்பித்தது. அர்ச்சனா தெரிந்தார். அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது Next PostVattagara Movie Pooja News & Images\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/196489?ref=section-feed", "date_download": "2019-02-16T22:13:35Z", "digest": "sha1:JLVPO5JMRQGMIZLP2B6GIYAIXJI6LYFF", "length": 8856, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலியா மண்ணில் வரலாற்று சாதனை படைத்த கோஹ்லி படை! வித்தியாசமாக வாழ்த்து சொன்ன மனைவி அனுஷ்கா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியா மண்ணில் வரலாற்று சாதனை படைத்த கோஹ்லி படை வித்தியாசமாக வாழ்த்து சொன்ன மனைவி அனுஷ்கா\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு கோஹ்லியின் மனைவி தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது கனவு மட்டுமில்லை, அது ஒரு சரித்திரம் என்று கூட கூறலாம்.\nஇந்திய அணியில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த போதும், சாதிக்க முடியாத காரியத்தை, கோஹ்லி தலைமையிலான அணி சாதரணமாக செய்து காட்டியுள்ளது.\nஅவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை டிரா செய்தாலும் மிக முக்கியமான டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் வென்று சாதித்து காட்டியது.\nடோனி தலைமையில் 2008-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும், இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மட்டும் மோதும் ஒருநாள் தொடரை வென்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.\nஎத்தனையோ கேப்டன்களால் முடியாத சாதனையை விராட் கோஹ்லி இப்போது படைத்துள்ளார்.\nஇப்படி வரலாற்று சாதனை படைத்த கோஹ்லியை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரது மனைவி அனுஷ்கா வித்யாசமாக கோஹ்லியை பாராட்டியுள்ளார்.\nஅதில், என்ன ஒரு மறக்க முடியாத, அற்புதமான சுற்றுப்பயணம் இது. இந்த வரலாற்று வெற்றியை நேரில் இருந்து ரசித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பெரும் வாழ்த்துகள். எனது காதலை அதாவது கோஹ்லியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/194256?ref=archive-feed", "date_download": "2019-02-16T21:14:22Z", "digest": "sha1:TCJ6VHMPMNAWBS6O4U75JC3H4T5K2MNX", "length": 13957, "nlines": 161, "source_domain": "lankasrinews.com", "title": "அதிக பொருட்செலவில் நடந்த பிரபலங்களின் திருமணங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிக பொருட்செலவில் நடந்த பிரபலங்களின் திருமணங்கள்\nசமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்தது.\nஇதேபோல் ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.\nபிரபல நடிகர் ஷாருக்கான் கடந்த 1991ஆம் ஆண்டு கௌரியை திருமணம் செய்துகொண்டார். அன்றைய காலகட்டத்தில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nமிகுந்த பொருட்செலவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக ஆன செலவு ஒரு கோடி என்று கூறப்படுகிறது.\nபிரபல நடிகர் அமீர்கான் தன்னிடம் லகான் படத்தில் உதவியாளராக பணியாற்றிய கிரணை திருமணம் செய்தார். இது அமீர்கானுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். எனவே, ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெறவில்லை. இருந்தாலும் இவர்களின் திருமண செலவு இரண்டு கோடிகளை தாண்டியதாக கூறப்படுகிறது.\nபாலிவுட் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த திருமணம் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சனுடைய திருமணம் தான். காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. இவர்களின் திருமணத்திற்கு 6 கோடிக்கும் மேல் செலவானதாக கூறப்படுகிறது.\nபல பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன், தனது தோழியும் காதலியுமான சூசனை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்திற்கான செலவு 3 கோடிகளை தாண்டியதாக கூறப்படுகிறது.\nநடிகர் அக்‌ஷய்குமாரும், டிவிங்கிள் கண்ணாவும் காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண விழாவிற்கான செலவு 3.5 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.\nநடிகை ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை, கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஆன செலவு 4 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.\nதமிழில் சில படங்களில் நடித்த ஜெனிலியா, ஹிந்தி நடிகர் ரித்தேஷை காதலித்து வந்தார். பின்னர் இந்த ஜோடி இந்து முறைப்படியும், கிறித்துவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டது. இந்த திருமணத்திற்கு ஆன செலவு 5.5 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.\nநடிகர் சையீப் அலிகானுக்கு 2வது திருமணம் என்றாலும், நடிகை கரீனா கபூரை பிரம்மாண்டனமான முறையில் திருமண��் செய்துகொண்டார். ராயல் திருமணமாக நடந்ததாலும், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த திருமணத்திற்கு ஆன மொத்த செலவு 10 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.\nதெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-லட்சுமியின் திருமணத்திற்கான கல்யாண மண்டபம் செட் போட்டு நடந்தது. இதனை கலை இயக்குநர் ஆனந்த் சாய் அமைத்திருந்தார்.\nநிஜமாகவே ஒரு திரைப்படத்தைப் போன்றே இந்த திருமணம் நடந்தது. 18 கோடிகளை தாண்டி இந்த திருமணத்திற்கு செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nலட்சுமி மிட்டல் இல்லத் திருமணம்\nபிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா-அமித் பாட்டியாவின் திருமணம், கடந்த 2004ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு 350 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.\nகடந்த 2004ஆம் ஆண்டு சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய், தனது மகன்களுக்கு 552 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் லக்னோவில் உள்ள சஹாரா விலேஜ்ஜில் நடைபெற்றது. உலகளவில் பெரும் பிரபலங்கள், தொழிலதிபர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.\nசமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகளின் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது. இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்த திருமணத்திற்காக 700 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/top-ways-to-use-shikakai-powder-to-boost-hair-growth-018107.html", "date_download": "2019-02-16T22:21:16Z", "digest": "sha1:ZPY7LP24HKMFTBAXCIJAHA7LDMX2CKNR", "length": 20131, "nlines": 188, "source_domain": "tamil.boldsky.com", "title": "சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும்!! | Top Ways To Use Shikakai Powder To Boost Hair Growth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும�� தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nசீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும்\nசிகைக்காய் ஆண்டாண்டுகளாக இந்தியர்கள் வைத்திருக்கும் நீளமான மற்றும் வலிமையான கூந்தலுக்கான இரகசியமாகும். இதை பல நூற்றாண்டுகளாக கூந்தல் வளர்ச்சிக்கும் மற்றும் அதன் ஒட்டுமொத்த நன்டைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூந்தல் பராமரிப்பு பொருள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரசித்தி பெற்றது. இது புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மறறும் இதர மூலக்கூறுகள் செறிந்தது.\nஇதன் பன்முக நன்மைகளால், நீண்ட கரிய கூந்தலை பெற விரும்புபவர்களுடய உண்மையான விருப்பமாக திகழ்கிறது. எண்ணற்ற கூந்தல் பராமரிப்புப் பொருட்கள் கிடைக்கப்பெறும் இந்த யுகத்தில் கூட கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்றளவும் பல பெண்கள் சிகைக்காய் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.\nநீங்கள் இதுவரை இந்த பாரம்பரிய முறையை முயற்சி செய்திருக்கவில்லை என்றால், இது முயன்று பார்ப்பதற்கான நேரம். இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கடைகளில் வாங்கும் தயாரிப்புகளை மறந்துவிட்டு இந்த இயற்கையான மூலப்பொருளை உங்கள் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள்.\nஇன்று நாம் போல்ட்ஸ்கையில் இந்த அற்புதமான மூலப்பொருளைக் கொண்டு நேர்த்தியான கூந்தலைப் பெற நாங்கள் சில ஆற்றல் வாய்ந்த முறைகளை பட்டியலிட்டு உங்கள் முன் கொண்டு வந்து தருகிறோம்.\nசிகைக்காய் தூளை சமமான நனமைகள் அடங்கிய தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் பல பொருட்களோடு கலந்து பயன்படுத்தும் போது அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம் மேலும் விரைவான விளைவுகளைப் பெறலாம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை உங்கள் உச்சந்தலை முழுதும் தடவவும்.\nஅதை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.\nபிறகு அதை அலச ஒரு மிதமான ஷாம்பூவையும் இளஞ்சூடான நீரையும் பயன்படுத்தவும்.\nஇந்தக் கலவையை வாராந்திர அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யுங்கள்.\nஆம்லா எண்ணெயுடன் சிகைக்காய் தூள்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 2 டீஸ்பூன் ஆம்லா எண்ணையுடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த பூச்சை உங்கள் உச்சந்தலை முழுவதும் பரவலாகத் த்டவுங்கள்.\nஇதை ஒரு மணி நேரம் காய விடுங்கள்.\nகாய்ந்த கலவையை அலச வெதுவெதுப்பான் நீரையும் மற்றும் ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க மாதம் ஒரு முறை இந்த கலவையைப் பயன்படுத்துங்கள்.\nக்ரீன் டீயுடன் சிகைக்காய் தூள்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் 2 டீஸ்பூன் க்ரீன் டீயை கலந்து கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள்.\nஅதை மண்டை முழுவதும் தடவுங்கள்.\nஒரு மணி நேரம் அதை தலையில் ஊறவிட்ட பிறகு மிதமான ஷாம்பூ மற்றும் இளஞ்சூடான நீரில் அலசுங்கள்.\nநீண்ட கூந்தலைப் பெற வாராந்திர அடிப்படையில் இந்த முறையைப் பயன்படுத்துங்கள்.\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 2 முதல் 3 டீஸ்பூன் தயிருடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் தலை முழுவதும் இந்தக் கலவையை பரவலாகத் தடவுங்கள்.\nவெதுவெதுப்பான நீரில் இதை அலசுவதற்கு முன்னால் ஒரு மணி நேரம் இந்தக் கலவையை உங்கள் தலையில் ஊறவிடுங்கள்.\nசிறந்த பலன்களைப் பெற மாதத்திற்கு ஒரு முறை இந்த மூலப்பொருட்களைக் கொண்டு உங்கள் கூந்தலுக்கு சிகிச்சை அளியுங்கள்.\nமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சிகைக்காய் தூள்\nஒரு முட்டையின் வெள்ளைக் கருவை 2 டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்தக் கலவையை உங்கள் தலை முழுவதும் தேய்த்து 40 முதல் 45 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.\nஉங்கள் தலையை விருப்பமான ஷாம்பூ மற்றும் வெதவெதப்பான நீரில் அலசுங்கள்.\nஉங்கள் க���ந்தல் வளர்ச்சியைத் தூண்ட இதே முறையை 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் செய்யுங்கள்.\nவெங்காயச் சாற்றுடன் சிகைக்காய் தூள்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 3 டீஸ்பூன் வெங்காயச் சாற்றுடன் கலந்து கொள்ளுங்கள்.\nகலவையை உங்கள் தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் நன்கு ஊறவிடுங்கள்.\nஇளஞ்சூடான நீரில் தலையை அலசுங்கள்.\nஉங்கள் கூந்தல் நீளமாகவும் வலிமையாகவும் வளர மாதம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்யுங்கள்.\nஆப்பிள் சீடர் வினிகருடன் சிகைக்காய்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூள், ½ டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை சேர்த்து கலவையை தயார் செய்யுங்கள்.\nஉங்கள் மண்டை முழுதும் இந்தக் கலவையை பரவவிடுங்கள்.\nசுமார் ஒரு மணி நேரம் காயவிடுங்கள்.\nவாரம் ஒரு முறை இந்தக் கலவையை தடவினால் சிறந்த விளைவுகளைப் பெற முடியும்.\nஆலிவ் எண்ணையுடன் சிகைக்காய் தூள்\n½ டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்துக் கொள்ளுங்கள்.\nசிறந்த பலன்களைத் தரும் இந்த கலவையை உங்கள் தலை முழுவதும் தடவுங்கள்.\nஅதை வெதுவெதுப்பான நீரில் அலசும் முன் ஒரு மணி நேரம் வரை தலையில் வைத்திருங்கள்.\nஉங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.\nசீகைக்காய் நமது பாரம்பரியமான மூலிகைப் பொருள் மட்டுமல்ல. பக்க விளைவுகளை தராது. தலையில் பூஞ்சைகளை அழிக்கும். பொடுகை அண்டச் செய்யாது. முடி உதிர்வை தடுக்கும். வாரம் ஒரு முறையாவது சீகைக்காய் தேய்த்து குளித்தால் உங்களுக்கு எந்தவித முடி பிரச்சனைகளும் ஏற்படாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/b-e-b-tech", "date_download": "2019-02-16T22:07:28Z", "digest": "sha1:N6JCEGSRB3YSQG2QLWVEH4UGYUUPQWAX", "length": 8167, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "BE-B.Tech பாஸ் பிறகு அரசு வ��லைகள், கொடைக்கானல் ஆன்லைன் விண்ணப்பிக்கவும்", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / BE-B.Tech\nAccenture Recruitment - விண்ணப்ப டெவலப்பர் இடுகைகள்\nஅக்சன்ட் ஆட்சேர்ப்பு, விண்ணப்ப டெவலப்பர், BE-B.Tech, பட்டம், ஹைதெராபாத், தனியார் வேலை வாய்ப்புகள்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய Accenture பணியமர்த்தல் - Accenture ஆட்சேர்ப்பு பல்வேறு விண்ணப்ப பதவியை பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nரிலையன்ஸ் ஜியோ ஆட்சேர்ப்பு - பல்வேறு டெவலப்பர் இடுகைகள்\nவிண்ணப்ப டெவலப்பர், BE-B.Tech, பெங்களூரு, தனியார் வேலை வாய்ப்புகள், ரிலையன்ஸ் ஜியோ ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ரிலையன்ஸ் Jio பணியமர்த்தல் கண்டறிய - ரிலையன்ஸ் Jio ஆட்சேர்ப்பு பல்வேறு விண்ணப்ப பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஉயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு - 199 மூத்த அதிகாரி இடுகைகள்\nBE-B.Tech, மும்பை உயர் நீதிமன்றத்தில் நியமனம், மகாராஷ்டிரா, நாக்பூர், அதிகாரிகள்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - உயர் நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nWIPRO பணியமர்த்தல் - பல்வேறு டெவலப்பர் கம்யூட்டிங் இடுகைகள்\nBE-B.Tech, பட்டம், ஹைதெராபாத், தனியார் வேலை வாய்ப்புகள், விப்ரோ நியமனம்\nவிப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர்.\nWCD ஆட்சேர்ப்பு - 349 திட்ட உதவியாளர்கள் இடுகைகள்\nகணக்காளர், உதவி, BE-B.Tech, ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், பட்டம், அரியானா, ஐடிஐ-டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு, பகுக்கப்படாதது, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி திணைக்களம் (WCD) ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் WCD ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - பெண்கள் குழந்தை மேம்பாட்டு ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/arav-committed-in-two-movies-as-hero/", "date_download": "2019-02-16T21:46:14Z", "digest": "sha1:VH2CSTFJ5724MQ64U4Y74CMB7ZPGIPM4", "length": 3933, "nlines": 92, "source_domain": "www.filmistreet.com", "title": "இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்", "raw_content": "\nஇரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்\nஇரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்\nவிஜய் டிவி ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் ஆரவ்.\nஇதனையடுத்து சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.\nசிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்தார்.\nஇதனையடுத்து அடுத்த படத்தில் ஆரவ் கமிட்டாகியுள்ளார்.\nஇயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில்தான் ஆரவ் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறாராம்.\nகாக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குறும்படமான மீண்டும் ஒரு புன்னகையை தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார்.\nஅடுத்த ஆண்டு தொடங்கவுள்ள இப்படத்தில் ஆரவ்வுக்கு இரண்டு ஜோடிகள் என கூறப்படுகிறது.\nArav committed in two movies as hero, ஆரவ் சிலம்பாட்டம் சரவணன், ஆரவ் விஜய்டிவி, இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ், காக்கா முட்டை மணிகண்டன், சமீர் பரத் ராமின், சிம்பு பட இயக்குனர் ஆரவ், பிக்பாஸ் ஆரவ்\nஇயக்குனர் பாலாவுக்கு கைகொடுக்கும் சூர்யா\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/no-parties-are-interested-in-alliances-with-bjp-says-thirunavukkarasar/", "date_download": "2019-02-16T22:08:28Z", "digest": "sha1:UVP4QRGRMSZQUY7ELCIORA6UOWWOIRR5", "length": 8170, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "பாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை", "raw_content": "\nHomeTamil Nadu Newsபாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை\nபாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை\nமக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாஜகவை பொருத்தளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார். அவர்களது அராஜக ஆட்சியினை அகற்ற முயற்சிப்போம் என்றார்.\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-current-affairs-online-exam-10-12-2017/", "date_download": "2019-02-16T22:44:29Z", "digest": "sha1:H37SDUEQO3ASLPKD2FTKDYRUES7XS6MV", "length": 4876, "nlines": 115, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM 10.12.2017 - TNPSC Ayakudi", "raw_content": "\nஇந்தியாவில் முதல் தனியார் ரயில் நிலையம் அமைத்துள்ள மாநிலம் \nநாட்டிலேயே முதன்முறையாக பசுக்களுக்கு சரணாலயம் அமைதுள்ள மாநிலம் \nசர்தார் சரோவர் அணை திறக்கப்பட்ட நாள் \nஅ 17 செப்டம்பர் 2017\nஇ 18 செப்டம்பர் 2017\nஈ 26 நவம்பர் 2017\n2017ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் \n66 வது பிரபஞ்ச அழகி போட்டி 2017 அமெரிக்காவின் எந்த நகரில் நடைபெற்றது \n15 வது நிதி குழுவிற்கு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி \nஅ ரூ 20 கோடி\nஆ ரூ 10 கோடி\nஇ ரூ 5 கோடி\nஈ ரூ 30 கோடி\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு 2017 நடைபெற்ற நகரம் \nதமிழகத்தில் உடல் உறுப்பு தான இயாக்கம் துவங்கபட்ட ஆண்டு \nசர்வதேச நிதிமன்றத்தின் நிதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஐ.நா வின் எந்த அமைப்புகளின் முக்கிய பங்கு அவசியம் \nஅ ஐ.நா பாதுகாப்பு குழு\nஇ அ மற்றும் ஆ\nஇ பான் கீ மூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/232598", "date_download": "2019-02-16T22:02:42Z", "digest": "sha1:HOBZSTHPXOXI5C3QYEYBFW5RKHZFYVSB", "length": 20370, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "பூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட விண்கல்: என்ன நடக்கும்? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட விண்கல்: என்ன நடக்கும்\nபிறப்பு : - இறப்பு :\nபூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட விண்கல்: என்ன நடக்கும்\nஆபத்துக்கு சாத்தியமுள்ள 5 கி.மீ அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதி வேகத்தில் விரைந்து கொண்டிருப்பதாக சர்வதேச விண்வெளி ஆராச்சி மையமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.\n3200 Phaethon எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல்லால் குறிப்பிட்ட பகுதிகளில் எரிகல் பொழிவுக்கு சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n1983 ஆம் ஆண்டு முதன் முறையாக 3200 Phaethon தொடர்பில் நாசா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.\n5 கி.மீ அகலம் கொண்ட இந்த விண்கல்லானது பூமிக்கு நெருக்கமாக இருக்கும் 3-வது பெரிய விண்கல்லாகும்.\nதற்போதைய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இதுவே மிக பெரியது எனவும், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் கூட்டத்தையே அழித்தொழிக்க காரணமான Chicxulub எரிகல்லுக்கு சரிபாதி அளவு கொண்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விண்கல்லானது அடுத்த சில மணி நேரத்தில் பூமியை நெருங்கும் எனவும் ஆனால் இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து தற்போது கணிக்க மூடியாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசனிக்கிழமை இரவு 10 மணியளவில் பூமிக்கு மிக நெருங்கிய புள்ளியில் குறித்த விண்கள் எட்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇருப்பினும் பூமியை நெருங்கும் முன்னர் அடுத்த வட்ட பாதையில் புகுந்து செல்லவும் வாய்ப்பு உண்டு என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nPrevious: பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு: கண்காணிப்பு பட்டியலில் 20,000 பேர்\nNext: இலங்கையின் T20 அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் சிலர் நீக்கம்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள���ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238934", "date_download": "2019-02-16T22:05:12Z", "digest": "sha1:BIBQTQDCAOJ7GKOCGWIH3LPQQPD33VMU", "length": 22486, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "இறந்துகிடந்த தாய்க்கு ���ருகில் இரவு முழுவதும் பசிக்காக அழுத குழந்தை... நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇறந்துகிடந்த தாய்க்கு அருகில் இரவு முழுவதும் பசிக்காக அழுத குழந்தை… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்\nபிறப்பு : - இறப்பு :\nஇறந்துகிடந்த தாய்க்கு அருகில் இரவு முழுவதும் பசிக்காக அழுத குழந்தை… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணின் கொலை வழக்கில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நேரு என்பவரின் மனைவி லாவண்யா தனது ஒரு வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியாக இருக்கும் காரணத்தால், பாதுகாப்பு கருதி லாவண்யா, தனது தாய் வீட்டில் இருந்தார். அவ்வப்போது, கணவரின் ஊரிலும் இருப்பதுண்டு.\nஇந்நிலையில், உறவினர் ஒருவரின் விசேஷ நிகழ்ச்சிக்காக தனது கணவரின் கிராமத்துக்கு சென்ற லாவண்யா அங்கு தனியாக இருந்துள்ளார். பெரும்பாலும் வீட்டின் கதவை பூட்டி வைத்திருக்கும் லாவண்யான விடிந்தும் வெளியே வரவில்லை.\nஅது வயல் பகுதிகள் நிறைந்த இடம் ஆகும். ஆனால் ஒரு வயது மகன் மட்டும் தனியாக வெளியே நின்று அழுதுகொண்டிருந்துள்ளான். இதனால் அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது லாவண்யா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.\nவீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள் கலைந்தநிலையில் கிடந்தன. நகைகள் இருந்த டப்பாக்கள் சிதறிக்கிடந்தன.\nஇதனைத்தொடர்ந்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.\nமுதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல், பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில், லாவண்யா நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.\nகொலை செய்யப்படுவதற்கு முன்னர், லாவண்யா தனது குழந்தையுடன் சாப்பிடுவதற்கு தட்டில் சாதம் எடுத்து வைத்துள்ளார்.\nகுழந்தை சாப்பிடாமல் உணவு அப்படியே இருக்கிறது. அந்த நேரத்த��ல் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், லாவண்யாவை தாக்கிவிட்டு வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம்.\nஇந்தத் தாக்குதலில், லாவண்யாவுக்கு தலையிலும், நெஞ்சிலும் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதாய் கொல்லப்பட்டது தெரியாமல், இரவு முழுவதும் ரத்தவெள்ளத்தில் கிடந்த லாவண்யாவின் அருகில் குழந்தை படுத்துக்கிடந்துள்ளது.\nபசியில் உணவுக்காகத் தாயை அழைத்துக் கதறியது, அப்பகுதி மக்களை உறையவைத்துள்ளது. தற்போது, மோப்ப நாய் வைத்து குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.\nPrevious: கிளிநொச்சியில் மர்மமாக இறந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் வெளியானது திக் திக் தகவல்கள்\nNext: போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வ��னாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்��ை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/111018-navitanvelikkottattil30manavarcitti", "date_download": "2019-02-16T21:18:45Z", "digest": "sha1:VRYNQT6T2HKK5MKYWAE5OA35AJT4T3OC", "length": 5185, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.10.18- நாவிதன்வெளிக் கோட்டத்தில் 30 மாணவர் சித்தி.. - Karaitivunews.com", "raw_content": "\n11.10.18- நாவிதன்வெளிக் கோட்டத்தில் 30 மாணவர் சித்தி..\nசம்மாந்துறை வலயத்திலுள்ள பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 30 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என கோட்டக்கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்து தெரிவித்தார்.\nமிகவும் பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்ட வரலாற்றில் அதிகூடிய பெறுபேறு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் உச்சக்கட்டப் பெறுபேறாக 22பேர் சித்திபெற்றிருந்தனர்.\nகோட்டக்கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்து மேலும் கூறுகையில்:\nநாவிதன்வெளிக்கோட்டத்தைச்சேர்ந்த சாளம்பைக்கேணி அஸ்.ஸிறாஜ் மகா வித்தியாலயம் -7 வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயம்-4 சொறிக்கல்முனை ஹொலிக்குறோஸ் மகா வித்தியாலயம் -5 கண்ணகி வித்தியாலயம் - 3 அல்ஹிறா வித்தியாலயம் -3 கலைமகள் வித்தியாலயம் -2 நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம்-1 மத்தியமுகாம் ஸ்ரீமுருகன் வித்தியாலயம்-1 அல்தாஜூன் வித்தியாலயம்-1 அல்ஹிக்மா வித்தியாலயம் -1 அகத்தியர் வித்தியாலயம் -1 விவேகானந்த மகா வித்தியாலயம்-1 ஆகிய பாடசாலைகள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று இந்தபெறுபேற்றைப்பெற்றுள்ளன.\nசம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய புள்ளியான 188 புள்ளியை நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவி பெற்றுள்ளமை சாதனையாகக்கருதப்படுகின்றது. மாவட்டமட்டத்தில் இவரது புள்ளி 14வது இடத்திலுள்ளது. சம்மாந்துறை வலயத்தில் வடபுல எல்லையில் பின்தங்கிய பிரதேசத்திலுள்ளது இப்பாடசாலை.இந்தப்பெறுபேறுகளுக்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார்.\nஇதேவேளை சம்மாந்துறைவலயத்திலுள்ள சம்மாந்துறைக்கோட்டத்தில் 57பேரும் நாவிதன்வெளிக்கோட்டத்தில் 30பேரும் இறக்காமக்கோட்டத்தில் 10பேருமாக 97பேர் சித்திபெற்றுள்ளனர்.கோட்டத்திற்குள் நாவிதன்வெளிக்கோட்டம் வழமைக்குமாறாக அதிகூடிய 30மாணவர்களை சித்திபெறவைத்திருப்பது பாராட்டுதற்குரியது என வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/11/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21231/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-02-16T22:21:37Z", "digest": "sha1:XVGOYN5ZCL4RXDPNFVHPWV56SD7Q3O74", "length": 16323, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "விளக்கமறியலில் இருந்தவருக்கு தொலைபேசி கொடுத்தவருக்கு 6 மாத சிறை | தினகரன்", "raw_content": "\nHome விளக்கமறியலில் இருந்தவருக்கு தொலைபேசி கொடுத்தவருக்கு 6 மாத சிறை\nவிளக்கமறியலில் இருந்தவருக்கு தொலைபேசி கொடுத்தவருக்கு 6 மாத சிறை\nநீதிமன்ற விளக்கமறியல் கூண்டில் இருந்த சந்தேகநபர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுற்றச்சாட்டு ஒன்றின் காரணமாக நீதிமன்ற விளக்கமறியல் கூண்டில் வைக்கபப்பட்டிருந்த குற்றவாளியொருவருக்கு கையடக்க தொலைபேசியொன்றினை வழங்கிய ஒருவருக்கே இந்நிலைமை ஏற்பட்டது.\nஇக்காட்சியை கண்ணுற்ற அங்கு கடமையிலிருந்த சிறைக்காவலாளியால் குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்போது குற்றம் நிரூபணமானதை அடுத்து, இரத்தினபுரி நீதவான் சாலிய சன்ன அபேரத்ன சந்தேகநபருக்கு 06 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்.\nஇரத்தினபுரி உள்வட்ட வீதியை சேர்ந்த அலுத் ஹேவகே பிரேமரத்ன என்பவரே இவ்வாறு சிறை சென்றவராவார்.\n(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)...\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்ப���ணம்...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nகஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்புகொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில்...\nபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்\nஹெரோயினுடன் சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையில் சம்பவம்கடவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவரை கைது செய்த வேளையில் ஏற்பட்ட சண்டையில் பொலிஸ் அதிகாரியின்...\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது\nஇடைத்தரகர் ஒருவர் மற்றும் இரு பிரதான சந்தேகநபர்களும் கைதுசட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட...\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பெரிய நீலாவணையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தகப்பனான தம்பிராசா ஜீவரத்தினம் (வயது 60) என்கிற முதியவர் நேற்று (13)...\nபெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்\nமத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி எனும் 36 வயது குடும்ப பெண், 2016 கால...\nகடல் சங்குகளை வைத்திருந்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து...\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை...\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும்...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-maniratnam-birthday-special/", "date_download": "2019-02-16T22:44:44Z", "digest": "sha1:WVDQV5EXSY7INIMSY6H4W72CP5DZEZXX", "length": 22532, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மணிரத்னம் எனும் மந்திரச் சொல்! - director maniratnam birthday special", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமணிரத்னம் எனும் மந்திரச் சொல்\nசூர்யா” என்ற பெயரோடு நடிக்க வந்ததுக்கும் காரணம் தளபதி திரைப்படம்.\nஇப்போதிருக்கும் சூழலில் ஒரு இயக்குனர் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்பதே பெரிய சாதனை. ஆனால் 35 ஆண்டுகளாக ஒரு இயக்குனர் இயங்கி வருகிறார். அதுவும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு படங்களை தருகிறார். அவர் தான் மணிரத்னம். இன்று (ஜூன் 2ஆம் தேதி) அவரின் 63வது பிறந்த நாள். அவரை பற்றிய ஒரு கட்டுரை இதோ..\nகடந்த 25 ஆண்டு���ளாகவே சினிமா துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு வந்த இளைஞர்களின் ஒரே ரோல் மாடல் மணிரத்னம். அது 90களின் ஆரம்பத்தில் வந்த வசந்த், 2000 ஆரம்பத்தில் வந்த கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர் முருகதாஸ், செல்வராகவன் ஆரம்பித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளில் வந்த கார்த்திக் சுப்பாராஜ், கார்த்திக் நரேன் வரை அனைவரின் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மணிரத்னத்தின் திரை வாழ்வும் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தே வந்திருக்கிறது.\nஇப்போது அனைவரும் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் 1980களிலேயே யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காமல் இயக்குனர் ஆனவர் தான் மணிரத்னம். எம்பிஏ படித்து விட்டு மும்பையில் கன்சல்டண்டாக வேலை பார்த்து வந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் அது போரடித்துப் போகவே, சினிமாவில் நல்ல சினிமாக்களை கொடுக்கும் நோக்கத்தில் வேலையை விட்டு விட்டு சினிமா முயற்சிகளில் இறங்கினார். அவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான், சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்புகள் அமைந்தும் அதை அவர் விரும்பவில்லை. அவர் நண்பர்களோடு இணைந்து சினிமா இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது நண்பருக்கு ஒரு கன்னட பட வாய்ப்பு அமைய அதில் சில நாட்கள் வேலை பார்த்தார்.\nகதையை வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை சந்தித்தார். யாரும் அவரின் சினிமா ரசனையோடு ஒத்துப் போகவில்லை. ஒரு வழியாக கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி என்ற படத்தை இயக்கினார். முதல் முயற்சியே கைகொடுக்காததால் மலையாளத்தில் மோகன்லால் நடிக்க, இன்னொருவர் எழுதிய கதைக்கு வெறும் இயக்குனராக மட்டும் அவரை கேட்டனர். நண்பர்கள், குடும்பத்தினர் வற்புறுத்தவே அந்த படத்தையும் இயக்கினார். அதுவும் சரியாக போகததால் அடுத்தடுத்து சில சமரசங்களை செய்து கொண்டு இரு படங்களை இயக்கினார். ஒரு கட்டத்தில் சினிமா வேலைக்கு ஆகாது என்று அவரது குடும்பத்தினர் சொல்ல, அவரது அண்ணனிடம் ஒரு படத்தை தயாரிக்க சொல்லி, அதிலும் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விடுகிறேன் என சொல்லி, மௌனராகம் படத்தை இயக்கினார் மணிரத்னம்.\nமௌனராக, படத்தில் தொடங்கியது அவரின் வெற்றி. புதுப்புது முயற்சிகளும், புதுவித கதை சொல்லலும், இளைஞர்களை மிகவும் ஈர்க்க அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அன்று தொடங்கி 20 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு வெற்றிகள், பரிசோதனை முயற்சிகள் என மாறி மாறி பயணித்த மணிரத்னம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது மிகையாகாது. அவர் இயக்கிய மௌனராகம், அலை பாயுதே, ஓகே கண்மணி என மூன்று காதல் படங்களுமே புதுவிதமான சிந்தனைகளால் உருவானவை. ஒரே மாதிரி படங்களை இயக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறும் மணிரத்னம் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் செய்திராத சாதனையை புரிந்துள்ளார். பேய், காமெடி படங்களை தவிர்த்து அனைத்து விதமான படங்களையும் இயக்கி, அதில் தனி முத்திரையை பதித்திருக்கிறார். ஒட்டு மொத்த சினிமா உலகமும் ஒரு பாதையில் பயணிக்கும் போது, அதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல், வெற்றி தோல்வி பற்றிய எந்த பயமும் இல்லாமல் தனக்கென ஒரு பாதையில் பயணித்து வருகிறார் மணிரத்னம்.\nஆரம்பத்தில் இளையராஜா, பாலு மகேந்திராவின் உதவியோடு தான் நான் படங்களை இயக்கினேன் என சொல்லும் மணிரத்னம், ஆரம்பத்தில் இயக்கிய படங்களின் மூலம் தான் சினிமாவை கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மௌனராகத்தின் வெற்றிக்கு பிறகு பல புது நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிரத்னத்தை சாரும். இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவர் அறிமுகப்படுத்திய ஏ ஆர் ரகுமான் உலக அளவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். ரகுமானுடன் 25 வருடங்கள் இணைந்து பணிபுரிந்துள்ளார். தன் படைப்பில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே தன் அண்ணனின் தயாரிப்பு நிறுவனத்திலும், தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திலுமே படங்களை இயக்கி வருகிறார். தன் தயாரிப்பு நிறுவனத்தில் அறிமுக இயக்குனர்கள் சிலருக்கும் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்.\nமணிரத்னம் படங்களில் இந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் ஒரு படமும் இருக்காது என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அவரது படங்களில் ரயில், மழை, கண்ணாடி காட்சிகள் போன்றவை இல்லாமல் இருக்காது. வசனங்களும் ஓரிரு வார்த்தைகளே இருக்கும். மற்றவர்கள் இதை செய்தால் கிளிஷே என்று ஒதுக்கி விடும் ரசிகர்கள், இவர் படத்தில் அவற்றை ரசிப்பார்கள். ஏனென்றால் அவரின் படைப்பு அந்தளவு தனித்துவமாக இருக்கும். அதே போல காட்சிக்கு அவசியமில்லாத பட்சத்தில், வெளிநாட்டில் படம் எடுக்க மாட்டேன் என்ற “மேக் இன் இந்தியா” கொள்கைக்கும் சொந்தக்காரர். குரு படத்தில் ஒரு சில காட்சிகள் துருக்கியிலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு சில காட்சிகள் இலங்கையிலும் எடுக்கப்பட்டவை.\nஇப்போதைய இணைய யுகத்தில் வடிவேலு உட்பட காமெடி பேசும் வசனங்கள் ட்ரெண்டில் இருப்பது பெரிய விஷயமல்ல. டிவிக்கள் வருவதற்கு முன்பே இவர் படத்தின் வசனங்கள், பெயர்கள், உடைகள் எல்லாம் ஒரு ட்ரெண்ட். “நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல”, “நட்புனா என்னனு தெரியுமா”, “மிஸ்டர் சந்திரமௌலி”, “சக்தி நீ அழகா இருக்கனு நினைக்கல”, “பழைய பன்னீர் செல்வமா வரணும்” போன்றவை சென்சேஷனாக இருந்தன. விஜய் “இளைய தளபதி” என அழைக்கப்படவும், நடிகர் சூர்யா, “சூர்யா” என்ற பெயரோடு நடிக்க வந்ததுக்கும் காரணம் தளபதி திரைப்படம். அதில் ரஜினியுடன் சேர்த்து மணிரத்னத்துக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.\nமணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த முக்கிய அப்டேட்\nமணிரத்தினம் இயக்கத்தில் மாமனார் அமிதாப் – மருமகள் ஐஸ்வர்யா களமிறங்குகிறார்களா\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nஅவரை பார்த்த தருணம் பதற்றமாக இருந்தது : 96 இசையமைப்பாளர் பிரத்தியேக பேட்டி\nTamilrockers Leaked Chekka Chivantha Vaanam: செக்க சிவந்த வானம் : தியேட்டரில் ரிலீஸ்… தமிழ் ராக்கர்ஸ் லீக் \nசெக்க சிவந்த வானம் ரிலீஸ்: மணிரத்னம், சிம்புவுக்கு குஷ்பூ பாராட்டு\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nChekka Chivantha Vaanam : மணிரத்தினம் ரசிகர்களுக்கு ஒரு அலர்ட்… நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம்\nசென்னையில் சிலிண்டர் விலை உயர்வு\nபல்கலைகழகத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்\nWeight Loss: அடடே.. உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா இத்தனை நாள் தெரியாம போச்சே\nஉடல் எடை அதிகரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்\nWeight loss foods : இந்த 5 உணவை மட்டும் எடுத்துக்கோங்க.. உங்க தொப்பை குறைவது உறுதி\nஉணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.\nவர்மா படத்தில் துரூவ் ��ோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/gopalkrishnas-nephew-opposes-his-vp-bid/", "date_download": "2019-02-16T22:47:12Z", "digest": "sha1:DRJ46W2QBSKDUKZDP6DP4RJ2K5MBLHK4", "length": 14264, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோபாலகிருஷ்ண காந்திக்கு எதிர்ப்பு: காங்., வாரிசு அரசியலை சாடும் உறவினர் - Gopalkrishna’s nephew opposes his VP bid", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்\nகோபாலகிருஷ்ண காந்தியை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு அவரது நெருங்கிய உறவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nகோபாலகிருஷ்ண காந்���ி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு அவரது நெருங்கிய உறவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும் அவர் சாடியுள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் ஆவார்.\nஇந்நிலையில், கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு, இவரது நெருங்கிய உறவினரும், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனுமான ஸ்ரீகிருஷ்ண குல்கர்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோபாலகிருஷ்ண காந்தியின் தேர்வு தனக்கு அதிர்ச்சியளித்தது என தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை கடுமையாக சாடியுள்ள அவர், தற்போதைய காங்கிரஸ் தலைவர் கடந்த 1998-ஆம் ஆண்டில் இருந்து 18 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். அவருக்கு பின்னர், நேரு குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையான அவரது மகன் ராகுல் அடுத்ததாக வரவுள்ளார். மோதிலால் நேருவில் இருந்து இது தொடர்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.\nகடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பல்வேறு கிராமங்களுக்கு சென்றுள்ளேன். மக்கள் அனைவரும், நாட்டின் மீது பெருமை கொண்டுள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்து வருகின்றனர். அது வாரிசு அரசியல் காரணமாக தான் என்பதும் துல்லியமாக தெரிகிறது என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோபாலகிருஷ்ணனின் முடிவுக்கு எதிராக போராட வேண்டியது எனது கடமை என தெரிவித்துள்ள குல்கர்னி, காந்தியின் மிகப்பெரிய குடும்பத்தில், ஒரு சிறிய உறுப்பினராக எனது போராட்டத்தை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nவருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு\n‘சண்டக் கோழி 2’ ஷூட்டிங் எப்போது\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nபாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/04/nepal.html", "date_download": "2019-02-16T21:25:56Z", "digest": "sha1:2YGQRHVKNQMILLOX76PGIYVTYMLEF6JM", "length": 11381, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்தில் நிலநடுக்கம் | tremor jolts nepal, no reports of casualties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநேபாளத்தில் புதன்கிழமை காலை 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்தநிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.\nநேபாளத்திலுள்ள பூகம்பவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் குறித்துக் கூறுகையி��், தலைநகர்காட்மாண்டுவிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலென்கி மற்றும் டொலாகா மாவட்டங்களில்புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.\nநிலநடுக்கம் அதிகாலை 4.53 மணிக்கு ஏற்பட்டது. திபெத்தின் எல்லைப்பகுதியான இந்த இரண்டு மாவட்டங்களும்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.\nநேபாளத்தில் இதே போல் 1988 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 750 பேர் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10465", "date_download": "2019-02-16T22:23:52Z", "digest": "sha1:XPHODDMXEUCRPT5X6L5A5AZEDIM3AFM5", "length": 9202, "nlines": 95, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nகனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழன்\nகனடாவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள தமிழர் ஒருவர், தொடர்ந்தும் அந்நாட்டில் தங்கியிருக்க போராடி வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையிலிருந்து 492 இலங்கைத் தமிழர்களுடன் கைப்பற்றப்பட்ட கப்பல் தொடர்பில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கனடிய நீதிமன்றங்கள் மற்றும் அகதி வாரியங்கள் இன்னமும் பின்தொடர்ந்து வருகின்றன.\nஅத்துடன் கப்பலில் மக்களை ஏற்றிச் சென்றவர் தொடர்ந்து கனடாவில் தங்கியிருப்பதற்கு போராடி வருகின்றார்.\nகடந்த மார்ச் 8, 2018 திகதி வெளியாகிய புதிய முடிவில், பெடரல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், லெஸ்லி இம்மானுவேல் என்ற குறித்த கப்பலின் கப்டன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நாடு கடத்தலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நிராரித்துள்ளார் என இணைய செய்தியில் வெளியாகியுள்ளது.\nகுடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இம்மானுவேலை கனடாவில் தங்க அனுமதிக்க கூடாது என தீர்மானித்தது. ஆனால், 2012 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கப்பல் தலைவராக இருந்ததற்காக மனித கடத்தலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டார்.\nஅந்த குற்றச்சாட்டை நிராக���ித்தவர், கடற்படை பயிற்சிக்கான சில பயணிகளில் ஒருவராக தான் இருந்ததாகவும், அதன் முதன்மை குழுவினர் தாய்லாந்தின் கடலோரப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட பின் கப்பலின் கட்டளையை மட்டுமே எடுத்துக் கொண்டதாக இம்மானுவேல் குறிப்பிட்டார்.\nமனிதாபிமான காரணங்களுக்காகவே கனடாவிற்கு கப்பலை கொண்டு சென்றதாகவும், இதனால் தனக்கு எவ்வித ஆதாயமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகனடாவின் உச்ச நீதிமன்றம் தொடர்புடைய வழக்கில் அவர் தொடர்புப்பட்டமையினால் அவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டது.\nகனடாவின் மனித கடத்தல் சட்டங்கள் மிகவும் தீவிரமாக இருக்கும் எனவும், மனிதாபிமான காரணங்களுக்காக செயல்படும் மக்களுக்கு அது பொருந்தக்கூடாது என்றும் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇம்மானுவேல் மற்றும் மூன்று இலங்கையர்களுக்கான விசாரணை 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது.\nஅதன் போது நீதிபதி அவரை குற்றவாளி அல்ல என கண்டறிந்தார், கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கப்பலை அவர் எடுத்துக் கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது நாடு கடத்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய முயன்றார்.\nஆனால் இத்தகைய விண்ணப்பங்கள் வழக்கு முடிவடைந்து 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும், ஆனால் இம்மானுவேல் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தாக்கல் செய்துள்ளார்.\nதான் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவர் என கூறி சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என குறிப்பிட்டு தொடர்ந்து கனடாவில் தங்கியிருப்பதற்கு அவர் போராடி வருகின்றார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/officer-work-in-the-central-government-sector/", "date_download": "2019-02-16T21:31:06Z", "digest": "sha1:VMLLT2RFLIMVECN7AHLZYVCURUFOAEGB", "length": 6509, "nlines": 104, "source_domain": "dinasuvadu.com", "title": "மத்திய அரசு துறையில் அதிகாரி பணி..,", "raw_content": "\nHome வணிகம் வேலை வாய்ப்பு செய்திகள் மத்திய அரசு துறையில் அதிகாரி பணி..,\nமத்திய அரசு துறையில் அதிகாரி பணி..,\nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் கொடுக்கபட்டுள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன.\nஅதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும். 3-5-2018- விண்ணப்பம் செய்ய கடைசி தேதியாகும்.\nPrevious articleகருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை\nNext articleஓடும் காரில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை வகுப்புத் தோழர்களே அத்துமீறிய கொடூரம்\nEXIM Bank-ல் வேலை வாய்ப்பு….\nராணுவ கேண்டீனில் அரசின் வேலை வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக் கொள்வீர்…\nஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு..\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/how-reduce-skin-problems-using-kumkumadi-lepam-018251.html", "date_download": "2019-02-16T21:19:03Z", "digest": "sha1:ERTWJWUAFK74Q4RYGZBJX6REPYTTSUUE", "length": 18737, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா? | How to reduce skin problems using kumkumadi lepam - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை ��ட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nசரும பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா\nசரும ஆரோக்கியத்திற்காக நாம் பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான சருமத்தை பெற நாம் தவறான தேர்வுகளை செய்து விடக்கூடாது. முகத்திற்கு கெமிக்கல் பொருட்களை உபயோகிப்பது என்பது தவறான ஒன்று... கெமிக்கல் பொருட்களை வாங்கி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களை பயன்படுத்துவது தான் சரியான ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.\nஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு, சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் நிறைய கவனம் தேவைப்படுகிறது. அதனால் 15 பொருட்கள் உள்ள, சருமத்தை மிருதுவாகவும், ஒளிரவும் செய்யும் செயல்பாடுகளைப் போல் பல வகைகளைக் கொண்ட மூலிகை தயாரிப்பை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதென்னிந்தியா முழுவதும், குறிப்பாக கேரளாவில் ஒரு பொதுவான வீட்டு பெயரான ஒரு ஆயுர்வேத மூலிகை எண்ணெய், குங்குமாதி தைலம் குங்குமப்பூவை உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெயின் முக்கிய மூலப்பொருள் குங்குமப்பூ. இது சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் தனிப்பட்ட குணத்தைக் கொண்டுள்ளது.\nஇந்தத் தைலம், முக சருமத்தின் மீது அதிசயங்கள் செய்யும் பல பொருட்களுடன் சேர்த்து, சந்தனம், தாமரை மகரந்தம் மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையான அழகு சாதன பொருட்களை கொண்டிருக்கிறது. இந்த இயற்கை தைலத்தை வாங்கி நீங்கள் பயன்படுத்தினால் சருமத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை காணலாம்.\nகுங்குமாதி தைலம் ஆனாது, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளும் உடையது. இதன் விளைவாக, இது ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறமாக சருமத்தை வைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீடித்த காலத்திற்குப் பயன்படுத்தப்படும் போது, குங்குமப்பூ உங்கள் தோலிலிருந்து பழுப்பை நீக்குகிறது மற்றும் உங்களுக்கு ஒரு பிரகாசமான சருமத்தைக் கொடுக்கிறது.\nவெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகள் இருந்தால், முகம் மிகவும் பொலிவிழந்து, கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும். குங்குமாதி தைலம் அழற்சியை எதிர்க்கும் பண்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளை கொண்டுள்ளது. மேலும், சருமப் பிரச்சினைகளின் தீவிரத்தையும் சருமத்தின் மாசுகளையும் குறைக்க உதவும் மஞ்சளையும் கொண்டிருக்கிறது.\nகுங்குமாதி தைல உட்பொருட்கள் சரும வளர்ச்சிக்கு ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால், முக தசைகள் உறுதி ஆகும். முகத்தை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளவும், உதவுகிறது. இந்த குங்குமாதி தைல எண்ணெய்யை பயன்படுத்துவதால் உங்களது முகம் இளமையுடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.\nமஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற குங்குமாதி தைல உட்பொருட்கள், சரும நிறத்தை வெளிர வைக்கும் திறன் கொண்டவை. இத்துடன், சரும மாசுகளை நீக்கும் திறனையும் கொண்டுள்ளது.\nஇந்த குங்குமாதி தைலத்தை பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைவதை நீங்கள் கண்கூடாக காண முடியும். இது பருக்களுக்கும், பருக்களால் ஆன கரும்புள்ளிகளுக்கும் மிகச்சிறந்த எதிரியாகும்.\nகுங்குமாதி தைலத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உங்களது கண்ணுக்கு கீழ் அசிங்கமாக இருக்கும் கருவளையங்கள் மறைந்து, முகத்திற்கு ஒரு நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும்.\nஇந்த எண்ணையை உபயோகிக்க, ஒரு சில துளிகளை கையில் எடுத்துக் கொண்டு அதை முகத்தில் தடவ வேண்டும். இந்த எண்ணெய்யை கொண்டு மிருதுவாக உங்களது முகத்தில் விரல்களால் முகம் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். பருக்கள் இருந்தால், அழுத்தி மசாஜ் செய்யக் கூடாது.\nகுங்குமாதி தைலம் என்பது பல இடங்களில் சாதாரணமாகவே கிடைக்க கூடியது. இது நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். இது குங்குமாதி தைலமாகவும், குங்குமாதி எண்ணெய்யாகவும் கிடைக்கும்.\nமங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவி விடலாம்.\nஎண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.\nகுங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.\nசோப்பிற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது சருமத்திலுள்ள இறந்த செல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: சரும பிரச்சனைகள் பெண்கள் அழகு குறிப்புகள் beauty beauty tips beauty care\nNov 22, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/24/salem.html", "date_download": "2019-02-16T22:13:22Z", "digest": "sha1:MO54C264VGOZEGJA4NKTYG5Y6C4V5YMS", "length": 14011, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் கொள்ளையர்களை கண்டதும் சுட உத்தரவு | shoot at spot order for train robbers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து ��றக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nரயில் கொள்ளையர்களை கண்டதும் சுட உத்தரவு\nரயில் பயணிகளின் உடமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் கொள்ளையர்களை கண்டதும் சுட்டுக்கொல்ல ஐ.ஜி.,திலகவதி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக்கொள்ளையையடுத்து சேலத்தில் புதனன்று இரவு மீண்டும் கொள்ளை முயற்சி நடந்தது. காட்பாடியிலிருந்துஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்த ரயில், சேலம் அருகே வந்தது.\nஅப்போது அங்கு சிக்னல் உடைக்கப்பட்டிருந்ததால், ரயில் அந்த இடத்திலேயே நின்று விட்டது. சுமார் 20நிமிடங்களுக்குப் பிறகு ரயிலின் டிரைவர் சிக்னல் கிடைக்காததால் அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு அருகில்இருந்த ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.\nபோலீசார் மற்றும் பலர் அந்த சிக்னலுக்கு வந்து சோதனையிட்டனர். அப்போது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகள்உடைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்குகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.\nஇந்த குறிப்பிட்ட ரயிலில் உள்ள பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்ததால், கொள்ளையர்களின்முயற்சி தோல்வியடைந்தது. எனவே, இதையடுத்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி, எக்ஸ்பிரஸ் மற்றும் சிலரயில்கள் கொள்ளையிலிருந்து தப்பின.\nஇந்நிலையில், சேலத்தில் ரயில் கொள்ளை குறித்து விசாரணை நடத்த முகாமிட்டுள்ள ஐ.ஜி,திலவதி நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:\nரயிலில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்க தேவையான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.பயணிகளின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் கொள்ளையர்களைக் கண்டால்,உடனடியாகச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளேன். அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார்சென்று வருவர்.\nபிஸ்கட்டுகளைக் கொடுத்து மயக்கி கொள்ளையில் ஈடுபட்டு பயணிகளிடம் கொள்ளையடித்த கும்பலை நாங்கள்பிடித்துள்ளோம். விரைவில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களையும் பிடிப்போம் என்றார் ஐ.ஜி திலகவதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_70.html", "date_download": "2019-02-16T22:42:41Z", "digest": "sha1:E6FURNNT2OSONHZE3WL4Q65GPHWNZWJ7", "length": 10128, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "போராட்டம் எதற்கு? - சனத் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , தொழிலாளர் , தொழிற்சங்கம் » போராட்டம் எதற்கு\nமலையகத்தை தாண்டி தொழிலை தேடி வந்த நாம் இன்று நம் சமூகத்திற்காக தலைநகரில் போராடி வருகிறோம் இன்று தொழிலாளி என்பதைவிட மலையக தாயின் பிள்ளைகளாக போரடிக்கொண்டிருக்கின்றோம்\nகளமிறங்குவோமா அல்லது கைகட்டி வேடிக்கை பார்ப்போமா என்ற குழப்பத்தில் மூழ்கியிருப்பவர்களுக்காக....கட்டாயம் படிக்கவும்....\nகளமாட துணிந்து வாருங்கள் தோழர்களே....\nஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் '1000' ஐ முன்னிலைப்படுத்தி - ஏனையவற்றையும் தேசிய மயப்படுத்துவோம்.\nதேயிலை தேசத்துக்குள் முடங்கியிருந்த - மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெருந்தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்குரல் இன்று சர்வதேசம்வரை ஓங்கி ஒலிக்கின்றது.\nதொழிலாளர்களின் பிரச்சினையை தேசியமயப்படுத்தியதன் முதல் வெற்றி.\nஇலங்கையில் முதல் தடவையாக 36 அமைப்புகள், பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்காக தலைநகரில் களமிறங்குகின்றன.( அரசியல் நோக்கங்களுக்கு அப்பால்) நாம் ஓதுங்கி நின்று வேடிக்பை பார்க்கலாமா தோழர்களே\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, ' 1000' கிடைக்குமா, கிடைக்காதா என மனதுக்குள் முணுமுணுப்பதைவிடுத்து, களத்துக்குவந்து உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துங்கள்\nபோராட்டம் வெற்றிபெரும், தோல்வியடையும், பயனற்றதா என மனதுக்குள்ளேயே நீங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பால் சமூகத்துக்கு நடக்கப்போவது என்ன\nஎம் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்காக தென்னிலங்கை சக்திகளின் ஆதரவு எமக்கு அவசியம். அதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த போராட்டத்தை பாருங்கள். ( ப்ளீஸ் இலக்கங்களில் தொங்கிநிற்கவேண்டாம்)\nகூட்டு ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும். அந்த அடிமை சாசனத்துக்கு பதிலாக மாற்று பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டும். புத்தி ஜீவிகளுடன் இணைந்து மாற்று பொறிமுறையையும் தயாரிப்பதும் எம் கடமையாகும். அதற்கான களமாக இதை பயன்படுத்துவோம்.\nமலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான போராட்டம் அல்ல இது. மக்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலும், அவர்களின் பிரச்சினையை தேசிய மயப்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டமாகும்.\nஉங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அதில் இந்த '1000' மும் ஒன்று, எனவே, விமர்சனங்களை ஒதுக்கி வையுங்கள். அல்லது சந்தேகங்கள் இருந்தால் களத்தில் வந்து துணிந்து கேட்குமாறு வேண்டுகின்றேன்.\nஇந்த போராட்டம் குறித்து மாற்று கருத்து இருப்பின், பகிரங்க விவாதமொன்றை ஏற்பாடு செய்வோம். ஆரோக்கியமான முறையில் கருத்தாடலில் ஈடுபடுவோம். அதற்கு களம் அமைத்துக்கொடுக்க நான் தயார்.\nஎனவே, வீழ்ந்தே வாழ்ந்து மாண்டதுபோதும் விடியலுக்காக கைகோர்க்கவும் தோழர்களே.\nமலையக இளைஞர்கள் நினைத்தால் ஒரு நாள் கொழும்பை முடக்கிவிட முடியும் என்ற சிந்தனை எல்லோருக்கும் உண்டு அதற்கான நாளாக ஜனவரி 23ஆம் திகதி நாளை உறுதிப்படுத்துவோம்.\nLabels: அறிவித்தல், தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - ���ன்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/srinivasa-kalyanam/", "date_download": "2019-02-16T22:19:43Z", "digest": "sha1:HPVAGUM6TEFBT6IDJUL2VRKKQNZUPVIM", "length": 3207, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Srinivasa Kalyanam Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTQ0MTc3NDc2.htm", "date_download": "2019-02-16T21:13:06Z", "digest": "sha1:MW3KYCOGFZOU6IW3AC3CVVBORPGFO5X4", "length": 16292, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "2,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பச்சை மாணிக்கக் கல்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்ய���்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண��டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n2,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பச்சை மாணிக்கக் கல்\nசீனாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடலுடன், பச்சை மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் 2000 ஆண்டு பழமையான பச்சை மாணிக்கக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லை மார்க்குயிஸ் ஹைஹன் என்ற பேரரசர் அணிந்திருந்ததாக கண்டறியப்படடுள்ளது.\nஇந்த பேரரசர் ஹன் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும், வெறும் 27 நாட்கள் மட்டும் பேரரசராக பதவி வகித்தவர் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் தோண்டியெடுக்கப்பட்ட கலைப்பொருட்களின் கண்காட்சி ஒன்று மூன்று மாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாணிக்கல்லும் இந்த கண்காட்சியில் வைக்கப்படும் என சீன தொல்பொருள் ஆய்வகத் துறை அறிவித்துள்ளது.\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை\nகுடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்\nகதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா\nமின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.\nமது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்\nமது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=124928", "date_download": "2019-02-16T21:16:33Z", "digest": "sha1:Z777C7GCKOTA2OPOIIAIGYGXI5TNN55W", "length": 5467, "nlines": 77, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / 124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nThusyanthan September 16, 2018\tஇன்றைய செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nநேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 261 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nஅந்த அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 144 ஓட்டங்களையும், மொஹமட் மிதுன் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபந்துவீச்சில் இலங்கை அணியின் லசித் மாலிங்க 23 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஅதன்படி இலங்கை அணிக்கு 262 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்ற போட்டியில் தோல்வியடைந்தது.\n14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று டுபாயில் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious இலங்கை அணிக்கு 262 வெற்றி இலக்கு\nNext கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-16T21:14:59Z", "digest": "sha1:NG4QX3PQDCNIFCWXXQJSR2AXZ6Q3IQJ7", "length": 14638, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாணய மாற்று விகிதம் | Page 2 | தினகரன்", "raw_content": "\nHome நாணய மாற்று விகிதம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2802 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய தினம் (14) ரூபா 180.2100 ஆக பதிவாகி���ிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2100 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.0498 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6391 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6291 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது கடந்த...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.5546 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.6647 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.6647 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0955 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0353 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.7649 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.8449 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.1555 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.3458 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.4959 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.4959 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.6462 ஆக பதிவாகியுள்ளமை...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்���ு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/export-import-bank-of-india-recruitment/", "date_download": "2019-02-16T22:12:40Z", "digest": "sha1:4UGSZR7XPFTBME7VTSV2PKOVJIU4OD73", "length": 5378, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஏற்றுமதி ஏற்றுமதி இறக்குமதி இந்திய பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இந்திய ஆட்சேர்ப்பு\nஏற்றுமதி-இறக்குமதி வங்கி இந்திய ஆட்சேர்ப்பு\nஎக்ஸிம் பேங்க் ரெகுலேஷன் பல்வேறு எம்.டி., அதிகாரி இடுகைகள் www.eximbankindia.in\nஅகமதாபாத், BE-B.Tech, பெங்களூர், பட்டம், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இந்திய ஆட்சேர்ப்பு, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்கள் கண்டறிய ஏற்றுமதி இறக்குமதி இறக்குமதி வங்கி >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:06:44Z", "digest": "sha1:EVPKNC34SGIF6HYQKIZCW2EE3CWJ7E7N", "length": 14133, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருள் செல்வநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள் செல்வநாயகம் (சூன் 6, 1926 - செப்டம்பர் 2, 1973) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய ஈழத்து எழுத்தாளர். இவரது முதற் சிறுகதையான 'விதியின் கொடுமை' 1946 இல் மின்னொளி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.\n3.5 தேடித் தொகுத்து வெளியிட்ட நூல்கள்\nஅருள் செல்வநாயகம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம், குருமண்வெளி என்ற ஊரில் 1926 சூன் 6 ஆம் நாள் தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1948 இல் சேர்ந்து 1950 ஆம் ஆண்டில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். மட்டக்களப்பிலும் மலையகத்திலும் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணிபுரிந்தார். 1956 ஏப்ரல் 23 இல் அருளம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். மனைவியின் பெயரை முதன்மைப்படுத்தி அருள் செல்வநாயகம் என்ற பெயரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.[1]\nநுவரெலியா அக்கரைப்பத்தனையில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது ‘பசுமலைப் பார்பதி’ என்னும் கதையை எழுதி வெளியிட்டார். இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. \"சீர்பாத குல வரலாறு\" என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.\nசுவாமி விபுலானந்தரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள் முதலியவைகளை அருள் செல்வநாயகம் தேடிப் பெற்று விபுலானந்த அடிகள் என்னும் நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். அத்துடன், விபுலானந்தரின�� ஆக்கங்களைத் தொகுத்து விபுலானந்தத்தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் பத்து நூல்களாக வெளியிட்டார். விபுலானந்த ஆய்வு என்னும் நூல் க.பொ.த (சா.த) வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] விபுலானந்த வெள்ளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பாடநூலாகவும், விபுலானந்த இன்பம் க.பொ.த. உயர்தர வகுப்புக்குக்கும் பாட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.[1]\nமர்ம மாளிகை – 1973\nவாள்முனை வாழ்வு – 3 பாகங்கள்\nதேடித் தொகுத்து வெளியிட்ட நூல்கள்[தொகு]\nபூசணியாள் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு (1957)\nசதாரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு (1957)\nபாஞ்சாலி சுயம்வரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு\n↑ 1.0 1.1 1.2 தம்பிப்பிள்ளை, மு. (22 செப்டம்பர் 2014). \"சுவாமி விபுலானந்தரின் புகழை நூல்கள் மூலம் முதன்முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அருள் செல்வநாயகம்\". தினகரன். பார்த்த நாள் 22 செப்டம்பர் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2016, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/feb/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3094272.html", "date_download": "2019-02-16T21:11:59Z", "digest": "sha1:5WOLVQ7LLOBV3J7A5PELXGNOELFXVDA3", "length": 8088, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பெருமாள் கோயில் தேர்த் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபெருமாள் கோயில் தேர்த் திருவிழா\nBy DIN | Published on : 12th February 2019 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் அருகேயுள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேர்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nபிரசித்தி பெற்ற இந்தக் கோயில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 3-இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 4ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தினம்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், மாலை சுவாமி சிம்ம, ஹனுமந்த, கருட, சேஷ, யானை, புஷ்ப விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nஇதன்பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாகத் தேர் திருவீதி உலா வந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பல்லக்கு உற்சவமும், மாலை 3 மணிக்கு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.\nபின்னர், புதன்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை வசந்த உற்சவமும்,வியாழக்கிழமை மாலை புஷ்ப யாகமும், வெள்ளிக்கிழமை மாலை கருட உற்சவமும் நடைபெறுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/cartoon/2019/feb/13/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-3094489.html", "date_download": "2019-02-16T21:11:32Z", "digest": "sha1:WNMSBIO255J5Q5KK427FACO3NQDM6E73", "length": 5033, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "யுஆர்ஆல் அண்டர் அரெஸ்ட்..!- Dinamani", "raw_content": "\nBy மதன் | Published on : 13th February 2019 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tamil-movie-trailers-videos/", "date_download": "2019-02-16T21:56:31Z", "digest": "sha1:6DOMCG7YTCC7I3UB36XRMFEV7B5GNZLI", "length": 11419, "nlines": 124, "source_domain": "4tamilcinema.com", "title": "Videos Archives - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐப��� ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில், சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்டிக்கடை.\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nஎம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதக் மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.\nமிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்\nஜேசன் ஸ்டுடியோஸ் உதயா தயாரிப்பில், சுரேஷ் குமார் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், மிருனாளினி ரவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டூப்ளிகேட்.\nதேவ் – அனங்கே….பாடல் வீடியோ\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் அனங்கே…பாடல் வீடியோ…\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டீசர்\nலைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ் எல்எல் பி தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர் மற்றும்...\nஐரா – மேகதூதம்…பாடல் வரிகள் வீடியோ\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் எல்கேஜி.\nஐஸ்லாந்தில் சௌந்தர்ய���, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236957", "date_download": "2019-02-16T22:33:37Z", "digest": "sha1:2FC5IGVKD6JPWKVP7TTRWZVL47JDCXT7", "length": 20181, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தில் அசம்பாவிதம்... சிங்கள மாணவர்களுக்கு கத்திக்குத்து! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அசம்பாவிதம்… சிங்கள மாணவர்களுக்கு கத்திக்குத்து\nபிறப்பு : - இறப்பு :\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அசம்பாவிதம்… சிங்கள மாணவர்களுக்கு கத்திக்குத்து\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர் என்று தெரியவருகின்றது. முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையிலேயே கத்திக்குத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடந்துள்ளது. ஜயசூர்ய (வயது 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே காயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர். ஒருவருக்கு தலையிலும் மற்றையவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.\nநீண்டநாள்களாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாகச் செயற்படுகின்றனர். இன்று ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.\nஅதில் மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious: மெஸ்ஸியின் அணி தோல்வி… விரக்தியில் இளைஞன் தற்கொலை\nNext: நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாண இளைஞர்கள் செய்த காரியம்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்க��� …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2011/07/thirumana-kalyana-madal-valthu.html", "date_download": "2019-02-16T22:02:10Z", "digest": "sha1:WYFDO3YFERN4DIGUUTQ2W5YNDR2FSNVU", "length": 4962, "nlines": 76, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை\nLabels: திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை, திருமண வாழ்த்து கவிதைகள்\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/197961?ref=home-section", "date_download": "2019-02-16T21:18:15Z", "digest": "sha1:3FJF4R3VHGTJE4AX7WKWKRKPLAF6PNTZ", "length": 8382, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "நான்கு குழந்தைகள் பெற்றால் இந்த நாட்டில் வருமான வரி கிடையாது! என்ன காரணம் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான்கு குழந்தைகள் பெற்றால் இந்த நாட்டில் வருமான வரி கிடையாது\nஹங்கேரியாவில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.\nஹங்கேரியில் மக்கள் தொகை ஆண்டுக்கு 32,000 என வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.\nஇதனால் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில் அந்தநாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஅந்நாட்டில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.\nஅதுமட்டுமின்றி ஹங்கேசியில் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇது ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாராசரியைவிட குறைவாகும்.\nஇதனால் நாட்டி���் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும்.\nஅவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபிறகு இது ரத்து செய்யப்படும். ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம் தான் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியுள்ளார்.\nமேலும் அவர், எங்களுக்கு மக்கள்தொகை என்பது எண்களாக தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை, குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி எனவும் தெளிவுபடுத்தினார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/10-things-your-tongue-is-telling-about-your-health-023614.html", "date_download": "2019-02-16T22:25:42Z", "digest": "sha1:ZVFP6EBHMTBGIST6PXSXKT5IWHDKTQSW", "length": 17872, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "உண்மையில் கருநாக்கிற்கு மந்திர சக்தி உள்ளதா..? உங்கள் நாக்கு கூறும் மர்மங்கள்..! | 10 Things Your Tongue Is Telling About Your Health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉண்மையில் கருநாக்கிற்கு மந���திர சக்தி உள்ளதா.. உங்கள் நாக்கு கூறும் மர்மங்கள்..\nபொதுவாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் தன்மைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. உறுப்புகளின் நிஜ தன்மைக்கும் அவற்றின் மாறுதலான தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒவ்வொரு உறுப்புகளின் பல வகையான நிறங்கள் ஆச்சரியமூட்டும் தகவல்களை தரவல்லது.\nஅந்த வகையில் நமது நாக்கும் அடங்கும். நாம் பல வகையான நாக்குகளை பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்கும் தனி விதமான நாக்குகள் தான் இருக்கின்றன. கருநாக்கு, வெள்ளை நாக்கு, பிங்க் நாக்கு, சிவப்பு நாக்கு என பல வண்ணங்களில் நாக்குகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நிறங்களும் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனிதனின் நக்கானது நம்மை அழிக்க கூடிய வல்லமை பெற்றதாகும். தப்பி தவறி கூறிய ஒரு வார்த்தையால் பல குடும்பங்கள் பிரிந்த கதைகளும் இங்குண்டு. வள்ளுவர் கூட \"நாவடக்கம்\" பற்றி தனது குறளின் மூலம் இவ்வுலகிற்கு எடுத்து கூறியுள்ளார். எனவே, நாக்கிற்கு என்று பல வித தனி தன்மைகள் உள்ளன.\nஉங்களது நாக்கு பிளந்தது போன்று இருந்தால், உங்களின் உடல் வயோதிக நிலைக்கு செல்கிறது என்று அர்த்தம். நாக்கில் வெடிப்பு போன்றும், பிளந்தும் இருந்தால் இளமை தொலைகிறது என்பதை குறிக்கும். மேலும், ஏதேனும் தொற்றுகளின் பாதிப்பாலும் இப்படி ஏற்படலாம்.\nசெக்க சிவந்த ஸ்ட்ராவ்பெரி பழத்தை போன்று உங்களின் நாக்கு இருந்தால் நீங்கள் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இந்த நிறம், உடலில் வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைவாக உள்ளதை உணர்த்துகிறது. ஒரு சில நேரங்களில் இந்த நிற நாக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சம் காரமாக சாப்பிட்டாலோ அல்லது அதிக சூடாக சாப்பிட்டாலோ நாக்கில் வலி ஏற்பட கூடும். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.\nநாக்கு வெள்ளையாக இருப்பதை கண்டு சுத்தமாக உள்ளது என நினைத்து விடாதீர்கள். இது ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்பட்ட பாதிப்பாகும். ஆரம்பத்தில் குறைந்த அளவில் இருந்து பின் மிக அதிகமாக நாக்கு முழுக்க பரவ தொடங்கும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்ளுதல், சர்க்கரை நோய் ஆகிய காரணிகளால் கூட ��ந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nMOST READ: நீங்க இந்த பிளட் குரூப்பா.. உங்களுடைய பிளட் குரூப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்...\nஎதை சாப்பிட்டாலும் ஒரு வித எரிச்சலையும், சூட்டையும் தருகிறதா.. இது \"burning mouth syndrome\" என்று மருத்துவத்தில் கூடுவார்கள். நாக்கில் உள்ள நரம்புகளில் ஏற்பட்ட சிறிய பாதிப்பாக இது இருக்கலாம். இவர்களுக்கு அன்னாச்சி பழம், டூத்பேஸ்ட், சாக்லேட் சாப்பிட்டால் கூட இந்த உணர்வு ஏற்பட கூடும்.\nநாக்கில் வெள்ளை வெள்ளையாக சிறிய திட்டுகள் இருந்தால் அதற்கு காரணம் புற்றுநோய் செல்களாக கூட இருக்கலாம். இவை கொஞ்சம் காலம் வந்து விட்டு மறைந்தால் பிரச்சினைகள் குறைவு. அதுவே அதிக காலம் இருந்தால் புற்றுநோயாக கூட இருக்கலாம்.\nபொதுவாகவே கருநாக்கு உள்ளவர்கள் எதை சொன்னாலும் பலித்து விடும் என்கிற மூட நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இது ஒரு வகையான பாக்டீரியாவால் கருப்பு நிறத்தை அடைகிறது. இவ்வாறு இருந்தால் வாயில் துர்நாற்றமும் ஏற்படும்.\nஉங்களது நாக்கில் புண்கள் ஏற்படுகிறதா.. இதற்கு காரணம் என்னன்னு தெரியுமா.. இதற்கு காரணம் என்னன்னு தெரியுமா.. உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, அதிக மன அழுத்தம் ஏற்பட்டாலோ இந்த றிகுறி தென்படும். இதுவே நீண்ட நாட்களாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.\nMOST READ: தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் உங்களை புற்றுநோய் ஒருபோதும் தாக்காது\nசிலருக்கு நாக்கில் சிறிது முடி போன்ற தோற்றம் இருக்கும். இது சில சமயங்களில் ஆபத்தான அறிகுறியை நமக்கு சொல்கிறது. அதாவது, உங்களின் நாக்கு இவ்வாறு இருப்பதற்கு HIV வைரஸ் பாதிப்பாக கூட இருக்கலாம். அல்லது பாக்டீரியா தாக்குதலால் நாக்கு இது போன்று பழுப்பு நிறத்தில் முடி வளர்ந்தது போன்று காணப்படுகிறது.\nஉங்களின் நாக்கில் நீண்ட நாட்களாக கட்டி இருந்தால் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள். ஏனெனில் இவை வாய் புற்றுநோயாக கூட இருக்கலாம். நாக்கில் வீக்கமோ, அதிக வலியோ, மெல்லும் போதுமாம் விழுங்கும் போதும் சிரமம் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health wellness disease cancer symptoms அறிகுறிகள் புற்றுநோய் ஆரோக்க��யம் நோய் உடல் நலம்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16783/oats-dates-cookies-in-tamil.html", "date_download": "2019-02-16T21:49:52Z", "digest": "sha1:SZGTFFZN2IJFSQQP7WWJNZFUCUN3GPHS", "length": 4097, "nlines": 127, "source_domain": "www.awesomecuisine.com", "title": "ஓட்ஸ் டேட்ஸ் குக்கீஸ் - Oats Dates Cookies Recipe in Tamil", "raw_content": "\nஓட்ஸ் – ஒன்றை கப்\nசர்க்கரை – ஒரு கப்\nவெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nபால் – கால் கப்\nபேரீச்சம்பழம் விழுது – அரை கப்\nஅடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nபின், பேரீச்சம்பழம் விழுது சேர்த்து ஒரு சேர கிளறவும்.\nபிறகு ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கி சின்ன கரண்டியில் நிரப்பி அழுத்தி ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டவும்.\nஇந்த ஓட்ஸ் டேட்ஸ் குக்கீஸ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/feb/13/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3094766.html", "date_download": "2019-02-16T22:01:16Z", "digest": "sha1:H4ZX46WHK4GB5KIIANGODC64FG77IZYI", "length": 7166, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரோட்டில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஈரோட்டில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்\nBy DIN | Published on : 13th February 2019 07:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறை கேட்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் த. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமின் நுகர்வோர்களின் குறைகளைக் களையும் நோக்கில் மாதம்தோறும் இரண்டாவது வாரம் புதன்கிழமை குறை கேட்பு முகாம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறை கேட்பு முகாம் ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 13) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.\nஎனவே, இம்முகாமில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்வினியோகம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231304", "date_download": "2019-02-16T21:27:40Z", "digest": "sha1:AQEGRJO35E2KCY6XFYVBZNMNK7QGDPTR", "length": 20468, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "மீண்டும் குடியேற்றச் சட்டத்தில் சீர்திருத்தம்! ட்ரம்ப் நடவடிக்கை! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமீண்டும் குடியேற்றச் சட்டத்தில் சீர்திருத்தம்\nபிறப்பு : - இறப்பு :\nமீண்டும் குடியேற்றச் சட்டத்தில் சீர்திருத்தம்\nநியூயார்க் குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேரு��்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டு தோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nபோர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது.\nஇதனால் ஏற்பட்ட பயங்கர ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியுடன் அலறியடித்து ஓடத் தொடங்கினர்.\nஇதையடுத்து அதே பகுதியில் உள்ள சுரங்க நடைபாதையில் மேலும் ஒரு வெடிப்பொருளுடன் வந்த ஒரு மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளராக இருக்கலாம் என சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் வங்காள தேசத்தை சேர்ந்தவர். அவர் குடும்ப புலம்பெயர்தல் வீசா மூலம் அமெரிக்கா வந்துள்ளார்.\nஇந்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே அமெரிக்க குடியேற்ற சட்டத்த்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: இலங்கையில் நாளை முதல் மீண்டும் மழை\nNext: மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் க���ண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/76695", "date_download": "2019-02-16T21:28:45Z", "digest": "sha1:24GS3NFR2UZXUH7HMOBHQUJ26DJBS4RP", "length": 48746, "nlines": 106, "source_domain": "kathiravan.com", "title": "கருணா காட்டி கொடுத்ததற்கான காரணங்கள்! (திடுக்கிடும் தகவல்கள்) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகருணா காட்டி கொடுத்ததற்கான காரணங்கள்\nபிறப்பு : - இறப்பு :\nகருணா காட்டி கொடுத்ததற்கான காரணங்கள்\nமுரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.\nஇந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.\n1985 – 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் – தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.\nஇந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.\nசிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள் இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.\nலெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.\n1994 – 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.\n2002இல் ரனில் விக்கிரமசிங்கே – பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.\nA9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.\nஅந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.\nவெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானா��ான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.\nஇந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.\nஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.\nஇந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.\nகருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.\nஇதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்\nகாட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.\nகருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.\nகடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.\nபிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்த���த் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.\nபிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.\nகருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள் கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.\nமறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.\nதமிழனுக்குத் தமிழனே உயிராம் – அந்தத்\nPrevious: முழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம் : லசித் மலிங்க\nNext: கெலிவத்தை தொழிற்சாலையை திறக்ககோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nபதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி\nயேமன் மோதல் – ம(றை)றக்கப்படும் யுத்தம் – பூமிபுத்ரன்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு ��ல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/99960", "date_download": "2019-02-16T21:21:49Z", "digest": "sha1:NFXSKCJPHJBFHJ3LMHT4IPT2XKDAN6NB", "length": 19970, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "மக்கள் மத்தியில் அரசு மீதான எதிர்பார்ப்பு இல்லாமல் போயுள்ளது: ஜனாதிபதி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமக்கள் மத்தியில் அரசு மீதான எதிர்பார்ப்பு இல்லாமல் போயுள்ளது: ஜனாதிபதி\nபிறப்பு : - இறப்பு :\nமக்கள் மத்தியில் அரசு மீதான எதிர்பார்ப்பு இல்லாமல் போயுள்ளது: ஜனாதிபதி\nசுதந்திர நாடு,தூய்மையான அரசியல் என்கின்ற விடயத்தை முன்வைத்துத் தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் மக்கள் மத்தியில் இன்று இவ் எதிர்பார்ப்பு இல்லாமல் போய் உள்ளது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. மிக விரைவில் அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பு நிறைவேற்றி வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாட்டு மக்கள் சுதந்திரமாகவும்,நிம்மதியாகவும் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழல் அமைக்கப்படும் என்றும், ஊழல் மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை சூறையாடி நாட்டை நஸ்டமாக்கிய ஆட்சியாளர்கள் தொடர்பாகவும் ,அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெதிரிகிரிய பகுதியில் இன்று புதிய நீர்ப்பாசன திட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஎதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் நாட்டில் முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nநாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.\nPrevious: தனியார் துறையூடாக அதிக முதலீடுகளை பெற எதிர்பார்ப்பு – ரவி கருணாநாயக்க\nNext: சட்டமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து வைகோ திடீர் விலகல்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு ட���சம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162509.html", "date_download": "2019-02-16T21:40:45Z", "digest": "sha1:M6PMGZKGDVFKWO2JH7Z22DSRQCPZBXOX", "length": 13248, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 14வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 14வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..\nபடுகொலை செய்யப்பட்ட ஊ��கவியலாளர் நடேசனின் 14வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nநாளை 31ஆம் திகதி பிற்பகல் 3மணியளவில், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக குறித்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nஇந்த நினைவு தின நிகழ்வில், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.\nகடந்த 2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன், சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகுறித்த படுகொலை தொடர்பில், பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும், கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும், இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில், உண்மையான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை வழங்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பில் இலவச உடற் பரிசோதனை முகாம்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்க��ுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.com/tamil-comedy-videos", "date_download": "2019-02-16T21:37:25Z", "digest": "sha1:RUFZ4DUCHPKGSNLUMVFN7B4THB3RCTLC", "length": 9076, "nlines": 150, "source_domain": "www.tubetamil.com", "title": "Tamil Comedy Videos | Tubetamil.com", "raw_content": "\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scene\nTamil Comedy Scenes # சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Funny Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scene\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scene\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scene\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy Scene\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல... # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy Scene\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி முடியல # Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nமரண காமெடி..வயிறு குலுங்க சிரிங்க இந்த காமெடி-யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Funny Comedy Scene\nஉங்கள் கவலை மறந்து சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள்# Tamil Comedy Scenes # Vadivelu Comedy Scenes\nசிரித்து சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பல்ல # Tamil Comedy Scenes # Funny Comedy Scenes\nவயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி யை பாருங்கள் # Tamil Comedy Scenes # Tamil Funny Comedy Scenes\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/197990?ref=home-latest", "date_download": "2019-02-16T21:15:23Z", "digest": "sha1:VLNM3WSIDFLFARZLJOZD3TUYESLNWGFW", "length": 8978, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "154 ஓட்டங்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்! பந்துவீச்சில் மிரட்டிய இங்கிலாந்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n154 ஓட்டங்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மார்க்வுட், மொயீன் அலியின் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகள் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.\nஅதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 277 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ஓட்டங்களும், ஜோ பட்லர் 67 ஓட்டங்களும் எடுத்தனர்.\nமேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளையும், கேப்ரியல், அல்ஸாரி மற்றும் கீமோ பவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.\nஇங்கிலாந்தின் மொயீன் அலி, மார்க்வுட் இருவரும் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுகளை மாறி மாறி ��ைப்பற்றினர். இதனால் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.\nதொடக்க வீரர் கேம்பெல் 41 ஓட்டங்களும், டவ்ரிச் 38 ஓட்டங்களும் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 47.2 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஅபாரமாக பந்து வீசிய மார்க்வுட் 5 விக்கெட்டுகளும், மொயீன் அலி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதன் பின்னர் 123 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.\n2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 10 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/government-jobs/advance-courses/", "date_download": "2019-02-16T22:28:58Z", "digest": "sha1:5PQT5VQ7BYZE27FEVOCIPHJ5GMAOZCFJ", "length": 8787, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "முன்கூட்டல் படிப்புகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அரசு வேலைகள் / அட்வான்ஸ் மைதானங்கள்\nஅங்கீகரிக்கப்பட்ட ஆந்திரப் பல்கலைக் கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியல் - இந்தியா\nசேர்க்கை, அட்வான்ஸ் மைதானங்கள், வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், பொது அறிவு, இந்தியாவில் MBA கல்லூரிகள், பி.டி., மாநிலங்கள் வாரியாக\nஇன்றைய வேலைவாய்ப்பு தகவலை - ஊழியர்கள் கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பல்கலைக்கழக சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் …\nஇந்தியாவின் புகழ்பெற்ற திறந்த பல்கலைக்கழகம் - ஜெய்ப்பூர் தேசிய பல்கலைக்கழகம்\nசேர்க்கை, அட்வான்ஸ் மைதானங்கள், பி.சி.ஏ., வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், பட்��ம், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், எம்பிஏ, மசீச, முதுகலை பட்டப்படிப்பு\nஇன்றைய வேலை இடுவது - ஊழியர்கள் ஜெய்ப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தொலைதூரத்தை வழங்குவதற்காக ஆண்டு ஒன்றில் நிறுவப்பட்டது ...\nசிறந்த 15 மருத்துவ பாடநெறிகள்-அதிகபட்சம் ஐ.ஐ.எம். ரிடரேட்டர்ஸ்-கேரியர் விருப்பங்கள்- சேர்க்கை செயல்முறை-சம்பளம்.\nசேர்க்கை, அட்வான்ஸ் மைதானங்கள், வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், தேர்வு தயாரிப்பு மற்றும் பாடத்திட்டம்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்களைக் கண்டறிய ஹலோ நண்பர்கள் இன்றைய கட்டுரையில் நாம் Top 15 Medical பற்றி விவாதிப்போம் ...\nஅயல்நாட்டு கல்வி - நிபுணர்கள் இருந்து ஊக்கத்தொகை & amp இலவச ஆலோசனை\nஅட்வான்ஸ் மைதானங்கள், பி.டி., வெளிநாட்டில் ஆய்வு\nஇன்றைய வேலை இடுகையிடுவது - வெளிநாட்டில் படிக்கும் ஊழியர்களைக் காண இளைஞர்களுக்காக இப்போது ஒரு கனவு இல்லை ...\nகுறிப்புகள் முழு நேர வேலை ஐஏஎஸ் தயார்\nஅட்வான்ஸ் மைதானங்கள், தொழில் வழிகாட்டல், தேர்வு தயாரிப்பு மற்றும் பாடத்திட்டம்\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்களைக் கண்டறிய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சிவில் சர்வீஸ், என்டிஏ போன்ற பல்வேறு பரீட்சைகளை நடத்துகிறது ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/2015/05/page/4/", "date_download": "2019-02-16T22:45:11Z", "digest": "sha1:2R7X75XWEN4IR5AEL3O3ACXPJF3ZA4LU", "length": 3779, "nlines": 82, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "May 2015 – Page 4 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nதமிழ் காம கதைகள் – பழசை இன்னும் நீ மறக்கலையா\nதமிழ் காம கதைகள் – ஷகிலா இங்க வா\nதமிழ் காம கதைகள் – மாமனாரை மயக்கிய மரும��ள்\nதமிழ் காம கதைகள் – ஏய் மூடிக்கிட்டு பொடீ\nதமிழ் காம கதைகள் – கண்ணம்மா ஆட்டுக்கல்லில் மாவரைத்துக் கொண்டிருந்தாள்\nதமிழ் காம கதைகள் – ஜீன்சை சோபாவில் போட்டேன்\nதமிழ் காம கதைகள் – ஜிவ்வன்று சூடானது டாகடர்\nதமிழ் காம கதைகள் – புண்டையின் தாகத்தை தீர்க்க வாடா\nதமிழ் காம கதைகள் – இதயப் பூவும் இளமை வண்டும்\nதமிழ் காம கதைகள் – எதிர் வீட்டு சின்ன குட்டி\nதமிழ் காம கதைகள் – மஞ்சத்தில் மயங்கிய மாடி வீட்டு மஞ்சுளா\nதமிழ் காம கதைகள் – ஆடிட்டர் ஆண்டி\nதமிழ் காம கதைகள் – மீரா வாங்க போவோம்\nதமிழ் காம கதைகள் – செட்டியாரின் தங்கை\nதமிழ் காம கதைகள் – தயவு பண்ணி உங்கள் மனைவியிடம் சொல்லதீங்க\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajasthan-bypolls-vasundhara-raje-bjp-wake-up-call/", "date_download": "2019-02-16T22:49:56Z", "digest": "sha1:M5XNSEWMQRGMMJ4TSIH3FVX45DGKOEB6", "length": 17285, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜஸ்தான் தோல்வி, பாஜக.வுக்கு எச்சரிக்கை!-Rajasthan bypolls, Vasundhara Raje, BJP, wake-up call", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nராஜஸ்தான் தோல்வி, பாஜக.வுக்கு எச்சரிக்கை\nராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக.வின் தோல்வி, அந்தக் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலம் அது என்பது முக்கியம்\nராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் தோல்வி, அந்தக் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலம் அது என்பது முக்கியம்\nராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று (பிப்ரவரி 1) வெளியானது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருந்த வேளையில், இந்தத் தேர்தலின் முன்னணி நிலவரங்கள் வெளியாக ஆரம்பித்தனர். பட்ஜெட் உரையை ஆஹா… ஓஹோ… என புகழ்ந்து கொண்டிருந்த பாஜக அபிமானிகளுக்கு ராஜஸ்தான் ரிசல்ட் இடியாக இறங்க ஆரம்பித்தது.\nராஜஸ்தானில் அல்வார், அஜ்மீர் ஆகிய இரு லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல்கார் சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.\nராஜஸ்தானில் வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், ஆளும்கட்சியான பாஜக மொத்தமாக இடைத்தேர்தலில் ‘கோட்டை’ விட்டிருப்பது அந்தக் கட்சி மேலிடத்தை அதிர வைத்திருக்கிறது.\nஇரு லோக்சபா தொகுதிகளிலும் தலா 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மண்டல்கார் சட்டமன்றத் தொகுதியையும் சேர்த்தால், 17 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்ததாக எடுத்துக் கொள்ளலாம். இது ராஜஸ்தானின் மொத்தத் தொகுதிகளின் (200) எண்ணிக்கையில் 8.5 சதவிகிதம்\nதேர்தல் நடந்த அல்வார், ஹரியானா மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. அஜ்மீர், மத்திய ராஜஸ்தானில் இருக்கிறது. மண்டல்கார், மத்தியபிரதேச மாநில எல்லையை ஒட்டி உள்ளது. இப்படி மாநிலத்தின் வெவ்வேறு மூலைகளில் உள்ள தொகுதிகளின் ரிசல்ட், ஒரே மாதிரி காங்கிரஸுக்கு ஆதரவாக வந்திருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.\nராஜஸ்தானின் ஒட்டுமொத்த மனநிலையாகவே இதை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏதோ குறிப்பிட்ட ஏரியாவில் குறிப்பிட்ட காரணத்தால் பாஜக தோற்றுவிட்டதாக கூற முடியவில்லை. விவசாயிகள் போராட்டம், குஜ்ஜார் இட ஒதுக்கீடு மசோதாக்களை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் விவகாரம், அரசு ஊழியர்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நிகழ்ந்த வன்முறைகள், சமீபத்தில் வெடித்த ‘பத்மாவத்’ திரைப்பட சர்ச்சை ஆகியன பாஜக.வுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியதாக கருதப்படுகிறது.\nஇந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் சூழலில், வலிமையான தலைவராக கருதப்பட்ட மாநில முதல்வர் வசுந்தர ராஜேவுக்கு இது பெரும் அதிர்ச்சி அரசியல் ரீதியாக பின்னடைவும்கூட இடைத்தேர்தல் வேட்பாளர்களை முழுக்க வசுந்தர ராஜேவே தேர்வு செய்தார். பிரசாரத்திலும்கூட தேசியத் தலைமை பெரிதாக தலையிட வில்லை. எனவே தோல்வியின் முழுச் சுமையும் வசுந்தர ராஜேவை அழுத்துகிறது.\nஎனினும் வசுந்தர ராஜேவுக்கு தேசியத் தலைமையின் ஒத்துழைப்பு தொடரும் என்பதே இப்போதைய நிலைமை இந்தத் தோல்வியை ஒரு அபாய எச்சரிக்கையாக கட்சி எடுத்துக் கொ���்ளும் என்கிறார்கள், பாஜக வட்டாரத்தில் இந்தத் தோல்வியை ஒரு அபாய எச்சரிக்கையாக கட்சி எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள், பாஜக வட்டாரத்தில் ராஜஸ்தானில் பாஜக.வுக்கு கணிசமாக வாக்களிக்கு வணிகர்கள் இந்த முறை ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எதிராக திரும்பியதும் இந்தத் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nஅது நிஜமானால், இந்தியா முழுக்க பாஜக.வுக்கு எதிராக அலையின் தொடக்கமாக ராஜஸ்தான் தோல்வி அமையலாம். பாஜக இதை எப்படி எதிர்கொள்கிறது இந்தச் சரிவை சரிசெய்ய என்ன செய்யப் போகிறது இந்தச் சரிவை சரிசெய்ய என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே எதிர்கால காட்சிகள் இருக்கும்.\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\n‘பாஜக அரசை தம்பிதுரை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\n பாஜக மீதான தம்பிதுரையின் நான்-ஸ்டாப் அட்டாக் பின்னணி\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nபட்ஜெட் குழப்பம் தீர்ந்தது: பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல்\nகுடிசைவாசி எம்.எல்.ஏ.: சீரமைப்புப் பணிக்கும் தொகுதி மக்களே உதவுகிறார்களாம்.\nஅமைச்சரின் அடுத்த சர்ச்சை: இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்ட வேண்டுமாம்\nமோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்.. இங்கே சென்றால் நீங்களும் வாங்கலாம்\nஓடும் ரயிலில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய நபர் கைது\nபள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதிக்காத நிர்வாகம்: 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nதீய்ந்த வாடை வந்ததாகவும், அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/24/highjump.html", "date_download": "2019-02-16T21:16:07Z", "digest": "sha1:XN5R62S2FO3FCDIII53DMEGQ2GTD7FC6", "length": 12708, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்கள் உயரம் தாண்டுதல்: ரஷ்ய வீரருக்குத் தங்கம் | russan wins mens high jump gold - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியா��ா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஆண்கள் உயரம் தாண்டுதல்: ரஷ்ய வீரருக்குத் தங்கம்\nஅதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் ரஷ்ய வீரர்செர்கி குளுஜின் தங்கப் பதக்கம் வென்றார்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் 2.35 மீட்டர் உயரம் தாண்டி தங்கம்வென்றார்.\nஉலக சாதனை படைத்துள்ள கியூபாவின் சேவியர் சோடோமேயர் 2.32 மீட்டர்மட்டுமே தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஅல்ஜீரியாவின் அப்டெர்ராமேன் ஹம்மட் 2.32 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சிட்னி செய்திகள்View All\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/16/karunanidhi.html", "date_download": "2019-02-16T21:15:44Z", "digest": "sha1:KJ2GRYIWYVKSBLSOXW4TFQQDRQYRN7ZJ", "length": 14514, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு கவிழாது .. கருணாநிதி | trinamuls withdrwal wont affect ndas stability - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமத்திய அரசு கவிழாது .. கருணாநிதி\nதிரினாமுல் காங்கிரஸ் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதுமத்திய அரசு ஆட்சியின் ஸ்திரத்தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னையில் இருக்கும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்குபேட்டியளித்த கருணாநிதி கூறுகையில், திரினாமுல் காங்கிரஸ் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது மத்திய அரசின் ஸ்திரத்தன்மையை பாதிக்காது என்றாலும், டெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழல்குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டும், மம்தா பானர்ஜி ஆதரவை விலக்கிக் கொண்டது மத்திய அரசிற���கு இதுபின்னடைவு என்பதை மறுக்க முடியாது.\nஇந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடக்க விடாமல் தடை செய்வது, பா.ஜ.க, அலுவலகங்களுக்கு தீவைப்பது போன்றவை எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்பதையே காட்டுகிறதுஎன்றார்.\nடெஹல்ா டாட் காம் இன்டர் நெட் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டில் எதுவும் தெளிவாக தெரியவரவில்லை.இதுவரை ரூ 1 கோடியோ அல்லது ரூ 2 லட்சமோ கட்சி நிதியாக பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணனிடம்கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nசில பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியலில்லை.\nஅரசுக்கு தனது தரப்பு கருத்துக்களை கூறும் வாய்ப்பை எதிர்கட்சியினர் வழங்கவில்லை. அந்த மாதிரி வாய்ப்புவழங்காமல் அரசை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவது நியாயமில்லை.\nஆயுதம் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது முறையான டென்ட அறிவிக்கப்படாமல் ஆயுதங்கள்வாங்கப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விரிவானவிவாதம் நடத்தப்பட்டாலே மக்களுக்கு உண்மை தெரிய வரும்.\nகுற்றம் செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2012/01/", "date_download": "2019-02-16T21:43:15Z", "digest": "sha1:JSXYXDYPVQGD3666KCUJXGLOY6XJOO64", "length": 13173, "nlines": 204, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2012", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nகடந்த 24 - 01 - 2012 அன்று 87 ஆவது ஆண்டு RGB க்களின் மகாசபைக் கூட்டம் சென்னை அசோகா ஹோட்டலில் தலைவர் திரு. வீரராகவன் தலைமையில் நடைபெற்றது. 197 RGB க்கள் பங்களிப்புடன் இரவு 9 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் எவ்வி��த் தடையுமின்றி உறுப்பினர்களால் விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\n1. நிலம் பெறுவதற்கான விருப்பக் கடிதத்தை LOI Letter of Interest ) 25-01-2012 துவங்கி 29-02-2012 க்குள் ரூபாய் 10 செலுத்தி சொசைட்டியில் கொடுத்து ஒப்புகை ( Acknowledgment ) பெற்றுக்கொள்ளவேண்டும். சொசைட்டி வெப்சைட்டில் கடிதத்தின் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. CMDA முடிவுப்படி விலை, அளவு எல்லாம் தெரிய 2 மாதங்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்படும். பின்னர் விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து, பிரிக்கப்படும் பிளாட்டுக்கு ஏற்ப நபர்கள் நீதிபதி முன்னிலையில் தேர்வு செய்யப்படுவர்.\n2. சேலம் மற்றும் மதுரையில் சொசைட்டி கிளை திறக்கப்படுகிறது. சேலத்தில் 24-02-2012 ல் துவங்கப்படுகிறது.\n3. சொசைட்டி வலைத்தளம் 25-01-2012 முதல் துவங்கப்படுகிறது. இனி உறுப்பினர் பற்றிய எல்லா விபரங்களையும் நாமே தெரிந்து கொள்ளலாம்.\n4. DEFAULTER PERIOD 3 மாதங்களுக்கு மேல் இருந்தால் 2 % ( ரூபாய் 30000 வரை) PENALTY கட்டணமாக செலுத்தி லோன் பெற்றுக்கொள்ளலாம்.\n5. ஈமச் சடங்குக்கான கடன் தொகை ரூபாய் 5000/- இன்று முதல் 10000/- ஆக\n6. காலியாக உள்ள இயக்குனர்கள் BY LAW படி தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவர்.\n7. தற்போதுள்ள நிலைமையில் வட்டி குறைக்க வாய்ப்பில்லை. அதேபோல் TF க்கான வட்டி உயர்த்துவது பற்றி வரும் ஏப்ரலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.\n8. வரும் பிப்ரவரி சம்பளத்தில் டிவிடன்ட் வழங்கப்படும்.\n9. MULTI SOCIETY என்ற நிலைமையை உருவாக்க நாடு முழுவதும் கிளைகளை துவக்கினால் ஒழிய குறைந்த வட்டிக்கு நம்மால் கடன் பெற முடியாது. எனவே, அதைச் செயல்படுத்தி கடனுக்கான வட்டியை குறைப்போம். அதே நேரத்தில் உறுப்பினர்களின் பயம் கலந்த சந்தேகங்களை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்போம் என்ற உறுதிமொழியை தலைவர் கொடுத்துள்ளார்.\n10 . இம்மாதத்திலிருந்து குடும்ப நல நிதி ரூபாய் 600 ஆகவும், காப்பீட்டுத் தொகை ரூபாய் 3 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.\n11 . தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சொசைட்டி லாபத்தில் 1 % அனுப்பப்படும்.\n12 . ஷேர் கேபிடல் தொகை இனி 10 % லிருந்து 5 % ஆகக் குறைக்கப்படுகிறது. விரைவில் அமுலுக்கு வரும். ஏற்க்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் அட்ஜஸ்ட் ��ெய்யப்படும்.\nநிலம் பற்றி: தனி அதிகாரி நிர்வாகத்தில் இருந்தபோது ரூபாய் 16 கோடிக்கு வாங்கப்பட்ட 95.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு இன்றைக்கு வட்டி சேர்த்து ரூபாய் 30 கோடியாக மாறியிருக்கிறது.\nஇந்த 95 .5 ஏக்கரில் 7 .5 ஏக்கர் நிலம் 4 வழிப் பாதைக்காக கொடுக்கப்பட்டு இழப்பீடாக ரூபாய் 1244015 /- பெறப்பட்டுள்ளது.\nமீதி உள்ள 88 .2 ஏக்கரில் CMDA வழிகாட்டுதல்படி 10 % பொதுப் பயன்பாட்டுக்காகவும் ( பார்க் போன்றவைகளுக்காக),\n10 % கமர்சியல் / இண்டஸ்ட்டரியல் பயன்பாட்டுக்கும்ஒதுக்கப்படுகிறது.\n10 % பொருளாதார நிலையில் தாழ்ந்த பிரிவுக்கு ( Economically Weaker Section) ஒதுக்கப்படுகிறது. 680 sq. ft. என்ற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.\nமற்றவை 1200, 1500, 1800, 2400 sq. ft. என்கின்ற அளவில் நிலம் பிரிக்கப்படும்.\nவலைத்தளம் பற்றி: 27-01-2012 முதல் துவங்கப்பட்ட நமது வெப்சைட்டின் முகவரி: WWW.BSNLSOCIETY.COM இதில் நுழைவது எப்படி\nமேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்க.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pssmovement.org/tamil/buddham-saranam-gatchami/", "date_download": "2019-02-16T21:37:06Z", "digest": "sha1:EQXREQW5IPDLX2OEGFS2EPWD2I4EOX3T", "length": 4194, "nlines": 54, "source_domain": "pssmovement.org", "title": "buddham saranam gatchami | Pyramid Spiritual Societies Movement", "raw_content": "\nசைவ உணவே சரியான உணவு\nஆன்மிக அறிவியலின் 3 சட்டங்கள்\nதியானம் செய்ய வேண்டும் – பாடல்\nபத்ரிஜி ஆன்லைன் ஆடியோ நூலகம்\nபத்ரிஜி ஆன்லைன் நிகழ்வு வீடியோ நூலகம்\n“ புத்தம் சரணம் கச்சாமி ”\nஎன்பதைத் தவிர வேறு சரணமில்லை.\nஎவராயிருந்தாலும் சரி இந்த ஜன்மம் முதலாவது\nஅல்லது இடைப்பட்டது அல்லது இறுதி ஜன்மம்\nஆயினும் “புத்தம் சரணம் கச்சாமி” இதைத் தவிர\nஇளமை ஆன்மாவிலிருந்து, முதிய ஆன்மா வரைக்கும்\nஎல்லோருக்கும் ஒரே மாதிரியாக பயன்படக்கூடியது\nஎல்லோரும் ஒரேவிதமாக வளர்ச்சி பெறவும்\n“புத்த மார்க்கம்” தவிர இந்த விஸ்வத்தில்\nகெளதம புத்தர் அ��ித்த தியானமே தியானம்\nகெளதம புத்தர் போதித்த ஞானமே ஞானம்\nகௌதம புத்தர் வாழ்ந்த வாழ்க்கையே வாழ்க்கையாகும்\nகௌதம புத்தரின் புன்னகையே புன்னகையாகும்\nகௌதம புத்தரின் ஒவ்வொரு சொல்லும் திவ்யமே, திவ்யம்\nகௌதம புத்தர் காணும் காட்சியே திவ்யமே, திவ்யம்\nகௌதம புத்தரின் எல்லா அசைவுகளும் திவ்யமே, திவ்யம்\nகௌதம புத்தரின் மௌனமே திவ்யமே திவ்யம்.\nபிரமிட் ஆன்மிக மன்ற தியானிகளின் தியான ரீதியும்,\nஞான ரீதியும், வாழ்வின் ரீதியும், கௌதம புத்தரின்\nதியான ரீதி, ஞான ரீதி, வாழ்வின் ரீதிக்குச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/shilpa-manjunath/", "date_download": "2019-02-16T21:13:17Z", "digest": "sha1:YW3EQDGLVP6GRWG7L5KQJHU3BTPADOEK", "length": 3057, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Shilpa Manjunath Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17312-Discipline-Positive-story?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2019-02-16T22:14:08Z", "digest": "sha1:M32ALTPL5CA7YXTNQGF4BUF3QISCTEIJ", "length": 6489, "nlines": 216, "source_domain": "www.brahminsnet.com", "title": "Discipline - Positive story", "raw_content": "\nஅப்பாவும், பிள்ளையும் சேர்ந்து #பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், \"கண்ணா.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nபையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் \"நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு\".\nஅப்பா சொன்னார், \"இல்லை மகனே #நூல் தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு\"\nபையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.\n. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த #சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய்.\n#ஒழுக்கம் தான் உன்னைக் கொடி கட்டிப் #பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180806104197.html?ref=ls_d_obituary", "date_download": "2019-02-16T21:42:07Z", "digest": "sha1:7D2TH72B7VUCZ4NAW7YQ45FYGVR6HYHJ", "length": 4633, "nlines": 60, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் பாஸ்கரன் கிஷாந்த் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 7 செப்ரெம்பர் 1995 — இறப்பு : 8 ஓகஸ்ட் 2017\nசுவிஸ் St.Gallen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் கிஷாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுநாள்\nநீ பிறந்த நாள் முதலாய்\nதங்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்\nபாசமாக பணி விடைகள் பல செய்தாய்\nஇன்று நேசம் மறந்து நெடுதூரம்\nஅறநெறி தவறாது அன்பு கொண்டு\nஅக்கம் பக்கம் சுற்றம் எல்லாம்\nஎன்றும் இமை போல் எமைக்காத்த\nஎன் உயிரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.\nஉன் இதயம் மூலம் நீ எமைத்\nஉன் நினைவுகள் என்றென்றும் எம்முள்ளே\nஉன் உறவோடு உறவாடிய சுவிஸ் அனைத்து உதைபந்தாட்ட கழக நண்பர்கள்\nஅப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்றும் குடும்பத்தினர்கள்.\nகிஷாந்த் அவர்களின் நினைவுக்கல் திரைநீக்கம் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1738", "date_download": "2019-02-16T22:16:16Z", "digest": "sha1:JS7SIMZJ2JDXX5NIOQCGL3CSOQL4D3YA", "length": 16670, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவு���ள்)\nவாழ்வாதாரத்தை தீர்மானிக்க இயலாமல் தத்தளிக்கும் 369 ஆசிரியர்கள்.\nதங்கள் பயிற்சியை முடித்துக்கொண்டுள்ள 369 மாணவர்கள், மலேசிய கல்வி அமைச்சின் மெத்தனப் போக்கின் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை பற்றி முடிவு செய்ய இயலாத ஓர் இக்கட்டான நிலையில் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் உள்ள 13 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் கடந்த 2013 ஜனவரி மாதம் தங்கள் பயிற்சியைத் தொடங்கி 2016 நவம் பர் மாதம் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் ஆவர். பயிற்சி முடித்த இந்த ஆறு மாதங்களில் தாங்கள் இன்னும் நேர்காணலுக்கு அழைக்கப்படாதது குறித்தும், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நில வியும் தங்களுக்கு வேலை வாய்ப்பு இன்னும் வழங்கப்படாதது குறித்தும் பாதிக்கப்பட்ட அம்மாணவர்கள் தங்கள் மனக்குறைகளை மலேசிய நண்பனிடம் தெரிவித்தனர். அம்மாணவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகளில் போதிப்பதற்காக பயிற்சி பெற்றவர்களாவர். அவர்களின் 83 பேர் ஆங்கில மொழியிலும், கணிதம் (25 பேர்), கேட்டல் திறனில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி (4 பேர்), தமிழ் மொழி (44), பாலர் பள்ளி (10), மலாய் மொழி (51), இஸ் லாமியக் கல்வி (23), கற்றலில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சிறப்புக் கல்வி (5), அறிவியல் (12), கலைக் கல்வி (4), வடிவமைப்பு/தொழில்நுட்பம் (24), இசைக்கல்வி (3), பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி (33), ஆலோசனை/வழிகாட்டல் (24), வரலாறு (24) என மொத்தம் 369 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சுக்கு ஆறு தடவை இது தொடர்பான மகஜரை இம்மாணவர்கள் சமர்ப்பித்தும் இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த பதிலும் கிடைக்காமல் இருப்பது குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட்டின் கவனத்திற்கு அவர்கள் இம்மகஜரை அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகக் கடைசியாக, கடந்த மே 8-ஆம் தேதி கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனை சந்தித்து நேரடியாக இம்மகஜரை அவர்கள் சமர்ப்பித்த போது, ஆறாவது முறையாக கொடுக்கிறீர்கள் என்ற ஏளனமான ஒரு பதிலை அவர் தந்தாரே தவிர எங்கள் பிரச்சினைக்கு முடிவு காண்பது குறித்து எது வும் சொல்லவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர். நாங்கள் 369 பேர் அனைவரும் படித்தது ஐந்தரை ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பாகும். எங்களுடன் சீன, மலாய் மொழி மாணவர்களும் படித் தார்கள். சீன மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதம் நேர்காணல் முடிந்து, இந்த ஜனவரி மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மலாய் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி, மார்ச் மாதங்களில் நேர்காணல் முடிந்து கடந்த மே 2-ஆம் தேதி வேலைக்கு அமர்த்தப்பட்டு விட்டனர். எங்கள் 369 பேரின் நிலை குறித்து கல்வி அமைச்சில் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது, தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் முழுமையாக இருக் கிறார் கள். அதனால் நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். எப்போது நேர்காணலுக்கு அழைப்போம் என்பது எங்களுக்கேத் தெரியாது என்று பதில் கூறி விட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் சிலர் மலேசிய நண்பனிடம் கூறினர். ஆனால், நாங்களே தனிப்பட்ட முறையில் சில பள்ளிகளில் விசாரித்துப் பார்த்ததில் ஒரு பள்ளிக்கு தலா மூன்று, நான்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதை தெரிந்து கொண்டோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். எங்கள் நிலைமையை விவரித்து மகஜரை தயார் செய்து கல்வி அமைச்சுக்குப் பல முறை அனுப்பி வைத்து விட்டோம். துணை அமைச்சர் கமலநாதனை கடந்த மே எட்டாம் தேதி, கெடா, தாமான் கெலாடியில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டட நிர்மாணிப்பிற்காக அவர் வருகை தந்திருந்தபோது எங்களின் பிரதி நிதிகள் கெடாவில் அவரிடம் மகஜரின் நகலை கொடுத்தனர். இது நாங்கள் ஆறாவது தடவையாக கொடுக்கும் மகஜராகும். எங்களிடமிருந்து மகஜரை பெற்றுக்கொண்ட கமலநாதன், ஓ ஐ.பி.ஜி-யா (ஆசிரியர் பயிற்சிக் கழகம்). ஆறாவது தடவையாக மகஜர் கொடுக்க வரீங் களா என்று ஓர் அலட்சியமான தோரணையில் பேசினார். எங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் எதுவும் பேசவில்லை என்று அம்மாணவர்கள் தெரிவித்தனர். நாங்கள் அனைவரும் வெவ்வேறு பிரிவுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வருகிறோம். கல்வி அமைச்சின் இயக்குநரை சந்திப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை எடுத்து விட்டோம். தொலைபேசி வாயிலாக அழைக்கும்போது வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றி, மாற்றி எங்களை அலைகழிக்கச் செய்கின்றனர். இதுநாள் வரை அந்த இயக்குநரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேசவோ எங்களால் முடியவில்லை. இதைத் தவிர்த்து, எங்கள் நேர்காணலை ஏற்பாடு செய்வது கல்வி ஆணையம். அவர்களுடன் தொடர்ப���கொண்ட போது, கல்வி அமைச்சின் உத்தரவு இல்லாமல் நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்று முடிவாகக் கூறி விட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில், பயிற்சிப்பெறாத தற்காலிக ஆசிரியர்கள் என்று ஒரு குழுவினரை தேர்வு செய்து ஆசிரியர் பயிற்சிக் கழகத்திற்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். அவர்கள் இந்த மே மாதம் பயிற்சி முடிந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் ஜூன் மாதம் பணியில் அமர்த்தப்படுவது உறுதி என்றும் கூறியிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்று வினவியபோது, பயிற்சிக்கு வரும்போதே அவர்கள் பணி உறுதிக்கான உடன்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், ஜூன் மாதம் தாங்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜரையும் சமர்ப்பித்திருந்தார்கள் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தங்களிடம் தெரிவித்ததாக அவர்கள் மேலும் கூறினர். ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக சமூக வலைத்தளம், நாளிதழ்களில் பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் நிறையவே பேசி வருகின்றனர். ஏன் எங்களுக்கு மட்டும் இந்த கதி இது எந்த விதத்தில் நியாயம் இது எந்த விதத்தில் நியாயம் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2629", "date_download": "2019-02-16T21:30:25Z", "digest": "sha1:COZLL3IKV6QCQXXNQOGSR7L5MGFRZHSW", "length": 5791, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n போலீஸ் உயர் அதிகாரி கைது\nயாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த பள்ளி மாணவி வித்தியா கொலை தொடர்பில், முக்கிய போலீஸ் உயர் அதிகாரி இன்று கைது செய்யப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ய���ழ் மாவட்ட தலைமை அதிகாரியாக செயல்பட்ட லலித் ஜயசிங்க என்பவரே அவர். வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்படவுள்ளார். குற்ற விசாரணை ஆணைய விசாரணையை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வௌியிட்டது. 2015, மே மாதம் 13ஆம் தேதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவத்தின் முக்கிய புள்ளியான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nஇவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்\nசவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம்\nகளுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி\nநாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம்\nமகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகும் கோத்தாபாய\nஅதிபர் சிறிசேனா அடுத்த அதிபர் தேர்தலில்\nஇலங்கை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்தியா\nவிமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-Mjc1NTQwNA==.htm", "date_download": "2019-02-16T21:39:23Z", "digest": "sha1:BUSGQKGBMEBHC2DQ3X5LPFTIE5ILVNI6", "length": 7692, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - பொறியியல் படிப்பின் மீது உள்ள மோகம் நியாயமானதா? இல்லையா?", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 767 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nபொறியியல் படிப்பின் மீது உள்ள மோகம் நியாயமானதா\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர��\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:12:25Z", "digest": "sha1:F2FUBSI4AR57ZMCU2LLGAGG3RVXUEMY5", "length": 10023, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெய்ன் செய்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதில்: ஏப்ரல் 2007 – 24 அக்டோபர் 2007\nஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான முன்னணிக் கட்சி(2010–இன்று)\nஅரசு சமாதான மற்றும் மேம்பாட்டு அவை (2010 இற்கு முன்னர்)\nதெய்ன் செய்ன் (Thein Sein, பிறப்பு: ஏப்ரல் 20, 1945) மியான்மரின் (பர்மா) அரசுத்தலைவர் ஆவார். இவர் அரசுத்தலைவராக 2011, பெப்ரவரி 4 இல் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். ஏப்ரல் 2007 இல் இருந்து நாட்டின் இடைக்காலப் பிரதமராக இராணுவ ஆட்சியாளரால் நியமிக்கப்பட்டவர்[2]. அப்போதைய பிரதமராக இ���ுந்த சோயி வின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதை அடுத்து தெய்ன் செய்ன் பிரதமராக்கப்பட்டார்[3][4]. 2007 அக்டோபர் 24 இல் சோயி வின் இறந்ததை அடுத்து நிரந்தரப் பிரமரானார்[5].\nஆளும் இரானுவ ஆட்சிக் கட்சியின் முதல் செயலராக தெய்ன் செய்ன் பணியாற்றியிருந்தார். வங்காளதேசத்திற்கும், கம்போடியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியிருந்தார்[4].\nஇவர் பிரதமரான பின்னர், இராணுவத்தில் லெப். ஜெனரல் பதவியில் இருந்து முழுமையான ஜெனரல் பதவிக்குத் தரம் உயந்த்தப்பட்டார்[6]. பிரதமராக இருந்த போது லாவோஸ், வியட்நாம், மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உயர்மட்டப் பேச்சுக்களில் பங்குபற்றியிருந்தார்[7][8][9].\n20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2010 நவம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆளும் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, 2011, பெப்ரவரியில் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் எதிர்க்கட்சி இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/samsung-galaxy-on7-prime-first-impressions-can-it-beat-xiaomi-redmi-note-4/", "date_download": "2019-02-16T22:48:02Z", "digest": "sha1:ASM6MHSHDPD6NWCLRNE4ZVTEZ5JJYWDX", "length": 12272, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜனவரி 20 முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்: சிறப்பம்சங்கள்-Samsung Galaxy On7 Prime first impressions: Can it beat Xiaomi Redmi Note 4?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஜனவரி 20 முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்: சிறப்பம்சங்கள்\nசாம்சங் இந்தியா நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஆன்7 என்ற ஸ்மார்ட்ஃபோனை ரூ.12,990க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை காணலாம்.\nசாம்சங் இந்தியா நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஆன்7 என்ற ஸ்மார்ட்ஃபோனை ரூ.12,990க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை காணலாம்.\nசாம்சங��� மால் என்ற ஆப் இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளது. அதில் உள்ள கேமரா ஆப்ஷனை க்ளிக் செய்தால் நாம் வாங்க விரும்பும் பொருட்களை ஷாப்பிங் செய்யலாம் அல்லது அவற்றின் விலையை அறிந்துகொள்ளலாம்.\nரூ.12,990 மற்றும் ரூ.14,990 என்ற இரு விலைகளில் இந்த சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் இணையத்தளங்கள் மூலம் மட்டுமே பெற முடியும். வரும் 20-ஆம் தேதி ‘அமேசான் கிரேட் இந்தியன் சேல்’ அன்று இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வர உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும்.\n5.5 இன்ச் முழு எச்.டி. திரை, 1,920*1,080 ரெசொல்யூஷன் டிஸ்பிளேவைக் கொண்டது. சாதாரண எல்.சி.டி. திரையைக் கொண்டது.\n1.59 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 பிராசஸர், 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் (விலையை பொறுத்தது) உள்ளிட்டவற்றை கொண்டது. இதனை 32 ஜிபி முதல் 64 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரியை நீட்டித்துக்கொள்ளலாம். 3300 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒருநாள் வரை நீடிக்கும்.\nஇந்த ஸ்மார்ட்ஃபோனின் முன், பின் கேமராக்கள் 13 எம்பியைக் கொண்டது. எஃப்/1.9 அபெர்ச்சர், ஆட்டோ ஃபோக்கஸ் வசதிகளை கொண்டுள்ளது.\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nயூடியூப் சர்ச் மற்றும் வாட்ச் ஹிஸ்ட்ரியை டெலிட் செய்வது எப்படி\nஏர்டெல் Vs வோடபோன் Vs ஜியோ : ரூ.100க்குள் சிறந்த டேட்டா டாப் அப் ப்ளான்கள் எது \nசன் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இனி என்.சி.எஃப். கட்டணம் இல்லை\nநிறைய எதிர்பார்ப்புகளின் மத்தியில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன \nஎப்போதும் கேம்ஸ், பேஸ்புக், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா நீங்கள்\nபட்ஜெட் விலையில் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்\nசரத் பிரபு உடலுக்கு டெல்லியில் ஓபிஎஸ் அஞ்சலி : ‘இனி இது போன்ற மரணம் நடைபெறாது’\nடி20க்கு என பிரத்யேகமாக ஐசிசி விருதுகள் வழங்குகிறதா\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத��த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182725.html", "date_download": "2019-02-16T21:15:49Z", "digest": "sha1:33MFSUPLIUIDLG2PHCWAQHNS55XZYG25", "length": 14364, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வடகொரியாவில் ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – சேட்டிலைட் புகைப்படம் வெளியீடு..!! – Athirady News ;", "raw_content": "\nவடகொரியாவில் ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – சேட்டிலைட் புகைப்படம் வெளியீடு..\nவடகொரியாவில் ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – சேட்டிலைட் புகைப்படம் வெளியீடு..\nவடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன.\nவடகொரிய���-தென் கொரியா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. வடகொரியா அதிபர் கிம்ஜாங் யங்கும், தென்கொரிய அதிபர் ஜயே மூன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇந்த பேச்சுவார்த்தையின் விளைவாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோருக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.\nஅப்போது இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.\nஆனால், அதன்பிறகு அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் வடகொரியா வேகம் காட்டாததால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்க முடியாது என அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் போது கிம் அளித்த ஒப்புதலை நிறைவேற்றும் விதமாக அந்நாட்டில் சோகே எனும் இடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை வடகொரியா தொடங்கிவிட்டது. இதற்கான சேட்டிலைட் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.\nவடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கவும், அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த சோகே ராக்கெட் ஏவுதளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு பா.ஜ.க பொறுப்பேற்க வேண்டும் – மம்தா பானர்ஜி..\nநியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:58:27Z", "digest": "sha1:GOMTWWBM4YD43RMXR3DGFEZWEV4FH5ZQ", "length": 14292, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "டி இமான் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்��� பேரரசு..\nவிஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான...\n‘மின்னல் வீரன்’ பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்த விஷால்..\nஎட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக...\nமீண்டும் கபடி களத்தில் குதித்த சுசீந்திரன்\nஇயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nஇரண்டு தொடர் வெற்றிகளுக்குப் பின் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் சீமராஜா.. ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறார்களா.. பார்க்கலாம். மன்னர் ஆட்சிமுறை முடிவுக்குவந்தபின்...\nபெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான முதல் இந்தியப்படம் ‘கனா’..\nநடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை...\n“குழப்பங்களோடு இருந்த என்னை, வழி நடத்தியவர் விவேக்”- டி.இமான் நெகிழ்ச்சி\n“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச்...\n“யுவன் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன்” ; தனுஷ் நெகிழ்ச்சி\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளம்...\n“அக்காவிடம் காபி கிடைக்கும்.. அண்ணனிடம் அடி தான் கிடைக்கும்” ; கடைக்குட்டி சிங்கம் கலாட்டா\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம்...\nஜுன்-11 கமல்-கார்த்தி படங்களுக்கு சிறப்பு நாள்..\nகமல் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் விஸ்வரூபம்.. தடை பல தாண்டி. பல போராட்டங்களை சந்தித்து தான் அந்தப்படம்...\nதள்ளிப்போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ்..\nமிருதன் படத்தை தொடர��ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல்...\nகடைக்குட்டி சிங்கம் ஆன கார்த்தி..\nபொங்கலுக்கு சூர்யா நடித்த படத்தை ரிலீஸ் செய்தார்களே, அப்படியானால் கார்த்திக்கு அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலையாவது ரிலீஸ் செய்தால் தானே அவரது...\nபோகன் பின்னணி இசையில் வித்தியாசம் காட்டியுள்ள இமான்..\nஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துள்ள ‘போகன்’ திரைப்படம் நாளை மறுதினம் (பிப்-2) வெளியாகின்றது. ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும்...\nவிக்ரம் பிரபுவின் தாடி சீக்ரெட் சொல்லும் இயக்குனர்..\nவிக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் ‘வாகா’.. காஷ்மீர் ராணுவ பின்னணியில் படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் கதையை...\n“நானும் வர்ஜின் பாய் தான்” – வில் அம்பு விழாவில் பாரதிராஜா குறும்பு..\nசுசீந்திரன் தயாரிப்பில், அவரது நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் தான் வில் அம்பு.. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே,...\nமீண்டும் ரஜினி டைட்டிலில் விஷால் படம்..\nஇளம் முன்னணி நடிகர்கள் அனைவரும் ரஜினி நடித்த படங்களை வைப்பதுதான் வாடிக்கையாகிவிட்டதே.. என்ன ஒன்று.. அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிரச்சனை எதுவும்...\nபிரபு சாலமனையும் தனுஷையும் இணைத்த சத்யஜோதி….\nகடந்த மூன்றுமுறையும் புதுமுகங்களை வைத்தே படங்களை இயக்கி மூன்றையும் வெற்றிப்படங்களாக்கியவர் இயக்குனர் பிரபுசாலமன்.. ஸ்டார் வேல்யூ இல்லாமல் தன் கதைகள்...\nச்சீ..ச்சீ போ.. போ..” – ஜெய்யை துரத்தியடித்த ஆண்ட்ரியா..\n‘எங்கேயும் எப்போதும்’ ஹிட்டுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் சரவணன்-ஜெய் இருவரும் இணைந்துள்ள படம் தான் ‘வலியவன்’.. யார் வலியவன் என்பதற்கு தனது...\nயாருமற்ற அனாதைகள் ஆருணும் சாக்ரடீஸும்.. ஆறு மாதம் வேலை பார்ப்பார்கள், சம்பாதித்த பணத்தை வைத்து ஆறுமாதம் இந்தியாவெங்கும் பயணம் செய்வார்கள்....\nவெள்ளக்கார துரை – விமர்சனம்\nகிராமத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்கள் விக்ரம் பிரபுவும் சூரியும். உதவிக்கு கூடவே இரண்டு நண்பர்களும் இவர்கள் ஜான் விஜய்யிடம்...\nடிச-29ல் ‘ரோமியோ ஜூலியட்’ டீசர்..\nபடம் தான் ‘ரோமியோ-ஜூலியட்’. 2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்�� படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவி,ஹன்சிகா ஜோடி மீண்டும் ‘ரோமியோ-ஜூலியட்’ படத்தில் இணைந்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த லட்சுமண் என்பவர் இப்போது...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4263", "date_download": "2019-02-16T22:23:16Z", "digest": "sha1:NO4XLLVQNTUY2QO7M7AUHYPNO76DVZAX", "length": 10847, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "108 Jothida Ragasiyankal - 108 ஜோதிட ரகசியங்கள் » Buy tamil book 108 Jothida Ragasiyankal online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ்.பி. சுப்பிரமணியன் (S.P. Subramaniyan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், கருத்து, ஜாதகம்\nசுந்தர காண்டம் நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்\nஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதும் கர்மாவை மாற்றவோ அழிக்கவோ முடியாது என்பதும் இறைவன் இட்ட கட்டளையாகும். அப்படி என்றால் நடப்பது நடக்கட்டுமே. ஏன் ஜோதிடரிடம் சொல்ல வேண்டும் என்ற வினா எழுகிறது. இறைவனின் பிரதிநிதிகள் கிரகங்களே. அவர்களே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு காரணமான வர்கள். அவர்களிடம் மனமார பிரார்த்தனை செய்தால் கர்மவினையினால் ஏற்பட்ட பாதிப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை தருவார்கள்.\nஇந்த நூல் 108 ஜோதிட ரகசியங்கள், எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்��கத்தால் வெளியிடப்பட்டது.\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்\nஅதிர்ஷ்டம் தரும் ஜோதிட சிந்தனைகள்\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2\nசொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்\nஆசிரியரின் (எஸ்.பி. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2 - Kudumba Jothida Kalanjiyam - 2\nஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் (பராசரி, ஜெயமினி, கேபி, மேலைநாட்டு முறைகள்)\nபுகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது\nகிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் பாகம் 4 - Krishnamurthy Jothida Pathathi Vilakkam - Part 4\nஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம் - Jathaka porutham paarkum kanitham\nபிளேசிடியன் பாவ கணித முறைப்படி கிரங்கள் தரும் ராஜயோகங்கள் - Placidian Bhava Ganidha Muraippadi Grahangal Tharum Raja Yogangal\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nவீடு, வாணிபம், தொழில் வளர்க்கும் வாஸ்து சாஸ்திரம் - Veedu, Vaanibam, Thozhil Valarkkum Vaasthu Saasthiram\nசெவ்வாய் தோஷமும் பரிகாரங்களும் - Sevvaai Dhoshamum Parigaarangalum\nதிருமணப் பொருத்தம் பார்க்க உடனடி அட்டவணை\nநந்தி வாக்கியம் - Nandhi Vaakkiyam\nசோதிட ரகிசியமென்னும் ஆயுள் கணித மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 2) - Kambaramayanam: Bala kaandam - Vol. 2\nஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்\nஉயிரே உன்னைத் தேடி - Uyire Unnai Thedi\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nசுந்தர காண்டம் - Sundara Kandam\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 1) - Kambaramayanam - Yutha Kaandam - 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2016/07/24/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-02-16T22:20:30Z", "digest": "sha1:JO6IQFKI26L6LZZFUT7AMX47OVUNFJ7V", "length": 7929, "nlines": 91, "source_domain": "tamileximclub.com", "title": "ஓம் குரூப் கடலை பிராக்டரி + ஏற்றுமதி தொழிலில் கூட்டு சேர விரும்புவோர் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஓம் குரூப் கடலை பிராக்டரி + ஏற்றுமதி தொழிலில் கூட்டு சேர விரும்புவோர்\nஓம் முருகா முகநூல் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு உலக தமிழர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு உதவி செய்து வருகிறது.\n2013 ஆம் ஆண்டு கூட்டு தொழில் செய்வோம் என அறிவித்து 80 நபர்கள் இணைத்து 40 லட்சம்\nமுதலீட்டுடன் ( ஷார் ஒன்று ரூ.50000) ஓம் குரூப் கடலை பாக்டரி ஒன்றை நடத்தி வருகிறோம். 2016 ஆம் வருடம் நேரடி ஏற்றுமதி தொழில் அடியெடுத்து வைக்கிறோம். கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைகிறோம்.\nநீங்கள் புதிய ஏற்றுமதியாளராகவோ, பழைய ஏற்றுமதியாளராகவோ, அல்லது தொழில் ஆர்வம் உள்ளவராகவோ இருந்தால் நீங்களும் ஓம் முருகா கூட்டு தொழிலில் முதலீடு செய்யலாம். நேரடி ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் பங்குபெறலாம் அனுபவ பாடத்தை கற்றிடலாம்.\nசெய்யும் முதலீட்டிற்கு 20% லாபம் அல்லது நஷ்டம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதனை துவக்கத்தில் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட விரும்புகிறோம். நஷ்டம் செய்வது நமது நோக்கமல்ல .\nஓம் குரூப் கடலை பிராக்டரி + ஏற்றுமதி தொழிலில் கூட்டு சேர விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் WhatsApp: 9943826447, 9787097448.\nPrevious அயல்நாட்டு பயணி தங்கம் கொண்டு வர இலவச அலவன்ஸ், டூட்டி எவ்வளவு\nNext ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/News7-Tamil-program-Doctoridam-Kelungal", "date_download": "2019-02-16T22:53:13Z", "digest": "sha1:CJOR3JUARU4EUYYZME3VFYWASVDNJYQX", "length": 8191, "nlines": 149, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "“டாக்டரிடம் கேளுங்கள்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n(ஞாயிறுதோறும் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை)\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள், அதற்கான காரணங்கள் அதன் பின்விளைவுகள் பற்றி யாருமே சிரத்தையெடுத்துக்கொள்வதில்லை. இன்னும் பலருக்கு நோய்க்கான அறிகுறிகள் தானா அது என்பது கூட தெரிவதில்லை.\nஇப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை மருத்துவர்கள் மூலமாகவே அளிக்கும் நிகழ்ச்சி \"டாக்டரிடம் கேளுங்கள்\".\nவாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புற்றுநோய், நரம்பியல், எலும்பு, மூட்டு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் தங்கள் கேள்விகளை தொலைபேசி வாயிலாக கேட்டு உடனடியாக அதற்கான விளக்கங்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் வித்யாசமான பல உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அதற்கு மருத்துவத்துறையில் தற்போது இருக்கும் அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றிய சந்தேகங்களுக்கும் விளக்கங்களை மருத்துவர்கள் அளிக்கின்றனர்.\n\"ஆரோக்கியமாக நம்மை பராமரிப்பது மட்டுமின்றி நோய்கள் வராமல் நம்மைநாமே தற்காத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்\" என்கிறார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்து வழங்கும் மனோஜ்.\nஇந்த நிகழ்ச்சி தயாரித்து தொகுத்து வழங்குபவர் மனோஜ்.\nஸ்பைடர்மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய வாலிபர்\nமாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/10/blog-post_24.html", "date_download": "2019-02-16T22:38:39Z", "digest": "sha1:FDDVEBWBNJGQMAD4AYBP7ZK35DYBGRZP", "length": 4676, "nlines": 40, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: பின்னணி பாடகியான நடிகை", "raw_content": "\nவிஜயசேதுபதியுடன் நடித்த பீட்ச��� படம் னுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனால் அவரை சில படங்களுக்கு புக் பண்ணினார்கள்.\nஆனபோதும், அப்படி அவர் நடித்து முடித்து விட்ட சில படங்கள் இன்னும் திரைக்கு வராமல் கிடப்பில் கிடக்கின்றன. ரெண்டாவது படம், முறியடி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் உள்ளிட்ட படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை.\nஅதனால் சில டைரக்டர்களை சந்தித்து அவர் சான்ஸ் கேட்டபோது, பாடிலாங்குவேஜை மாற்ற வேண்டும், எடை குறைக்க வேண்டும் என்று சில அறிவுரைகளை சொல்லி அவரை கழட்டி விட்டு விட்டனர். ஆனால் ரம்யாவைப் பொறுத்தவரை வாயைக்கட்டி வயித்தகட்டி உடம்பை குறைப்பதெல்லாம் நடக்காத காரியமாம். காரணம், சாப்பாடு விசயத்தில் அவர் பலே கில்லாடியாம்.\nஅதனால் புதிய படங்களுக்காக முயற்சி எடுப்பதை நிறுத்திய ரம்யா நம்பீசன், படங்கள் வரும்போது வரட்டும் என்று பட முயற்சியை விட்டு விட்டு இப்போது பின்னணி பாடுவதில் தனது ஆர்வத்தை திருப்பி விட்டார். தமிழில் பாண்டியநாடு படத்தில் தான் பாடிய பை பை பை மற்றும், டமால் டுமீல் படத்தில் பாடிய போகாதே உள்ளிட்ட சில பாடல்கள் ஹிட்டடித்திருப்பதால், தற்போது மேலும் பல புதிய படங்களிலும் பாடிக்கொண்டிருக்கிறாராம். அதனால், முன்பெல்லாம் சென்னைக்கு வரும்போது எந்தெந்த டைரக்டர்களை பட விசயமாக சந்திக்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டு விட்டு வரும ரம்யா நம்பீசன், இப்போது எந்தெந்த மியூசிக் டைரக்டரை பார்க்க வேண்டு என்றுதான் பட்டியல் போட்டு விட்டு வருகிறாராம்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nமுதன்முறையாக நாகர்ஜுனாவுடன் இணையும் கார்த்தி\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2019/02/7-21.html", "date_download": "2019-02-16T22:31:32Z", "digest": "sha1:AIPIXGSMWYNJPWCBLJ2VUC3JV3L62IBL", "length": 31235, "nlines": 199, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nமக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,\nஆசிரியர் அரசு ஊழியர்களி���் ஊதிய விகிதத்திலுள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்,\n7வது ஊதியக் குழு ஊதியத்தை அறிவித்த பிறகு தரப்படாமல் உள்ள 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்,\nமதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக் கூடியவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.\n3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்,\nவேலைவாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும்\nபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ (The joint Action council of Teachers Organisation-Government Employees Organisation-JACTO-GEO) அமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.\nஅவர்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் அதீதமானது என்றோ, அதிகப்படியானது என்றோ சொல்லிவிட முடியாது. அரசு தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள். இதற்கு நிதி நிலையைக் காரணம் காட்டி மறுப்பது என்பது அபத்தமானதாகும். அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது என்று சொல்லும் அமைச்சர்கள் எப்படி தங்களின் ஊதியத்தை மட்டும் பலமடங்கு உயர்த்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோடிக்கணக்கில் கொள்ளையடித்து பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களுக்கே தாங்கள் வாங்கும் சம்பளம் போதாது என்று தோன்றும்போது, இந்தச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் அரசு ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கேட்பதில் என்ன தவறுள்ளது அரசிடம் கொடுக்க நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. 2011 இல் இருந்து இதே அரசுதான் ஆட்சியில் இருக்கின்றது. ஏறக்குறைய 8 ஆண்டுகள் தமிழகத்தை முழுமையாக ஆட்சி செய்திருக்கின்றார்கள். இந்த 8 ஆண்டுகளில் நிதிநிலையை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள் அரசிடம் கொடுக்க நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. 2011 இல் இருந்து இதே அரசுதான் ஆட்சியில் இருக்கின்றது. ஏறக்குறைய 8 ஆண்டுகள் தமிழகத்தை முழுமையாக ஆட்சி செய்திருக்கின்றார்கள். இந்த 8 ஆண்டுகளில் நிதிநிலையை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள் கிரானைட் கொள்ளை, கார்பைட் மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, குட்கா ஊழல், பொதுப்பணித் துறையில் டெ���்டர்கள் ஒதுக்கியதில் ஊழல் என துறைகள் தோறும், பாலாறும், தேனாறுமாக ஊழல் பெருக்கெடுத்து ஓடும்போது, எப்படி அரசின் நிதி நிலை சிறப்பாக இருக்க முடியும்\nவிழாக் காலங்களில் டார்கெட் வைத்து சாராயம் விற்கும் அரசால் ஏன் இந்த தேதிக்குள் நிலுவைத் தொகையை கொடுத்து விடுகின்றோம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏன் அம்மாவின் வழியில் அடக்குமுறையை அரசு கையாள்கின்றது தற்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டிருக்கின்றார்கள். பெரும் அச்சுறுத்தல்கள் மூலம் இந்த அரசு, அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தமிழகம் முழுக்க 2500 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்படுமா அல்லது அம்மாவின் வழியில் அவர்களை இந்த அரசு தள்ளுமா எனத் தெரியவில்லை.\nஇது ஒரு புறம் இருக்க போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மக்களிடம் இருந்த ஆதரவைப் பற்றி இந்தத் தருணத்தில் நாம் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டி இருக்கின்றது. சாமானிய மக்களின் கண்ணோட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் பெருமளவு அதிகம் என்ற எண்ணமே பெரும்பாலும் உள்ளது. ‘போனால் அரசு வேலைக்குத்தான் போவேன்’ என ரூம்போட்டு படிக்கும் பேர்வழிகளை நம்மால் இன்றும் பார்க்க முடியும். எத்தனை லட்சம் லஞ்சம் கேட்டாலும் கொடுத்து வேலைக்குப் போய்விட்டால், சில வருடங்களில் அந்தத் தொகையை எடுத்துவிடலாம் என அரசு வேலையை வாங்கிய நபர்களும் இருக்கின்றார்கள். சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் அரசு வேலை என்பதை தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள பயன்படும் ஒரு வழியாகவே பார்க்கின்றார்கள்.\nஇன்று சாமானிய மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு எந்தவித ஆதரவும் இல்லாமல் வெறுப்பு மட்டுமே எஞ்சி நின்றதை நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கு முதன்மைக் காரணம் பெரும்பாலான சாமானிய மக்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது இருக்கும் மதிப்பீடுகளே. அரசுப் பள்ளிகள் என்றாலே தரமற்றவை, சொல்லிக் கொடுக்க மாட்டார்கள், ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு வரமாட்டார்கள் என்ற எண்ணம் இன்று பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. இந்த எண்ணத்தை உண்டு பண்ணியது யார் யாரெல்லாம் இதற்கு உடந்தையாக இருந்து அரசுப் பள்ளியின் பெயரைக் கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்று பார்த்தால் முதலில் அரசும், அதற்கு அடுத்து அந்த அரசிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களும் தான்.\nஉலகமயமாக்கலுக்குப் பின்னால் அரசானது திட்டமிட்டே அரசுப் பள்ளிகளை தரமற்று சீரழித்தது. அந்த இடத்தை கள்ளச் சாராய, ரியல் எஸ்டேட், அரசியல் மாஃபியாக்கள் பயன்படுத்திக் கொண்டு கல்வி வள்ளல்களாக, கல்வித் தந்தைகளாக அவதாரம் எடுத்தார்கள். இப்படி புற்றீசல் போலப் பெருகிய தனியார் பிராய்லர் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக கல்விதுறை அதிகாரிகளின் துணையோடு பெரும் மோசடிகளை அரங்கேற்றின. இதனால் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளிகளின் பட்டியலிலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து இடம் பிடித்தன. இவை அனைத்துமே தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு, திறமையான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் போன்றவற்றால் ஏற்பட்ட விளைவு என்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இந்த பொய் பரப்புரைக்கு சாமானிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களும் இரையானார்கள். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிகப்படியான மதிப் பெண்களைப் பெற முடியும் என்று திட்டவட்டமாக அவர்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். தனியார் பள்ளிகள் உருவாக்கி வைத்திருக்கும் இந்த மாயையை உடைக்க களத்தில் இறங்கிப் போராடி இருக்க வேண்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்தார்கள் அவர்களில் பலர் கூட்டாக சேர்ந்து தனியார் பள்ளிகளை ஆரம்பித்தார்கள். தங்கள் வீட்டுக் குழந்தைகளை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்த்தார்கள். இன்றுவரை அப்படித்தான் சேர்த்தும் வருகின்றார்கள்.\nஇன்று அரசு திட்டமிட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தி, நிரந்தர அரசு வேலை என்ற ஒன்றையே இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் போது, அதற்கு எதிராகப் போராடும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அல்லவா முதலில் அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டிருக்க வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சம்பளம் வாங்க மட்டுமே அரசுப் பள்ளிகள் தேவைப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் ஆசிரியர்களுக்கு கல்வி தனியார்மயத்தைப் பற்றி பேசும் தார்மீகத் தகுதி உள்ளதா. நீங்கள் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தீர்கள், அதைப் பார்த்து நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் தங்கள் வருமானம் முழுவதையும் செலவழித்து தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்தார்கள். இன்று அற்பக் கூலிக்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் கூட கடனை வாங்கியாவது தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முயற்சிக்கின்றார்கள். “நீ ஒழுங்கா வகுப்பெடுத்தால், உன் வீட்டுப் பிள்ளையை மட்டும் ஏன் தனியார் பள்ளியில் சேர்க்கின்றாய். நீங்கள் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தீர்கள், அதைப் பார்த்து நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் தங்கள் வருமானம் முழுவதையும் செலவழித்து தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்தார்கள். இன்று அற்பக் கூலிக்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் கூட கடனை வாங்கியாவது தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முயற்சிக்கின்றார்கள். “நீ ஒழுங்கா வகுப்பெடுத்தால், உன் வீட்டுப் பிள்ளையை மட்டும் ஏன் தனியார் பள்ளியில் சேர்க்கின்றாய்” என்ற சாமானிய மக்களின் கேள்விக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் என்ன பதில் இருக்கின்றது.\nஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தங்களுடைய வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு, தங்களுக்கு எதிராக செயல்படும் பேர்வழிகளாகவே சாமானிய மக்கள் பார்க்கின்றார்கள். அது மட்டுமல்ல ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் மூழ்கிப்போன அரசு ஊழியர்களும், பள்ளிகளுக்கு மட்டையைப் போட்டுவிட்டு பாடத் திட்டத்தை சரிவர முடிக்காமல், வரும் வருவாயில் கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பது, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வது, பணத்தை எப்படி இன்னும் குட்டிபோட வைப்பது என்பதிலேயே கவனத்தைச் செலுத்தும் ஆசிரியர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். சாமானிய மக்கள் மத்தியில் ஆ���ிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் செய்தவர்களும் இவர்கள்தான்.\nஅதுமட்டுமல்லமால் எந்தவித மக்கள் பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத, தனக்கான ஊதிய உயர்வுக்கு மட்டுமே போராடும் ஒரு தனிவர்க்கமாகத்தான் இதுவரை அரசு ஊழியர்கள் இருந்து வந்திருக்கின்றார்கள். இதுவும் கூட மக்கள் மத்தியில் அவர்களின் போராட்டத்திற்கு செல்வாக்கு இல்லாமல் போனதற்குக் காரணமாகும்.\nஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களுடைய ஊதிய உயர்வுக்காகப் போராடுவது எந்த வகையிலும் தவறானது கிடையாது. இன்று இவர்களை ஒடுக்கும் அரசு நாளை மற்ற அரசு ஊழியர்களையும் அதே பாணியில்தான் ஒடுக்கும் என்பது வெளிப்படையான உண்மை. அதே சமயம் மக்களுக்காக சேவையாற்றும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்கள் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கிடைக்கும் போது மட்டுமே அவர்களால் தங்களுடைய கோரிக்கைகளை எளிதாக வென்றெடுக்க முடியும்.\nஒரு பெரும் அறிவுஜீவி வர்க்கமான ஆசிரியர்கள் சாமானிய மக்களை வென்றெடுக்கத் தவறி இருக்கின்றார்கள். அதற்கான காரணங்கள் எல்லாம் மேலே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால்தான் எடப்பாடி அரசு இந்த அளவிற்கு துணிந்து போராட்டத்தை ஒடுக்கி இருக்கின்றது. தமிழகம் முழுக்க 1300 ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ‘அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்’ என்பதற்கு ஏற்ப தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றார்கள்.\nசில பேர் மக்களின் ஆதரவு தேவையில்லை, அவர்கள் எந்தப் போராட்டத்திற்குத்தான் ஆதரவு கொடுத்தார்கள் என்ற தொனியில் பேசுகின்றார்கள். தற்போது இந்தப் போராட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவே அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் என்று நம்புகின்றோம். அரசு ஊழியர்களுக்குப் படியளப்பது அரசு அல்ல, மக்கள்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மக்களை வென்றெடுக்காமல், அவர்களுக்குப் போராட்டத்தின் நியாயத்தை உணர வைத்து களம் காண வைக்காமல், எந்தப் போராட���டமும் வெற்றி பெற முடியாது. அது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நேர்மையான செயல்பாட்டில்தான் அடங்கி இருக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு ஜெயலலிதா கடைபிடித்த அதே அடக்கு முறைகளை அச்சு பிசகாமல் கடைபிடித்து போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கின்றது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்க முடியும். அப்படி செய்யாதவரை அரசு இது போன்ற போராட்டங்களை ஒடுக்கவே செய்யும்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்...\nவெற்றிகரமாகநடைபெற்ற வேலை நிறுத்தப் பேரணி\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்...\nAUAB நடத்தும் கோரிக்கைப் பேரணி ===================...\n18-02-19 முதல் மூன்று நாள் வேலை நிறுத்தம்========...\nரூ.3000 ஓய்வூதியம் என அமைப்புசாரா தொழிலாளரை ஏமாற்ற...\nநாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெற...\nமாநில தலைமை பொது மேலாளர் அவர்களுடன் AUAB தலைவர்கள...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=223", "date_download": "2019-02-16T21:15:46Z", "digest": "sha1:PHNVUFXWYQ5DMJOHQHLNJX3P3R5NWGZB", "length": 4465, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "“வாழ்ந்த மண் மீட்பு” மக்கள் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவேண்டியகாலம் கனிந்துள்ளது. – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\n“வாழ்ந்த மண் மீட்பு” மக்கள் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவேண்டியகாலம் கனிந்துள்ளது.\nFiled under: மனிதமும் உரிமைகளும்\nசுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\nஅரசியலமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள்…\nவித்தியா வழக்கு கற்றுத்தந்த பாடங்கள்\nஇளஞ்செழியனின் இளகிய மனம் தென்னிலங்கை மக்களின் மனங்களையும் இளகவைத்தது\n← தாய்ப்பாலின் மகத்துவம்\tஅரிசி விற்பனைக்கு பின்னாலுள்ள அடாவடித்தனங்கள் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/bukharisearch.php?q1=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&searchtype=", "date_download": "2019-02-16T22:50:31Z", "digest": "sha1:XCX3HFSHLTHNAKWNLK6DZL2242DZMTRL", "length": 38961, "nlines": 78, "source_domain": "www.tamililquran.com", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nதமிழாக்கம் டாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது (ஸல்) வரலாறு\nநீங்கள் தவ்ராத் என்ற சொல்லை ஸஹீஹ் புகாரியில் தேடினீர்கள்.\n557. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு 'கீராத்' கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு 'கீராத்' கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு 'கீராத்' வழங்கப்பட்டோம்.\n இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு 'கீராத்' வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திரு��்கிறோமே என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்' என்று இறைவன் விடையளிப்பான்.\nஎன அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\n(குறிப்பு: கீராத்' என்பது உஹது மலையளவு தங்கம் என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)\n2125. அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.\nநான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம் நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம் நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர் நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர் தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன் தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய��பவராகவோ இருக்க மாட்டார் தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார் தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார் அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான் அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான் மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது\n3305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள்.\nஇதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)' என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)' என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன் (அதிலிருந்து சொல்வதற்கு\n3417. நபி(ஸல்) அவர்கள் கூறினார்\nதாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.\nஅத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.\n3635. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nயூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது' என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.\n4476. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:\nமறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, '(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.\nஉடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம�� (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.\nஉடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள் கேளுங்கள் உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூ���்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.\nஅபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:\nஉயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), 'நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே 'குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது.\nஇரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.\n4485. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nவேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'வேதக்காரர்கனை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.\n4556. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா' என்று கேட்க, யூதர்கள், '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை' என்று பதிலளித்தனர். உடனே, ( யூதமார்க்க அறிஞராயிருந்) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை இழுத்துவிட்டு, 'இது என்ன' என்று கேட்க, யூதர்கள், '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை' என்று பதிலளித்தனர். உடனே, ( யூதமார்க்க அறிஞராயிருந்) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை இழுத்துவிட்டு, 'இது என்ன' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, 'இது ரஜ்முடைய வசனம்' என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.\nஅந்தப் பெண்ணின் அந்த ந��்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவளின் மீது கவிழ்ந்து கொள்வதை பார்த்தேன்.\n4568. அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) அறிவித்தார்.\n(மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் 'ராஃபிஉ நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட்ட வேண்டி வருமே நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட்ட வேண்டி வருமே' என்று (நான் வினவியதாகக்) கேள்' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது' என்று (நான் வினவியதாகக்) கேள்' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது (இதன் உண்மை என்னவென்றால்,) நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக்கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே (இதன் உண்மை என்னவென்றால்,) நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக்கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே அவர்களுக்கு நினைவூட்டுவீராக) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n4736. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், 'நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா' என்று கேட்டார்கள். ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்' என்று கேட்டார்கள். ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n(திருக்குர்ஆன் 20:39 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் யம்மு' எனும் சொல்லுக்குக் 'கடல்' என்று பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/12397", "date_download": "2019-02-16T21:20:16Z", "digest": "sha1:SY3BPZ6VQQGUWDUZRFHTODEKNBVCPJWN", "length": 6528, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "சாந்தோஷ் நாராயணன் | தினகரன்", "raw_content": "\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/these-everyday-habits-may-increase-your-risk-breast-cancer-017982.html", "date_download": "2019-02-16T21:24:09Z", "digest": "sha1:URFZ4CORD3F2OLAUZ5WD26LHDFSBP2A4", "length": 23322, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது!! மருத்துவர் கூறும் தகவல்கள்!! | These everyday habits may increase your risk of breast cancer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது\nஇன்றைய காலகட்டத்தில் புற்று நோய் சர்வசாதாரணமாக அனைவரையும் தாக்குகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் பெருமளவில் பாதிக்கிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல விதமான முயற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசும் எடுத்து வருகிறது. பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் புற்று நோய்க்கான பரிசோதனைகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.\nஎட்டு பெண்களில் ஒரு பெண்ணுக்கு புற்று நோய் தாக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாரம்பரியம், உடல் நிலை, உடல் எடை போன்றவை இந்த புற்று நோயை அதிகரிக்கும் வாய்ப்பை உண்டாக்குகின்றன.\nமார்பக புற்று நோயின் அபாயத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்யலாம். சில பழக்க வழக்கங்கள் புற்று நோயின் வருகைக்கு காரணமாகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விதம��கவும் இருக்கலாம். அவற்றை அறிந்து அத்தகைய பழக்கத்தை கைவிடும்போது புற்று நோய் வரும் வாய்ப்பு குறையலாம்.\nஅமெரிக்கன் கேன்சர் நிறுவனம், அறிவியல் சார்ந்த சில வழிமுறைகளையும், சில பழக்க வழக்கங்களை நிறுத்துவதற்கான தகவல்களையும் குறிப்பிடுகின்றன. இவற்றால் மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் அளவை பொறுத்து புற்று நோயின் அபாயம் அதிகரிக்கிறது. மது பழக்கம் முற்றிலும் இல்லாதவர்களை விட தினமும் 1 முறை மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்று நோயின் அபாயம் அதிகமாக உள்ளது. ஒரு நாளில் 2-3 ட்ரின்க் எடுப்பவர்களுக்கு 20% அதிகரித்த அபாயம் உள்ளது.\nஆல்கஹால் , ஈஸ்ட்ரோஜென் மற்றும் மார்பக புற்று நோய் தொடர்பான ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது . ஆல்கஹால் அணுக்களில் உள்ள DNA வை சேதப்படுத்துகின்றன. இது புற்று நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆல்கஹால் கலந்த பானங்களை பருக நினைக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பானங்களை அருந்த கூடாது என்று அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் கூறுகின்றது.\nகருத்தடை மாத்திரைகள், மார்பக புற்று நோயை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கருத்தடை ஊசிகள் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை பயன்டுத்தப்படுகிறது. இவற்றில் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் ஊசி வழியே செலுத்தப்படுகிறது.\nஅமெரிக்கன் கேன்சர் நிறுவனம் , ஹார்மோன்கள் அல்லாத உட்புற கருவிகளை பயன்படுத்த பரிந்துரைக்கிறது. இவற்றை கருத்தடைக்கு பயன்படுத்துவைத்தால் மார்பக புற்று நோயின் அபாயம் குறைகிறது. கருப்பை வாய் புற்று நோயின் அபாயமும் குறைகிறது.\nபுற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. டாமோக்சிபன் , ரெலோக்சிபின் போன்ற மருந்துகளை எப்போதும் எடுத்துக் கொள்வது புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. இவை மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜென் செயல்பாடுகளை தடுக்க உதவுகிறது. இதனால் மார்பக புற்று நோய் தடுக்கப்படுகிறது.\nமருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அதன் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.\nஅமெரிக்கன் கேன்சர் நிறுவனம், குழந்தைகள் இல்லாத அல்லது 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்று நோயின் அபாயம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது.\n30 வயதிற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கருத்தரித்து குழந்தை பெற்று கொள்வதால் இதன் அபாயம் குறைக்க படுவதாக தெரிவிக்கின்றனர். முதல் குழந்தையை தாமதமாக பெற்று கொள்கிறவர்களுக்கு இளம் வயதில் தாய்மை அடைபவர்களை விட அதிகமான புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது.\nஇளம் வயதில், சீக்கிரமாக குழந்தை பெற்று கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. கருத்தரிக்கும் வயதுடன் மார்பக அணுக்களுக்கு தொடர்பு உள்ளது. கருவுறும் காலத்தில் இவை அதிகமாக வளர்ச்சி அடைகிறது.\nவயது அதிகரிக்கும்போது இந்த அணுக்கள் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இளமையில் கருவுறும் போது அணுக்களின் சேதம் குறைக்கப்படுகிறது என்றும் இதனால் மார்பக புற்று நோயின் அபாயம் குறைகிறது என்றும் கூறுகின்றனர்.\nஉடற்பயிற்சி செய்வதால் புற்று நோய் அபாயம் தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் 10-20% மார்பக புற்று நோயை தடுக்க முடிகிறது என்று நடந்து வரும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஉடற்பயிற்சி செய்வதால் எடை கட்டுப்பாடு ���ற்படுகிறது, ஈஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் புற்று நோய் அபாயம் குறைகிறது.\nஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சி செய்யும் பெரியவர்களுக்கு புற்று நோயின் அபாயம் குறைகிறது என்று அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் தெரிவிக்கிறது.\nமார்பக புற்று நோய் தொடர்பான 47 விதமான ஆய்வுகளின் முடிவுகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்று நோயின் அபாயம் குறைகிறது என்று தெரிவிக்கின்றன. 1 வருடம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்று நோயின் தாக்கம் குறைகிறது. எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்து 2 வருடம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 2 மடங்கு நல்ல பலனை அடைகின்றனர்.\nதாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் காலம் தாமத படுத்தப்படுகிறது. இதனால் வாழ்நாள் முழுதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உருவாக்கம் குறைக்கப்படுகிறது. கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் மார்பக திசுக்கள் உதிர்கின்றன. இதனால் DNA சேதம் உள்ள அணுக்கள் வெளியேற்றப்படுகின்றன . இதனால் மார்பக புற்று நோய் தடுக்க படுகிறது.\nமெனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் தெரபி எடுத்துக் கொள்வதால் புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டொரோன் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்வதால் இந்த அபாயம் உண்டாகிறது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு இதனால் மார்பக புற்று நோய் உண்டாகும்போது இறப்பிற்கான வாய்ப்பும் உண்டு.\n2 வருடங்கள் தொடர்ந்து இந்த ஹார்மோன் சிகிச்சையை பயன்படுத்துவதால் புற்று நோய் இருப்பதை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு, மிகவும் முற்றிய நிலையில் அதனை கண்டுபிடிக்கும் அபாயம் உள்ளது.\nசமீபமாக அல்லது தற்போது இந்த ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த அபாயம் அதிகமாக உள்ளது. இத்தகைய சிகிச்சையை கைவிட்டு 5 வருடங்கள் ஆன பிறகு புற்று நோயின் தாக்கம் குறைகிறது.\nமார்பக புற்று நோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை. ஆரம்பத்தில் இதனை கண்டறிந்து சரியான மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டு ஆரோக்கியமாக இருப்பது என்றும் நல்ல வளமான மற்றும் சிறப்பான வாழ்வை தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health women cancer ஆரோக்கியம் பெண்கள் புற்று நோய்\nNov 1, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-gandhi-case-perarivalan-seeks-bail-tn-govt-to-help-him-out-ramadoss/", "date_download": "2019-02-16T22:41:26Z", "digest": "sha1:ES72WII7X3ED4OKSKSUB3PVZRENPQRW7", "length": 22304, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு மறுக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்ற செயல்: ராமதாஸ் - Rajiv Gandhi case: Perarivalan seeks bail, TN Govt,. to help him out : Ramadoss", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு மறுக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்ற செயல்: ராமதாஸ்\nஇந்த விஷயத்தில் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக பினாமி அரசு விரும்பவில்லை என்பது தான் சிறைவிடுப்பு மறுப்புக்கு காரணமாகும்.\nபேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்து விட்டது.\nஉடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கும்படி பேரறிவாளன் விடுத்த கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nபேரறிவாளன் இந்தியக் கடவுச்சீட்டு சட்டம், கம்பியில்லா தந்திச் சட்டம் ஆகிய மத்திய சட்டங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாடு தண்டனை நிறுத்தச் சட்டத்தின்படி அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று வேலூர் மண்டல சிறைத்துறைத் துணைத்தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அனுப்பிய மேல்முறையீட்டு மனு கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.\nசிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை நிராகரிக்க தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்கமுடியாதவை. மத்திய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாநில அரசுகள் சிறை விடுப்பு வழங்கியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.\nமும்பை தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு புனே ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு இரு ஆண்டுகளில் 5 மாதங்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது.\nஅதுமட்டுமின்றி, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு 8 மாதங்கள் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டார். இராஜிவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட மற்றொரு தமிழரான ரவிச்சந்திரனுக்கு அவரது குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 4 முறை சிறை விடுப்பு வழங்கப்பட்டது. இந்த உண்மைகளையும், முன்னுதாரங்களையும் மறைத்து விட்டு பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு மறுக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்ற செயல் ஆகும்.\nதண்டனைக் கைதிகளுக்கு சிறைவிடுப்பு வழங்குவது சலுகை அல்ல…. உரிமை. பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். சிறையில் அவரது நடத்தை அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.\nசிறையிருந்தபடியே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றிருப்பதுடன், சக கைதிகளையும் ஊக்குவித்து பட்டம் பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு சிறை விடுப்பு வழங்க அவரது நடத்தை எந்த வகையிலும் தடையாக இருக்காது.\nபேரறிவாளனின் 75 வயது தந்தை ஞானசேகரன் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். அவரின் 69 வயது தாயார் அற்புதம் அம்மாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, பலமுறை சாலைகளில் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார்.\nஅவர்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாக சிறிது காலம் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் பேரறிவாளன் சிறை விடுப்பு கோரியிருக்கிறார். இதைக்கூட வழங்க மறுப்பது நியாயமற்றது.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பேரறிவாளன் உட்பட ராஜிவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதனால் அவர்களை விடுதலை செய்யப்போவதாகவும் அறிவித்தார்.\nஅப்போதிருந்த மத்திய அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால் அவர்களை இன்னும் விடுதலை செய்யமுடியவில்லை. ஒருவரை விடுதலை செய்யவே மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது சிறை விடுப்பில் வெளியிட அதிகாரம் இல்லை என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக பினாமி அரசு விரும்பவில்லை என்பது தான் சிறைவிடுப்பு மறுப்புக்கு காரணமாகும்.\nசிறை விடுப்புக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக சிறைத்துறையும், தமிழக அரசும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய சட்டங்களின்படி விதிக்கப்பட்ட தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து முடித்து விட்டார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை மட்டும் தான் இப்போது அவர் அனுபவித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை விடுவிக்க எந்தத் தடையும் இல்லை என்பதால் பேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.\n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்… மனுவை திருத்திய ஆளுநர்\n7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பவில்லை – ஆளுநர் பன்வாரிலால்\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை ஆவார்களா தமிழக அரசின் பதில் என்ன\n‘பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முதல்வரை சந்திக்கிறேன்’ – அற்புதம்மாள்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது உடனே அமைச்சரவை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்\nபற்றி எரிந்த பஸ் : டிரைவரின் சாமர்த்தியத்தால் 41 பேர் உயிர் தப்பினர்\n6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தம���ழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lessons-fi-ta", "date_download": "2019-02-16T22:12:35Z", "digest": "sha1:LELO7HTAYQP6H5QY4DI4ECS2JWL7U5LP", "length": 13772, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessen: Fins - Tamil. Learn Finnish - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Opi uusia sanoja. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n Sinun pitää tietää kummalla puolella on sen ohjauspyörä. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nKissat ja koirat. Linnut ja kalat. Kaikki eläimistä. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nElämä, Ikä - வாழ்க்கை, வயது\nElämä on lyhyt. Opi sen eri vaiheet syntymästä kuolemaan. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nErilaiset Verbit 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nErilaiset Verbit 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nIhmisen ruumiinosat - மனித உடல் பாகங்கள்\nKeho on astia sielulle. Opi jaloista, käsistä ja korvista. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nOpi meitä ympäröivistä luonnon ihmeistä. Kaikki kasveista: puut, kukat, pensaat. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nKaupunki, Kadut, Kulkuneuvot - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nÄlä eksy suuressa kaupungissa. Kysy, miten päästä oopperatalolle. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nOsa 2 kuuluisasta oppijaksostamme koulutuksen eri vaiheista. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nLiike, Suunnat - இயக்கம், திசைகள்\nLiiku hitaasti, aja turvallisesti.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nKuinka kuvailla muita ihmisiä. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nTunne maailma, jossa elät. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nMateriaalit, Aineet, Esineet, Työkalut - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nÄiti, isä, sukulaiset. Perhe on tärkeintä elämässä. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nPronominit, Konjunktiot, Prepositiot - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nÄlä jätä väliin tätä oppijaksoa. Opi miten laskea rahoja. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nRakennukset, Organisaatiot - கட்டிடங்கள், அமை��்புகள்\nKirkot, teatteri, juna-asemat, kaupat. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nHerkullinen oppijakso. Kaikkea suosikkiruuista, herkullisista mieliteoistasi. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nToinen osa herkullisesta oppijaksosta. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nEi ole huonoa säätä, jokainen sää ovat hyvä.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nTalo, Huonekalut ja Kodin Esineet - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nTervehdykset, Pyynnöt, Tervetulotoivotukset, Jäähyväiset - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nTiedä miten seurustella ihmisten kanssa. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nTerveys, Lääkkeet, Hygienia - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nKuinka kertoa lääkärille päänsärystäsi. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nTunteet, Aistit - உணர்வுகள், புலன்கள்\nÄlä työskentele liian kovaa. Lepää hetki, opi työhön liittyviä sanoja. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nTiedä mitä sinun pitäisi käyttää siivoamiseen, korjaamiseen ja puutarhan laittoon. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nUrheilu, Pelit, Harrastukset - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nPidä hieman hauskaa. Kaikkea jalkapallosta, sakista ja keräilemisestä. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nKaikkea, mitä voit pukea yllesi näyttääksesi hyvältä ja pysyäksesi lämpimänä. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nViihde, Taide, Musiikki - பொழுதுபோக்கு, கலை, இசை\n Tyhjä kuori. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/09/nifty-23-09-09.html", "date_download": "2019-02-16T22:24:50Z", "digest": "sha1:MWFA2UVKOM7OTYJMJTJAXHRDTGSXVIY3", "length": 8506, "nlines": 110, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY 23-09-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்\nஅமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அதன் FUTURE சந்தைகள் இறக்கத்தில் இருப்பதால் ஆசிய சந்தைகளிலும் இறக்கம் தென்படுகிறது, எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரும் வாய்ப்புகள் உலக சந்தைகளுக்கு இருப்பதால் தொடர்ந்து கவனம் தேவை, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY இது வரை இருந்து வந்த OPEN / LOW ஒன்று என்ற நிலையில் இருந்து தற்பொழுது புதிய LOW புள்ளிகளை கண்டு மேலும் கீழும் ஆடி வருவது நமது சந்தையில் உள்ள பதட்டத்தை வெளிக்காட்டுவதாகவே எடுத்துக்கொள்ள்ளலாம், ஆகவே 4988, 5031 என்ற புள்ளிகள் முறையே SUPPORT, மற்றும் RESISTANCE புள்ளிகளாக செயல்படும் மேலும் எந்த புள்ளிகள் உடைபடுகிறதோ அதன் திசையில் நகர்வுகள் இருக்கும், இரண்டு புள்ளிகளும் உடை பட்டால் சந்தேகம் வேண்டாம் நல்ல VOLATILE கண்டிப்பாக இருக்கும்\nவரும் இரண்டு தினங்களும் சந்தையில் EXPIRY இன் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் உயர்வுகள் அல்லது திடீர் வீழ்ச்சிகள் இருக்கும், மேலும் எதற்கும் கட்டுபடாத சந்தையாக இருக்கும் வாய்ப்புகளும் இருப்பதால் சந்தையை சுத்தமாக தவிர்த்து இருந்தால் நிம்மதியாக இருக்கலாம், மொத்தத்தில் 4925 TO 4915 என்ற புள்ளிகளை கடந்து முடிவடைந்தால் சந்தையின் வீழ்ச்சியை உறுதி செய்யலாம், அதே போல் 5070 என்ற புள்ளிக்கு மேல் சந்தையின் உயர்வை உறுதி செய்யலாம்,\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5031 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5054, 5068 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக இருக்கும் ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் மேலே கடந்தால் தான் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், அதே போல் 4988 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து 4928 TO 4918 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் பெரிய வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nநேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு BREAK OUT என்ற நிலயை பெற்று உள்ளது மேலும் இதன் இலக்காக 113, 115 TO 118, 128 என்ற புள்ளிகள் இருக்கும், மேலும் சந்தை கீழே வந்தால் 95, 92 என்ற புள்ளிகள் வரைக்கும் கூட வாங்கலாம் இதன் S/L ஆக 89 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள்,\n102.5 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 106.2, 107.6, 110, 113, 115 TO 118, 128, S/L 101.5 102.5 என்ற புள்ளியை கடந்து மேலே சென்று தாக்கு பிடிக்க முடியாமல் கீழே 101.5 என்ற புள்ளியை உடைத்து சென்றால் அடுத்து நல்ல SUPPORT 92 என்ற புள்ளிக்கு அருகில் இருப்பதால் இந்த 101.5 என்ற புள்ளியை கீழே கடந்தால் SHORT SELL பண்ணலாம் இலக்கு 92\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்\nநிபிட்டி - வியாழன் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2015/01/", "date_download": "2019-02-16T21:18:47Z", "digest": "sha1:T3FOKVIN7VQDH5IKKOZKSJQUG45YCZVP", "length": 4792, "nlines": 167, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2015", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nதோழர் ஓ.பி.குப்தா அவர்கள் நினைவஞ்சலி கூட்ட பதிவுகள்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nதோழர் ஓ.பி.குப்தா அவர்கள் நினைவஞ்சலி கூட்ட பதிவுக...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Teachers-Day", "date_download": "2019-02-16T22:01:29Z", "digest": "sha1:KYR2O5KU4W5IAUBHV6TN3NWBBEREDG2I", "length": 3550, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் ஆசிரியர் தின நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஇராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nவீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்கள் இன்று(02/10/2010) ஆசிரியர் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடினர்.ஒவ்வொரு வகுப்பாக சென்ற ஆசிரியர்களை மாணவர்கள் வரவேற்று மாலை அணிவித்து பரிசில்களை வழங்கியதொடு அவர்களது ஆசிர்வாதத்தையும் பெற்றனர். அதன் பின் ஒன்று கூடல் மண்டபத்தில் பாராட்டு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும், 130 இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதோடு பரி���ில்களும் வழங்கப்பட்டதுடன் மேற்படி மாணவர்களுக்கு கல்வி பயிற்றிய ஆசிரியர் சசிகரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து தவணைப்பரிட்சையில் முதல் முன்று இடங்கள் வந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=370", "date_download": "2019-02-16T21:10:39Z", "digest": "sha1:QUOQ2OEF33PGEKBQFG5FVRPF6VJMWQGH", "length": 2198, "nlines": 52, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "இந்துவின் முத்தமிழ் மாலை – JHC OBA", "raw_content": "\nசெயற்பாடுகள் / செய்திகள் / நிகழ்வுகள்\n← விசேட கூட்டம் ஒத்திவைப்பு\nஇந்துவின் முத்தமிழ் மாலை நிகழ்வில் பார்வையாளரை பெரிதும் கவர்ந்த உள்ளுர் கலைஞர்கள் →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/aan-devathai-movie-review/", "date_download": "2019-02-16T21:25:33Z", "digest": "sha1:U5KMHUP5NS2FZFS5DEYV62J5LYNIMOWU", "length": 16979, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Aan Devathai Movie Review - Kollywood Today", "raw_content": "\nதேவதை என்றாலே பெண் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.. அது என்ன ஆண் தேவதை… இயக்குனர் தாமிரா புதிய கோணத்தில் வாழ்வியலை அணுகியுள்ள ஆண் தேவதை படத்தில் இருக்கிறது இதற்கான விடை.\nமெடிக்கல் ரெப்பான சமுத்திரக்கனி, ஐடி வேலை பார்க்கும் ரம்யா பாண்டியன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவருமே வேலைக்குப்போவதால் குழந்தை கவனிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. யாரோ ஒருவர் வேலையை விடலாம் என சமுத்திரக்கனி கூற, ரம்யா தன்னால் வேலையை விடமுடியாது என பிடிவாதம் காட்டுகிறார். அதனால் சமுத்திரக்கனி தனது வேலையை உதறிவிட்டு குடும்ப பொறுப்பை கவனிக்க ஆரம்பிக்கிறார்,\nரம்யா பாண்டியன் தனது வேலையில் பதவி உயர்வு, வெளிநாட்டு பணி என உயரம் தொட முயற்சிக்கிறார். ஆனால் அவரது வாழ்வியலை சமுத்திரக்கனி மற்றும் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்குளும் ஈகோ மோதல் உருவாகிறது. ஒருகட்ட்டத்தில் மனைவியால் அவமானப்படும் சமுத்திரக்கனி, தனது மகளை தூக்கிக்கொண்டு வெளியேறுகிறார்.\nஅப்படி வெளியேறிய சமுத்திரக்கனி சாதித்தது என்ன.. கேரியர் தான் பெரிதென நினைத்த ரம்யாவுக்கு, மகன் மட்டும் தன்னிடம் இருக்கும் நிலையில் அவர் விரும்பியபடி வாழ்க்கையை நகர்த்த முடிந்ததா.. கேரியர் தான் பெரிதென நினைத்த ரம்யாவுக்கு, மகன் மட்டும் தன்னிடம் இருக்கும் நிலையில் அவர் விரும்பியபடி வாழ்க்கையை நகர்த்த முடிந்ததா..இருவரும் மீண்டும் இணைவதற்கான காலச்சூழல் உருவானதா என்பதுதான் மீதிக்கதை.\nசமுத்திரக்கனியின் குணாதிசியம் இன்றைய பல ஆண்களிடம் நாம் காண முடியாத ஒன்று.. அப்படி எல்லோரும் இருந்துவிட்டால் குடும்பம் நன்றாக இருக்குமே என்பதை தனது நடிப்பால் காட்சிக்கு காட்சி நம்மை நினைக்க வைத்து விடுகிறார். மனைவியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுத்து குடும்பத்தை நடத்துவது, ஒருகட்டத்தில் தன்மானத்தை விட்டுகொடுக்க முடியாமல் வீட்டிளிருண்டு வெளியேறி, இந்த பரந்த சென்னையில் இருக்க ஒரு இடம் கிடைக்காமல் நாதியின்றி அலைவது என ஒரு சராசரி ஆணைவிட, ஒரு சராசரி தகப்பனை விட பரிதவிக்கும் காட்சியில் அவர் ஆண் தேவதையாக மாற முயற்சித்திருக்கிறார்.\nஜோக்கரில் பார்த்த கிராமத்துப்பெண்ணா இவர் என தோற்றத்திலும் மாறுபட்ட நடிப்பிலும் நம்மை படம் முழுக்க பிரமிக்க வைக்கிறார் ரம்யா பாண்டியன். தனது கேரியரில் அடுத்தடுத்து சாதிக்க வேண்டும் என்கிற நினைப்பில் இவர் கணவன், குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் செயல்களால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார். ஆனால் இறுதிவர, தனது நிலையில் இருந்து இறங்கி வராமல், தனது கெத்தை விட்டுக்கொடுக்கொடுக்க முடியாமல் தடுமாறுவது ஐடி நிறுவன வேலைக்கு செல்லும் இன்றைய பல இளம்பெண்களின் முகமாகவே வர் தெரிகிறார். வெல்டன் ரம்யா.\nகுழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ள கவின்பூபதி, மோனிஷா இருவரின் நடிப்பில் தான் எவ்வளவு பக்குவம்.. படம் முழுக்க அசத்தியிருக்கிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கையால் அவலத்தை சந்திக்கும் சுஜா வாருணி, பெண்களின் வீக்னெஸ் அறிந்து அவர்களை கபளீகரம் செய்ய தூண்டில் விரிக்கும் உயரதிகாரி அபிஷேக், அபார்ட்மென்ட் வீடுகளில் வசிக்கும் ஏதோ ஒர��� சந்தேகப்பிராணியின் உருவமாக இளவரசு, ஆணாதிக்கம் பேசி வீட்டு மாப்பிள்ளையாக மாறும் காளி வெங்கட், புல்லட் ராவுத்தாராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, வங்கிக்கடனை வசூலிக்க, குடும்ப பெண்களிடம் அடாவடியாக நடந்துகொள்ளும் ஹரீஷ் பெராடி என பலரும் இன்றைய உலகில் நாம் கடந்து செல்கின்ற, நம் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்ற மனிதர்களாகத்தான் தெரிகிறார்கள்.\nவிஜய் மில்டனின் ஒளிப்பதிவு நகரத்து மனிதர்களின் வாழ்க்கையை வலியுடன் நம்முள் கடத்துகிறது. அதற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் துணை நிற்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இன்றைய நவநாகரிக சூழலில் மனிதார்கள் ஒவ்வொருவரும் எதை நல்ல வாழ்க்கை என நினைத்து வாழ்ந்து கொண்டிருகிறார்கள், அதுதான் உண்மையான நிம்மதியான வாழ்க்கையா என்பதை இரண்டு மணி நேர படமாக எடுத்து பட பார்ப்பவர்களை ஒரு சுய அலசலுக்கு ஆட்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தாமிரா..\nவீட்டை கவனித்துக்கொள்ள சமுத்திரக்கனி முடிவெடுப்பது அருமை. ஆனால் அதன்பின்னர் மனைவியுடன் அவருக்கு தோன்றும் பிரச்சனைகளுக்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக மனைவியும் குழந்தைகளும் வேலைக்கும் பள்ளிக்கும் சென்றுவிட்ட நிலையில் அவர் வீணாக, சீட்டு விளையாடிக்கொண்டு, வெட்டி அரட்டையில் பொழுதை கழிப்பதாக காட்டியிருப்பது ஏற்புடையதாக இல்லை.\nஅதேசமயம் வாழ்வதற்காக வேலை பார்க்கிறோமா, வேலை பார்ப்பதற்காக வாழ்கிறோமா என்கிற மிகப்பெரிய கேள்வியை படம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பிவிடுகிறார் தாமிரா. நகரத்தில் வசிக்கும் இன்றைய நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் கணவன்-மனைவி இந்தப்படத்தை பார்த்தால் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் எங்கே எப்படி இடறுகிறோம், தடுமாறுகிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப்படம் உருவாகியுள்ளது.\nஆண் தேவதை – அனைவருக்குமான தேவதை.\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப��� ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1373", "date_download": "2019-02-16T21:16:40Z", "digest": "sha1:JB553N45AF6KS6PYSQBEAS52UQ6RUM3Q", "length": 28056, "nlines": 156, "source_domain": "www.tamilcanadian.com", "title": " ஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா\nஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது - நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம்.\nஅதேவேளை, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவோ, ஆதரித்த நாடுகளோ அல்லது சரத் பொன்சேகாவோ ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளோ இது இலங்கைக்கு எதிரானது அல்ல என்கின்றன.\nஇந்தத் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 24 நாடுகள் தான் ஆதரித்துள்ளன கிட்டத்தட்ட அதற்குச் சமமான (23) நாடுகள் இதனை எதிர்த்துள்ளன என்று நடுநிலை வகித்த நாடுகளையும் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்கிறது.\nஇது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. என்ன தான் நியாயம் சொன்னாலும் இலங்கை அரசினால் ஜீரணிக்க முடியாத தீர்மானம் ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம். சர்வதேச கண்காணிப்பு வளையத்துக்குள் முதல்முறையாக இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இதற்கு இந்தத் தீர்மானம் வழிசெய்துள்ளது.\nஅமெரிக்கா சமர்ப்பித்த இந்தத் தீர்மானத்துக்கு 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன. அதில் 13 நாடுகள் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்.\nஏனைய 27 நாடுகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் இருப்பவை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் உள்ள நாடுகளாலும் இணை அனுசரணை வழங்க முடியும்.\nஇவை தவிர, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காமல்- ஆதரித்து வாக்களித்த மேலும் 11 நாடுகளையும் சேர்த்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 51 ஆகி விட்டது. இது நடுநிலை வகித்த நாடுகளையும் சேர்த்து எடுக்கப்பட்ட கணக்கல்ல.\nஎவ்வாறாயினும் உலகில் உள்ள மொத்த நாடுகளில் நான்கில் ஒரு பங்கு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.\nஇந்தநிலையிலும் கூட, அரசாங்கம் பெரும்பாலான நாடுகள் தம்முடன் இருப்பதாக கூறிக் கொண்டிருப்பது விந்தை தான். சர்வதேச அரங்கில் இலங்கை தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியுள்ளது என்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆதரவுத் தளத்தை இழந்து போயுள்ளது என்பதற்கும் இந்தத் தீர்மானம் தெளிவான ஆதாரமாகியுள்ளது.\nபோர் முடிவுக்கு வந்த சில நாட்களில், 2009 மே 26-27ம் திகதிகளில் கூட்டப்பட்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 11வது சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன.\nஅப்போது அந்தத் தீர்மானத்தை நிராகரித்து விட்டு, அதற்குப் பதிலாக இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.\nஐரோப்பிய நாடுகளால் கொண்டு வரப்பட்டது, போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குற்றங்களை விசாரிக்கக் கோரும் வகையிலான ஒரு கண்டனத் தீர்மானம்.\nஆனால் அதனைத் தோற்கடித்து விட்டு, இந்தியா, ரஸ்யா, சீனாவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை அரசுக்குப் பாராட்டு வழங்கும் விதத்தில் அமைந்திருந்தது.\nஅப்போது அந்தத் தீர்மானத்தை- அதாவது இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் மொத்த எண்ணிக்கை 29. அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், பங்களாதேஸ், பொலிவியா, பிரேசில், புர்கினா பாஸோ, கமரூன், சீனா, கியூபா, டிஜிபோட்டி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்டான், மடகஸ்கார், மலேசியா, நிக்கரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, செனகல், சவுதி அரேபியா, தென்ஆபிரிக்கா, உருகுவே,சாம்பியா ஆகியனவே அவை.\nஇந்தத் தீர்மானத்துக்கு எதிராக,அதாவது இலங்கைக்கு எதிராக பொஸ்னியா ஹெர்சிகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிக்கோ, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சுவிற்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 12 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.\nஆர்ஜென்ரீனா, காபோன், ஜப்பான், மொரிசியஸ், தென்கொர���யா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் நடுநிலை வகித்தன.\nஇப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த அல்லது இலங்கைக்கு எதிராக நின்ற நாடுகளின் எண்ணிக்கை 24.\nஇந்தியா, சிலி, கோஸ்ராரிக்கா, கௌதமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே, ஒஸ்ரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, கிறீஸ், ஹங்கேரி, போலந்து, மோல்டோவா, ருமேனியா, பெனின், கமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா ஆகியனவே அவை.\nஅதேவேளை, கொங்கோ, மொரிட்டானியா, உகண்டா, பங்களாதேஸ், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்வடோர், ரஸ்யா ஆகிய 15 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.\nஅங்கோலா, பொற்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.\n2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இப்போது கட்சி மாறிவிட்டன. இவை ஒன்றில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன அல்லது நடுநிலை வகித்தன.\n2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற எந்தவொரு நாடுமே இம்முறை தீர்மானத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கை தனது நன்மதிப்பையும் நம்பகத்தையும் இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது.\nஇம்முறை நடுநிலை வகித்த நாடுகளும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டு அரசாங்கம் தனது பக்கத்தில் 23 நாடுகள் இருப்பதாக கூறிக் கொள்கிறது.\nஆனால், அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது உறுதியானால்- ஏன் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.\nஇன்னொரு பக்கத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தினால் தான் பல நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது.\nஅமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒவ்வொரு நாட்டினதும் தனிப்பட்ட இறைமையை மீறுகின்ற அளவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஏனென்றால், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில் தான், இஸ்ரேல் தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க அமெரி��்கா விரும்பினாலும், அதற்காக அமெரிக்காவினால் ஒரு வாக்கைக் கூடத் திரட்ட முடியவில்லை.\nஇஸ்ரேல் விடயத்தில் அமெரிக்காவுக்காக எந்தவொரு நாடும் வாக்களிக்கவில்லை. தனியே அமெரிக்கா மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.\n36 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 10 நாடுகள் நடுநிலை வகித்தன.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களினால் தான் தோல்வியடைய நேரிட்டதாகவும், இந்தியாவே கவிழ்த்து விட்டது என்றும் அரசாங்கத் தரப்பினால் கூறப்படும் நியாயங்கள் வலுவிழந்து போகின்றன.\nஇஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உள்ள நியாயத்தன்மைக்கு ஒருவிதமாகவும், இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதுள்ள நியாயத்தன்மைக்கு இன்னொரு விதமாகவும் கற்பிதம் செய்ய முடியாது.\nஎவ்வாறாயினும் இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிடக் கூடியதொன்றாகவே இருந்தாலும், உண்மையில் இது ஒன்றும் நாட்டின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.\nஅத்துடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் இது அமையவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தீர்மானமே இது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவே இந்தத் தீர்மானம்.\nஇந்த அறிக்கை கையளிக்கப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன, காலஅவகாசம் தேவை என்றெல்லாம் அரசாங்கம் ஜெனிவாவில் காரணங்களை அடுக்கியது.\nஆனால், கொழும்பில் வைத்து அதே அரச பிரதிநிதிகள், எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்கள்.\nஇந்த இரட்டைவேடம் தான் ஜெனிவா தீர்மானத்துக்கான அடிப்படை. இந்தத் தீர்மானம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டது அரசாங்கம் தான்.\nநாட்டுக்கு எதிரான மிகப்பெரிய சர்வதேச சதியாகவும் இறைமையைப் பறிக்கின்ற செயலாகவும் பயங்கரவாதத்துக்கு மீளவும் உயிர் கொடுக்கின்ற முயற்சியாகவும், இனநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற நடவடிக்கையாகவும் காண்பித்து பிரச்சினையை பூதாகாரப்படுத்தியது அரசாங்கமே.\nஅதேவேளை இந்தத் தீர்மானத்தினால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிளவுகள் அதிகரித��துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.\nஇன்னமும் போரின் காயங்கள் ஆற்றப்படவில்லை அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.\nவெறுமனே மீளக்குடியமர்வும், நிவாரணங்களை வழங்கலும், பொருளாதார அபிவிருத்தியும் மட்டும் தான் நல்லிணக்கம் என்று அரசாங்கம் தவறாகக் கருதிக் கொள்கிறது.\nஅதற்கும் அப்பால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதலும், பொறுப்புக் கூறுதலும் நல்லிணக்கத்துக்கு முக்கியமானவை.\nஇதனைப் பழிதீர்க்கும் முயற்சி என்று கூறுவது, அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற அரசாங்கம் தவறிவிட்டது. அதனை ஆற்றமுடியும் என்று நம்பிக்கை ஊட்டத் தவறிவிட்டது.\nஇந்த ஆறாவடு நீண்டகால நோக்கில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலேயே, அதற்கு சர்வதேச சமூகம் ஆதரிக்கிறதே தவிர, பிரச்சினையைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வதற்காக அல்ல.\nநல்லிணக்கத்துக்கு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், தான் எதையும் மறந்து விடத் தயாரில்லை. இப்போதும், போர்க்காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் பற்றியே பேசுகின்ற அரசாங்கம், அரச படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிப் பேசத் தயாரில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தை உருவாக்குவது இப்படியல்ல.\nதமிழர்கள் மட்டும் தான் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்ற அரசினதும் அரசுக்குச் சார்பாக குரல் கொடுப்போரினதும் விருப்பம் நல்லிணக்கத்தைத் தராது.\nஎல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தைத் தேடும் வழிமுறை நடைமுறைக்கு ஒத்துவராது. அதற்கான மனப்பக்குவம் சாதாரண மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ மக்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகளிடம் இல்லை.\nஅதேவேளை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் உள்ள சர்வதேச அழுத்தங்களை நிராகரித்துள்ள அரசாங்கத்தினால் நீண்டகாலத்துக்கு இதே நிலைப்பாட்டில் பயணிக்க முடியாது.\nஇப்போதைக்கு ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தாலும் விரும்பியோ விரும்பாமலோ அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது.\nஅவ்வாறு செய்யாது போனால் அது இன்னொரு தீர்மானத்தை தேடிப் பிடித்து தலையில் கொட்டிக் கொள்வதற்கு காரணமாகி விடலாம்.\nமூலம்: தமிழ் மிரர் - பங்குனி 30, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actress-shreya-got-married-with-her-russian-boy-friend/", "date_download": "2019-02-16T22:57:00Z", "digest": "sha1:KG53Q4T5MILJL3HKIM5PHLQSU4X3XC3G", "length": 12594, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனது காதலரை மணந்தார் நடிகை ஸ்ரேயா! - Actress Shreya got married with her Russian boy friend", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகாதலரை மணந்தார் நடிகை ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது\nநடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா சமீப காலமாக திரையில் முகம் காட்டுவதில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கொசேவ்-ஐ மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் 12-ல் மும்பை லோகந்த்வாலா பகுதியில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nஅவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் இரண்டாவது டிரைலர்\nதிரையரங்குகள் வேலைநிறுத்தம் : சென்னை மல்டிபிளக்ஸ்கள் கலந்து கொள்ளாதது ஏன்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் ��ீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/lingusamy-about-sandakozhi-2-shooting-start-date/", "date_download": "2019-02-16T22:41:06Z", "digest": "sha1:DQCMM4G5DAWLZUZBIB6GAL27NQOZKBZO", "length": 10645, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'சண்டக் கோழி 2' ஷூட்டிங் எப்போது? லிங்குசாமி அறிவிப்பு! - Lingusamy about Sandakozhi 2 shooting start date", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'சண்டக் கோழி 2' ஷூட்டிங் எப்போது\nமீண்டும் 'சண்டக் கோழி - 2' படம் மூலம் விஷால் - லிங்குசாமி இணைய முடிவு செய்தார்கள்.\nசரியாக 12 வருடங்களுக்கு (2005) முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து மிகப்பெரிய ஹிட்டான படம் ‘சண்டக் கோழி’. விஷால், லிங்குசாமி ஆகிய இருவரின் சினிமா கேரியரிலுமே இந்தப் படம் தான் பெஸ்ட் என்றால் அது மிகையல்ல.\nயுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் ‘தீம்’ மியூசிக் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மீண்டும் ‘சண்டக் கோழி – 2’ படம் மூலம் விஷால் – லிங்குசாமி இணைய முடிவு செய்தார்கள். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலெட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இந்த பாகத்திலும் நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இன்று இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டரில், “சண்டக்கோழி படத்தின் ஷூட்டிங், வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி முதல் தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லிங்குசாமி துவக்க உள்ளார்.\nஅதேபோன்று விஷால், மிஷ்கின் இயக்கத்தில் “துப்பறிவாளன்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nயுவன் பிறந்தநாளை முன்னிட்டு சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியீடு\nசண்டக்கோழி 2 பாடல் வீடியோ… கொஞ்சம் கூட நல்லா இல்ல : விஷால்\nவிஷாலுக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய தனுஷ்\n‘சண்டக்கோழி 2’ பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nகோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்\nநீதிமன்ற உத்தரவு வரை காத்திருக்காமல், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்\nRasi Palan Today 14th February 2019: உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்��ுகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part2/", "date_download": "2019-02-16T21:46:05Z", "digest": "sha1:CYQXRWSK4LPLIDAIGSJUQXFU7ID7J5RF", "length": 40201, "nlines": 798, "source_domain": "xavierbooks.wordpress.com", "title": "இயேசுவின் போதனைகள் «எனது நூல்கள் எனது நூல்கள்", "raw_content": "\nஇயேசுவின் போதனைகள் ஞாயிறு, நவ் 23 2008\n07. போதனைகள் and இறவாக் காவியம் இயேசு, கிறிஸ்தவம், christianity, jesus\tசேவியர் 8:07 முப\nமலை மேல் ஒரு நாள்\nபசியும் தாகமும் கொண்டோ ர்\nஉப்பாய் இரு, தப்பாய் இராதே\nசாரமற்ற உப்பு சாலைக்குச் சொந்தம்.\nமரக்காலின் கீழ் மறைந்து கிடப்பதல்ல\nசெயல்களின் சுடரை ஏற்றி வை.\nஆயுளில் அரை மணி நேரம்\nபீடம் வந்து காணிக்கை செய்யாதே.\nசமாதானம் தான் முதல் பணி\nஉலகத் தந்தை எப்படி இருப்பார்\nஅவை எந்த மருத நிலத்திலும்\nமுதலில் உன் பிழை அழி.\nபின்பு வந்து பிறர் தவறு திருத்து.\nஇரண்டில் ஒன்றைப் பதிலாய் கொள்.\nதீர்வு நாளில் என்னிடம் வந்து\nஉம் பெயரால் இறைவாக்கு உரைத்தேனே,\nஒரு கை தானம் செய்கையில்\nவிண்ணகத்தில் நிறைவேறும் உம் திருவுளம்\nதினசரி உணவை எங்களுக்குத் தாரும்.\nமாட்சிமை என்றும் உமக்கு உரியதே.\nபேய் பிடித்த பைத்தியம் என்றனர்.\nஇயேசு எனும் நல்ல மேய்ப்பன்\nஆடுகளைத் தாங்கும் ஆயனைப் போல்.\nமண்ணில் விழுந்து மடியும் வரை\nஒளி இன்னும் சிறிது நேரமே\nஇயேசு எனும் திராட்சைக் கொடி\nOne Response to இயேசுவின் போதனைகள்\n11:21 முப இல் ஓகஸ்ட் 30, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n03. தந்தையின் வாழ்த்து (1)\n04. வரலாற்றுப் பின்னணி (1)\n11. இறுதி நாள் எச்சரிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/aan-devathai-ramya-pandian/", "date_download": "2019-02-16T22:14:47Z", "digest": "sha1:STZC5C67ASK3YMGIG6GJSAHHKFUE2RCV", "length": 25366, "nlines": 198, "source_domain": "4tamilcinema.com", "title": "ஆண் தேவதை - க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்", "raw_content": "\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிம���யான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\n‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக தன் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.\nதற்போது ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.\nபடம் பற்றிய அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\n“ஜோக்கர்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்.\n‘ஜோக்கர்’ படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். காரணம் ‘ஜோக்கர்’ படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப் பெரிய வித்தியா���த்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்.\nசமுத்திரக்கனி சார் செட்டில் எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப் பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.\nஇயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணு என்பதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப் படம் ஒப்புக் கொள்வதற்கு முன்னால் சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது. அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில், வசனங்களை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவார். எனக்கு மொழி பிரச்னை இல்லாததால், நானும் டக்கு டக் என வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈஸியாவே இருந்தது.\nஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுற போது ஒரு மிகப் பெரிய விவாதமே நடந்துச்சு, ஆரோக்கியமான விவாதம் தான். அதனால், படத்தில் அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது. அதே சமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால் டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.\nஎன்னோட நடிப்பைப் பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க, அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசின போதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன். சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும் கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குனர், தான் நினைத்த மாதிரியே வந்து விட்டதாக சொல்லி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்.\nஅடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க. குடும்பத் தலைவி என்றாலும் இந்தப் படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன். ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப் போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்திப் பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.\n‘ஜோக்கர்’ படம் மல்லிகாவ���த்தான் ரசிகர்களிடம் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் ‘ஆண் தேவதை’ படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும் . ஏன்னா ‘ஜோக்கர்’ படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை. நிறைய பேர் நம்பவே இல்லை. அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.\nமும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.\nஇந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடி வரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு விஷயமாவது நம்மைக் கவர வேண்டும் இல்லையா… அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ‘ஆண் தேவதை’ எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.\nஇந்தப் படம் வெளியான பின்னாடி, நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்ன விதமான படம், கேரக்டர் பண்ணப் போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை. ஆனா, கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார் ரம்யா பாண்டியன்.\nதாமிரா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஆண் தேவதை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’\n‘அதையும் தாண்டி புனிதமானது’ என்பது எது \nஆண் தேவதை – விமர்சனம்\nஆண் தேவதை – டிரைலர்\nஆண் தேவதை – புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் – புகைப்பட கேலரி\nஆண் தேவதை – டிரைலர்\nரம்யா பாண்டியன் – புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக ���ுதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/nifty-on-monday_31.html", "date_download": "2019-02-16T22:34:31Z", "digest": "sha1:ND3EHSQ7CY3YYDFQZJNJ4AHCES34HBVV", "length": 11813, "nlines": 117, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON MONDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநீண்ட பதிவு தான் ஆனால் தேவையான ஒன்று பொறுமையாக படியுங்கள்\nஉலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்\nஅமெரிக்க சந்தை DOW JONES 9440 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 9225 TO 9200 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும், மேலும் ஆசிய சந்தைகள் எல்லாம் கீழே வருவதற்கான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதும், நமது சந்தைக்கு பாதகமான விசயமாக இருக்கும், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பார்க்கும் போது இதுவரை 60 புள்ளிகளை இழந்து வர்த்தகம் நடந்து வந்தாலும் மேலும் கீழுமான நகர்வுகள் இருப்பதினால், நமது சந்தைகளில் VOLATILE என்ற நிலையில் வீழ்ச்சிகள் இருக்கலாம், மேலும் 4660 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது\nNIFTY SPOT இல் தற்பொழுது ஒரு பதட்டமான சூழ்நிலைகள் இருப்பது CHART படங்களில் தெளிவாக தெரிகிறது, கீழே கொடுத்துள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் CORRECTION வருவதற்கு முன் ஒரு விதமான RAISING WEDGE அமைப்பு அமைந்து வந்ததும் அந்த TRIANGLE அமைப்பு FALSE BREAK OUT என்ற நிலையை பெற்று (தொடர்ந்து உயரும் என்ற மாய��ை காட்டி), பிறகு அதிகமான வீழ்ச்சியை சந்தித்தது, தற்பொழுது அதே போன்றதொரு RAISING WEDGE அமைப்பு உருவாக்கி வருகிறது, மேலும் 4750 TO 4820 என்ற புள்ளிகளில் அதிக பலம் வாய்ந்த தடைகளும் இருப்பது நம்மை எச்சரிக்கையாக இருக்க சொல்வதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்,\nஅதே நேரம் இதற்க்கு உறுதுணையாக சில முக்கியமான INDICATOR களும் OVER BOUGHT என்ற சூழ்நிலையில் உள்ளது, மேலும் NIFTY தற்பொழுது உயர்ந்தால் 4758, 4790 TO 4800, 4820, என்ற புள்ளிகளில் தடைகளை சந்தித்து கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் அடுத்து 4890, 4970 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் ஆகவே NIFTY உயர முற்ப்பட்டால் உங்களின் பழைய LONG POSITION களை மெல்ல மெல்ல முடித்துக்கொள்வது சால சிறந்தது, மேலும் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தால் 4500 TO 4480 என்ற புள்ளிகளும், அதற்கு கீழ் 4300 என்ற புள்ளியும், தொடர்ந்து 4200, 4100, 3900 என்ற இந்த புள்ளிகளும் நல்ல SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது,\nஇந்த 3900 என்ற புள்ளி நன்றாக உடைபட்டு அதற்க்கு கீழ் முடிவடயுமானால் அடுத்து நிபிட்டி 3400 TO 3100 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர ஏற்பாடுகள் நடந்து விடும் ஆகவே மேலே உள்ள புள்ளிகள் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய புள்ளிகள் ஆகும், சரி தற்பொழுது மேலே சொன்ன விசயங்களை படத்தில் பாருங்கள், இதனை தொடர்ந்து DOW JONES இன் நிலைமையும் நமக்கு முக்கியம் என்பதால் அதன் வரைபட விளக்கங்களும் தந்துள்ளேன் பாருங்கள்\nDOW JONES ஐ பொறுத்தவரை 9750 TO 9800 என்ற புள்ளிகள் முக்கியமான தடை புள்ளிகளாக இருக்கும் மேலும் 9840 என்ற இந்த புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 10375 என்ற புள்ளியை நோக்கி உயரும் வாய்ப்புகள் உள்ளது, மொத்தத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது, பழைய நிலைகளை உயரங்கள் வந்தால் முடித்துக்கொள்வதும், புதிய நிலைகள் ஏதும் எடுக்காமல் இருப்பதும் அப்படியே எடுத்தாலும் மிக குறிகிய லாபத்தில் வெளியே வருவதும் மிக மிக நன்று, அப்படி ஒரு வேலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் வந்தால் நாமும் மாறிக்கொள்ளலாம்,\nஇன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4733 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமானாலும் 4758 என்ற புள்ளிக்கு மேல் தான் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், அதேபோல் 4743 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றாலே வீழ்ச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, மேலும் தொடர்ந்து கீழே இறங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது, உலக சந்தைகளின் போக்குகளை கவனித்து வர்த்தகம் செய்யுங்கள் LONG POSITION இல இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது...\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nநண்பர்களே எனது 10 ஆம் ஆண்டு பங்குச்சந்தை பிரவேசத்தை முன்னிட்டு மிக மிக குறைந்த விலையில் தின வர்த்தக பரிந்துரை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளேன், அதற்கென கீழே உள்ள பதிவில் விளக்கங்கள் கொடுத்துள்ளேன், விருப்பம் உள்ளவர்கள் பங்குகொள்ளுங்கள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2016/01/", "date_download": "2019-02-16T21:57:14Z", "digest": "sha1:6PZM7VXWR6OTWJYQJNUYON2YWOCH4GXJ", "length": 14780, "nlines": 238, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2016", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nTMTCLU -வின் எழுச்சிமிகு செயற்குழு.\nநமது தஞ்சை மாவட்ட TMTCLU செயற்குழு 25-01-2016 மாலை 5 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். செயற்குழுவை கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தோழர்கள் முன்னின்று நடத்தினர்.\nTMTCLU மற்றும் NFTE கிளைச் செயலர்கள் தங்களது பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன், நாடிமுத்து, R.K. ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலர் தோழர். நடராஜன், கிள்ளி , T. பக்கிரிசாமி, சிவசிதம்பரம் ஆகியோர் நிலைமைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள். மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்துவதுதான் பிரச்சினை தீர்வுக்கு வழி என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.\nஇறுதியில் மாநிலச் செயலர் தோழர். R. செல்வம் நிறைவுப் பேருரையாற்றினார். மாநிலச் சங்கத்தின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நீதிமன்றம் போகப் போவதையும் அதற்கான காரணத்தையும் விளக்க���ாகக் கூறினார். தீவிரமான போராட்டத்தை தஞ்சை மாவட்டம் நடத்திட வேண்டும். அதன் மூலம்தான் நாம் பல்வேறு மாற்றங்களை மாநிலம் முழுமைக்கும் கொண்டுவர இயலும் என்றார். உங்கள் போராட்டத்திற்கு மாநிலச் சங்கம் முழுமையாக துணை நிற்கும் என்றும் கூறினார்.\nதஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக RTI யில் விளக்கம் கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nநாள்: 25-01-2016 திங்கள் கிழமை மாலை 3 மணி.\nதோழர். C. நாடிமுத்து, மடட்டத் தலைவர்.\nதோழர். A. பன்னீர்செல்வம். மன்னை கோட்டச் செயலர்.\nதோழர்கள் காளிதாஸ் & ராஜசேகர்.\nதோழர். R. செல்வம், TMTCLU மாநிலச் செயலாளர்.\nதோழர்.K. நடராஜன், மாநில துணை செயலாளர், NFTE\nதோழர். S. பிரின்ஸ், NFTE மாவட்டத் தலைவர்.\nதோழர். T. பன்னீர்செல்வம், NFTE மாவட்டச் செயலர்.\nதோழர். S. சிவசங்கரன், மாநில அமைப்புச் செயலர்.\nதோழர். தாமஸ் எடிசன், மாநில அமைப்பு செயலர்.\nதோழர். K. கிள்ளிவளவன், TMTCLU முன்னாள் மாவட்டச் செயலர்.\nதோழர். S. சிவசிதம்பரம், முன்னாள் மாநில துணைத் தலைவர்.\nஒப்பந்தக்காரர்களின் பில்கள் உரிய தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஒப்பந்த ஊழியருக்கு குறித்த தேதியில் கூலி தரப்பட வேண்டும்.\nஅடையாள அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.\nEPF மற்றும் ESI நலத்திட்டங்களுக்காக இலாக்கா வழங்கும் தொகை ஊழியரின் கணக்கில் உரிய முறையில் செலுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nE - PASSBOOK எனப்படும் மின்னணு வைப்புநிதி சேமிப்பு புத்தகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.\nஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் TENDER CONDITIONS கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும்.\nநமது பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிட, கோரிக்கைகளில்\nமுன்னேற்றம் காண போர்த்திட்டம் வகுத்திடுவோம்.\nC. நாடிமுத்து. T. கலைச்செல்வன். R.K. ராஜேந்திரன்.\nநமது தமிழ் மாநில FORUM சார்பாக.புன்முறுவலுடன் சேவைசெய்வோம்\" என்ற தாரக மந்திரத்தை முன்\nவைத்து...மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம்\nகாலை 10.00 மணிக்கு மிகச்சிறப்பாகதுவங்கியது .\nTMTCLU தஞ்சை மாவட்ட அவசர செயற்குழு 25-1-2016 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு கூத்தாநல்லூர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறும் ,,தோழர்கள் கலந்து கொண்டு கருத்தினை பதிவு செய்ய வேண்டுகிறோம் ,,,\nTMTCLU மாநில செயலர் தோழர் விழுப்புரம் செல்வம் பங்கேற்பு\nதகவல் தோழர் D .கலைச்செல்வன் மாவட்ட செயலர் TMTCLU தஞ்சை\nகலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல் 14/01/2016\nதேர்தல் தேதி அறிவிப்பு 18/02/2016\nவிண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி 22/02/2016\nதேர்தல் நடைபெறும் நாள் 26/04/2016\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 28/04/2016\nமுடிவு அறிவிக்கும் நாள் 28/04/2016\nஅங்கீகார காலம் 3 ஆண்டுகள்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nTMTCLU -வின் எழுச்சிமிகு செயற்குழு. நமத...\nNFTE - BSNLTMTCLUமாவட்டச் செயற்குழு நாள்: 25-01-2...\nநமது தமிழ் மாநில FORUM சார்பாக.புன்முறுவலுடன் சேவை...\nTMTCLU தஞ்சை மாவட்ட அவசர செயற்குழு 25-1-2016 திங்...\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தற்காலிக கால அட்டவணை ...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/20000-crore-investment-to-meet-jio/", "date_download": "2019-02-16T21:12:17Z", "digest": "sha1:NQTLWL2LBFNRFVMD7URTZ63FOTTJO3K6", "length": 5899, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜியோ_வை சமாளிக்க 20,000 கோடி முதலீடு....!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome Uncategorized ஜியோ_வை சமாளிக்க 20,000 கோடி முதலீடு….\nஜியோ_வை சமாளிக்க 20,000 கோடி முதலீடு….\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கிய நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் லாபம் ஈட்டி வரும் நிலையில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஜியோ நெட்வொர்க்கை சமாளிக்க 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐடியா நிறுவனத்தில் நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleபாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த தில்லுக்கு துட்டு – 2…\nNext articleஅன்பார்ந்த வாக்காள பெருமக்களே LKG தேர்தல் தேதி அறிவிப்பு…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி மத்தி�� அமைச்சர் அருண் ஜெட்லி\nதீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம் -காங்கிரஸ்\nபுல்வாமா தாக்குதல் :பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்த கட்சிகள்அரசு எடுக்கும் முடிவுக்கு முழுஆதரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2099626", "date_download": "2019-02-16T22:12:55Z", "digest": "sha1:A62WEVQ7KFKZIAXDQW4U6RZ3E7FF6T5Z", "length": 6924, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "போலீஸ் டைரி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு ச��ய்த நாள்: செப் 12,2018 00:02\nகஞ்சா வியாபாரிகள் நால்வர் கைது\nநீலாங்கரை, கற்பக விநாயகர் நகரில், நேற்று காலை, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த முரளி, 28, உட்பட மூவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\n* தரமணி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பில், நேற்று காலை கஞ்சா விற்ற, கண்ணகி நகரைச் சேர்ந்த சுப்ரமணி, 64, என்பவனை, கைது செய்த போலீசார், 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.\n'பைக்' திருடர்கள் இரண்டு பேர் கைது\nநீலாங்கரையில் உள்ள தனியார் உணவகத்தில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு பேர் சுவர் ஏறி குதித்துள்ளனர். பின், அங்கு நின்றிருந்த, இரண்டு இருசக்கர வாகனங்களை திருட முயன்றனர்.\nஇதை பார்த்து தடுக்க முயன்ற காவலாளியை தாக்கி, தப்பி சென்றனர். நீலாங்கரை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 20, உட்பட இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமண்டல அலுவலகங்களுக்கு கிடைத்தது எழுது பொருள்\nகுடிநீர் குழாய் உடைப்பால் குளமான சாலை\nகழிவுநீர், பிளாஸ்டிக் கழிவால் பாழாகும் திருப்பனந்தாள் ஏரி\nபூங்கா இடத்தை பாதுகாக்க தடுப்புச்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/03/understanding-cosmos/", "date_download": "2019-02-16T22:14:31Z", "digest": "sha1:PBQEDI3GN72F74C3PADFQDHWEQJTSEDY", "length": 41766, "nlines": 227, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nநம் பிரபஞ்சம் உருவாகி கிட்டத்தட்ட 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நம்பர் எங்கிருந்து வந்து என்றால், எல்லாம் ஐன்ஸ்டின் வித்திட்டது தான், அவரது பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து செயப்பட்ட கணிப்புக்களே இந்த 13.8 பில்லியன் வருடங்கள் என்ற வரையரைக்குக் காரணம்.\nஅப்படியென்றால் அந்த 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் என்ன இருந்தது இந்தப் பிரபஞ்சம் அப்போது எங்கே இருந்தது என்று கேள்விகள் எழும்பலாம் தானே இந்தப் பிரபஞ்சம் அப்போது எங்கே இருந்தது என்று கேள்விகள் எழும்பலாம் தானே நிச்சயம். நீங்கள் பெருவெடிப்பு (Big Bang) என்று கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது இந்த பிரபஞ்சமானது 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகச்சிறிய புள்ளியளவு இருந்ததாக இயற்பியலாளர்கள் கருதுகின்றனர், அதை ஒருமைப்புள்ளி (singularity) என்று அழைகின்றனர். இந்த ஒருமைப்புள்ளி அளவு இருந்தபோது, பிரபஞ்சம் மிக மிக வெப்பமானதாகவும், அளவில் அனுத்துனிக்கைகளை விட சிறிதாகவும் இருந்தது.\nஅப்போது தான் அந்த பெருவெடிப்பு நிகழ்ந்தது, அது ஏன் நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று எல்லாம் நமக்கு தெரியாது, அதை நாம் அறிந்த இயற்பியல் விதிகளும் சொல்ல முடியாமல் தவிக்கின்றன. காரணம் நமது இயற்பியல் விதிகள் எல்லாம் இந்தப் பிரபஞ்சம் உருவாகிய பின் அதனுள் இருக்கும் இயற்க்கை சமாச்சாரங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டன, அவற்றால் தொடக்கத்தின் தொடக்கத்திற்கு முகவுரை எழுத முடியவில்லை. அப்படி எழுத எத்தனித்தாலும், நாம் அறிந்த விதிகள் அந்த தொடக்கத்தில் உடைந்துவிடுகின்றன.\nகுறிப்பாக இந்த பிரபஞ்சத்தைப் பற்றி கூறும் இயற்பியல் கோட்பாடு, ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடுதான். இதனால் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய கட்டமைப்புகளையும் அதன் பண்புகளையும் விபரிக்க முடிகிறது. ஆனால் இந்த பொ.சா.கோ வினால் ஒருமைப்புள்ளியை விளக்க முடியவில்லை. ஒருமைப்புள்ளியைப் பற்றி சமன்பாடுகள் அமைக்கும் போது அங்கு முடிவிலிகள் தோன்றுவதினால், அந்த சமன்பாடுகளை தீர்க்க முடியாமல் போகிறது.\nஇதற்கும் காரணம் இல்லாமல் இல்லை, ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ ஈர்ப்புவிசை நீண்ட தூரத்தில், அதாவது ஒளியாண்டுகள் தூரத்தில், எப்படி செல்வாக்கு செலுத்துகிறது என்று மிகத் தெளிவாக விளக்குகிற போதும், சிறிய அளவுகளில் அதாவது அணுக்களுக்கிடயிலான தூரத்தில் இவை எப்படி செயல்படும் என்று அதனால் குறிப்பிட முடியவில்லை.\nஅணுக்களுகிடயிலான தொடர்பை, அதன் நடத்தைகளைப் பற்றி தெளிவாக விளக்கும் இயற்பியல், குவாண்டம் இயற்பியல் எனப்படுகிறது. இன்று இயற்பியலில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே, இந்த குவா��்டம் இயற்பியலை, பொ.சா.கோ வுடன் பொருத்தமுடியாமல் இருப்பதே. இந்த இரண்டு இயற்பியல் விதிகளும் இரண்டு துருவங்களாக இருக்கின்றன.\nஇயற்கையைப் பொறுத்தவரை அடிப்படையில் நான்கு விதமான விசைகள் உண்டு.\nவலிமை குறைந்த அணுக்கரு விசை (weak nuclear force)\nஇப்போது இயற்பியலில் இருக்கும் மிகபெரிய தேவையே இந்த நான்கு விசைகளையும் பற்றி ஒன்றிணைத்துக் கூறும் ஒரு தனிப்பட்ட விதியை உருவாக்குவது தான். படிப்படியாக, கடந்த நூறு வருடங்களில் சிலபல விசைகளை ஒன்றாக்கி இயற்பியல் விதிகளை உருவாக்கிவிட்டோம். ஆனால் நான்கையும் சேர்த்துவிட்டோமா என்றால் இல்லை.\nபொ.சா.கோ, ஈர்ப்புவிசை பற்றி தெளிவான விளக்கத்தை தருகிறது, அதன் சமன்பாடுகளும் மிகத் துல்லியமாக செயல்படுகிறது. ஆனால் இதனால், அணுக்கரு விசைகளை, ஈர்ப்பு சக்தியோடு ஒன்றிணைத்து சொல்ல முடியவில்லை. அதேபோல மின்காந்த விசை, மற்றைய இரண்டு அணுக்கரு விசைகளையும் ஒன்றிணைத்து மிகத்துல்லியமாக குவாண்டம் இயற்பியல் விளக்குகிறது, ஆனால் அதனால் இந்த ஈர்ப்பு விசையை அவற்றுடன் பொருத்தமுடியவில்லை.\nஇயற்கையைப் பொறுத்தவரை, மிகச் சிறிய கட்டமைப்பில் (அணுக்கள் – அணுகரு விசை) அது தொழிற்படும் விதத்திற்கு மிக மிக விசித்திரமாக மிகப்பெரிய கட்டமைப்பில் (விண்மீன் பேரடைகள் – ஈர்ப்பு விசை) தொழிற்படுகிறது. இரண்டுக்குமான போது விதிகள் இல்லை என்ற பிம்பத்தை இது ஏற்படுத்துகிறது. அல்லது நாம் இன்னும் இந்த தொடர்ப்பைக் கண்டுபிடிப்பதற்கான அறிவியல் அடித்தளத்தை பூரணப்படுத்தவில்லை.\nஎதிர்காலத்தில் இந்த விதிகள் கண்டுபிடிக்கப்படலாம், அல்லது ஸ்டீபன் ஹவ்கிங் சொல்வதுபோல, இந்த இயற்க்கைக்கு ஒன்றுபட்ட விதிகள் என்று ஒன்று இல்லை. முடிவற்ற பல விதிகளைக் கொண்டு இயற்கையின் அமைப்பை விளங்கிக்கொள்ள வேண்டும். எப்படியோ பல இயற்பியலாளர்கள், இந்த ஒன்றுபட்ட விதிகளை எதிர்காலத்தில் கண்டுபிடித்துவிடலாம் என்றே கருதுகின்றனர்.\nஇந்த இயற்கையின் அடிப்படை நான்கு விசைகளையும் ஒன்றிணைத்து விளக்கும் இயற்பியல் கோட்பாடே, நம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி எமக்கு கூறும். ஏன் இந்தப் பெருவெடிப்பு என்றும் எம்மால் அறியக்கூடியதாக இருக்கலாம். அப்படி நம்புவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.\nஇன்று இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை விசைகளாக இருக்கும் இந்த ��ான்கு விசைகளும், ஒரு காலத்தில் அதாவது இந்த பிரபஞ்சம் ஒருமைப் புள்ளியாக இருந்தபோது ஒரு சூப்பர் விசையாக இருந்ததாகவும், பெருவெடிப்பின் பின்னர் இந்த பிரபஞ்சம் விரிவடைந்த போது இந்த சூப்பர் விசை, நான்காக உடைந்துவிட்டதாக பிரபஞ்சவியலாளர்கள் கருதுகின்றனர்.\nஅப்படியென்றால் ஒரு காலத்தில் ஒரே விசை, இந்த சூப்பர் விசையானது, நாம் மேலே குறிப்பிட்ட நான்கு விசைகளின் பண்பையும் கொண்டிருக்கவேண்டும். அதுமட்டுமல்லாது இந்த விசை, அணுவைவிட சிறிதாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், அப்போதுதான் பிரபஞ்சமே அணுவைவிட சிறிதாக இருந்தததே இதனால் தான் இயற்பியலாளர்கள் குவாண்டம் இயற்பியலின் மூலம் பிரபஞ்ச ஆரம்பத்திற்கு விடைகான முயல்கின்றனர். இருந்தும் ஈர்ப்புவிசை மட்டும் சேர மாட்டேன் என்கிறது.\nஇந்த நான்கு விசைகளில் மிகவும் வலிமை குறைந்தது என்றால் அது இந்த ஈர்ப்பு விசைதான். இந்தப் பூமி எவ்வளவு பெரியது இல்லையா அதற்கும் ஒரு ஈர்ப்புவிசை உண்டு, ஆனால் அந்த ஈர்ப்புவிசை உங்களால் இலகுவாக எதிர்த்துவிட முடியும். ஒரு கல்லை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நிலத்தில் இருந்த கல்லை நீங்கள் கையில் அல்லவா வைத்திருகிறீர்கள், வாழ்த்துக்கள் அதற்கும் ஒரு ஈர்ப்புவிசை உண்டு, ஆனால் அந்த ஈர்ப்புவிசை உங்களால் இலகுவாக எதிர்த்துவிட முடியும். ஒரு கல்லை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நிலத்தில் இருந்த கல்லை நீங்கள் கையில் அல்லவா வைத்திருகிறீர்கள், வாழ்த்துக்கள் பூமியின் ஈர்ப்புவிசை நீங்கள் முறியடித்து விட்டீர்கள். ஆனால் உங்களையும், உங்களால் இலகுவாக தூக்க முடிந்த கல்லையும் சேர்த்து இந்தப் பூமி அல்லவா ஈர்த்து வைத்துள்ளது.\nஈர்ப்பு விசை விசித்திரமானதுதான், சிறிய அளவை விட்டால், இந்தப் பிரபஞ்சத்தையே வடிவமைத்த சக்தி அல்லது வடிவமைத்துக்கொண்டிருக்கிற ஆற்றல் இந்த ஈர்ப்புவிசை தான், இது இல்லாவிட்டால் சூரியத் தொகுதி இல்லை, விண்மீன் பேரடைகள் இல்லை, பிரபஞ்சமே இல்லை எனலாம்.\nஇந்த விசித்திரப் பண்புதான், ஈர்ப்புவிசை மற்றைய மூன்று விசைகளோடு இதை இணைத்து பொதுவான ஒரு விதியை உருவாக்க தடையாக உள்ளது.\nசீர்மரபு ஒப்புருக் கொள்கையின் (Standard Model) பூரணமின்மை\nஇந்த இயற்கையில் உள்ள மிகச் சிறிய துணிக்கைகளின் நடத்தைக்கோலத்தையும் அதன் பண���புகளையும் மிகச் சரியாக விபரிக்கும் இயற்பியல், குவாண்டம் இயற்பியல். இந்த இயற்பியல் விதிகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கொள்கைதான் இந்த சீர்மரபு ஒப்புரு. இது இந்த பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களை உருவாகியுள்ள அடிப்படைத் துணிக்கைகளைப் பற்றி விளக்குகிறது.\nஅதாவது இதனால், மின்காந்த விசை, மற்றும் இரு அணுக்கரு விசைகளைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கமுடிகிறது. ஒவ்வொரு விதமான விசைகளுக்கும், நடத்தைகளுக்கும், தனிப்பட்ட துகள்களை இந்த சீர்மரபு ஒப்புரு நமக்கு தெரிவிக்கிறது. பருப்பொருள் துணிக்கைகள், தங்களுகிடையில் போசோன் (boson) எனப்படும் துணிக்கைகளை பரிமாறிக்கொள்வதன் மூலம், சக்தியை தங்களுக்குள் பரிமாறிக்கொள்கின்றன, இதுவே இந்த அடிப்படை விசைகள் தொழிற்படக் காரணம்.\nவலிய அணுக்கரு விசையை குழுவொன் (gluon) என்ற போசோன்துகள்களை பரிமாறுவதன் மூலமும், மின்காந்த விசை, போட்டோன் (photon) மூலமும், வலிமை குறைந்த அணுக்கரு விசை W மற்றும் Z போசோன்கள் மூலமும் பரிமாறப்படுகின்றன. இவற்றைப் பற்றி சீர்மரபு ஒப்புரு மிகத்தெளிவாக விளக்குகிறது.\nஇதேபோல ஈர்ப்புவிசையும், கிராவிட்டோன் (graviton) என்ற துகள்கள் மூலம் பரிமாறப்படவேண்டும் என சீர்மரபு ஒப்புரு சொல்கிறது, ஆனால் இது சீர்மரபு ஒப்புருவின் ஒரு பாகம் இல்லை.\nஈர்ப்புவிசை பற்றி பொ.சா.கோ கூறிய எந்த விடயத்தையும் சீர்மரபு ஒப்புருவினால் நிருபிக்க முடியவிலை. நிருபிக்க என்ன, விளங்கப்படுத்தவே முடியவில்லை சீர்மரபு ஒப்புரு, இந்த ஈர்ப்புவிசை என்பது “கிராவிட்டோன்” (graviton) என்ற துணிக்கைகளால் ஆக்கப்பட்ட விசை எனக் கருதினாலும், கிராவிட்டோன் துணிக்கைகள் இதுவரை பரிசோதனை ரீதியாக கண்டறியப்படவில்லை. அதுமட்டுமல்லாது அதற்கான பண்புகள் பற்றியும் முழுமையாக நாம் அறியவில்லை. இதனால் தான் ஈர்ப்புவிசயைப் பற்றி தெளிவாக விளக்கும் பொ.சா.கோ வுடன் இந்த சீர்மரபு ஒப்புருக் கொள்கை பொருந்த முடியாததாக இருக்கிறது.\nஇதேபோல கரும்பொருள் மற்றும் கரும்சக்தி – இவற்றைப் பற்றியும் சீர்மரபு ஒப்புருக் கொள்கை விளக்கவில்லை. இன்று நாம் பிரபஞ்சத்தை அவதானித்த வரை, மற்றும், சீர்மரபு ஒப்புருக் கொள்கையின் படியும் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்த சக்தி / திணிவில் வெறும் 4% ஆனவை மட்டுமே அணுக்களாலும் நமக்கு தெரிந்த சக்தியாலும் ஆக்கப்பட்டுள்ளன. அதாவது நாம், கோள்கள், விண்மீன்கள், பேரடைகள், கருந்துளைகள் இப்படி எல்லாமே இந்த 4 வீதத்தில் தான் வருகிறது, மற்றைய 96% என்னவென்றே தெரியாத வஸ்து\nஇந்த 96% இல் அண்ணளவாக 27% கரும்பொருள் என இயற்பியலாளர்கள் கருதுகின்றனர். முக்கிய விடயம், இந்த கரும்பொருள் நாம் வைத்திருக்கும் ஆவர்த்தன ஆடவனையில் உள்ள அணுக்களால் ஆக்கப்பட்டவை அல்ல ஆகவே இவற்றை சீர்மரபு ஒப்புருவால் விளக்க முடியவில்லை, அதுமட்டுமில்லாது, இவற்றை விளங்கப்படுத்த எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்தன.\nஇவை மட்டுமல்லாது, நியுற்றினோ என்று அழைக்கப்படும் துணிக்கைகளின் திணிவைப்பற்றியும் சீர்மரபு ஒப்புரு, பரிசோதனைக்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளது. சீர்மரபு ஒப்புருவின் கணிப்பின் படி, நியுற்றினோ திணிவற்ற துகள். ஆனால் அண்மைக்கால பரிசோதனைகள், நியுற்றினோக்களுக்கு மிகச்சிறிய திணிவு உள்ளது என கூறுகின்றன. இதிலும் பிரச்சினை இதேபோல இன்னும் பல நுட்பமான பிரச்சினைகள் இந்த சீர்மரபு ஒப்புருக் கொள்கையில் உண்டு.\nஆகவே இந்த சீர்மரபு ஒப்புரு ஒரு பூரணமான, பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகளை விளக்கும் வல்லமை வாய்ந்த கொள்கை அல்ல. எந்தவிதமான பிரச்சினைகளை தீர்த்தாலும், ஈர்ப்பு விசைக்கு விடை காணும் வரை, இந்த சீர்மரபு ஒப்புரு முழுமை அடையாது.\nஸ்ட்ரிங் கோட்பாடும் ஒருங்கிணைக்கும் முயற்சியும்\nமேலே சொன்ன பிரச்சினைகளை களைவதற்காக வந்ததுதான் இந்த ஸ்ட்ரிங் கோட்பாடு. இது சீர்மரபு ஒப்புருவைப் போல ஒவ்வொரு விசைக்கும் தனித்தனியான துகள்களை வழங்காமல், எல்லா விசைக்கும் பொதுவான ஒரு பரிமாண ஸ்ட்ரிங்கை (இழை போன்ற அமைப்பு) நமக்கு தருகிறது. நாம் இதுவரை அவதானித்த அனைத்து துகள்களையும் இந்த ஒரே வகையான ஸ்ட்ரிங்கை வைத்து விளங்கப்படுத்துகிறது.\nஇந்த ஸ்ட்ரிங் துடிக்கக்கூடியது. அது துடிக்கும் விதத்திற்கு ஏற்ப்ப அது இலத்திரன் போலவோ, அல்லது ப்ரோட்டான் போலவோ நமக்கு புலப்படும். இந்த ஸ்ட்ரிங்கை வைத்து ஈர்ப்பு விசை பற்றி நம்மால் விளக்கக்கூடியதாக இருப்பது இந்த ஸ்ட்ரிங் கோட்பாடு பிரபல்யம் அடைய காரணமாகியது. இது மட்டுமல்லாது வேறு விதமான துகள்களின் பண்புகளை விளக்குவதற்கும் தேவையான சுதந்திரத்தை இந்த ஸ்ட்ரிங் கோட்பாடு நமக்கு தர��கிறது.\nஇப்படியான சிறந்த பண்புகள் இந்த ஸ்ட்ரிங் கோட்பாடு, ஒரு பூரணமான இயற்க்கை விதிகளை விளக்கும் கோட்பாடாக உருவாகும் என இயற்பியலாலர்களை நம்ப வைத்துள்ளது\nஇந்த ஸ்ட்ரிங் கோட்பாடு நமது பிரபஞ்சம் 10 பரிமானங்களால் ஆக்கப்பட்டுள்ளது என கூறுகிறது நாமறிந்து மூன்று வெளிசார்ந்த பரிமாணங்களும், ஒரு நேரம் சார்ந்த பரிமாணமுமாக மொத்தாம் 4 பரிமாணங்களே உண்டு. ஆனால் இந்த ஸ்ட்ரிங் கோட்பாடு, மொத்தமாக 10 பரிமாணங்கள் உன்று என்று கூறியது மட்டுமல்லாது, அத்தனை பரிமாணங்களில் தான் இந்த ஸ்ட்ரிங் கோட்பாடினால் ஈர்ப்பு விசையையும் மற்றைய அணுக்கரு விசைகளையும் விளங்கப்படுத்த முடிகிறது.\nஇந்த 10 பரிமாண பிரச்சினைதான் ஸ்ட்ரிங் கோட்பாட்டை பரிசோதனை ரீதியாக நிருபிக்க முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணமும் ஆகும். நாம் இன்னும் பரிசோதனை ரீதியாக ஐந்தாவது பரிமாணததையே காணவில்லை, பின் எங்கு மீதமுள்ள அந்த ஐந்து பரிமாணங்களையும் காண்பது, அவற்றை பரிசோதனை ரீதியாக நிருபிக்காமல் இந்த ஸ்ட்ரிங் கோட்பாட்டை நேரடியாக நிருபிக்கவும் முடியாது.\nசீர்மரபு ஒப்புருக் கோட்பாட்டை எம்மால் பரிசோதனை ரீதியாக முழுமையாக நிருபிக்க முடிந்தது, ஆனால் அதனால் பூரணமாக இயற்கையின் அடிப்படை விதிகளை விளக்க முடியவில்லை. இந்த ஸ்ட்ரிங் கோட்பாடினால், அடிப்படை விதிகளை ஓரளவு தெளிவாக விளக்க முடிந்தாலும், இதன் எடுகோளான 10 பரிமாண பிரபஞ்சத்தை இப்போது நாம் வைத்திருக்கும் கருவிகளைக் கொண்டு பரிசோதனை மூலம் நிருபிக்க முடியாது.\nஇருந்தும், இயற்பியலாளர்கள் இந்த ஸ்ட்ரிங் கோட்பாட்டில் இருந்து வந்த எம்-கோட்பாடு நிச்சயம் ஒருங்கிணைந்த இயற்கையின் அடிப்படை விதிகளை விளக்கும் ஒரு விதியாக உருவாகும் என கருதுகின்றனர். எம்-கோட்பாடு இன்னும் முழுமை பெறாவிடினும், அது பூரணமாக இயற்கை விதிகளை விளக்க தேவையான அமைப்பை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று இவர்கள் கருதுகின்றனர்.\nஇந்தக் கோட்பாடு பூரணப்படுத்தப் படும்போது அதனை பரிசோதிக்க தேவையான தொழில்நுட்பமும் நம்மிடம் இருக்கலாம்.\nமுரண்பாடுகளை களைந்து இயற்கையின் அதிசயங்களில் இருக்கும் விதிகளை அறிந்துகொள்ள நமக்கு இந்த அறிவியல் வித்திட்டு உள்ளது. பூரணமான இயற்க்கை விதிகளுக்கான கோட்பாட்டை உருவாகுவது, சிலவேளை கடவுள் யார் என்ற கரு���்துக்கும் விடை சொல்லலாம். இயற்க்கை தனது கடைசி ரகசியத்தையும் வெளிவிட்டுவிடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nதன் சுயத்தில் இருக்கும் இருப்பை\nஉன்னை அது அழகாக அனுமதிக்கிறதே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1624", "date_download": "2019-02-16T21:56:13Z", "digest": "sha1:KAVN3YHPIFV2GZQMEGSKP66YVXDZTKZ3", "length": 6348, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1624 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1624 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1624 ஆம் ஆண்டில் உருவான குடியேற்றங்கள்‎ (காலி)\n► 1624 இறப்புகள்‎ (2 பக்.)\nஇ��்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/politicians-are-afraid-gk-vasan/", "date_download": "2019-02-16T22:55:53Z", "digest": "sha1:PM5V5NZMOCVKSADIH3YWLBWSQEG3VVKK", "length": 12102, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பயப்படும் அரசியல்வாதிகள்: ஜிகே வாசன் சாடல் - Politicians are afraid: GK Vasan", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபயப்படும் அரசியல்வாதிகள்: ஜிகே வாசன் சாடல்\nஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது.\nபயம் காரணமாக விவசாயிகளின் பிரச்னையை இங்குள்ள அரசியல்வாதிகள் கண்டும் கொள்வதில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் சாடியுள்ளார்.\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள் பயம் காரணமாக விவசாயிகளின் பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை. விவசாயக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றார்.\nமேலும் ஜிஎஸ்டி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எந்த ஒரு திட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வை முன்னதாகவே பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம். ஆனால் ஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது என்றார்.\nதமிழக அமைச்சர்களின் கருத்து வேறுபாட்டால் தொழிற்சாலைகள் எப்படி வெளி மாநிலங்களுக்குச் சென்றதோ, அதேபோன்று எய்ம்ஸ் மருத்துவமனையும் வெளிமாநிலத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்று வலியுறுத்திய வாசன், ஏழை, நடுத்தர மக்களுக்கு ��திகம் பயன்பெறும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜி.எஸ்.டி வரிக்குறைப்பு… கொண்டாடும் திரையுலகினர்… கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. வரவேற்கும் பாஜகவினர்…\nஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் காலமானார்\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nரூ.9,499 விலையில் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்தது நோக்கியா 3\nகையை கவ்விய முதலை… அத்துமீறி நுழைந்ததாக போலீஸ் வழக்குப்பதிவு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஜார்ஜ் புஷ் சீனியரும் அவருடைய மனைவி பார்பரா புஷ் திருமண வாழ்க்கை 73 வருடங்களை வெற்றிகரமாக தொட்டது.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nஎங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த தந்தை என ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் ஜூனியர் உருக்கம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/xiaomi-mi-a2-android-pie-beta-update-spotted-online/", "date_download": "2019-02-16T22:43:21Z", "digest": "sha1:ZEUTAEOAK5YBSH6BDUCFVVMO3OBXBFCO", "length": 12202, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xiaomi Mi A2 Android Pie beta update spotted online - ஆண்ட்ராய்ட் பை பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் சியோமி மை A2", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஆண்ட்ராய்ட் பை பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் சியோமி மை A2\nபுதிய அப்டேட்டினை வெளியிட்டது சியோமி நிறுவனம்\nXiaomi Mi A2 Android Pie beta update : சியோமி மை A2 ஸ்மார்ட்போன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியானது. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தினை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்ட் ஒன் இயங்கு தளத்தில் செயல்படுமாறு வெளியானது இந்த போன். தற்போது இந்த போனின் இயங்குதளத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தினை தற்போது சியோமி மை A2 ஸ்மார்ட்போனில் அப்டெட் செய்து கொள்ளலாம்.\nஅடாப்டிவ் பேட்டரி, நேவிகேஷன், மற்றும் இதர செயலிகளை மிகவும் சிறப்பாக இதில் செயல்படுத்த இயலும். பீட்டா வெர்சனில் இருந்து ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் முழுமையாக செயல்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது.\nசியோமி மை A2 சிறப்பம்சங்கள் : வடிவமைப்பு மற்றும் திரை\nதொடுதிரை ஃபார்மெட் விகிதம் 18:9 ஆகும். 5.99 இன்ச் உள்ள தொடுதிரையில் பெசல் வித் மிகவும் குறைவு. நிறங்கள்: கறுப்பு, நீலம், மற்றும் தங்க நிறங்களில் இந்த அலைபேசி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n12 எம்பி மற்றும் 20 எம்பி என்ற ரீதியில் இரண்டு பின்பக்க கேமராக்கள் பொருத்தப்���ட்டுள்ளன. இவை இரண்டிற்கும் மத்தியில் எல்இடி ஃப்ளாஷ் லைட் இருக்கிறது. முகப்பு கேமராவின் ரெசொலியூசன் 20 எம்.பி ஆகும்.\nப்ரோசஸ்ஸர், பேட்டரி, மற்றும் மெமரி\nஸ்னாப்ட்ராகன் 660 ப்ரோசஸ்ஸர் 4ஜிபி RAM அல்லது 6ஜிபி RAM உடன் இணைந்து செயல்படும். 3,010mAh பேட்டரி, மற்றும் யுஎஸ்பி சி சார்ஜ் போர்ட்டினை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இந்த அலைபேசி இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான செய்திகளைப் படிக்க\nகேமிங் போன்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த திட்டமிடும் சியோமி…\nரூ. 6500-க்கு வெளியாக இருக்கும் சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன\n48MP கேமராவை கொண்டுள்ள சியோமி ரெட்மி நோட் 7-ன் விலை இவ்வளவு தானா \nஜனவரி 10-ல் வெளியாகிறது ரெட்மியின் புதிய போன்கள்…\n2019ல் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் Foldable ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை\n48MP கேமராவுடன் மேலும் ஒரு ஸ்மார்ட்போன்… சியோமியின் புதிய போன்…\n2018 – ல் 35 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… பெஸ்ட் ஸ்மார்ட்போன் பிராண்டாக தேர்வு…\nPoco F1 Armoured Edition : 6GB RAM/128GB ஸ்டோரேஜ் வசதிகளுடன் புதிய சியோமி போன்\n10 ஜிபி RAM உடன் களம் இறங்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை\nஐயப்ப பக்தர்களுக்கு நற்செய்தி.. தமிழகம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nகஜ புயல் எப்போது கரையை கடக்கும் வானிலை மையம் முக்கிய தகவல்\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nதேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகாங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வ���த்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kanaa-arunraja-kamaraj-news/", "date_download": "2019-02-16T22:24:04Z", "digest": "sha1:LYDKOF4OH7MJOSL77L7E37TQIJF6FMSV", "length": 19113, "nlines": 191, "source_domain": "4tamilcinema.com", "title": "கனா, ஒரு உணர்வுபூர்வமான படம் - அருண்ராஜா காமராஜ்", "raw_content": "\nகனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன், மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது.\nஇது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது,\n“எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. டிரைலரை வெளியிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி.\nபெண்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எப்போதுமே நமக்கு உற்சாகம் அளிப்பதாகும். குறிப்பாக, அவர்கள் தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் சாதிப்பது சாதாரண விஷயமல்ல. இது என் எண்ணம் மற்றும் நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சமீபத்திய ஐ.சி.சி. டி 20 உலகக் கோப்பையில் இதை கண்டிருக்கிறது.\nஇப்படம் வெறுமனே பெண்களின் கனவுகளையும் சாதனைகளையும் சொல்வதைத் தாண்டி, யதார்த்தமான முறையில் அவர்களுக்கு பின்னால் நின்று சாதிக்கத் துணையாக நிற்பவர்களைப் பற்றிடச சொல்லும் படமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.\nகனாவில் தந்தை மற்றும் மகள் இடையே உள்ள பிணைப்பு, முழு படத்தையும் எமோஷனாக அலங்கரித்திருக்கும். மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பாவாக சத்யராஜ் மிக நிறைவாக செய்திருக்கிறார்கள். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட அத்தியாயங்கள் நிஜ வாழ்க்கையில் நம்மை பிரதிபலிப்பதோடு, ஊக்கமளிக்கும் என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.\nகனா படத்தின் இசை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\n‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா \nசிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘மிஸ்டர் லோக்கல்’\n‘பேட்ட’ – தனுஷ், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு பாராட்டு\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/161515", "date_download": "2019-02-16T21:12:04Z", "digest": "sha1:6RUEFTDYEEJXXPUIKVCKLODIPLIDRYHB", "length": 25593, "nlines": 112, "source_domain": "kathiravan.com", "title": "18 வயதானவர்களுக்கு மட்டும்! பாலியல் ரீதியான தாக்குதலுக்கு பின்....? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற���கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n பாலியல் ரீதியான தாக்குதலுக்கு பின்….\nபிறப்பு : - இறப்பு :\n பாலியல் ரீதியான தாக்குதலுக்கு பின்….\n21ம் நூற்றாண்டான இவ்வுலகில் பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை பெண்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.\nபள்ளி கல்லூரி முதல் வேலை பார்க்கும் அலுவலகம் வரை பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே\nநாள்தோறும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி அனைத்திலும் பெண் கடத்தல், கற்பழிப்பு போன்ற செய்திகளே ஏராளம்.\nஒரு பெண் பாதிக்கப்பட்டால் அவளது உடைகள் காரணம் என சொல்லப்படுகிறது.\nஅப்படியானால் மூன்று வயது குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது ஏன்\nஉடுத்தும் உடை மட்டும் காரணம் அல்ல பார்ப்பவர்களின் எண்ணங்களே முக்கிய காரணம்.\nமிக முக்கியமாக பெண் பாதிக்கப்பட்டால் அவளை இந்த சமூகம் எப்படி பார்க்கும்\nகுற்றவாளியை விட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே தண்டனைகள் அதிகம்.\nபெரும்பாலான சூழ்நிலையில் சமுதாயத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்படுவதால், மனதளவிலும் பாதிப்படைந்த பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nஇதற்கெல்லாம் தீர்வு தான் என்ன பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுப்பது எப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுப்பது எப்படி குடும்ப உறவுகள்/நண்பர்கள் என்ன செய்யலாம்\nமுதலில் உங்கள் நண்பரோ, குடும்ப உறுப்பினரோ பாதிக்கப்பட்டிருந்தால் எந்த சூழ்நிலையில் இப்படி நடந்தது என்ன பிரச்சனை என பல கேள்விகளுக்கு விடையினை தெரிந்து கொள்ள வேண்டும்.\nபாதிக்கப்பட்ட நபருடன் ஒன்றாக அமர்ந்து பேசி, உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.\nஉங்களை முழுவதும் அவர் நம்ப வேண்டும், இதுவே மிகவும் முக்கியமானது.\nஅவரிடம் பேச முடிவெடுத்த பின்னர் நீங்கள் உரையாட போகும் நேரம், இடம் ஆகியவற்றை முன் கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்\nஇடம், பொருள், ஏவல் என்பது முக்கியமான ஒன்று. நீங்கள் பேசுவதை யாரும் ஒட்டு கேட்கிறார்களா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஒருவேளை நீங்கள் பேசுவதை அவரிடம் தவறாக நடந்து கொள்பவரே கேட்க நேர்ந்தால் அதுவே ஆபத்தாக முடியலாம்.\nஉரையாடும் போது அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேச வேண்டும். அவருக்கு ஆதரவாக இருப்பீர்கள் முழு அக்கறை அவர் மேல் உள்ளது என உணர வைக்க வேண்டும்.\nஒருசில நேரங்களில் நீங்கள் செலுத்தும் அக்கறையே கூட எதிர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்கலாம். இதற்கெல்லாம் இடம்கொடுக்கா வண்ணம் நீங்கள் பேச வேண்டும்.\nமுதலில் அவர்களுடைய பிரச்சனையை தெளிவாக காதுகொடுத்து கேட்டுவிட்டு, அதிலுள்ள தவற்றை சுட்டிக்காட்டலாம்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையங்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான முகாம்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.\nசட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க நீங்கள் தான் அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.\nஅவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், வழக்கறிஞர் அல்லது சட்ட ஆலோசகரை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.\nபாதிக்கப்பட்டவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது.\nஓரளவு புரிந்துகொள்ளும் குழந்தைகளாக இருப்பின், நடந்த விடயங்கள் பற்றி அவர்களிடமே பேசலாம்.\nதவறான எண்ணங்களை சமூகமே குழந்தைகள் மனதில் விதைக்கும் முன் நாமே கூறிவிடுவது நல்லது.\nகுறிப்பாக பொருளாதார ரீதியாகவும் அவரை தயார் செய்ய வேண்டும்.\nநாம் என்னதான் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கினால் பாதிக்கப்பட்ட நபர் மனரீதியாக தயாராக வேண்டும்.\nஅவர்களுக்கு பிடித்த இசை, சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.\nவெளியே வர சம்மதம் தெரிவித்த பின்னர் பாதுகாப்போடு அவர்களை அழைத்து செல்வது அவசியம்.\nகடவுளின் அற்புத படைப்பான பெண்கள் சாதிக்கத்தானே தவிர வீழ்வதற்கு அல்ல\nநிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாய் அவதாரம் எடுங்கள்\nPrevious: விஜய்யின் பைரவா வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்\nNext: இந்த உணவுகளில் ஆபத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சிய�� மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தி���் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/yali-gods-protector/", "date_download": "2019-02-16T22:40:06Z", "digest": "sha1:HBHSDNIIOFEQ74NFZWJLVLJYOXI4VC44", "length": 32190, "nlines": 142, "source_domain": "maayon.in", "title": "யாளி மிருகம் - கடவுள்களின் பாதுகாவலன்", "raw_content": "\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nஇடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து\nவாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி\nஉயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி\n– நக்கண்ணையார், அகம். 252 : 1-4\nஅடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற\nவரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.\nபுராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.\nஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்.\nயாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர்.சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார்.\nஇதற்கான பிண்ணனி கதை கதாநாயகன் சந்திரனின் காதலில் தொடங்குகிறது.இரவின் நாயகனான நிலவன் தாரா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு அவளை தன்னுடன் அழைத்தும் வந்துவிட்டார்.ஆனால் தாராவோ தேவர்களின் குருவான பிரகாஸ்பதியின் மனைவி(\nகுரு பிரகாஸ்பதி கடும் சினம் கொண்டு போர் புரிய தேவர்கள் கூடி தாராவை தன் கணவனோடு மீண்டும் இணைய சொல்கிறார்கள்.அதே சமயம் தாரா தான் கருவுற்றிருப்பதை அறிகிறாள்.(அப்பவே தாராவால பிரச்சினை -o-).\nகாதலனும் கணவனும் அது தன் குழந்தைதான் என வாதாட தேவர்கள் தாராவிடம் உண்மையை உரைக்குமாறு வினவியும் அவள் கூற மறுத்து விடுகிறாள்.ஒரு கட்டத்தில் கருவிலிருக்கும் குழந்தையே தாயிடம் யார் காரணம் என கேட்க வேறு வழியின்றி சந்திரன் என்ற உண்மையை சொல்லி விடுகிறாள்.\nமுன்னரே கோபத்தில் இருந்த குரு பிரகாஸ்பதி இதை கேட்டத்தும் சினம் பொறுக்காமால் சாபம் விட துவங்கினார்.சந்திரனால் உனக்கு பிறக்கும் குழந்தை ஆணாகவும் இருக்காது, பெண்ணகாவும் இருக்காது. தேவலோகத்தில் அமைதியை நிலைநாட்ட இந்திரன் அந்த குழந்தையை உலகம் பிரகாஸ்பதியின் மகனாகே அங்கிகரிக்கும் என அறிவித்தார்.\nபுதன் ஆண் கடவுளாகவே உலத்தால் அறியப்படுகிறார்.அவர் மனைவி பெயர் இளா. இவளும் அவரை போன்றவரே அதாவது ஆறு மாதம் புதனின் மனைவியாகவும் ஆறு மாதம் அரசாளும் ஆணாகவும் இருப்பார்.\nதமிழில் இளை என்றால் இளையர்/மக்கள் என பொருள்படும்.ரிக் வேதத்தில் சரஸ்வதி போன்ற நதிகளுடன் குறிப்பிடப்படும் இளா நதி(தற்போது இளி)\nசீனாவிற்கு அருகாமை நாடான கஜகஸ்தானில் உள்ளது.ஒருவேளை பாரதம் அதுவரை பரந்திருக்குமோ.\nகிழமைகளில் கூட புதன் ஆறு கிழமைகளுக்கு மத்தியிலே வரும்.சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் பகலில் 420 செல்சியஸ் அளவிற்கு வெப்பமாகவும் இரவில் -170 செல்சியஸ் குளிராகவும் இருக்கும்.புதன் கிரகத்தின் ஆங்கில பெயர் Mercury(பாதரசம்).தனிம அட்டவணையில் காணப்படும் ஒரே திரவம் போன்ற தனிமம் பாதரசம்.இது திரவமா அல்லது திடப்பொருளா என்று குழப்பம் வரும் தனிப்பட்ட குணமுடையது.\nஇந்து புராண கடவுள்கள் எல்லோருக்கும் ஒரு வாகனம் இருக்கும். இருபாலினமான புதனின் வாகனமும் அப்படித்தானே இருக்க வேண்டும்.ஆண்மையின் கம்பீரமாக சிங்கத்தின் உடல், பெண்மையின் கர்வமா��� யானையின் தலை.\nபண்டைய தமிழர்கள் அறிவியலிலும், கற்பனை வளத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதை நாம் அறிவோம்.மனித இனத்தை ஒன்றுபடுத்தவும் மக்கள் அச்சமின்றி நெறிகளை பின்பற்றி வாழவும் அவர்கள் கடவுள்களையும் கோவில்களையும் உருவாக்கினர்.கடவுள் நம்பிக்கை நன்மையை காத்தன, தீயவற்றை அழித்தன.\nமனிதனின் அசாத்திய சக்திகள் கடவுள்களின் வரமாகின.அப்படியான கடவுளின் இருப்பிட பாதுகாவலர்கள் எப்படி இருக்க வேண்டும்.யாளிகள் கோவில்களின் பாதுகாவலன், மனிதனை கடவுளின் வசிப்பிடத்திற்கு வழிநடத்துபவை.\nயாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன.\nயானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின் (மகரம்) தலைகளையும் சில நேரம் நாய், எலி போன்ற வேறு சில விலங்குகளின் உருவத்தையும் கொண்டுள்ளன.பாம்பின் வால் தோற்றத்தை முழுமை செய்கிறது.\nயாளி யானையின் பலத்தையும் சிங்கத்தின் வேகம் மற்றும் ஆற்றலையும் நாகத்தின் பய காரணியையும் ஒரு சேர கொண்டது.\nபழமையான கோவில்களின் மண்டப தூண்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழுஉயர, முப்பரிமாண யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் பார்த்திருப்போம். பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.\nயாளியானது, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும். யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம்.ஆனால் வெளியே எடுக்க முடியாது.இதனை யாளி முட்டை என்பர்.\nசில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது.\nயாளிகள் கோவில்களை பாதுகாப்பதுமாகவும் மக்களை ஆலயத்திற்கு வழிநடத்துவதாகவும் நம்பப்பட்டது.இரு வகையான துதிக்கை வடிவங்கள் கோவில்களில் வழக்கத்தில் உள்ளன.ஒன்று பிள்ளையாரை போன்ற உருவம் கொண்ட கஜ யாளி மற்றொன்று ராஜ யாளி, கற்பகிரகத்தின் இரு வாசலையும் அலங்கரிப்பவை.\nஉலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழுஉருவ, முப்பரிமாண சிலைகள் கிடையா��ு.\nஇந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25000 ஆம் ஆண்டு காலத்திலேயே வழக்கத்தில் இருந்து பின்னர் கி.பி 800-ல் தான் மீண்டும் கோவில்களில் இடம்பெற்றன.முதலாம் ஆதித்யன் மற்றும் பராந்த சோழனால் கற்றாளி எனப்பட்ட செங்கற்களுக்கு பதிலாக கருங்கற்களை கொண்டு முதன்முதலில் கோவில்கள் கலைநயத்துடன் கட்டப்பட்டன. அதில் தொடங்கி மற்ற கோவில்களில் யாளி முக்கிய இடம் பெற்றது.அது தென்னிந்திய கோவிலின் கலை அம்சமாக விளங்கியது.\nஅதற்கு முந்தைய கோவில்களில் இந்த சிலைக்களுக்கான தடயம் யேதுமில்லை.மாமல்லபுரம், அஜந்தா,புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.\nசில அறிக்கைகள் இப்படி ஒரு விலங்கினம் இந்திய வனப்பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் எனவும், கொடூர இந்த வேட்டை விலங்கை கண்டு மக்கள் அச்சம் கொண்டிருந்தனர் என்றும் கூறியது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கத்தினால் இவை மெல்ல அழிந்திருக்கலாம் எனவும் கருதியது. ஆனால் இந்த கோட்பாட்டிற்கு எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.\nதற்போது பெரும்பாலான ஆராச்சியாளர்கள் யாளி என்பது இந்து புராணத்தில் வரும் மற்றுமொரு கற்பனை கலப்பின விலங்கு மட்டுமே என்கிறார்கள். மேலும் எந்த தடயமோ அல்லது தொல்பொருள் படிவமோ இவை விலங்கினம் என இன்றுவரை நிரூபிக்கவில்லை.\nடைனோசர் என்று சொல்லப்படும் உயிரினத்தின் உடலமைப்புக்கும், யாளியின் உடலமைப்புக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதால் யாளிதான் உண்மையில் டைனோசராக இருக்கலாம் என்றொரு கோட்பாடு உள்ளது.யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்றும் ஒரு தரப்பால் நம்பப்படுகிறது.\nஅதன்படி குமரிக்காண்டம் ஆழிபேரலையால் அழிவுற்றபோது அங்கிருந்து கடந்து வந்த மக்கள் அறிந்த விலங்குதான் யாளி. எனவே அது டைனோசரின் வழிதோன்றலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.ஆனால் குமரிக்காண்டமே இன்னும் ஏற்றக்கொள்ளப்படவில்லை.\nயாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பை பெற்றது.யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், இதுபோல் ஏன் இதுவரை எழுதவில்லை ,ஆங்க���ல படங்களுக்கு நிகராக ஒரு புனைக் கதையை நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை என கேள்வி கேட்டது அந்த புத்தகம்.\nஅந்த புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு தொடங்குகிறது – “இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இத்தகைய விலங்குகளை பின்னணியாகக் கொண்டு உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலக மக்களை பெருமளவில் கவர்ந்தன.\nஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. தென் இந்தியாவில் காணப்படும் இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் ஒரு பிரமாண்ட விலங்கின் உருவத்தை சிலைகளாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.\nஇந்து புராணத்தில் சொல்லப்படும் எந்த செய்தியும் இதுவரை ஆன்மீகமாக மட்டும் இருந்ததில்லை.விமான வடிவமைப்பு, நவகிரகங்கள் பற்றி வானியல் சாஸ்திரங்கள், முனிவர்களின் அசாத்திய சக்திகள் அனைத்தும் அறிவியலின் படி சாத்தியம் என அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.\nநாம் கடவுள் என நம்புவோர்கெல்லாம் ESP (Extra sensory perception) சக்தி இருந்திருக்கலாம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.முதலில் சந்தேகித்து பின்னர் உலகம் ஏற்றுக்கொண்ட இந்திய தத்துவங்கள் எத்தனையோ உண்டு(யோகா போன்றவை).\nதேவர்களின் தலைவனாக இந்திரனின் வாகனமான ஐராவதம் பற்றி நாம் அறிவோம்.வெள்ளை நிற யானை பல துதிக்கைகள் அல்லது பல தந்தங்கள் கொண்டது போல அதன் தோற்றம் இருக்கும்.ஆரம்பத்தில் மேற்கத்திய உலகம் ஐராவதத்தை ஒரு புனைவு மிருகமாக கூட ஏற்கவில்லை ஒரு முக்கிய எலும்பு படிவத்தின் கண்டுபிடிப்பு வரை.Gomphothere எனப்படும் இந்த அழிந்துவிட்ட யானை இனவிலங்கின் தலைபகுதியில் நான்கு தந்தங்கள் இருந்தன. இந்த விக்கி தளத்தை படியுங்கள்.\nGomphothere பற்றிய முழு விக்கிபீடியா பதிப்பிலும் இந்திய புராணம் பற்றியோ ஐராவதம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை().ஒருவேளை யாளியின் தடயங்கள் கூட இன்னோரு கண்டத்திலோ அல்லது முறையான ஆராய்ச்சிகளின் மேற்கொண்டால் இந்தியாவிலேயோ கண்டுபிடிக்கப்படலாம்.\nநாம் வாழும் யதார்த்த உலகிலிருந்து யோசித்தால் இப்படியேல்லாம் ஒரு மிருகம் இருக்க வாய்ப்பேயில்லை, அப்படியே இருந்தாலும் அதனால் நமக்கென்ன கிடைக்கப்போகிறது. இந்த எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு தான். அதே நேரத்தில் அப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்க வேண்டும் அவை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற படைப்பாற்றலின் மிச்சங்கள்.\nஒரு சாதாரண மனிதனின் கனவில் வந்த கொடிய மிருகமாய் கூட இருக்கலாம்,ஆனால் அவன் தன் அச்சத்திற்கு அளித்த உருவமே யாளிகலாகிருக்கலாம்.யாளிகள் வெறும் சிலைகள் அல்ல. நம் முன்னவர்களின் எண்ணற்ற கற்பனை மற்றும் படைப்புகளை நினைவு படுத்தும் ஸ்துபிகள்.\nசிந்தித்து பாருங்கள், சுஜாதா,ஜெயமோகன் போன்றோரின் ஒரு சில புத்தகங்களையும் படங்களையும் தவிர சிறந்த அறிவியல் புனைவுகள் உங்களுக்கு நினைவுண்டா. நம்மால் ஏன் சிறந்த Sci-Fi, Fantasy கதைகளை உருவாக்க முடியவில்லை.\nஇன்னமும் Harry potter, Lord of the Rings, கேம் ஆப் த்ரோன்ஸ்(Game of thrones), Princess Mononoke போன்ற படைப்புகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே வேறொரு நாட்டில் யாளி படைக்கப்பட்டிருந்தால் அவை இறக்கைகள் கட்டிவிடப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கும், யாளிகளே இந்தியாவின் டிராகன்கள். நாம் தினசரி கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் அவை நம்மால் பிரம்மிப்பாய் கண்டு களித்து போற்றப்பட வேண்டியவை.\nவிமானம் விபத்தாகலாம், ஆனால் உயிர்சேதம் இருக்காது\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது...\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nஅற்புதம் .வெகு பல நாட்களாக யாளி பற்றிய என் தேடல்கள் சந்தேகங்களுக்கு ஒரு ஆரம்பம் கிடைத்து இருக்கிறது .நல்ல ஆய்வு ,புதிய பார்வை ,சிறந்த கோணத்தில் முன்னிறுத்தும் சிறப்பு .அழகான இணையதள வடிவமைப்பு (முதல் முறையாக வாசிக்கிறேன் ) நல்ல படங்கள் தேர்வு .\nதணிகை குமார், மணி எழுதிய நாவல் அந்த பதிப்பத்தாரிடமே கிடைக்கவில்லை உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் அலை பேசி 9003925777.\nநன்றி தோழரே ..அறிந்தால் அறிவிக்கிறேன்..\nஇடம்பெறாத புதிய கருத்துகள் இருந்தால் குறிப்பிடவும்..\nஎனக்கு இரு சந்தேகங்கள் .\n1. யாழி அல்லது யாளி \n2. யாழி / யாளி என்பது தமிழ் விலங்கு தானே எப்படி அது இந்திய விலங்காகும் எப்படி அது இந்திய விலங்காகும் இது தமிழ் மன்னர்கள் ஆண்ட மண்ணில் உள்ள கோயில்கலில் மட்டுமே காணப்படுகிறது .\n2.யாளிகள் தமிழ் மண்ணின் விலங்காக இதுவரை உள்ளது. ஆனாலும் இந்திய புராணங்கள் என்ற கருத்தில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மைசூர் மற்றும் தாய்லாந்து போன்ற சில வெளிநாடுகளிலும் வியாலா, லியோகிராப் போன்ற சிலைகளும் யாளியை ஒத்தவாறே உள்ளன.\nSearch 2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nEntertainement • Science • Search ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,903 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 5,220 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 4,201 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,959 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,628 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 3,310 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-15-03-10.html", "date_download": "2019-02-16T21:32:45Z", "digest": "sha1:64VBZIRE44KB3UQD7PS5VZSVA3JUVLJ4", "length": 6529, "nlines": 110, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 15-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளின் நிலை சற்று பதட்டத்துடன் தான் தெரிகிறது, உலக சந்தைகளின் நகர்வுகளை அடிக்கடி பார்த்து கொள்ளுங்கள் உதவியாக இருக்கும், Nifty Spot க்கு 5162 என்ற புள்ளி தொடர்ந்து ஏறுவதற்கும், 5098, 5090, 5084 என்ற புள்ளிகள் தொடர்ந்து இறங்குவதற்கும் தடைகளாக செயல்படும் வாய்ப்பை பெற்றுள்ளன, ஆகவே இந்த புள்ளிகளின் அருகே முக்கியமான முடிவுகளை எடுங்கள் ,,,\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5162 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர்ந்து உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் 5180, 5185 என்ற புள்ளிகள் சில தடைகளை தரலாம், இந்த புள்ளிகளுக்கு மேல் அடுத்து ஒரு உயவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல தோன்றுகிறது,\nஅதே போல் இன்று 5131 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் நாம் முன்னர் பார்த்தது போல 5090, 5080 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் மட்டுமே அடுத்து ஒரு நல்ல வீழ்ச்சியை பற்றி சிந்திக்க முடியும��, ஆகவே இந்த இரண்டு புள்ளிகளும் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும்,\nஇருந்தாலும் இன்று 5098 என்ற புள்ளியில் ஒரு buying pressure உருவாக வாய்ப்புகள் ஏற்படலாம், ஆகவே இந்த புள்ளிகளின் அருகே சந்தை வரும்போது buying இல் கவனம் செலுத்தலாம் s/l ஆக nifty spot 5080 ஐ கீழே கடந்து close செய்யவேண்டும் என்று கொள்ளுங்கள்,\nபொதுவில் பதட்டங்கள் அதிகம் இருக்கும் வாய்ப்புகளும் அதனால் மேடு பள்ளங்களாக சந்தை பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், கீழே உள்ள படத்தை பாருங்கள் சந்தை அடுத்து பயணிக்கும் திசையினை ஓரளவு கணிக்கலாம்,\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/jaipur-literary-festival-oprah-winfreys-interview/", "date_download": "2019-02-16T22:20:50Z", "digest": "sha1:MC5637BH3IFEDCPZH4CKST46STGEA2PR", "length": 19601, "nlines": 122, "source_domain": "moonramkonam.com", "title": "ஜெய்பூர் இலக்கியத்திருவிழா - ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n சசிகலா நடராஜனுக்கு ஜெ வைக்கும் செக் காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nஜெய்பூர் இலக்கியத்திருவிழா – ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை\nஜெய்ப்பூரின் இலக்கியத்திருவிழாவிற்கு சல்மான் ருஷ்டி வருவாரா மாட்டாரா என்பது எத்தனை சர்ச்சைகளை கிளப்பினதோ அதே அளவினதான பரப்பரப்பை ஓப்ரா வின்ஃபேரேயின் வருகை ஏற்படுத்தியிருகிறது .\nஇன்று (22/1/12) மாலை என். டி . டி வியில் “தி ஓப்ரா எஃபெக்ட் “என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெரும் பார்வையாளர் கூட்டத்துக்கு மத்தியில் பர்கா தத்துடன் ஓப்ரா உரையாடினது அட்டகாசமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது . அழகான குர்தாவில் வித்தியாசமான ஓப்ரா . மேடைக்கு அவர் வரும் போதே பார்வையாளர்கள் மத்தியில் அத்தனை உற்சாகமும் பரபரப்பும் . கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரிலான கூத்துக்களுக்கு மத்தியில் தனிமனித புகழ் பாடும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் பரபரப்பையே பார்த்து சலித்திருந்த கண்களுக்கு அத்தனை இதமும் புத்துணர்ச்சியும் \nஎன். டி .டி வியில் ஓப்ரா வின்ஃப்ரேயின் நேர்காணல்\nஉலகின் மிகவும��� விரும்பப்படும், ரசிக்கப்படும் தொலைக்காட்சி ஆளுமையான ஓப்ரா தன்னுடைய வெளிப்படையான ,மிக இயல்பான பேச்சினால் உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பேரில் மட்டும் அல்லாமல் தான் உலகின் முன் எடுத்து வைக்கும் கேள்விகளின் மீதும் திருப்பும் வல்லமை பெற்றவர் . பாரக் ஒபாமா ஓப்ராவின் ஆதரவில் தான் இத்தனை பெரிய வெற்றி பெற்றார் என்று பர்கா தத் சொல்ல கூட்டத்தில் அத்தனை ஆரவாரம் ஓப்ரா முகத்தில் வெட்கம் \nஇந்தியாவின் போக்குவரத்து நெரிசலும், இந்தியர்கள் சாலை விதிகளை மீறுவதையும் பார்வையாளர்களுக்கு வெட்கம் வர சொன்னார் ஓப்ரா சிவப்பு விளக்கு எரிகிறது நீங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறீர்கள் என்று கூட்டத்தைப் பார்த்து அவர் கேட்க கொல்லென்ற சிரிப்பு \nஇந்தியாவில் அவரை மிகவும் கவர்ந்த விஷயங்களையும் பட்டியலிடத் தவறவில்லை ஓப்ரா.\nஇங்கு மக்கள் ஆன்மீகம் பேசுவது மட்டும் இல்லை ஆன்மீகத்தோடே வாழ்கிறார்கள் ( people just dont talk religion ..they live religion) என்றார் .\nஅபிஷேக் ஐஷ்வர்யாவை தன் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் பேட்டி கண்ட போது “எப்படி பெற்றோருடனே வசிக்கிறீர்கள் ( how do you live with your parents ) ” என்ற கேள்விக்கு “உங்களால் எப்படி அவர்களை ஒதுக்கி வாழ முடிகிறது( how do you live with your parents ) ” என்ற கேள்விக்கு “உங்களால் எப்படி அவர்களை ஒதுக்கி வாழ முடிகிறது” என்று அபிஷேக் எதிர் கேள்வி கேட்டதை நினைவு கூர்ந்தார் .இங்கு குடும்ப உறவுகள் பேணப் படுவதையும் பெரியவர்கள் மதிக்கப்படும் விஷயத்தையும் வெகுவாக சிலாகித்தார் . அதே சமயம் குடும்ப உறவுகளை இத்தனை மதிக்கும் பூமியில் கணவன் இறந்து விட்டான் என்பதற்காக மட்டும் ஒரு பெண்ணை எப்படி ஒதுக்குகிறீகள் என்பது போன்ற பதில் தர முடியாத கேள்விகளை வீசவும் அவர் தயங்கவில்லை .\nவறுமையை ஒழிப்பதற்கான மிகப் பெரிய ஆயுதம் கல்வி தான் என்றதுடன் தனக்கான வாழ்வை , தன் வாழ்வு பற்றின முடிவுகளை தானே எடுக்க இயல்வதே ஒரு பெண் பூரண சுதந்திரம் பெற்று விட்டதற்கான அடையாளம் என்றார் . நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம் என்றவர் ..தான் அலையாக விரும்பாமல் கடலாக விரும்பியதே தன் வெற்றியின் ரகசியம் என்றது கூட்டத்தில் மிகுந்த ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியது . எதைச்செய்தாலும் மிகச்சிறப்பாக செய்தலே வெற்றியின் தாரக மந்திரம் என்றார் .\nஓப்ரா வின்ஃப்��ே தன் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிமுகம் செய்த புக் கிளப் ( book club) என்ற புத்தகங்கள் அறிமுகம் மிகப்பெரிய ஒரு எழுச்சியை உலகமெல்லாம் ஏற்படுத்தி இருக்கிறது . புத்தகங்கள் வாசிப்பது தனக்கு மிக விருப்பமானது மற்றும் மனிதர்களின் வாழ்வில் மாறுதல்களை கொண்டு வரக்கூடியது என்று பேசியவர், டோனி மோரிசன் தான் வாழும் எழுத்தாளகளில் தனக்கு மிகப்பிடித்தமானவர் என்றார் .\nஓப்ராவின் இந்திய வருகை மற்றும் சல்மான் பற்றின கேள்விகள்\nட்விட்டர் பற்றின ஒரு கேள்விக்கு மிக ஹாஸ்யமாக பதில் அளித்தார் . இம்மாதிரியான தளங்கலில் ஓயாமல் நேரம் போக்குவது போதைப் பழக்கத்துக்கு ஆளாவது போன்றது .அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யலாம் என்றார் . பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை காதல் மணமாக்கிக் கொள்ளும் திறன் இந்தியப்பெண்களிடம் மட்டுமே உள்ளது என்று புகழ்ந்தார் .\nஉலகமெல்லாம் உள்ள பெண்குழந்தைகளின் கல்விக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ள ஓப்ரா எத்தனை பாசிடிவ் எனர்ஜியும் , மனிதநேயமும் கொண்டவர் என்பதும் சூழலை மிக இனிமையானதாக மாற்றிவிடக் கூடியவர் என்பதையும் கண்கூடாகக் காண முடிந்தது . கையில் கேள்விகள் குறித்து வைக்கப்பட்ட தாள் ஏதும் இன்றியே பர்கா தத் அனாயாசமாக தன்னுடன் உரையாடினது குறித்து மேடையிலேயே வெகுவாகப் புகழ்ந்தார் ஓப்ரா .\nமிக வெளிப்படையாகவும் சிரித்த முகத்துடனும் இருந்த ஓப்ரா , பேட்டியாளர் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அனைவருடனும் கனெக்ட் செய்த வண்ணமாய் , அதாவது பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் தன்னுடன் தான் ஓப்ரா பேசுகிறார் என்று மனப்பூர்வமாய் உணரும் வண்ணம் பேசினார் . எளிமையும் உண்மையும் தான் வசீகரத்தின் வண்ணங்கள், தோலின் நிறமும் செயற்கைப் பேச்சுகளும் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்தியது அவரின் இந்த நேர்காணல் ஒரு சிறு வெற்றியில் நிலை மறந்து போகும் மனிதர்களுக்கு சரியான ஒரு பாடம் இது .\nஒரு கறுப்பினப் பெண்ணாக, வறுமைச்சூழலில் பிறந்து வளர்ந்து , அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் சக்தியைப் பெற்றுள்ள பெண்ணாக மாபெரும் அவதாரம் எடுத்துள்ள அவரின் வெற்றி உலகப் பெண்களால் கொண்டாடப் பட வேண்டிய ஒன்று வீ லவ் யு ஓப்ரா\nஓப்ரா வின்ஃப்ரே , என். டி .டி வி, ஜெய்பூர் இலக்கியத் தி���ுவிழா, சல்மான் ருஷ்டி, பாரக் ஒபாமா, ஒபாமா , அமெரிக்கா, இலக்கியத் திருவிழா, பர்கா தத்\nTagged with: america ஓப்ரா வின்ஃப்ரே, barga dutt, jaipur literary festival, NDTV, Obama, oprah winfrey, salman rushdie, the oprah effect, அமெரிக்கா, இலக்கியத் திருவிழா, என். டி .டி வி, ஒபாமா, சல்மான் ருஷ்டி, ஜெய்பூர் இலக்கியத் திருவிழா, பர்கா தத், பாரக் ஒபாமா\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:47:09Z", "digest": "sha1:7JSBOPXOOJ2GPUS62RW65PZ3OPURZBN4", "length": 6808, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாதிக்காய் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஇலை, ஜாதிக்காய், ஜாதிக்காய் சாப்பிடும் முறை, ஜாதிக்காய் சூரணம், ஜாதிக்காய் பயன்கள், ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் மூலிகை, ஜாதிக்காய் லேகியம், ஜாதிக்காய்யின் நன்மை, ஜாதிக்காய்யின் நன்மைகள், ஜாதிக்காய்யின் பயன், ஜாதிக்காய்யின் பயன்கள், ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம், ராசம்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்���ிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A9/", "date_download": "2019-02-16T22:33:08Z", "digest": "sha1:RTKYM2PUE336KTNKY5XQHS5RAYURQOQ7", "length": 5228, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "மோஹன |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n��்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=560", "date_download": "2019-02-16T21:43:09Z", "digest": "sha1:LAQCL746G2JQCTNDPNU3CAVT3LO3YCMN", "length": 12170, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் - பிரதமர்\nமூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வி...\nமலையக விவகாரங்கள் தொடர்பிலான செயற்பாட்டுக்குழு பிரதமர் தலைமையில்\nமலையக விவகாரங்கள் தொடர்பிலான செயற் பாட்டுக்குழுவொன்று பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த இரண்டுவாரங்களில்...\nவரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை மீள வழங்கப்பட்டது\nவடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்க...\nஇலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி\nஇலங்கையின் பொருளாதார செயற்திறன் குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதன...\nநல்லாட்சி அரசில் சுதந்திரக் கட்சி இருக்கும் வரை கூட்டு எதிரணி இணையாது - பஷில்\nநல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்க் கட்சியாகவும் மக்களின் மாற்றுக் கருத்துக்களுக்கான குரலாகவும் இருக்கி...\nசபாநாயகரைச் சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹமட் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நா...\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசமைக்கவும் கூட்டு எதிரணி தயார் - மஹிந்த யாப்பா அபேவர்தன\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசமைக்கவும் தாம் தயாராக இருப்பதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கூட்டு எதிரணியின் ஊ...\nமைத்திரி - மஹிந்த நேருக்கு நேர் சந்திப்பு\nநிதி இரா­ஜாங்க அமைச்சர் ல­க்ஷ்மன் யாப்பா அபே­வர்த்­த­னவின் மகன் பசந்த யாப்பா அபே­வர்­த்த­ன...\nமுன்னாள் இராணுவ பேச்சாளரின் பிணை மனு ஜனவரியில் விசாரணை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ ஊடக பேச்சாளர் உள்ளிட்ட ஆறு பேர் தமக்கு பிணை வழங்குமாறு தாக்...\nசுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதி - ஆனந்த சங்கரி இடையே சந்த���ப்பு\nசுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி நேற்று வியாழக்கிழமை மாலை தமிழர் விடுதலை கூட்டணியின் செயல...\nதமிழ்த் தேசிய அரசியல் விரோதிகளின் விருப்பத்தை சுரேஸ் நிறைவேற்றியுள்ளார் - கஜேந்திரகுமார்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக பலமான, கொள்கை பற்றுள்ள எதிரணி ஒன்றை தோற்றுவிப்பதை விரும்பாத இலங்கை அரசாங்கத்தினத...\nஆசனப் பங்கீடு தொடர்பில் ஒரே கொள்கையில் அனைவரும் பயணிக்க வேண்டும் - சுமந்திரன்\nஉள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் உருவாகியிருக்கும் பிணக்குகள் தொடர்பாக இன்...\nகூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் பிரதமர் சம்பந்தனுடன் அவசர பேச்சு வார்த்தை\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எழுந்திருக்கும் இழுபறி ...\nஎதிர்வரும் 10 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி\nஎதிர்வரும் 10ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி நிகழ்வொன்று இடம்பெற...\nபுதிதாக உருவாகிய கூட்டணி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது\nவடக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:04:28Z", "digest": "sha1:KACVIDGWKWMWJICCYQ5VVA5EU5H2RLTO", "length": 10123, "nlines": 128, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் - Kollywood Today", "raw_content": "\nHome Featured கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர்\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர்\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு\nடுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.\nதன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா.\nஇப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் ‘நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்’ என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.\nஎப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.\nTAGகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர்\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5554", "date_download": "2019-02-16T22:36:42Z", "digest": "sha1:BKQMTU6W7OJ5KG6AN4HLGGNTDVHFWXJT", "length": 8611, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Srirangathu Devathaigal - ஸ்ரீரங்கத்து தேவதைகள் » Buy tamil book Srirangathu Devathaigal online", "raw_content": "\nஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Devathaigal\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஎன்றாவது ஒரு நாள் 21 ம் விளிம்பு\nநான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு எதுவுமே இல்லாவிட்டாலும் அதனுடன் ஒரு பிணைப்பு இருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை.\nஎந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான். கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கல்ந்துதான் இருக்கின்றன. கவலையின் விகிதாச்சாரம் என் தொழில் ரகசியம். அதுமுக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான்.\nஇந்த நூல் ஸ்ரீரங்கத்து தேவதைகள், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1\nவானத்தில் ஒரு மௌனத் தாரகை\nகமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham\nகாகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11\nவிருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nவந்தேன் வந்தேன் உனைத்தேடி - Vanthaen Vanthaen Unaithedi\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nஇனி எல்லாம் சுகமே - Iniyellam Sugamey\nசாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்)\nஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi\nதுளசி மாடம் - சமூக நாவல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறி கூறும் கோள்களும் கைரேகைகளும்\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nமனையாள் சுகம் - Manaiyal Sugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2017/05/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:30:11Z", "digest": "sha1:XXW3ZJJOYPX6RGARL2PFE64EECCRVS3E", "length": 7930, "nlines": 101, "source_domain": "tamileximclub.com", "title": "செலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற யோசனை – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nசெலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற யோசனை\nதமிழகத்தில் ஏற்றுமதி தொழில் என்ற விழிப்புணர்வை பலர் தொலைகாட்சிவழிகளில், நேரடி ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் கொடுத்து வந்தாலும் அவர்கள் கூறுவது போல அயல்நாட்டில் இருந்து முன் பணம் அனுப்பி யாரும் இறக்குமதி செய்வது இல்லை, அல்லது தாங்கள் வாங்கும் சில லட்சம் ரூபாய்களுக்கு எள்.சி திறக்கவும் இறக்குமதியார் விரும்புவதும் இல்லை, தொழில் முதலீடு என்பது லைசன் வாங்குவதுடன் முடிந்து விடுவது அல்ல நேரடியாக அயல்நாட்டு பயணங்களை மேற்கொண்டு ஏற்றுமதியாளர்களை இறக்குமதியாளர்களை நேரடியாக சந்தித்து நல்ல புரிதலுடன் நீங்கள் தொழிலை துவங்கினால் வெற்றி நிச்சயம்.\nபல ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ஏற்றுமதி ஆர்டருக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீங்கள் தேடிப்பார்க்க வேண்டிய சில பிசினஸ் டு பிசினஸ் வெப் சைட் லிங்க் தருகிறேன். இத்தனையும் மிச்சம் வைக்காமல் செலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற தேடி மகிழ்வீர்களாக… வணக்கம்.\nPrevious ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி\nNext ஆஸ்திரேலிய தமிழர்களை தொழிலை விட்டு விரட்டிட சதிவலை\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/feb/13/england-beat-west-indies-by-232-runs-to-restore-some-pride-3095100.html", "date_download": "2019-02-16T21:12:24Z", "digest": "sha1:SZKDOPRUTL67L6D3UMRC4C5WSJFVW76J", "length": 9907, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "England beat West Indies by 232 runs to restore some pride- Dinamani", "raw_content": "\nமூன்றாவது டெஸ்டை வென்றது இங்கிலாந்து: 2-1 எனத் தொடரைக் கைப்பற்றிய மே.இ. அணி\nBy எழில் | Published on : 13th February 2019 10:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. எனினும் டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.\nசெயிண்ட் லுசியாவில் நடைபெற்ற 3-வது டெஸ்டில்,இங்கிலாந்து அணி, 101.5 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பட்லர் 67, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. அணி வீரர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிவேகப் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 123 ரன்கள் முன்னிலை பெற்றது. 3-ம் நாளின் முடிவில் அந்த அணி 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. ரூட் 111, ஸ்டோக்ஸ் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து அணிக்கு 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் அப்போது இருந்தது.\nஇந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. ரூட் 122 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதையடுத்து 3-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற 485 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கடினமான இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் 69.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. சேஸ் மட்டும் இதர வீரர்களை விடவும் சிறப்பாக விளையாடி 102 ரன்கள் எடுத்தார். வ���று யாரும் 40 ரன்கள் கூட எடுக்கவில்லை. 3-வது டெஸ்டை 232 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றாலும் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. ஆண்டர்சன், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.\n3-வது டெஸ்டுக்கான ஆட்ட நாயகன் விருது வுட்டுக்கும் தொடர் நாயகன் விருது ரோச்சுக்கும் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21953", "date_download": "2019-02-16T22:40:27Z", "digest": "sha1:I5I25E3Y6KYEK5P44NXBBIE5BKBDWHFI", "length": 9864, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கருட பஞ்சமி : கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nகருட பஞ்சமி : கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்\nஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில் திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன�� தருமானாலும் வியாழன் மாலையிலும் சனி காலையிலும் கருட தரிசனம் மிகவும் சிறப்பானது.\nஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது இம்மை மறுமைப் பலன்களை விரைவில் தரவல்லது. இதற்கு விசுவாமித்திரர் ரிஷி லக்ஷ்மி நாராயணனுடன் கூடிய கருட தேவதை என்பார்கள். அதிகாலையில் அருணோதய நேரத்தில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும்.\nபூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம் பெயர்ந்தார்\nராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஇழந்த பதவியை மீண்டும் பெற அருள் தரும் பத்மகிரீஸ்வரர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செ���் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-anirudh-20-11-1524050.htm", "date_download": "2019-02-16T22:21:59Z", "digest": "sha1:4VEPSETVGDOLMJ6HYZRN55AKA6QPAOFZ", "length": 6367, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்! - Ajithanirudh - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்\nஅஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் வெற்றியால் இசையமைப்பாளர் அனிருத் முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் இடம்பெற்றுவிட்டார்.\nஅனிருத் சமீபத்தில் இசையமைத்த 'கத்தி', 'காக்கி சட்டை', 'மாரி', 'நானும் ரெளடிதான்' மற்றும் 'வேதாளம்' ஆகிய ஐந்து படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதால் அனிருத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\n▪ அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்\n▪ ‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்\n▪ ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57\n▪ தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்\n▪ அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்\n▪ ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்\n▪ சாதனை படைத்த வேதாளம் டீசர் \n▪ அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை\n▪ அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்\n▪ அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்ட��ம் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-cv-kumar-11-04-1517546.htm", "date_download": "2019-02-16T22:00:46Z", "digest": "sha1:BOZ72HDN5FF2MTS3II3W4XS5XEYJKNPG", "length": 7727, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்! - சி.வி.குமார் - CV Kumar - சி.வி.குமார் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்\nஅட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி என பல ஹிட் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த இப்படங்கள் எல்லாமே பெரிய அளவில் வசூலித்தன.\nஅதனால் கோடம்பாக்கத்தின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்து நின்றார் சி.வி.குமார். ஆனால், சரபம், எனக்குள் ஒருவன் போன்ற படங்கள் அவருக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்து விட்டன. இருப்பினும் தற்போது இன்று நேற்று நாளை, இறைவி போன்ற படங்களை தயாரிக்கும் அவர், மாயவன் என்ற படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார்.\nஇந்தநிலையில், எதிர்கால சினிமா குறித்து சி.வி.குமார் கூறுகையில், சமீபகாலமாக படங்கள் ஓடுவதே அரிதாகி விட்டது. இருப்பினும் அதிகப்படியான படங்கள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன.\nஆனால், தற்போது தோல்வி பெரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்கிறார். மேலும், எனது தயாரிப்பிலும் தமிழில் படங்களை குறைத்து விட்டு, தெலுங்கு, மலையாளத்தில் அதிகமாக தயாரிக்கப்போகிறேன் என்கிறார் அவர்.\n▪ செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித��து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2019/02/the-big-rip-is-coming/?shared=email&msg=fail", "date_download": "2019-02-16T22:10:18Z", "digest": "sha1:TQA5RP5LHW5HWQJB5K6CLHNAUX23X5DH", "length": 18251, "nlines": 194, "source_domain": "parimaanam.net", "title": "'பெரும் கிழிவு' வருகிறது! — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் ‘பெரும் கிழிவு’ வருகிறது\nபல ஆயிரக்கணக்காக வருடங்களாக நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி பலரும் ஒரே வினாவைத்தான் எழுப்பியுள்ளனர். இந்தப் பிரபஞ்சத்திற்கு எல்லை உண்டா இல்லையா என்பதுதான் அது.\nசுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு விண்ணியலாளரின் பெரும் கண்டுபிடிப்பு இதற்க்கான பதிலை எமக்குக் தந்தது எனலாம்: இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று அவர் கண்டறிந்தார்.\nஇதிலிருந்து எமக்கு தெரிவது என்னவென்றால் இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இதே அளவில் இருந்ததில்லை, மேலும் நிரந்தரமாகவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே இதன் பொருள். இன்று பலரும் அண்ணளவாக 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பெருவெடிப்பில் (Big Bang) நம் பிரபஞ்சம் தோன்றியிருக்கும் என நம்புகின்றனர்.\nஅன்று தொடங்கி இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. சிறு வயதில் இருந்ததைவிட இன்று பல பில்லியன் மடங்கு பெரிதாக இது வெளிநோக்கி விரிந்துள்ளது.\nஆனால் அதுமட்டுமே கதை அல்ல. நாம் விண்மீன் பேரடைகள் ஒன்றை விட்டு ஒன்று விலகிப்போவதைப் பார்க்கிறோம். அதிலும் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகள் வேகமாக விலகிப் போவதையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இது நமக்கு இந்தப் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.\nகுவாசார் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை. நன்றி: NASA/CXC/M.Weiss\nபிரபஞ்சம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதனை தெளிவாக அவதானிக்க நாம் அதன் சிறுவயதில் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்கவேண்டியிருக்கிறது.\nநேரத்தை பின்நகர்த்திப் பார்ப்பது என்பது சிக்கலான விடையம் என்ற போதிலும், அது முடியாத காரியமல்ல. மிகப் பிரகாசமான, மிகத் தொலைவில் உள்ள ஒரு விண்பொருளைக் கண்டுபிடிக்கவேண்டும். மேலும் அதன் பிரகாசம் என்ன என்பதையும் நாம் அறியவேண்டும். பொருள் ஒன்று தொலைவுக்குச் செல்லச்செல்ல அதனில் இருந்துவரும் ஒளியின் பிரகாசம் குறையும். எனவே அதன் உண்மையான பிரகாசம் என்ன என்று தெரிந்திருந்தால் அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனைக் கண்டறிந்துவிடலாம்.\nவாயுக்களை கபளீகரம் செய்யும் பெரும் திணிவுக் கருந்துளைகள் இதற்காக நமக்கு உதவலாம். இவற்றை நாம் குவாசார் (quasar) என அழைக்கிறோம். 12 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்தாலும் அவதானிக்கக்கூடியளவிற்கு பிரகாசமாக ஒளிர்பவை இவை இருந்தாலும் சில காலம் முன்புவரை இவற்றைப் பற்றிய ஒரு முக்கிய விடையம் எமக்குத் தெரியாமலே இருந்தது – அதுதான் குவாசாரின் பிரகாசம்.\nவிஞ்ஞானிகள் சில குவாசார்களின் பிரகாசத்தைக் கண்டறிய புதிய உத்திகளை பயன்படுத்துகின்றனர். இந்தப் புதிய உத்திகள் பிரபஞ்ச நேரக்கோட்டில் இருக்கும் பல இடைவெளிகளை நிரப்புவதுடன், சில பல ஆச்சரியமானதும், நம்மை பயமுறுத்தும் விடையங்களையும் எமக்கு வெளிப்படுத்துகின்றன.\nஎமது பிரபஞ்சம் இன்னும் இன்னும் வேகமாக விரிவடைந்து “பெரும் கிழிவு” (Big Rip) எனும் நிலையை நோக்கிச் செல்கிறது. இன்னும் பல பில்லியன் வருடங்களின் பின்னர் இன்று பிரபஞ்சத்த�� வேகமாக விரிவடையச் செய்யும் அதே சக்தி முதல், விண்மீன் பேரடைகள், விண்மீன்கள் தொடங்கி அணுக்கள் வரை ஒவ்வொன்றையும் கிழித்தெறியும்\nபிரபஞ்சம் வேறு எப்படியெல்லாம் வாழ்கையை முடிக்கலாம் என்பதில் பெரும் குழைவு (Big Crunch), மற்றும் பெரும் உறைவு (Big Freeze) போன்ற கோட்பாடுகள் அடங்கும். பெரும் குழைவில் இந்தப் பிரபஞ்சம் விரிவடைவது ஒரு கட்டத்தில் நின்று மீண்டும் சுருங்கத்தொடங்கும். பெரும் உறைவு என்பது பிரபஞ்சம் தொடர்ச்சியாக விரிவடைந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் எல்லா விண்மீன் பேரடைகள், விண்மீன்கள், கோள்கள் என்பன தனித்தனியாக சென்றுவிடும். அவ்வேளையில் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு நோக்கினும் வெறும் இருளும் வெறுமையுமே எஞ்சியிருக்கும்.\n⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/when-shani-moves-scorpio-brings-luck-017878.html", "date_download": "2019-02-16T22:35:44Z", "digest": "sha1:UHMT6RDQUFPQVITK3FZEKY74LY3B7HN3", "length": 20577, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை தருமா இன்றைய ராகு கேது பெயர்ச்சி ? | when shani moves of scorpio brings luck - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை தருமா இன்றைய ராகு கேது பெயர்ச்சி \nவிருச்சிக ராசிக்கு தற்போதுள்ள நான்கு, பத்தாம் இடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு இன்று மாறுகிறார்கள்.இம்முறை ராகு-கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம்.\nகடந்த சில ஆண்டுகளாக விருச்சிகராசியினர் ஏழரைச் சனியின் தாக்கத்தினால் கடுமையான நிலையை சந்தித்து கொண்டிருந்தார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nயாராவது ஒருவர் உங்களுடைய கஷ்டமான நிலைமையை பார்த்து உதவலாம் என்று முன் வந்தால் கூட, சாதகமற்ற கிரகங்களின் ஆதிக்கத்தினால் மனம் இருந்தும் உதவி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.'\nஇதுபோன்ற உதவிகள் அற்ற நிலை இனிமேல் இல்லாத வண்ணம் கேட்கும் இடத்தில், உதவிகள் கிடைக்கின்ற ஒரு நிலையை தற்போது மூன்றாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் உங்களுக்கு அருளுவார்.\nராகு- கேது பெயர்ச்சியை அடுத்து நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியால் உங்களின் யோகாதிபதியான குருபகவான் பனிரெண்டாம் இடம் மாறுவதால் நன்மை விளையும். இது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலை என்று தான் சொல்ல வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட மேலாக விருச்சிக ராசியினர் அனுதினமும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப் பெயர்ச்சி இன்று நடக்கிறது. இனிமேல் உங்களுக்கு வரப் போகும் எல்லா நல்லவைகளையும் பெற்றுத் தரக் கூடிய ஆரம்ப மாற்றமாக இந்த ராகு-கேது பெயர்ச்சி இருக்கும்.\nசர்ப்ப கிரகங்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களில் வருவதன் மூலம் உதவி ஸ்தானம் மிகுந்த வலுப்பெறும். இந்த இடம் தைரியம் மற்றும் கீர்த்தியை குறிப்பதால் இதுவரை எதற்கும் பயந்து கொண்டு தன்னம்பிகை இன்றி இருந்த விருசிகத்தினர் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள்.\nஇதுவரை நடந்த எதிர்மறை பலன்களால் கலங்கிப் போய், எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது, ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வி கிடைக்கிறது, என்று தைரியம் இழந்து கலங்கித் தவித்துக் கொண்டிருக்கும்விருச்சிக ராசி இளைய பருவத்தினருக்கு,\nதைரியத்தையும், புத்துணர்ச்சியும் ஊட்டி அவர்களை சாதனை செய்பவர்களாக மாற்றும் வேலையினை மூன்றாமிடத்தில் மாறியிருக்கும் கேது செய்வார்.\nராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருவது நன்மைகளைத் தராது என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், ராகு இப்போது செல்லும் இடம் அவருக்கு மிகவும் பிடித்த கடக வீடு என்பதால் பெரிய துன்பங்கள் எதையும் விருச்சிக ராசிக்கு நிச்சயமாக கொடுத்து விட மாட்டார்.\nஅதைவிட மேலாக கடந்த சில வருடங்களாக சனி கொடுத்துக் கொண்டிருக்கும் துன்பங்களை விட, வேறு எந்த ஒரு கிரகமும் அதிகமான தீமைகளையோ, மனக் கஷ்டங்களையோ விருச்சிகராசிக்கு கொடுத்து விட முடியாது.\nவேலை அமைப்புகளில் இதுவரை நல்லது கிடைக்காத நிலைமை விருச்சிகத்திற்கு இருந்திருக்கும். அது மாறத் துவங்கி ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு நழுவிப் போன அனைத்து வாய்ப்புகளும் இப்போது தானே தேடி வரும்.\nஅதைவிட மேலாக ஏற்கனவே வாய்ப்புக் கிடைத்தும் அதை சரியாக செய்ய முடியாமல், கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிரகங்களால் கொடுக்கப்படுகிறது.\nதொழில் முன��னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.\nகணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.\nகுடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.\nஎல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் நீங்கள் என்பதால் இந்த ராகுகேதுப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையே அதிகம் தரும்.\nஎதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.\nசனி பகவான் உங்கள் நட்சத்திர அதிபன் என்பதாலும் அவர் இன்னும் சில வாரங்களில் உங்கள் ராசியில் இருந்து விலகப் போவதாலும் மிகப் பெரிய கஷ்டங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இல்லை.\nஎதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும்.\nவெளிநாட்டு தொடர்பால் இந்த வருடம் நன்மை அடைவீர்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nவேலையில் பாராட்டப்படுவீர்கள். பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது குறைவான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.\nராகு கேது பெயர்ச்சி நடந்தபிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் கா��த்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். நிறைந்த பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/trent-boults-5-21-makes-india-fallout-378806.html", "date_download": "2019-02-16T21:53:44Z", "digest": "sha1:KOHBAI2Y7O6OF6INDR4B7IU3PNG3IXIT", "length": 10593, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்ஸிங் செய்ததாக ஏன் ஒப்புக் கொண்டேன்?.. ஸ்ரீசாந்த் அதிரடி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிக்ஸிங் செய்ததாக ஏன் ஒப்புக் கொண்டேன்\nஇந்திய அணியில் முக்கிய கிரிக்கெட் வீரராக வலம் வந்த ஸ்ரீசாந்த் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கி பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை செய்யப்பட்டுள்ளார்.\nபிக்ஸிங் செய்ததாக ஏன் ஒப்புக் கொண்டேன்\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஏன் டீம்ல சேர்க்கலை.. கொதித்து எழுந்த ரசிகர்கள்.. கொதித்து எழுந்த ரசிகர்கள்\nSquad For Australia Series: டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி-வீடியோ\nஇந்திய வீரர்கள் மீது சந்தீப் பாட்டில் குற்றச்சாட்டு-வீடியோ\nதோனி பெயரில் பெவிலியன், கொண்டாடும் ரசிகர்கள் வீடியோ\nதோனி பற்றி மனம் திறந்த விஜய் சங்கர்-வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nசிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்.. துரத்தும் கேள்விகள் வீடியோ\nஇந்திய அணிக்கு புது யோசனை கொடுத்த ஷேன் வார்னே- வீடியோ\nபௌலர்ஸ் மாஸ்க் அணிய வேண்டிய நேரம் வந்தாச்சா\nஇந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் செய்த 5 சாதனைகள்-வீடியோ\nதோல்விக்கு காரணம் சொன்ன தினேஷ் கார்த்திக்\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2019-02-16T22:25:49Z", "digest": "sha1:NXGA7YIFLMWRLY6IXP2O7GCTOM4N6GRF", "length": 10430, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ஜனாதிபதி வேட்பாளரை நானே தேர்ந்தெடுப்பேன் - மஹிந்த", "raw_content": "\nமுகப்பு News ஜனாதிபதி வேட்பாளரை நானே தேர்ந்தெடுப்பேன் – மஹிந்த\nஜனாதிபதி வேட்பாளரை நானே தேர்ந்தெடுப்பேன் – மஹிந்த\nகாலி முகத்திடலில் இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் மே தின பேரணியில் கடந்த வருடம் போன்று இம்முறையும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபெல்லன்வில ரஜமகா விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை தானேத தேர்ந்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்பின்னரேயே கட்சியினால் குறித்த வேட்பாளர் அங்கீகரிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கா சம்பந்தனுக்கு- இன்று சபாநாயகர் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர்களா\nமஹிந்தவை பிரதமராக்கியது சிறுபான்மைக்கச் செய்த துரோகம்- மைத்திரி மீது குற்றம் சுமத்தும் பொன் செல்வராசா\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. ச��ற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/30/33770/", "date_download": "2019-02-16T22:22:17Z", "digest": "sha1:JKML4F5EHE2NWXMXUQW225RLQZQ5TOPH", "length": 7088, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயினுடன் ஒருவர் கைது – ITN News", "raw_content": "\nசட்டவிரோத துப்பாக்கிளுடன் இரு சந்தேகநபர்கள் கைது 0 03.டிசம்பர்\nதிருகோணமலை எரகண்டி கடற்கரையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்கள் மீட்பு 0 07.பிப்\nஇந்திய நாட்டவர் கட்டுநாயக்கவில் கைது 0 14.பிப்\nவத்தளை – பரணவத்த பகுதியில் வைத்து ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n50 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 2 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே நீர் கொழும்பை சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.\nபொலிஸார் இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்���த்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/04/nifty-spot-on-15-04-10.html", "date_download": "2019-02-16T21:53:24Z", "digest": "sha1:X5GM4ECIX5LGNJOX55VKO47JYBNLLG6I", "length": 6470, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 15-04-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nவரும் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் (17/18 - APRIL) ஈரோடு மாநகரில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் நடை பெற இருப்பதால் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் - 9487103329\nDOW JONES நாம் எதிர் பார்த்தது போல் 11030 என்ற புள்ளியை கடந்ததினால் 11180, மற்றும் 11250 என்ற புள்ளிகளை நோக்கி நகர்ந்து வருகிறது, இதன் வெளிப்பாடு உலக சந்தைகளில் தெரிவதனால், நமது சந்தைகளுக்கும் தொடக்கம் சற்று பலமாக இருக்கலாம், இதனை தொடர்ந்து 5416 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும் இல்லையேல் 5365, 5317 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படும் …\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5365 முதல் 5395 வரைக்கும் ஒவ்வொரு 10 புள்ளிகளிலும் தடைகளை சந்திக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது, இருந்தாலும் பலமான தடையாக 5413 TO 5416 என்ற புள்ளிகள் செயல்படலாம், இந்த புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்து நிற்குமானால் அடுத்து ஒரு நல்ல உயர்வுகள் சாத்தியமாகும்,\nஅதே நேரம் 5457 TO 5463 என்ற புள்ளிகளில் அடுத்த பலமான தடையும் இருப்பது உண்மையே, ஒரு வேலை இந்த புள்ளியும் உடைக்கப்பட்டால் சொல்லிக்கொள்ளும் படியான நகர்வுகள் சந்தையில் ஒளிரும், அத நேரம் செவ்வாய் அன்றைய வர்த்தகத்தில் முக்கியமான இரண்டு விஷயங்கள் நடந்து இருப்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது,\nஅதாவது தொடர்ந்து இறங்குவதற்கு ஆதாரமாக இரண்டு CHANNEL அமைப்புகளின் SUPPORT LINE க��ை நன்றாகவே கீழே கடந்து மீண்டுள்ளது, இந்த செயல் சற்று நெருடலை தருகிறது அவளவுதான், சரி இன்று 5317 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும் 5290 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகளுக்கான பலம் அதிகரிக்கலாம்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் ஓய்வு எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/horoscope/", "date_download": "2019-02-16T21:50:59Z", "digest": "sha1:L2DHCQGALRJEO6X3QMO5DWKUDCVSGVO3", "length": 5123, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "horoscope |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nதமிழ் மாதப் பிறப்பும் அதன் சிறப்புகளும்\nஇன்றைய இளைய தலைமுறைக்கு ஆங்கில மாதம் மட்டுமே அறிந்திருக்கின்றனர். ஒரு சிலரே தமிழ் மாதம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் முக்கியமாக தமிழ் கலாச்சாரத்தில் உள்ள சிறப்புகள் எண்ணிலடங்காதவை. ......[Read More…]\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:09:22Z", "digest": "sha1:IKMJA3ANPVGCS2YKDGUBRIUGWL254JIM", "length": 7307, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "சுமன் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nசிம்பு சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் கலகலப்பாக வந்துள்ளதா.. அதிரடியாக வந்துள்ளதா.. பார்க்கலாம் வெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் நாசரின்...\nவைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்\nபத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘நாதியா கொல்லப்பட்ட ராத்திரி’ படத்தை தமிழில் ஆர்.கேவுக்கு ஏற்ற மாதிரி...\nசிங்கம், சிங்கம்-2 வரிசையில் சூர்யா-ஹரி கூட்டணியில் மூன்றாவது பாகமாக இன்று வெளியாகி இருக்கிறது ‘சி-3’. முதல் இரண்டு பாகங்களின் விறுவிறுப்பை, வேகத்தை...\nமும்பை தீவிரவாதிகள் தாக்குதல் பின்னணியில் உருவாகும் த்ரிஷாவின் படம்.\nஇனியும் கதாநாயகர்களோடு டூயட் பாடியது போதும் என த்ரிஷா நினைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.. அவர் நடிக்கும் படங்களையும் அவரது கேரக்டர்களையும் பார்த்தால்...\nசுமனை மிரட்டிய சௌகார்பேட்டை இயக்குனர்..\nமைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘சௌகார்பேட்டை’.. ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்துள்ள இந்தப்படத்தை...\n80களின் நட்சத்திர நண்பர்கள் கெட் டு கெதர் : 6ஆம் வருட கொண்டாட்டம்..\nஎண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய, நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த...\nமும்மொழிகளில் ஸ்ரீகாந்த் ; புது ரூட்டில் வடிவுடையான்..\nபேய்ப்பட சீசன் என்பதுபோல மாதம் ஒரு பேய்ப்படம் வந்துகொண்டிருக்க, இயக்குனர் வடிவுடையானும் ‘சௌகார்பேட்டை’ என்கிற பெயரில் பேய்ப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இவரு என்ன...\nஎன்னை அறிந்தால் – விமர்சனம்\nஅதிரடி போலீஸ் அதிகாரிக்கும் அண்டர்கிரவுண்ட் ரவுடிக்கும் நடக்கும் ‘நீயா நானா யுத்தம் தான் படத்தின் கரு. நேர்மையான போலீஸ் அதிகாரியான அஜித், ரவுடி...\nஎழில்-ஜி.வி.பிர��ாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=562", "date_download": "2019-02-16T22:01:28Z", "digest": "sha1:ZE4C4EZVGORKEJW5DE6I2MVQHX7TOHZG", "length": 11692, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஉதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி\nபுதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்றினை ...\nதரமற்ற எரிபொருள் பயன்பாடே இயற்கை அழிவுகளிற்கு காரணம்\nஇலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டில் காபன் துகள்கள் அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும்....\nகடற் பாதுகாப்பிற்கு நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ்\nயாழ்.குடாநாட்டில் கடல் போக்குவரத்தினை இலகுபடுத்தி பாதுகாப்பினை வழங்கும் நவீன தொழில்நுட்பம் அமைக்கப்பட வேண்டும் என்று ...\nஉதயங்க வீரதுங்கவின் அடிப்படை மனு விசாரணை ஒத்திவைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவால் தாக்...\nதேர்தல் நடவடிக்கைகளிற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன நியமனம்\nதேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆ...\nஇடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் ...\nகுறை நிரப்பு பிரேரணையை சமர்ப்ப��த்தது அரசாங்கம்\nஆயிரத்து 100 கோடியே 74 இலட்சத்து 75 ஆயிரத்து 445 ரூபா நிதிக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரி குறை நிரப்பு பிரேரணையொன்றை அரச...\nகாலியில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து\nகாலி கழுவெல்லை பிரதேசத்தில் இன்று காலை 9 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளத...\nரெலோ உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் சந்திப்பு\nதமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக பிரிந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ள பங்காளிக்கட்சியான ரெல...\nகணனி எழுத்தறிவு வீதத்தில் ஆண்கள் முன்னிலை\n2017இன் முதல் ஆறு மாதங்களில் நடத்திய அண்மைய அளவீட்டின் அறிக்கையை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ...\nரெலோ தனித்துப் போட்டியிட முடிவு\nதமிழரசு கட்சியுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பி...\nமேயர் பதவியை வெற்றி கொள்ள முடியுமென ஆசாத் சாலி நம்பிக்கை\nசுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற் தடவையாக ஒரு கட்சியின் செயலாளரான தன்னை கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியு...\nகடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் விடுதலை\nமன்னார் தாழ்வுபாட்டு கடலில் திங்கட்கிழமை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்...\nரெலோ, புளாட் ஆகிய கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் முரண்பாடு\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாம்...\nஇலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை\nஇந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியாவுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் அதேவேள...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/karthi-rakul-preet-singh-starrer-dev-kick-starts-dubbing/", "date_download": "2019-02-16T21:28:21Z", "digest": "sha1:LH2RRO6OSG4R5IERTVSJHXC543MHTSHF", "length": 11579, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "KARTHI-RAKUL PREET SINGH STARRER DEV KICK-STARTS DUBBING", "raw_content": "\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்.\nபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ” தேவ் “. இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.\nஇப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது. ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று. அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும் , மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமாலய மலையில்\nபடமாகிறது. புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமாலய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்குகிறது.\nசென்னை , ஹைதராபாத் , பெங்களூரு , மும்பை , வாய் , பஞ்சகனி , குலுமணாலி , குல்மார்க் , இமாலயா , உக்ரைன் , லீவின் அண்ட் கியூ , உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பஸ்ட்லுக் விரைவில் வெளி வரும்.\nPrevious Post30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு Next PostAdanga Pasanga Movie Teaser Launch\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-genelia-07-03-1516000.htm", "date_download": "2019-02-16T22:00:05Z", "digest": "sha1:LN6VIU4YVMZEQSNPDIDZ77QFQIT7KQTU", "length": 7857, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா - Genelia - ஜெனிலியா | Tamilstar.com |", "raw_content": "\nகுழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா\nகுழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்று ஜெனிலியா கூறினார். இது குறித்து நடிகை ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:–\nஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம். குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது எவ்வளவு கஷ்டமானது என்று இப்போதுதான் புரிந்தது. இதன் மூலம் என் தாய் மேல் எனக்கு நிறைய மரியாதை ஏற்பட்டது.\nஎன்னை பெற்று எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பார் என்று புரிந்து கொண்டேன்.\nகுழந்தைகளை பெற்று வளர்ப்பதில் கஷ்டமும் இருக்கிறது. சந்தோஷமும் இருக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் மீதெல்லாம் எனக்கு மரியாதை ஏற்படுகிறது. நிறைய பெண்கள் குழந்தைகளை கவனிப்பதோடு வேலைக்கும் செல்கிறார்கள். அவர்கள் நிலைமைகளை பார்க்கும் போது பரிதாபம் ஏற்படுகிறது. அப்பாக்கள் வேலைக்கு போய் விடுவதால் மனைவி, குழந்தைகள் மேல் பற்று இல்லாமல் போய் விடுகிறது. எனவே பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிப்பது போல ஆண்களுக்கும் மனைவி, குழந்தைகளோடு செலவிட விசேஷ விடுமுறைகள் அளிக்க வேண்டும்.\nதிருமணத்துக்கு பிறகு மனைவியாக, கர்ப்பிணியாக, தாயாக வாழ்ந்து நிறைய அனுபவங்கள் பெற்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் மன நிலைக்கு வந்துள்ளேன். விரைவில் படத்தில் நடிப்பேன்.\n▪ திருமணமான கதாநாயகிகளால் தான் திறமையாக நடிக்க முடியும்: ஜெனிலியா\n▪ மீண்டும் நடிக்கவந்த ஜெனிலியா – ரசிகர்கள் மகிழ்ச்சி\n▪ ஜி.வி.பிரகாஷுக்கு ஜெனிலியா போல ஒரு பெண் தேடும் இயக்குனர்\n▪ தாய்லாந்து குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ஜெனிலியா\n▪ 3 வருட இடைவெளிக்குப்பிறகு ஜெனிலியா மீண்டும் நடிக்கிறார்\n▪ குழந்தை படத்தை வெளியிட்ட ஜெனிலியா\n▪ மராத்தி படங்களில் நடிக்க ஆசை : ஜெனிலியா\n▪ கர்ப்பிணியான ஜெனிலியா போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்\n▪ வாய்ப்புகள் குவிவதால் \\'குவா குவா\\' ஐடியாவை தள்ளிப்போடும் - ஜெனலியா\n▪ கணவருடன் திருப்பதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த நடிகை ஜெனிலியா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-13-04-1517641.htm", "date_download": "2019-02-16T22:13:17Z", "digest": "sha1:HRKPMTNOBG3PNSKBS4WE4QUQTXYFDXPE", "length": 7765, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "நானும் நல்லா நடிப்பேன்...சொல்வது சமந்தா... - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nநானும் நல்லா நடிப்பேன்...சொல்வது சமந்தா...\nதமிழ்த் திரையுலகில் இப்போதுதான் வெற்றிகரமான நடிகையாக கொஞ்சம் முன்னேறியிருக்கிறார் சமந்தா. ஆனால், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகவே ஓடியுள்ளன.\nதமிழில் 'கத்தி' தான் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நடித்து முடிக்கும் நிலையில் உள்ளார். இந்தப் படம் வந்தால் நானும் நல்ல நடிகைதான் என்பது அனைவருக்கும் புரியும் என்கிறார் சமந்தா.\nசமீபத்திய பேட்டி ஒன்றில், “இதுவரை நான் சிறந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள படங்களில் நடிக்கவில்லை என்று சிலர் சொல்லி வருகிறார்கள்.\nஆனால், அதற்கெல்லாம் விக்ரமுடன் இணைந்து நடித்து வரும் '10 எண்றதுக்குள்ளே' படம் பதில் சொல்லும். இதுவரையில் நான் நடித்திருக்காத ஒரு கடினமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளேன்.\nஇதுவரை என்னை வேறு எந்த கதாபாத்திரமும் இப்படிக் காட்டியதில்லை. என்னுடைய சிறந்த நடிப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக வெளிப்படுத்தியிருக்கிறேன்.\nஇந்தப் படத்திற்குப் பின் நானும் நல்ல நடிகைதான் என்பதை நிரூபிப்பேன்,” என்கிறார் சமந்தா. மேலும், தன்னைப் பற்றி வரும் காதல் வதந்திகள் அனைத்தும் பொய்யானதுதான். அதைப் பற்றியெல்லாம் நான் கண்டு கொள்வதேயில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hzmlaminate.com/ta/hzm-300c-wrapping-machine.html", "date_download": "2019-02-16T21:49:30Z", "digest": "sha1:6KOKL33FZZDHWYWKS4XTUGHDNOQRQAKF", "length": 7967, "nlines": 197, "source_domain": "www.hzmlaminate.com", "title": "HZM-300C மடக்குதலை இயந்திரம் - சீனா குயிங்டோவில் Haozeman இயந்திர", "raw_content": "\nHZM -1300 கதவு வாரியம் மாற்றுகிறது மெஷின்\nHZM 1300 அறுத்துக் கொண்டு மெஷின்\nHZM- 1300 சூடான உருகுகின்றன மற்றும் கரைப்பான் பலகை laminator\nHZM-640 PUR சூடான உருக போர்த்தி மெஷின்\nHZM-300 PUR சூடான உருக ரோபோ கை போர்த்தி மெஷின்\nHZM-300 சூடான உருக போர்த்தி மெஷின்\nHZM-600 சூடான உருகுகின்றன போர்த்தி மெஷின்\nஇயந்திரம் preheating சாதனம், தானியங்கி ஷேவிங் சாதனம் படப்பிடிப்பின் பாதுகாக்கும் படம் சாதனம் போன்றவை சுயவிவர இணக்கத்தை முகவர் சாதனம் பூச்சு, தானியங்கி தூசி தூய்மையான கொண்டிருக்கிறது,\nதானியங்கி பூச்சு இணக்கத்தை முகவர் சாதனம் மற்றும் ஃப்ளோரசன்ஸின் கண்டறியும் சாதனத்தை தேர்வுசெய்யப்பட்டவை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nHZM600 சூடான உருக போர்த்தி மெஷின்\nபயனுள்ள மடக்குதலை அகலம் 5~ 300mm\nமேக்ஸ். போர்த்தி உயரம் 125mm\nபோர்த்தி வேகம் 0~ 50m / நிமிடம்\nமுந்தைய: HZM-300 சூடான உருக போர்த்தி மெஷின்\nஅடுத்து: HZM-300 PUR சூடான உருக ரோபோ கை போர்த்தி மெஷின்\nஅலுமினியம் செய்தது போர்த்தி மெஷின்\nதானியங்கி புர் செய்தது போர்த்தி மெஷின்\nகதவு பிரேம் போர்த்தி மெஷின்\nகதவு செய்தது போர்த்தி மெஷின்\nபதிவு செய்தது போர்த்தி மெஷின் விரைவு மாற்றம்\nசமையலறை வாரியம் போர்த்தி மெஷின்\nவிவரம் புர் போர்த்தி மெஷின்\nபதிவு செய்தது போர்த்தி மெஷின்\nபுர் திரைப்படம் போர்த்தி மெஷின்\nபுர் செய்தது போர்த்தி மெஷின்\nதாள் செய்தது போர்த்தி மெஷின்\nமுட்டு கதவு போர்த்தி மெஷின்\nUpvc செய்தது போர்த்தி மெஷின்\nஜன்னல் Profiel போர்த்தி மெஷின்\nமரத்தாலான கதவு போர்த்தி மெஷின்\nHZM-600 சூடான உருகுகின்றன போர்த்தி மெஷின்\nHZM-600 கரைப்பான் போர்த்தி மெஷின்\nHZM -1300 கரைப்பான் போர்த்தி மெஷின்\nHZM-300 PUR சூடான உருக ரோபோ கை போர்த்தி மெஷின்\nHZM-300 கரைப்பான் போர்த்தி மெஷின்\nமுகவரியைத்: Aodong சாலை, Hongdao பொருளாதார மாவட்டம், Qingdao, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzE2MDMy-page-16.htm", "date_download": "2019-02-16T21:17:43Z", "digest": "sha1:6POJ4QUB3FSHNBA75WDZAXRDTGW6CNJT", "length": 32321, "nlines": 273, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபான் கேக் பார்ப்பதற்கு சப்பாத்தி போன்று, ஆனால் சற்று தடிமனாக இருக்கும். இத்தகைய பான் கேக்கில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வாழைப்பழ பான் கேக். இதனை காலை உணவாக கூட செ\nமாலை வேளை வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். அதிலும் குழந்தைகளுக்கு என்ற���ல் சொல்லவே வேண்டாம். ஏனெனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், மாலையில் அம்மா வீட்டில் ஸ்நாக்ஸ்\nஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றா\nபொதுவாக பர்கரை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள். கடைகளில் விற்கப்படும் பர்கரை சாப்பிட\nநூடுல்ஸ் போன்றது தான் மக்ரோனி. இந்த மக்ரோனியானது பல வடிவங்களில் உள்ளது. இதனை எப்படி செய்வதென்று பலருக்கு தெரியாது. ஆனால் மக்ரோனி செய்வது மிகவும் ஈஸியானது. குறிப்பாக பேச்சுலர்கள் ச\nகேரட்டை எப்படியெல்லாம் சமைத்து சாப்பிட முடியுமோ, அப்படியெல்லாம் சமைத்து சாப்பிடுங்கள். அல்வா பிடிக்கும் என்றால் அதனை அல்வா செய்து சாப்பிடுங்கள். அதிலும் கோயா கொண்டு செய்யப்படும் அ\nஇதுவரை கத்திரிக்காயை பொரியல், வறுவல், குழம்பு, சாம்பார் என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கத்திரிக்காயை பக்கோடா செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா\nமாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, அத்துடன் நன்கு மொறுமொறுவென்று செய்து சாப்பிட நினைத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. 10\nமாலையில் குழந்தைகளுக்கு குட்டி டிபன் போன்று ஏதாவது செய்து தர நினைத்தால், சப்பாத்தி ரோல் செய்து கொடுங்கள். ஏனெனில் இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபி என்பதால், மாலையில் விளையாடிவிட்டு\nதமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு தான் வெண் பொங்கல். இந்த பொங்கலை பலவாறு சமைப்பார்கள். இங்கு அவற்றில் மிகவும் ஈஸியான ஒரு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலையில்\nநட்ஸில் ஒன்றான பாதாமை சாப்பிட விரும்பாத குழந்தைகளை பாதாம் சாப்பிட வைக்க ஒரு சிறந்த வழி என்றால், அது பாதாமைக் கொண்டு லட்டு செய்து கொடுப்பது தான். பாதாம் லட்டுவானது அதிக கலோரிகளை கொ\nகொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை அதிகம் கொடுப்பது நல்லது. அதிலும் அதனை சன்னா செய்து கொடுக்காமல், அதனை வித்தியாசமாக கட்லெட் போன��று செய்த\nகாலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த ரெசிபியை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்\nகாலையில் ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிட வேண்டுமானால், அதற்கு உப்புமா தான் சிறந்தது. ஏனெனில் உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள்\nஎள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா காலையில் அந்த எள்ளைக் கொண்டு சமையல் செய்ய ஆசையா காலையில் அந்த எள்ளைக் கொண்டு சமையல் செய்ய ஆசையா அப்படியானால் எள்ளைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கலவை சாதம் செய்யலாம். இந்த சாதம் சுவையுடன் இருப\nஉங்களுக்கு காரம் என்றால் மிகவும் பிடிக்குமா அப்படியானால் விலை மலிவில் கிடைக்கும் கத்திரிக்காயைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு வறுவல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் வட இந்திய ஸ்டைல\nமாங்காய் சீசன் என்பதால் அனைவரது வீட்டிலும் மாங்காய் நிச்சயம் இருக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு சட்னி, சாம்பார், குழம்பு என்று மட்டுமின்றி, ரசம் கூட வைக்கலாம். இங்கு அந்த மாங்கா\nகாலையில் இட்லி, தோசை என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா அப்படியானால் புட்டு செய்து சாப்பிடுங்கள். அதிலும் டயட்டில் இருப்போர் கோதுமை மற்றும் கேழ்வரகு என்னும் ராகியைக் கொண\nகாலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா\nமாலையில் நன்கு மொறுமொறுவென்றும், வித்தியாசமானதாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், அப்போது வீட்டில் அவல், உருளைக்கிழங்கு மற்றும் முட்டை இருந்தால், அருமையாக ஒரு ஸ்நாக்ஸ\nஎன்ன இனிப்பு செய்வது என்று யோசிக்கிறீர்களா அப்படியெனில் தேங்காய் லட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மட்டுமல்லாமல், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத\nஇதுவரை எத்தனையோ குழம்புகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் குழம்பை செய்திருக்கிறீர்களா ஆம், பலாக்காயை வைத்து குழம்பு செய்யலாம். இந்த குழம்பு அசைவ குழம்பின் சுவையைத் த\nஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்\nபொதுவாக கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கொண்டு தான் வடை செய்வார்கள். ஆனால் பாசிப்பருப்பு கொண்டும் வடை செய்யலாம் என்பது தெரியுமா ஆம், பாசிப்பருப்பைக் கொண்டு கூட அருமையான சுவையில்\nஆம வடை என்பது வேறொன்றும் இல்லை, அது கடலைப்பருப்பு வடை தான். ஆம் நம் ஊரில் கடலைப்பருப்பு வடையை ஆம வடை என்று தான் சொல்வார்கள். உங்களுக்கு இந்த வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்\nபொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் செய்வோம். ஆனால் பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா ஆம், இங்கு பூசணிக்காயை கொண்டு எப்படி சப்பாத்தி செய்வது என்று கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியானது காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பூசணிக்காய் சப்பாத்தி ரெசபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: துருவிய சிவப்பு பூசணிக்காய் - 2 கப் கோதுமை மாவு - 3 கப் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூசணிக்காய் சப்பாத்தி ரெடி\nஅக்காலத்தில் எல்லாம் காலை உணவாக ராகி அல்லது கம்பு கொண்டு செய்யப்படும் கூழ் தான் சாப்பிட்டு வந்தார்கள். அதனால் தான் நம் பாட்டி, தாத்தா போன்றோர் இன்னும் வலுவுடன் நோய்களின்றி இருக்கி\nஇதுவரை காளான் தக்காளி ரொட்டியை செய்து சாப்பிட்டதுண்டா அப்படியெனில் இங்கு அந்த ரொட்டி ரெசிபி��ின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சுவையான மற்றும் அனைவரும் விரும்பி சாப்பி\nவிடுமுறை நாட்களில் காலை வேளையில் நல்ல சுவையான காலை உணவு செய்து சாப்பிட ஆசையா அப்படியானால் உருளைக்கிழங்கு வெங்காய தோசையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியானது மற்றும் வீட\nமட்டன் பிரியர்களுக்கு ஒரு அருமையான மற்றும் வித்தியாசமான ஒரு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது என்னவென்றால், கொத்துக்கறியை, முட்டைக்கோஸ் உடன் சேர்த்து ஒரு வித்தியாசமான சைடு டிஷ் ரெசிப\n« முன்னய பக்கம்12...121314151617181920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/ganguli/", "date_download": "2019-02-16T22:01:34Z", "digest": "sha1:KWH3BZ44CZYKIH2Z5DRHU3VSWUPK4PSA", "length": 7093, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியாவில் விற்பனைக்கு வந்த பி.எம்.டபிள்யூ ரக பைக்..!வாரி அணைத்த கங்குலி | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆட்டோமொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வந்த பி.எம்.டபிள்யூ ரக பைக்..\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்த பி.எம்.டபிள்யூ ரக பைக்..\nஇந்திய கிரிக்கெட் வீரர் டோனி போல மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் பைக்குகள் மீது மிக ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக பைக் ஒன்றை வாங்கினார்.\nஅந்த பைக்கின் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளது.மேலும் இந்த பைக் ஆனது அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.தற்போது இதே தக பைக்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் புதிய பைக் ஒன்றை. இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பானது ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.\n313 சி.சி. சக்தி கொண்ட இந்த பைக் அதிநவீன வசதிகள் கொண்டது.மேலும் இந்த பைக்கை வாரி அணைத்த படி கங்குலி உள்ள புகைப்படும் வெளியாகியுள்ளது.மேலும் இந்த பி.எம்.டபிள்யூ பைக் ஆனது ஜெர்மனி மற்றும் தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரசிகர்களை அடுத்தடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அஜித்..எத்தனை பிரியம் இதன் மீது ..\nNext articleபாஜக சார்பில் போட்டியிடுவது குறித்து..\nஒரு கீப்பர் இன் _ அவுட் .. டி20க்கான இந்திய அணி அறிவிப்பு..\nஇரண்டு கைகளிலும் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீ��்சாளர்..\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/palamedu-jallikattu-started/", "date_download": "2019-02-16T21:22:06Z", "digest": "sha1:UE7WLDP62RJMKDJE5S3MT7T77D3G2HAB", "length": 7356, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "பாலமேட்டில் பட்டையை கிளம்பும் ஜல்லிக்கட்டு துவங்கியது..!வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு பாலமேட்டில் பட்டையை கிளம்பும் ஜல்லிக்கட்டு துவங்கியது..\nபாலமேட்டில் பட்டையை கிளம்பும் ஜல்லிக்கட்டு துவங்கியது..\nஇன்று உழவர் திருநாளையொட்டிடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு படு ஜோராக தொடங்கியுள்ளது.\nபாலமேடு ஜல்லிக்கட்டானது மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என்ற பெயருக்கு பெயர் போன ஒன்றாகும்.\nஇந்நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டை அம்மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து துவக்கினார்.\nஇந்த ஜல்லிக்கட்டில் மருத்துவ பரிசோதனை மூலம் தாஎர்வுச்செய்யப்பட்ட 988 காளைகள் களமிறக்கப்படுகின்றன. இதனை அடக்க 855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் உடல் தகுதி சோதனையில் 846 மாடுப்பிடி வீரர்கள் தேர்வாகி களமிறங்க உள்ளனர்.\nவாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு டூவீலர்கள், எல்இடி டிவி, ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ, பசுங்கன்று, பாத்திரங்கள், தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டை பார்க்க உள்ளூர் வெளியூர் என ஒட்டுமொத்த மதுரையும் கூடியுள்ளதால் பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\n பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசனம்..\nNext articleதேர்தல் நெருங்கும் சமயங்களில் இது போன்ற அவதூறு பரப்புவது இயல்பு தான் : பொன்ராதாகிருஷ்ணன்\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை ம��ுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/01/bh06-neutron-stars-intro/", "date_download": "2019-02-16T22:05:28Z", "digest": "sha1:PLD3JRJL3QD5WOZWEYGWO3BPIGEJZ3DZ", "length": 20542, "nlines": 187, "source_domain": "parimaanam.net", "title": "கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்\nகருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\nஇயற்கையின் விநோதங்களில் கருந்துளையைப் போலவே, இன்னொரு முடிவில் தொக்கி நிற்பது இந்த நியூட்ரான் விண்மீன்கள். சூரியனை விட பெரிய விண்மீன்கள், கிட்டத்தட்ட அந்த விண்மீன்களின் மையப்பகுதி, நமது சூரியனைப்போல 1.4 தொடக்கம் 3 மடங்கு திணிவுள்ளதாய் அமையும்போது, அதனது எரிபொருளை முடித்துக்கொண்டு மீயோளிர் விண்மீன் பெருவெடிப்பாக (சூப்பர்நோவா) சிதற, அதன் மையப்பகுதியில் எஞ்சி இருப்பது இந்த நியூட்ரான் விண்மீனாகும்.\nநியூட்ரான் விண்மீன்களின் அளவு மிக மிக சிறிது. ஏன் இவ்வளவு சிறிதாக இருக்கிறது என்று பார்ப்பதற்கு, முதலில் ஏன் இந்த பெயர், நியூட்ரான் விண்மீன்\nநாம் பார்க்கும், உணரும் என எல்லா பொருட்களும் அணுக்களால் தான் ஆக்கப்பட்டுள்ளது. அணுக்களை நாம் அடிப்படை ஆக்கக்கூறு என்று கருதலாம், ஆனாலும் அணுக்கள் என்பது தனிப்பட்ட வஸ்து அல்ல. அணுக்கள் கூட, நியூட்ரான், ப்ரோடான், ஏலேக்ட்ரோன் போன்ற துணிக்கைகள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டவை. மேலும் ஒரு தகவல், இந்த நியூட்ரான், ப்ரோடான் துணிக்கைகளும், குவார்க் எனப்படும் இன்னும் சிறிய துணிக்கைகளால் ஒன்றுசேர்ந்து ஆக்கப்பட்டவை. (இன்னுமொரு உபரித்தகவல்: இந்த குவார்க் துணிக்கைகள் கூட ஸ்ட்ரிங் எனப்படும், குவர்க்கை விட பல கோடிக்கணக்கான மடங்கு சிறிய ஸ்ட்ரிங் எனப்படும் அமைப்பினால் உருவாக்கப்பட்டது என்று இயற்பியலில் ஒருவகையான, ஸ்ட்ரிங் இயற்பியல் கோட்பாடு சொல்கிறது\nவிடயத்திற்கு வருவோம், ஆக எம்மை, இந்த சூரியனை, இந்த சூரியனை போல எல்லா விண்மீன்களையும் ஆக்கியுள்ள கட்டமைப்பு அணுக்களால் ஆனது. அணுவின் கட்டமைப்பை பற்றி இங்கு பார்க்கவேண்டும். ஒரு அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு காணப்படும், அது ப்ரோடான், நியூட்ரான் ஆகியவற்றால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த அணுக்கருவை சுற்றி இலத்திரன்கள் ஒரு முகில் போல சுழன்றுகொண்டிருக்கும். இந்தப் பாடப்புத்தகங்களில் காட்டுவது போன்று அணுக்கருவை சுற்றிவரும் இலத்திரன்களை, சூரியனை சுற்றி வரும் கோள்களைப்போல காட்டமுடியாது (ஏன்\nஇங்கு கவனிக்க வேண்டிய விடயம், ஒரு அணுவின் திணிவில் 99.9 வீதமான திணிவு, அணுக்கருவில் தான் இருக்கும், ஆனால், அனுகருவை சுற்றிவரும் இலத்திரன் முகிலின் அளவோடு ஒப்பிடும் போது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே அணுக்கருவின் அளவு இருக்கும். ஒரு ஒப்பீட்டை சொல்கிறேன். ஒரு அணுவை, கிரிக்கெட் மைதானத்தின் அளவு பெரிதாகினால், அணுக்கருவின் அளவு வெறும் கிரிக்கெட் பந்தின் அளவில் மாத்திரமே இருக்கும், இந்தப்பந்தை, அணுகரு என்று கொண்டு, அதை மைதானத்தின் நடுப்பகுதியல் வைத்தால், இந்த் இலத்திரன்கள், அந்த மைதானத்தின் வெளி எல்லையில் சுற்றிவரும். இப்போது உங்களுக்கு அணுவின் கட்டமைப்பில் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்று புரிந்திருக்கும். ஆக, அணுவில் கிட்டத்தட்ட 99.99% வெற்றுவெளியே இருக்கிறது\nஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள கல்லொன்றில் இருக்கும் அணைத்து அணுக்களில் இருந்தும் இந்த இடைவெளியை நீங்கிவிட்டால், அந்தக்கல்லானது கிட்டத்தட்ட ஒரு மண் துணிக்கையின் அளவிற்கு வந்துவிடும், ஆனால் அதன் திணிவு நான்கு மில்லியன் டன் ��தே விளையாட்டுதான் இந்த நியூட்ரான் விண்மீன்களிலும் நிகழ்கிறது.\nசூப்பர்நோவாவின் பின் மையப்பகுதியில் எஞ்சி இருக்கும் நியூட்ரான் நட்சத்திரம்.\nபோதுமானளவு பெரிய விண்மீன்கள் சூப்பர்நோவாவாக வெடிக்கும் போது, மிஞ்சும் மய்யப்பகுதின் ஈர்ப்புவிசையால், அங்கிருக்கும் அணுக்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் வர, அணுக்களில் உள்ள இடைவெளி குறைகிறது, அதேபோல எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன்கள், நேர் ஏற்றம் கொண்ட ப்ரோட்டன்களுடன் இணைந்து நியூட்ரான்களாக மாறி, கடைசியாக அங்கு வெறும் நியூட்ரான்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். இந்த நியூட்ரான்கள் இடைவெளி இன்றி ஒன்றுக்கொன்று மிக அருகில் இருப்பதால், இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் அளவில் மிகச்சிறிதாக இருக்கும், கிட்டத்தட்ட 10km இலிருந்து 30km வரையான விட்டத்தைகொண்டிருக்கும். ஆனாலும் இவற்றின் திணிவு மிக மிக அதிகம், மேற்சொன்ன விளையாட்டு மைதான அளவுள்ள கல்லின் உதாரணத்தை கொண்டு ஒப்பிட்டு பாருங்கள்.\nஇந்த நியூட்ரான் விண்மீன்களுக்கு ஒரு விசித்திரப் பண்பு உண்டு, அதுதான் அதற்கு இருக்கும் மிக மிக வலிமையான காந்தப்புலம் அதாவது பூமிக்கு இருப்பதை போல, ஆனாலும் பூமியின் காந்தபுலத்தை காட்டிலும், நூறு ட்ரில்லியன் மடங்கு அதிகமான கந்தப்புலத்தை இந்த, பூமியன் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கே உள்ள நியூட்ரான் நட்சத்திரங்கள் கொண்டுள்ளன.\nஇந்த அளவுக்கதிகமான காந்த சக்தி, நியூட்ரான் விண்மீன்களுக்கு மிகப்பெரிய சக்தியை வழங்குகிறது. அவற்றைப்பற்றி அடுத்ததாக பார்க்கலாம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) ச���ப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-a-full-view-from-league-to-quarterfinal/", "date_download": "2019-02-16T22:54:42Z", "digest": "sha1:L7NE7RKWRWOR6UDX2CPTPYICEWDUTFTJ", "length": 24207, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World cup 2018: A full view from league to quarterfinal - உலகக் கோப்பை 2018: லீக் சுற்று முதல் காலிறுதி வரை! ஓர் அலசல்", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஃபிபா உலகக்கோப்பை 2018: லீக் சுற்று முதல் காலிறுதி வரை\nஎனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும்\nஉலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கிய இந்த கால்பந்து திருவிழா, ஜூலை 15ம் தேதியோடு நிறைவடைகிறது.\nஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.\nஉலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆக���ய 12 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டவை. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்து இருந்தது.\nமுதன் முதலாக இந்தியாவில் பல மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவில் சோனி நிறுவனம் போட்டிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. Football Extraaa, the pre, mid & post-match ஷோ என அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைசுங் பூட்டியா ஆகிய இருவரும் இருமொழிகளில் உள்ள பேனல்களில் இடம் பெற்றுள்ளனர்.\nஇவர்களைத் தவிர, சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்கள் லூயிஸ் கார்சியா, முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் ஃபார்வேர்ட் வீரர் லூயிஸ் சாஹா, முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் இந்த ஷோக்களில் பங்கேற்று வருகின்றனர். ‘Greatest show on earth’ எனும் பெயரில் நடந்து வரும் ஷோவில், ஆஷ்லே வெஸ்ட்வுட், குர்ப்ரீத் சிங், ராபின் சிங் மற்றும் நோவி கபாடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகள் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.\nரஷ்ய கீழ் அவை பெண் எம்.பியும் கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்ன்யோவா, ‘உலகக் கோப்பையின் போது ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எச்சரித்தது சுவாரஸ்யமாக இளசுகளால் சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது.\nஎகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இம்முறைதான் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடத் தகுதிப் பெற்றது. கடைசியாக அந்த அணி 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு இம்முறை தான் களமிறங்கியது. பெரு அணி 36 வருடங்களுக்கு பிறகு களம் இறங்கியது.\n2002-ம் ஆண்டு காலிறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்த செனகல் அணி 2-வது முறையாக இம்முறை தான் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை க���ட்டாக தகுதி பெற்றிருந்தது இதுவே முதன்முறையாகும்.\nஅதேசமயம், நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமான விஷயம் தான்.\nஇப்படி பலத்த எதிர்பார்ப்புகளையும், ரசிகர்களின் பேராதரவையும் பெற்று அனைத்து அணிகளும் களமிறங்கின.\nலீக் சுற்றில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கிய பலம் வாய்ந்த அணியான அர்ஜென்டினா, கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா ஆக, நொந்து போனார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பார்த்து கடுப்பாகி போன, அர்ஜென்டினா முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, ‘இப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது’ என பகிரங்கமாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nஅர்ஜென்டினா இந்த வேதனையில் இருக்க, நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணி லீக் சுற்றில் மெக்சிகோ அணியிடம் தோற்றே போனது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எப்படியோ தட்டுத் தடுமாறி அர்ஜென்டினா, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, ஜெர்மனியோ லீக் சுற்றோடு வெளியேறியது.\nஉலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், 1938ம் ஆண்டுக்கு பிறகு, முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது இதுவே முதன் முறையாகும். பலம் வாய்ந்த ஜெர்மனி அணி, ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு, இப்போது தான் முதல் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.\nலீக் போட்டிகளின் முடிவில், ‘A’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘B’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘C’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘D’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, E’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘F’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘G’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘H’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.\nநாக் அவுட் சுற்றில் ஒரே நாளில் இரு கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் ஒரே நாளில் வெளியேற, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். கேரளாவில் ஒரு மெஸ்ஸி ரசிகர் தற்கொலையே செய்து கொண்டார்.\nபிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதிச் சுற்றின் முடிவில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணியும் காலிறுதி சுற்றோடு வெளியேறியது. நெய்மரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.\nபெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வலி மிகவும் அதிகமானது. ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை’’ என்றார். அதுமட்டுமின்றி, பிரேசில் சென்றடைந்த வீரர்களின் பேருந்து மீது அந்நாட்டு ரசிகர்கள் முட்டை மற்றும் தக்காளி வீசி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nதொடரை விட்டு வெளியேறிய நிலையில், 38 வயதான ரஷ்யாவின் டிபென்ஸ் வீரர் செர்கெய் இக்னாஷேவிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இவர் ரஷியா அணிக்காக 127 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.\nஇவ்வளவு சோதனைகள், வேதனைகள், வெற்றிகள் என அனைத்தையும் கடந்து இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/at-just-12-years-old-princess-leonor-is-1-step-closer-to-becoming-the-queen-of-spain/", "date_download": "2019-02-16T22:58:29Z", "digest": "sha1:FM45BLJQ3WBW43GBOFNYQ5OMN36G3UVW", "length": 13527, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "12 வயது சிறுமி ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக தேர்வு! - at-just-12-years-old-princess-leonor-is-1-step-closer-to-becoming-the-queen-of-spain", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n12 வயது ���ிறுமி ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக தேர்வு\nநிகழ்ச்சியில் பேசிய மன்னர் ஃபிலிப், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவிக்க இருப்பதாக கூறினார்.\nஸ்பெயினின் இளவரசியாக தனது 12 வயது மகளை, மன்னர் ஆறாம் ஃபிலிப் அறிவித்தார்.\nஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஸ்பெயின் நாட்டின் மன்னர், ஆறாம் ஃபிலிப், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மன்னர் ஃபிலிப், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவிக்க இருப்பதாக கூறினார்.\nஅதன் பின்பு, ஸ்பெயின் நாட்டின் வருங்கால இளவரசியாக , 12 வயதாகும் தனது மகள் லியோவை அறிவிப்பதாகக் கூறினார். வருங்காலத்தில் தனது மகள் லியோவை நாட்டை ஆட்சி செய்வதாகவும் மன்னர் ஃபிலிப் தெரிவித்தார். நாட்டையே ஆளும் அரசியாக இளவரசி அறிவிக்கப்படுவது, மன்னர் குடும்பத்தினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாகும்.\nதொடர்ந்து, நடைபெற்ற இந்த விழாவில், மன்னர் ஃபிலிப் தனது மகளுக்கு, கோல்டன் ஃபிளீஸ் விருதையும் வழங்கி சிறப்பித்தார்.கோல்டன் ஃபிளீஸ் விருது, ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதாகும். வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும், இளவரசிக்கு கோல்டன் ஃபிளீஸ் விருது வழங்கப்படுவது, நாட்யை ஆளுவதற்கான முழு பொறுப்பையும் இளவரசிக்கு அளிப்பதாக அர்த்தம்.\nஅதன் பின்பு, இளவரசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, லியோவிற்கு நாட்டு மக்கள், அரச குலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nடிரைவிங் லைசென்ஸை புதுப்பித்த 97 வயது இந்தியர்\nபிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம் எதிர்ப்புத் தெரிவித்த சீனா, இந்தியா பதிலடி\nசிங்கத்துடன் ஜல்லிக்கட்டு விளையாடிய இளைஞர் – சுவாரஸ்ய நிகழ்வு\nதுபாய் இளவரசருடன் ராயல் லன்ச் 5 லட்சம் செலுத்தி ஏமாந்த சென்னை இளம்பெண்\nஇந்திய மாணவர்கள் தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் – அமெரிக்க அதிகாரி\nதமிழர்கள் வாழும் பகுதியில் கறுப்புக் கொடியுடன் கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினம்\nகாட்டுக்குள் தொலைந்த சிறுவன்… தாய் போல் பாதுகாத்த கரடி\nசுமான் ��ுமாரி: பாகிஸ்தான் முதல் இந்து பெண் நீதிபதி\nஊழலற்ற நாடுகள் பட்டியல்… அமெரிக்காவிற்கு பின்னடைவு… முன்னேற்றம் கண்டுள்ள இந்தியா\nஎடப்பாடி அரசின் ஆயுளை தீர்மானிக்கும் 3 வழக்குகள்\nவாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பத��� இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2018/08/blog-post_9.html", "date_download": "2019-02-16T22:45:07Z", "digest": "sha1:CN3HQQ5GOP6KK6JNKCX3JCTJTMFWUCSA", "length": 52296, "nlines": 290, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி", "raw_content": "\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். \"ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக\" பார்ப்பன அடிமைகள் செய்து வரும் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் முகமாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அகண்ட பாரதக் கனவு காணும் இந்துத்துவா- சமஸ்கிருத பேரினவாதிகளின் தீய நோக்கம் நிறைவேறுவதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.\nஇன்று கலைஞரது சாவிலும் வன்மம் கொண்டு தூற்றும் விஷமிகள், அதை ஈழத்தமிழர் பெயரில் செய்வது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவர்களில் பலர் புலி ஆதரவு வேடம் போடும் போலித் தமிழ்த்தேசியவாதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. \"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி.\" - இவ்வாறு சொன்னவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். வன்னிக் காடுகளுக்குள் இந்திய இராணுவத்துடன் உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\nகலைஞர் கருணாநிதி ஈழம் வாங்கித் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கவில்லை. அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக மாயையில் திளைத்திருந்த நடுத்தர வர்க்க ஈழத் தமிழர்க���், ஒரு இந்திய மாநில முதலமைச்சரின் அதிகார வரம்பு பற்றி அறியாதிருந்தனர். சிலர் அந்த அறியாமையை மூலதனமாக்கி கலைஞர் மீது வசைபாடுகின்றனர்.\nஎண்பதுகளில், எம்ஜிஆர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தான், பெருமளவு ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றனர். அந்தக் காலத்தில் ஈழ அகதிகளுக்கு பல உரிமைகள் மறுக்கப் பட்டிருந்தன. அவர்கள் படிக்க முடியாது, வேலை செய்ய முடியாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர்களை அங்கு தற்காலிகமாக தங்க வைத்திருப்பதாகக் கூறி, 1987 இல் இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டவுடன் திருப்பி அனுப்பினார்கள்.\nஅதே வருடம் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தப் போர் அடுத்து வந்த இரண்டாண்டுகள் நீடித்தது. அப்போது மீண்டும் பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடினார்கள். ஒப்பந்தக் காலத்தில் திருப்பி அனுப்பப் படாமல் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அகதிகளும் இருந்தனர். அந்த நேரத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். ஈழத்தமிழ் அகதிகளை வரவேற்று அரவணைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.\n\"கலைஞரின் காலம் பொற்காலம்\" என்று இன்றும் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நன்றியுடன் நினைவுகூருகின்றனர். இது மிகைப்படுத்தல் அல்ல. முன்பு என்றும் இல்லாதவாறு ஈழ அகதிகள் படிக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கப் பட்டனர். அத்துடன் பணக் கொடுப்பனவுகளும் கூட்டிக் கொடுக்கப் பட்டன. அதற்கு முன்னர், (எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்) மிகவும் சொற்பமான தொகையே கிடைத்து வந்தது. அது கால் வயிற்றுக்கு கஞ்சி ஊத்தவும் போதாது என்று சொல்லியும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்தனர்.\n\"எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் புலிகளுக்கு நிதியுதவி வழங்கினார்\" என்ற காரணத்தால், கருணாநிதி வெறுப்பாளர்கள் எம்ஜிஆரை வானளாவ புகழ்கின்றனர். அந்தக் காலகட்டம் முற்றிலும் மாறுபட்டது. எத்தனை ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அத்தனைக்கும் தமிழ்நாட்டில் அடைக்கலம் வழங்கப் பட்டது. அவர்கள் அங்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும் அனுமதிக்கப் பட்டது. இதெல்லாம் இந்திய மத்திய அரசின் ஒப்புதல் இன்றி நடக்கவில்லை.\nஅப்போது இரண்டு பெரிய வலதுசாரிய இயக்கங்கள் இந்திய அதிகார வர்க்கத்தினரால் இனங் காணப்பட��டன. ஒன்று, தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றது, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ). முன்னையதற்கு எம்ஜிஆரும், பின்னையதற்கு கருணாநிதியும் புரவலர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தொடர்பாளர்களாக இருந்தனர். புலிகளுக்கு எம்ஜிஆரும், டெலோவுக்கு கருணாநிதியும் அள்ளிக் கொடுப்பதாக, ஏனைய இயக்கங்களை சேர்ந்தவர்கள் சொல்லிப் பொறாமைப் பட்டனர்.\nபுலிகளால் டெலோ அழிக்கப் பட்ட சகோதர யுத்தம் காரணமாக தான் ஆதரவை விலக்கிக் கொண்டதாக கலைஞர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அதுவே உண்மையான காரணம் அல்ல. ஏனெனில், சகோதர யுத்தத்தில் சிந்தப் பட்ட இரத்தம் காய்வதற்கு முன்னரே, கலைஞர் டெலோவை கைவிட்டு விட்டு, புலிகளை ஆதரித்து வந்தார். தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை நியாயப் படுத்துவதற்காக, புலிகளால் கொல்லப் பட்ட ஒரு டெலோ போராளியின் சகோதரி எழுதிய கடிதம் ஒன்றை முரசொலி பத்திரிகையில் பிரசுரிக்க வைத்தார். \"இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழரின் நன்மை கருதி புலிகளை ஆதரிக்க வேண்டும்\" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. அது பின்னர் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் மீள்பிரசுரம் செய்யப் பட்டது.\nஇலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். யுத்தம் முடிந்து திரும்பி வந்த இந்தியப் படையினருக்கு வரவேற்பளிக்க மறுக்கும் அளவிற்கு கலைஞருக்கு துணிச்சல் இருந்தது. இப்படியான நிலைப்பாடு, இந்தியப் பெருந்தேசியக் கண்ணோட்டத்தில் தேசத் துரோகமாக கருதப் படும் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.\n1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தான், கலைஞர் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான். இந்திய மத்திய அரசின் பாசிச அடக்குமுறை காரணமாக, தீவிர புலி ஆதரவாளர்களாக இருந்த திமுகவினர், தீவிர புலி எதிர்ப்பாளர்களாக மாற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பிற்காலத்தில் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி, மதிமுக, பாமக, விசிக போன்ற சிறிய கட்சிகள�� புலி ஆதரவு அரசியலை கையில் எடுத்தன. ஆனால், அவர்கள் எல்லோரும் புலனாய்வுத்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்தனர்.\nஎந்தக் கட்டத்திலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இல்லாத ஒரு மிதவாதக் கட்சியான திமுக இடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது. முந்திய காலங்களில் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நேரம், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தொண்டர்கள் பலர் இருந்தனர். இருப்பினும் உயிரையும் கொடுக்கத் தயாரான தொண்டர்கள் தலைமை வழிபாட்டுக்கு பயன்படுத்தப் பட்டனரே அன்றி, தமிழ் நாட்டை தனி நாடாக்கும் போராட்டத்திற்காக வழிநடத்தப் படவில்லை.\n1963 ல் பிரிவினை பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா” வை அறிவித்தது. அப்போதே திராவிட நாடு எனும் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டவர் கலைஞர். அது நடந்து ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு தான், இலங்கையில் தமிழீழக் கோரிக்கை வட்டுக்கோட்டை தீர்மானமாக அறிவிக்கப் பட்டது. அதற்குப் பிறகு ஆயுதப் போராட்டம் நடந்ததும், அது பேரழிவில் முடிந்ததும் வரலாறு.\nஅறுபதுகளில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டு, இந்திய பெருந்தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட கலைஞர், 2009 ம் ஆண்டு \"ஈழம் வாங்கித் தரவில்லை\" என்ற மாதிரி பேசுவது பேதைமை. அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை. இது போன்ற அர்த்தமற்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் கலைஞர் சாதித்தது என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.\nகலைஞர் குடும்பத்தினரின் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் பற்றிய விபரம், கருணாநிதிக்கு மட்டுமே உரிய விசேட குணம் அல்ல. அது இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு அரசியல்வாதிகளுக்கு வழங்கும் \"சலுகை\". முதலாளித்துவ கட்டமைப்பினுள் நடக்கும் \"ஜனநாயக\" பொதுத் தேர்தல்கள், மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்த பிரதிநிதிகளை பணத்தாசை காட்டி வளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்குப் பலியானவர் கலைஞர் மட்டுமல்ல.\nஇலட்சிய தாகம் கொண்ட ஆரம்ப காலங்களில், தன்னை ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக காட்டிக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், பதவியில் அமர்ந்ததும் ஊழல்களில் மாட்டிக் கொண்டு சீரழிந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி, ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக மாறியது. இதுவும் திமுக வுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் அல்ல. பிரிட்டனில் தொழிற்கட்சி, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி எதுவும் இந்த சீரழிவில் இருந்து தப்பவில்லை.\nசிலநேரம் முதலாளித்துவக் கட்சிகளும் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதுண்டு. அவற்றையும் நாம் நன்றியுடன் குறிப்பிட வேண்டும். கலைஞரின் திமுக ஆட்சிக் காலத்தில், சேரிகளில் வாழ்ந்தவர்கள் அரசு கட்டிக் கொடுத்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியமர்த்தப் பட்டனர். குறிப்பிட்ட சமூக மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு கொண்டுவரப் பட்டது. அதே நேரம், தமிழ்த் தேசியம் பேசியவர்களின் ஆட்சியில், பாடசாலைகளில் தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப் படவில்லை என்ற குறையும் உள்ளது.\nதேர்தலில் போட்டியிடாத சமூக நீதி இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து, அண்ணாதுரை தலைமையில் பிரிந்து சென்றவர்கள் உருவாக்கிய கட்சி தான் திமுக. அதாவது, தேர்தலில் போட்டியிட்டு சமூக மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நம்பினார்கள். அரசியலில் இதை சமூக ஜனநாயகப் பாதை என்று அழைக்கலாம்.\nஅன்றைய காலத்தில் இருந்த திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இடதுசாரிகள் என்றால், திமுகவினர் மத்திய இடது அரசியலை பின்பற்றினார்கள். அந்தக் கொள்கை அடிப்படையில், திமுக தனது நட்பு சக்திகளை தெரிவு செய்தது. அது உண்மையில் வாக்கு வங்கிகளை குறிவைத்த சுயநல அரசியல் என்பதையும் மறுக்க முடியாது.\nகலைஞர் கருணாநிதி என்றொருவர் இருந்திரா விட்டால், தமிழ்த் தேசியம் ஒரு விருட்சமாக வளர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறி. திராவிட நாடு கேட்பதாக சொன்னாலும், அதன் அடிநாதமாக தமிழ்த் தேசியமே இருந்தது. (பெயரில் என்ன இருக்கிறது) அதனால் தான், பிற மொழிகளை பேசும் அயல் மாநில மக்கள் அதில் இணைந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். அன்றைய காலத்து கலைஞரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் தமிழ் உணர்வை தட்டியெழுப்புவதாக இருந்தன.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாத்துறையில் புராண காலக் கதைகளும், பாடல்களும் மலிந்திருந்தன. பார்ப்பன- சம்ஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீட்டவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. திமுக வினர், தமது கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான ஊடகமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். அவற்றில் கலைஞரின் வசனங்கள் தவறாமல் இடம்பெறும். சமூக விழிப்புணர்வு ஊட்டும் கதையம்சம் கொண்டதாக, பாத்திரங்கள் அழகான அடுக்குமொழி தமிழ் வசனங்கள் பேசுவதாக அமைக்கப் பட்டிருக்கும்.\nகலைஞர் எழுதிய அடுக்குமொழி வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் பரவின. சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை விரும்பி இரசித்தனர். சாதாரண மக்கள் அவற்றை நினைவில் வைத்திருந்து பேசி மகிழ்ந்தனர். இதன் மூலம் தமிழ் வளர்ந்தது. தமிழ் இலக்கிய உலகில் தன்னிகரில்லாத இடம் பிடித்தவர் கலைஞர் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தம்மை தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலைஞருக்கு கடமைப் பட்டுள்ளனர்.\nஇலக்கியவாதியான கருணாநிதிக்கும், அரசியல்வாதியான கருணாநிதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் கலைஞரின் குடும்பமும் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் அரசியல் வாரிசு தொடர்பான சர்ச்சை உருவான நேரம், எமெர்ஜென்சி காலகட்டம் தான் தனது மகன் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தது என்று வாதிட்டு வந்தார். இந்திரா காந்தியால் பாதிக்கப் பட்ட கலைஞர், பிற்காலத்தில் அதே இந்திரா காந்தியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டார். அதற்கும் ஒரு நியாயம் கற்பித்தார்.\n\"கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து விட்டார்\" என்று புலம்புவோர், அவர் ஏற்கனவே தனது கட்சித் தொண்டர்களுக்கும் \"துரோகம்\" செய்தவர் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. \"அரசியல் என்பது எத்தகைய திருகுதாளம் செய்தேனும் அதிகாரத்தை தக்க வைப்பது\" என்ற மாக்கியவல்லியின் கூற்றுக்கு ஏற்றவாறு, கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதியாக நடந்து கொண்டார். தேர்தல் ஜனநாயக அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லி நாம் இதைக் கடந்து சென்று விடலாம்.\nஅதை விட நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த கலைஞர், பதவிக்கு வந்ததும் ஆஸ்திகவாதிகளை அரவணைத்துக் கொண்ட \"துரோகத்தையும்\" இங்கே குறிப்பிடலாம். தாழ்த்தப் பட்ட சாதியினரை முன்னேற்றுவதற்காக சமநீதி பேசிய கலைஞரின் ஆட்சியில் தான் தாமிரபரணி படுகொலை நடந்தது. இது போன்று கலைஞர் தான் வரித்துக் கொண்ட கொள்கைக்கே செய்த \"துர��கங்கள்\" ஏராளம். இருப்பினும், ஒரு மிதவாத தேர்தல் அரசியல்வாதியிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த முதலாளித்துவ - ஜனநாயக அமைப்பு எப்படி இயங்குகின்றதோ, அதற்கு ஏற்றவாறு தான் ஒரு மாநில முதலைமைச்சரும் நடந்து கொள்வார்.\nஇந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு தான், 2009 ம் ஆண்டு ஈழத்திற்காக நடந்த இறுதிப்போர் காலத்தில் கலைஞர் எடுத்த முடிவுகளையும் கணிப்பிட வேண்டும். அன்று பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் என்றெல்லாம் \"அறிவுரை\" கூறியோர் பலருண்டு. அது அரசுக்கும், அரசாங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் எதிர்பார்ப்பு.\nஇறுதிப்போர் காலத்தில், வெளிவிவகார கொள்கையை கையில் வைத்திருந்த இந்திய மத்திய அரசு(அரசாங்கம் அல்ல) தான் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு பூரண ஆதரவு வழங்கி வந்தது. இந்திய இராணுவ ஆலோசகர்கள் கூட வன்னிப் போர்க்களத்தில் நின்றனர் என்பது பகிரங்கமாக தெரிந்த விடயம். அந்த நேரத்தில் கலைஞரின் \"உண்ணாவிரத நாடகம்\" அழுத்தம் கொடுப்பதற்கு போதாது என்பது உண்மை தான். ஆனால், அன்று சர்வதேச பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் - இராணுவ நகர்வுகளை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.\nஇந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன. கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேலைத்தேய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.\nஇந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது. இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன. ஆனால், மக்களை செல்ல விடுவது தற்கொலைக்கு சமம��னது என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க மறுத்தனர்.\nஇதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார். அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர். புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்த மர்மமும் துலங்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், \"அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்\" என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள். இவர்களுடன் பிலிப்பைன்ஸில் வெரித்தாஸ் வானொலி நடத்திய காஸ்பர் அடிகளார் போன்றவர்களின் காட்டிக் கொடுப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதுபோன்ற துரோகங்களை மறைப்பதற்காகவே இன்று பலர் கலைஞரை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் குற்றங்களையும் ஒருவர் மீது பழி சுமத்துவதற்கு ஒரு பாவி தேவைப் பட்டது. அவர் தான் கலைஞர் கருணாநிதி. \"அனைவரது பாவங்களையும் தனது சிலுவையில் சுமந்து மரித்த இயேசு பிரான் போன்று கலைஞர் மறைந்தார். அவருடன் கூடவே தமிழ்த்தேசியமும் மறைந்தது.\" என்று பார்ப்பன அடிமைகள் குதூகலிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டை காவிமயமாக்கும் இந்துத்துவா அடிவருடிகளின் நோக்கம் என்றைக்குமே பலிக்கப் போவதில்லை.\nLabels: இந்தியா, கருணாநிதி, கலைஞர், தமிழ் நாடு, திமுக\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநீங்கள் திமுக சார்பாளர் போல் உள்ளது . உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களுடைய பார்வையில் ஈழ தமிழர் பிரச்சனை போர்கள் மற்றும் பிரபாகரன் பற்றிய உங்கள் பார்வை அவரிடம் தவறு என்ன சரி என்ன என்பது பற்றி கூற வேண்டும் ...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் ல...\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக...\nயாழ்ப்பாணத்தில் இருபதுகளில் உருவான இடதுசாரி இளைஞர்...\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்ட��மே சொர்க்கம் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:08:38Z", "digest": "sha1:4X3XX4WF66Z5KFXFDOXAUHDW5GSXLXQO", "length": 7274, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "லட்சுமண் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n“உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்புங்கள்” – தேவ்’ கார்த்தி\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்...\nகூடு விட்டு கூடு பாயும் வித்தையை வைத்து ஹை-டெக் ஆக ஒரு கதை பண்ண முடிந்தால் அது தான் ‘போகன்’.. போலீஸ்...\n“5ஐ 2ஆக்கின மாதிரி 10ஐ 3ஆக்குங்க” ; போகன் இயக்குனருக்கு பிரபுதேவா கோரிக்கை\nஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ படம் இன்று ரிலீசாகியுள்ளது.. ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபுதேவா...\nபோகன் பின்னணி இசையில் வித்தியாசம் காட்டியுள்ள இமான்..\nஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துள்ள ‘போகன்’ திரைப்படம் நாளை மறுதினம் (பிப்-2) வெளியாகின்றது. ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும்...\nஇரு வித யூகங்களை கிளப்பும் ‘போகன்’..\nஒரு பக்கம் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பில் முக்கால்வாசி பங்கு ஜெயம்ரவி-அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘போகன்’...\nரோமியோ ஜூலியட் – விமர்சனம்\nஜிம்மில் ட்ரெய்னராக வேலைபார்க்கும் ஜெயம் ரவி. இருப்பதை வைத்து வசதியாக வாழலாம் என நினைப்பவர் ஆனால் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்ததாலேயே,...\n“சோகம் இல்லை.. சுப முடிவுதான்” – ரிலாக்ஸான ஜெயம் ரவி..\nரொம்ப நாட்கள் கழித்து காதலர்களுக்கு இடையேயான ஒரு ஈகோ யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஜாலியான ஒரு படமாக வரவிருக்கிறது ‘ரோமியோ ஜூலியட்’. ஜெயம்...\nடிச-29ல் ‘ரோமியோ ஜூலியட்’ டீசர்..\nபடம் தான் ‘ரோமியோ-ஜூலியட்’. 2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவி,ஹன்சிகா ஜோடி மீண்டும் ‘ரோமியோ-ஜூலியட்’ படத்தில் இணைந்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த லட்சுமண் என்பவர் இப்போது...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/motta-rajendran/", "date_download": "2019-02-16T21:36:37Z", "digest": "sha1:N3PWGVTQWELNYHO2FI44TMFCJGLKQCKB", "length": 3967, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "Motta Rajendran Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nமணியார் குடும்பம் – விமர்சனம்\nதனது மகன் உமாபதிக்காக நடிகர் தம்பி ராமையா தானே களமிறங்கி இயக்கியுள்ள படம் தான் ‘மணியார் குடும்பம்’. கிராமத்தில் வாழ்ந்து கெட்ட...\nசெப்டம்பரில் திரைக்கு வரும் கிருஷ்ணாவின் ‘வீரா’..\nரஜினி பட டைட்டில் அவ்வளவு சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது.. ஆனால் கிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ரஜினியின் வீரா டைட்டில் கிடைத்துள்ளது. அந்தவகையில்...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=428", "date_download": "2019-02-16T21:34:22Z", "digest": "sha1:KOWKZYWLERXTYS75T35BAF6FG67EUSZW", "length": 4427, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "கிராமங்கள் தோறும் குறைந்தது ஒரு விளையாட்டு மைதானமும் ஒரு சிறுவர் பூங்காவும் அமைத்தல் வேண்டும் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nகிராமங்கள் தோறும் குறைந்தது ஒரு விளையாட்டு மைதானமும் ஒரு சிறுவர் பூங்காவும் அமைத்தல் வேண்டும்\nFiled under: சமூகமும் சேவைகளும்\nசமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு\nதனித்துவமான பல்வேறு தனியார் நிபுணர்களின் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்\nஆக்க வேலைக்கு ஆதரவு தரும் யாழ் அரசாங்க அதிபர்\n← பௌத்த மேலாதிக்க சிந்தனையை தணிக்க திராணியற்ற தென்னிலங்கை அரசியல்\tதனித்துவமான பல்வேறு தனியார் நிபுணர்களின் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-vijaykanth-meeting-hope-on-success/", "date_download": "2019-02-16T22:54:22Z", "digest": "sha1:WVSF7UPOH3KFSQOH2IXZDFTC4B2I5CU5", "length": 12827, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘சக்சஸ் பண்ணிக் காட்டுவேன்’ - விஜயகாந்த் சந்திப்புக்கு பிறகு கமல்ஹாசன் பேட்டி-Kamal Haasan, Vijaykanth, Meeting, Hope On Success", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n‘சக்சஸ் பண்ணிக் காட்டுவேன்’ - விஜயகாந்த் சந்திப்புக்கு பிறகு கமல்ஹாசன் பேட்டி\nதிராவிடக் கட்சிகளைப் போல சாதித்துக் காட்டுவேன் என கமல்ஹாசன் கூறினார். விஜயகாந்தை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் இதை அவர் குறிப்பிட்டார்.\nதிராவிடக் கட்சிகளைப் போல சாதித்துக் காட்டுவேன் என கமல்ஹாசன் கூறினார். விஜயகாந்தை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் இதை அவர் குறிப்பிட்டார்.\nகமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் தனது முதல் அரசியல் சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார். இதையொட்டி பல்வேறு தலைவர்களை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரிடம் ஆலோசனை பெற்றார்.\nநடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நேற்று (18-ம் தேதி) சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி 19) தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்��து.\nபின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு வெளியே நிருபர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘விஜயகாந்த் அவர்களை பார்க்க வந்தேன். ரொம்ப நாள் ஆச்சு. அது ஒரு காரணம். திருமண மண்டபமாக இருந்தபோது வந்திருக்கிறேன். இப்போ அரசியல்வாதியாக இங்கு வருவது பொருத்தம்தான்.\nஅரசியல் பயணம் தொடங்க இருக்கிறேன். அதை சொல்லவும் வந்தேன். அவரே ஒரு பேட்டியில் அரசியலில் நான் சீனியர் என்றார். எனவே மூத்தவரிடம் கூறி, அவரிடம் வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்துகள் சொன்னார்.’ என்றார் கமல்.\n‘திராவிடக் கொள்கைகளை கட்சிக் கொள்கையாக சேர்ப்பேன் என கூறியிருப்பீர்களே… திராவிடக் கட்சிகளைப் போல வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா’ என கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘திராவிட கொள்கைகளை கூறும் நானும் சக்சஸ் பண்ணிக் காட்டுவேன்’ என்றார்.\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகமல்ஹாசன் கொடுத்த ‘தேவர் மகன் 2’ சர்ப்ரைஸ்: வைரல் போட்டோஸ்\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nதிராவிடம் 3 கட்சிக்கு மட்டும் சொந்தமில்லை… விளக்கம் கொடுத்த கமல்\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஇசைஞானி விழாவில் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன் ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\n மிரட்டும் ‘இந்தியன் 2’ செகண்ட் லுக் போஸ்டர்\nகமல் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலை விட இனிப்பான செய்தி\nநான் ரெடி.. நீங்க ரெடியா பிரபல நடிகைகளுக்கு சவால்விட்ட அமிதாப் பச்சன்\nரோட்டோமேக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரி கைது\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ ��ைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-apostolic-journey-estonia-president-speech.html", "date_download": "2019-02-16T22:10:47Z", "digest": "sha1:TPM3YW6LNVIRXUEIK36DI2OOJFKUOCFV", "length": 10513, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "எஸ்டோனியா அரசுத்தலைவரின் வரவேற்புரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஎஸ்டோனியா அரசுத்தலைவரின் வரவேற்புரை (AFP or licensors)\nஎங்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றோம் - எஸ்டோனிய அரசுத்தலைவர் திருத்தந்தையிடம்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nவரலாற்று சிறப்புமிக்க மரியின் பூமியில், எம் நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், திருத்தந்தையே தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1918ம் ஆண்டு பிப்ரவர் 24ம் தேதியன்று நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்���போது, அரசியல், இன அல்லது சமய வேறுபாடின்றி அனைத்து எஸ்டோனிய மக்களுக்கும் சம சுதந்திரங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எமது நாட்டின் சனநாயகம் உருவாக்கப்பட்டுள்ள உறுதியான பாறைகளில், சமய சுதந்திரமும் முக்கியமான ஒன்று. எஸ்டோனியாவின் விடுதலைப் போரின்போது, நாடு, உலக சமுதாயத்தின் அங்கீகரிப்பைத் தேடியவேளையில், திருப்பீடம் எமக்கு நல் ஆதரவாக இருந்தது. நாடு கடினமான நேரங்களை எதிர்நோக்கியவேளைகளில், திருப்பீடத்திற்கும் எஸ்டோனியாவுக்கும் இடையே நட்புறவு தொடர்ந்து நிலவியது. உலகின் பிரச்சனைகளிலிருந்து மறைந்து வாழும்போது, எவரும் உறுதியாக அல்லது மகிழ்வாக இருக்க இயலாது. அதிவேக வளர்ச்சிகள் மற்றும் பொருளாதார முந்னேற்ற காலங்களில், ஏழைகள், மாற்றுத்திறனாளர்கள், சிறார், வயது முதிர்ந்தோர் போன்றோர் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது. காலநிலை மாற்றப் பிரச்சனையை எதிர்கொள்வது, நம் காலத்தின் முக்கிய விவகாரமாக இருக்கின்றது. இது, புலம்பெயர்வோர் பிரச்சனையோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை நாம் தெளிவாக அறிகின்றோம். தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றம் இதற்கு காரணமாக அமைந்தாலும், நாமும் நம் வாழ்வு முறையையும், மனநிலைகளையும் மாற்ற வேண்டும். இதில் சிறிய நாடுகளும் தலைவர்களாகச் செயல்பட முடியும். திருத்தந்தையே, நம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நட்புறவு, தொடர்ந்து காலங்களுக்கும் நீடிக்கும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றி என தன் உரையை நிறைவு செய்து, திருத்தந்தையை உரையாற்ற அழைத்தார், எஸ்டோனிய அரசுத்தலைவர் Kersti Kaljulaid. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எஸ்டோனியாவில் தன் முதல் உரையை வழங்கினார்.\nபுலம் பெயர்ந்தோருக்கு திருத்தந்தையின் திருப்பலி\nஒவ்வொருவர் வாழ்வும் ஒரு கலைப்பொருள் - திருத்தந்தை\nஒருவர் ஒருவருக்காக செபிக்க வேண்டிய தேவையை உணர்வோம்\nபுலம் பெயர்ந்தோருக்கு திருத்தந்தையின் திருப்பலி\nஒவ்வொருவர் வாழ்வும் ஒரு கலைப்பொருள் - திருத்தந்தை\nஒருவர் ஒருவருக்காக செபிக்க வேண்டிய தேவையை உணர்வோம்\nமெக்சிகோ தடுப்புச் சுவர் திட்டத்தை எதிர்க்கும் ஆயர்கள்\nபாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டு\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:17:41Z", "digest": "sha1:OVMYXEYNQXDIMUKWAY2TBTNYX7QN7ZFW", "length": 5851, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "அனில் திருபாய் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஸ்வான் டெலிகாம் ரிலையன்ஸ் அனில் திருபாய்அம்பானி குழுமத்தின் சார்பு நிறுவனம்; சிபிஐ\nஸ்வான் டெலிகாம் ரிலையன்ஸ் அனில் திருபாய்அம்பானி குழுமத்தின் சார்பு_நிறுவனம் என 2ஜி வழக்கின் வாதத்தின் போது சிபிஐ தெரிவித்துள்ளது .ஸ்வான்டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுகு ஆதரவாக தொலைதொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் ......[Read More…]\nJuly,21,11, —\t—\tஅனில் திருபாய், அம்பானி, குழுமத்தின், சார்பு யுனிடெக், நிறுவனங்களுகு, வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்டெலிகாம்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nகடன்களை வேகமாக அடைக்கும் நிறுவங்கள்\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்கு� ...\nஎருமை மாட்டு தோல் அரசியல்\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/05/10_13.html", "date_download": "2019-02-16T22:23:20Z", "digest": "sha1:DFH2GZ2M4JJSTSTQM4DQRVZHKY6WYEFY", "length": 16385, "nlines": 463, "source_domain": "www.ednnet.in", "title": "திருச்சி வாலடி- பொன்மாலை இரட்டை தண்டவாள பணி.... 10 நாட்களுக்கு ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nதிருச்சி வாலடி- பொன்மாலை இரட்டை தண்டவாள பணி.... 10 நாட்களுக்கு ரயில்கள் நேரம் மாற்றியமைப்பு\nதிருச்சி ரயில் நிலையம் வழியாக செல்லும் சில ரயில்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மாற்று பாதையில் செல்லும்படியாகவும், தாமதமாக செல்லும்படியாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் ரயில்கள் மே மாதம் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நேரம் மாற்றியமைக்கப்பட்டும், வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.\nரயில் எண்: 16352, நாகர்கோவில்- மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாரத்தில் ஞாயிறு மற்றும் வியாழன் (மே 14, 18) ஆகிய இரு முறை மட்டுமே இயங்கும் ரயில் நாகர்கோவிலிருந்து 6.10 மணிக்கு அதாவது, 70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.\nரயில் எண் : 56821, மயிலாடுதுறை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி இடையே மே 18, 19, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படும்.\nரயில் எண் : 56822, திருநெல்வேலி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை இடையே மே 18, 19, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படும்.\nரயில் எண் : 16127, சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு ரயில் மே 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து 9.25 மணிக்கு (70 நிமிடங்கள் தாமதம்) புறப்படும்.\nரயில் எண் : 16352, நாகர்கோவில்- மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாரத்தில் இரு முறை இயங்கும் ரயில் நாகர்கோவிலிருந்து 21-ஆம் தேதி அன்று 7 மணிக்கு (2 மணி நேரம் தாமதம்) புறப்படும்.\nரயில் எண்: 12636, மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பிரதான ரயில் பாதை வழியாக இயங்க மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 23-ஆம்தேதி மதியம் 1.30 மணி அளவில் விழுப்புரத்தை அடையும்.\nரயில் எண்: 16127, எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலம், சேலம், கரூர், திருச்சி வழியாக வரும் 23-ஆம் தேதி 205 நிமிடங்கள் தாமதமாக திருச்சிக்கு வந்தடையும்.\nரயில் எண்: 15120, உ.பி. மாநிலம் மண்டுவாடியா- ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர ரயில் வரும் 23-ஆம் தேதி 1 மணி நேரம் தாமதமாக திருச்சியை சென்றடையும்.\nரயில் எண்: 16128, குருவாயூர்- சென்னை எழும்பூர் ரயிலானது திருச்சி, கரூர், சேலம், விருத்தாசலம் வழியாக திருச்சியை வரும் 23-ஆம் தேதி 205 நிமிடங்கள் தாமதமாக வரும்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=565", "date_download": "2019-02-16T21:42:11Z", "digest": "sha1:TODZGR6F62A6JV6KLNQJ4PMH4L3J6QKG", "length": 11842, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nதேர்தல் சட்டங்களை மீறுபவர்களிற்கு எதிராக நடவடிக்கை\nதேர்தல் சட்டங்களை மீறாது தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பா...\nஜனாதிபதி உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பு\nசதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம வி...\nபுதையல் தோண்டிய 12 பேர் கைது\nநாட்டின் இரு​வேறு இடங்களில் புதையல் தோண்டிய 12 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ள...\nதேசிய நலன்களை அடகு வைக்கும் முயற்சியில் ஊடகங்கள் -மனோ\nசகவாழ்வு, தேசிய நல்லிணக்கம், புரிந்துணர்வு என்ற பட்டியல் மறைக்கப்பட்டு வடக்கே தேசிய கொடி, தெற்கே இனக்கலவரம், வெள்ளப்...\nஅடிவருடிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கை\nசுயேட்சை குழு எனும் போர்வையில் களமிறக்கப்படும் சில கட்சிகளின் அடிவருடிகள், தமிழர்களின் தாய் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்ட...\nமஹிந்தவிற்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ப...\nஇலங்கை இராணுவத்தினர் 200 பேர் மாலி செல்கின்றனர்\nஉள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி நாட்டுக்ககு இலங்கை இராணுவத்தினர் 200 பேர் செல்லவுள்ளனர். ...\nஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தொடர்ந்தும் நீடிக்க, தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்த...\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எவ் ம���யற்சி\nவீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் ஈ.பி...\nஊடகவியலாளர்கள் மீதான வன்முறைக்கு எதிரான சர்வதேச மாநாடு இலங்கையில்\nஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைக...\nஆவா குழுவிற்கு சுவிற்சர்லாந்தின் தமிழ் அமைப்பொன்று உதவியாம்\nயாழ்ப்பாணத்தில் வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருக்கு சுவிற்சர்லாந்தின் தமிழ...\nஇராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது - இராணுவத் தளபதி பணிப்பு\nவடக்கில் இருக்கும் இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாய...\nகிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் இனி செல்லுபடியாகாது\nகிறுக்கப்பட்ட, சேதப்படுத்தப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள் இனி செல்லுபடியாகாது என்று இலங்கை மத்திய வங்...\nதேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்கள் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித...\nமட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு மண்முன...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjE0ODkyODcxNg==.htm", "date_download": "2019-02-16T21:14:06Z", "digest": "sha1:33H6AYUIGWMYNXPPISPQFJSXLELMMMFM", "length": 17669, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "ஐந்தறிவு ஜீவனின் நெகிழ வைக்கும் செயல்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்���ுங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் ��திக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஐந்தறிவு ஜீவனின் நெகிழ வைக்கும் செயல்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க முடியாமல் வீல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு ஐந்தறிவு கொண்ட நாய் உதவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Danilo Alarcon (46) கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நேர்ந்த விபத்து ஒன்றில் அவரது முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் Danilo நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.\nஇதனையடுத்து அவர் எங்கு வெளியில் சென்றாலும், 7 வயதாகவும் அவருடைய செல்ல பிராணி Rodrigo Duterte என்ற நாய், அதனுடைய மூக்கின் உதவியால் வீல் நாற்காலியை தள்ளி கொண்டு செல்ல உதவியுள்ளது.\nசமீபத்தில் ஒரு நாள் Danilo மற்றும் அவருடைய செல்ல பிராணி Rodrigo, Davao நகர தெருவில் சென்று கொண்டிருக்கும்போது, அதனை பார்த்து வியந்து போன Faith Revilla என்ற பெண் அதனை வீடியோவாக படம் பிடித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்று நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் முதன்முறையாக தற்போது நேரில் பார்க்கும்பொழுது, என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன். இவர்கள் இருவரையுமே கடவுள் ஆசிர்வதிக்க நான் வேண்டிக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nஇந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களி\nரோபோக்கள் உணவு பரிமாறும் வினோத உணவகம்\nஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள���ளது ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் த\n200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் இன்றி ஏறிய அசத்திய நபர்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்\nபடத்தைக் காட்டி முடி வெட்டியதால் ஏற்பட்ட வினோதம்\nமுடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை. பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் மு\nபல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்\nசீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா\n« முன்னய பக்கம்123456789...146147அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/bbs", "date_download": "2019-02-16T21:17:05Z", "digest": "sha1:RX6O5VAMGWASZWZ5XRVQKQU7ZL5NZQP7", "length": 12056, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "BBS | தினகரன்", "raw_content": "\nஞானசாரரின் மேன்முறையீடு செய்யும் கோரிக்கை நிராகரிப்பு\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை தொடர்பில், மேன்முறையீடு செய்வது தொடர்பான கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன உள்ளிட்ட நீதிபதிகள் குழுவின்...\nஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஞானசார தேரர், சிறுநீரகம் சம்பந்தமான...\nநான்கு குற்றங்களும் நிரூபணம்; ஞானசர தேரருக்கு 6 வருட கடூழிய சிறை\nபொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு, எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதிக்கு...\nநீதிமன்ற அவமதிப்பு; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பாணை\nசமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் ரஞ்சன்...\nகுழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள்\n- அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய...\nபள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் BBS உறுப்பினர் இருவர் கைது\n- இரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது- மேலும் நால்வரை தேடி வலை வீச்சு குருணாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு...\nகடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்\nமஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என...\nபொலிஸாரின் நடவடிக்கையை அடுத்து திரும்பிச் சென்ற பொது பல சேனா\nபொது பல சேனா உட்பட பல பேரினவாத அமைப்புக்கள் இணைந்து ஞானசாரதேரர் தலையில் நேற்று (03) சனிக்கிழமையன்று மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரணி...\nவிக்னேஸ்வரனை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்\nறிஸ்வான் சேகு முகைதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என தெரிவித்து இன்று (30) வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதிய���ப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/899", "date_download": "2019-02-16T21:09:27Z", "digest": "sha1:FJJHNUSOKNUMIT2VVU637EDZ3SRYKW6O", "length": 16444, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "பலி | தினகரன்", "raw_content": "\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) தணமல்வில பிரதேசத்தில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்திருந்ததோடு மற்றுமொருவர் காயமடைந்தார்...\nமாலியில் உயிரிழந்த இராணுவ உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் இலங்கைக்கு\nஐ.நா., மாலி அமைதி காக்கும் பணியின் போது, உயிரிழந்த இராணுவ கெப்டன் உள்ளிட்ட இருவரின் சடலங்களும் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளன.மாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம்...\nமாலி சென்ற இலங்கை இராணுவம் மீது தாக்குதல்; இருவர் பலி\nமாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியின் கனரக வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கெப்டன் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்...\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு சென்ற இராணுவ டிபென்டர் விபத்து; இருவர் பலி\n4 பேர் படுகாயம்முல்லைத்தீவு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்த நிலையில் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ வாகனம் தட்டாமலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரு...\nதங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம்; மேலும் ஒருவர் கைது\nபயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், தலைக்கவசங்கள் கண்டுபிடிப்புதங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது...\n9 பேர் சென்ற கார், மீன் லொறியுடன் விபத்து; 6 பேர் பலி (PHOTO)\nஜா-எல துடெல்ல விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலிவென்னப்புவ, நயினாமடம் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று (20)...\nதங்காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது\nதன்னியக்க கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்புமற்றைய நபரை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணைதங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுக துப்பாக்கிச்சூட்டு சம்பவம்...\nவத்தளை கோவில் அருகில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி\nவத்தளை, ஹேகித்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.இன்று (13) பிற்பகல் 3.30 மணியளவில் வத்தளை, ஹேகித்த வீதியில் ...\nபெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு\nதெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த...\nபெற். கூட்டுத்தாபன சம்பவம்; பொதுஜன முன்னணி மாநகர உறுப்பினர் விளக்கமறியலில்\nதெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாநகரசபை...\nதமயனால் தம்பி கொலை; பொத்துவிலில் சம்பவம்\nசொத்து தகராறு; அண்ணன் கைதுபொத்துவில் 05, அறுகம்பை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (03) இரவு சுமார் 11.00...\nபாடசாலை காதல்; புகையிரதம் முன் பாய்ந்த இருவரும் பலி\nஅநுராதபுரம் புளியங்குளம் புகையிரதக் கடவைக்கு அருகில் புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து இளைஞன் ஒருவரும், மாணவி ஒருவரும் பலியாகியுள்ளனர்.இன்று (27)...\nகிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு; 32 வயதான நபர் பலி\nகிராண்ட்பாஸ் ஹேனமுல்ல வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (26) காலை 8.00 மணியளவில்...\nதங்காலை மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி\nமேலும் ஐவர் காயம்; மீனவர் பிரச்சினை என சந்தேகம்தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த நால்வர்...\nசுமத்ரா தீவில் சுனாமி; பலர் பலி\nஇலங்கைக்கு பாதிப்பில்லை இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.ஜாவா...\nஆற்றில் நீராடசென்ற 13, 42 வயதுடைய இருவர் பலி\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குறு ஓயா, மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று...\nநேர தகராறில் தனியார் பஸ் சாரதி பலி\nதாக்குதல் மேற்கொண்ட இ.போ.ச. சாரதி மற்றும் நடத்துனர்கள் கைதுவெலிமடை பிரதேசத்தில் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீது இலங்கை போக்குவரத்து சபை சாரதி மற்றும்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:16:07Z", "digest": "sha1:CFTNF63AEIZ3UXVSDPBVKBB5ZMZHI5WP", "length": 12267, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் அரசியலுக்கு வருவது உறுதி – வில்லன் நடிகர்", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய் அரசியலுக்கு வருவது உறுதி – வில்லன் நடிகர்\nவிஜய் அரசியலுக்கு வருவது உறுதி – வில்லன் நடிகர்\nவிஜய் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சர்கர். இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் ” என்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, அன்பழகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.\n‘சர்கார்’ படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா இதற்கு விக்கமளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், படத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் அப்படியே வெளிவரவில்லை. அதில், ஆளும் அ.தி.மு.க கட்சி பற்றி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க பற்றிய வசனங்கள் பலவும் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு தொடர்பாகக் கேலிசெய்யும் வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nபடம் எந்தக் கட்சிக்கும் சார்பாக இல்லை. அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதில் விஷயம் இருக்கிறது என்று எல்லோரும் பார்ப்பார்கள். அமைச்சர்கள் எதிர்ப்பது, வெற்றிபெற வேண்டிய படத்தை பெருவெற்றியாக மாற்ற மட்டுமே உதவும். கல்வி போன்றவைதான் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.\nஇலவசங்கள் அன்றைய தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும், நிரந்தர தீர்வைத் தராது. உங்களிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. அதை சுட்டிக்காட்டினால் எதிர்ப்பது சரியல்ல. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பது உறுதி. அது, அவரிடம் பேசும்போது அவர் பேச்சிலேயே பலமுறை வெளிப்பட்டது. அவரைக் கொண்டாடும் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், எப்போது வருவார் என்று சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nதளபதி-63 இன் டைட்டில் இதுவா\nதளபதி-63 படப்பிடிப்பு நடுவே ப்ரியா அட்லீ வெளியிட்ட போட்டோ – அட்லீயின் ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வ��ற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/elite+watches-price-list.html", "date_download": "2019-02-16T22:17:58Z", "digest": "sha1:L2YOWUS6SPC2AY6JPQAEHOK5XQZ3F6LW", "length": 23282, "nlines": 520, "source_domain": "www.pricedekho.com", "title": "எளிதே வாட்ச்ஸ் விலை 17 Feb 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎளிதே வாட்ச்ஸ் India விலை\nIndia2019 உள்ள எளிதே வாட்ச்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது எளிதே வாட்ச்ஸ் விலை India உள்ள 17 February 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 14 மொத்தம் எளிதே வ��ட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு எளிதே மொடேல்ஸ் பேஷன் ஒமென்ஸ் வாட்ச் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Shopclues, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் எளிதே வாட்ச்ஸ்\nவிலை எளிதே வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு எளிதே அனலாக் டைமோண்ட் ரெயின் ட்ரோப் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௩௩௨௯கி 801 Rs. 5,880 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய எளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் வைட் மதர் ஒப்பி பேர்ல் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௮௫௪ 101 Rs.1,116 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. டைடன் Watches Price List, பாஸ்ட்ரக் Watches Price List, டாமி கிளிபிகேர் Watches Price List, மாக்ஸிம் Watches Price List, சொனாட்டா Watches Price List\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nஎளிதே மொடேல்ஸ் பேஷன் ஒமென்ஸ் வாட்ச்\n- வாட்ச் டிஸ்பிலே Analog\n- கேஸ் ஷபே Round\nஎளிதே மொடேல்ஸ் பேஷன் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௯௮௨ 003\nஎளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் கோல்ட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௧௦௬௪கி 805\n- வாட்ச் டிஸ்பிலே Analogue\n- கேஸ் ஷபே Oval\n- ஸ்ட்ராப் கலர் Gold\nஎளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் வைட் மதர் ஒப்பி பேர்ல் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௮௫௪ 101\nஎளிதே மொடேல்ஸ் பேஷன் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௯௮௨ஸ் 001\nஎளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் பிரவுன் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௧௩௧௪கி 105\n- வாட்ச் டிஸ்பிலே Analogue\n- ஸ்ட்ராப் கலர் Gold\nஎளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் கோல்ட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௦௮௮௨கி 003\n- வாட்ச் டிஸ்பிலே Analogue\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Beige\nஎளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௩௩௫௪கி 101\n- வாட்ச் டிஸ்பிலே Analogue\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Gold\nஎளிதே அனலாக் லேடீஸ் டிரஸ் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௩௫௦௨கி 801\n- வாட்ச் ��ிஸ்பிலே Analogue\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் White\nஎளிதே மாடல் ஷன்ஸ் ஒமென்ஸ் வாட்ச்\n- வாட்ச் டிஸ்பிலே Analog\n- கேஸ் ஷபே Round\nஎளிதே மொடேல்ஸ் பேஷன் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௯௮௨ 005\nஎளிதே மொடேல்ஸ் பேஷன் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௮௬௨ 901\n- வாட்ச் டிஸ்பிலே Analogue\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Black\nஎளிதே அனலாக் டைமோண்ட் ரெயின் ட்ரோப் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் எ௫௩௩௨௯கி 801\n- வாட்ச் டிஸ்பிலே Analogue\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் White\nஎளிதே மொடேல்ஸ் பேஷன் வோமேன் ஸ் வாட்ச் எ௫௨௯௨௯ 001\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/07/land-mark-july-pit-contest.html", "date_download": "2019-02-16T22:34:29Z", "digest": "sha1:FMCBIDQ55V3WJTDKV3OZ6NBIOTMJ3IKI", "length": 5265, "nlines": 155, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: Land mark- July PIT contest", "raw_content": "\nஐயோ எம்மாம் பெரிய கண்ணாடி பலூன்.யார் ஊதினா நீங்களா\nஇந்த ஆண்டுக்கு,முதல்முறையாக போட்டிக்கு படம் அனுப்பியிருக்கிறீர்கள்\nநல்ல வேளை சிகாக்கோ சென்றீர்கள் இல்லையென்றால்\nஸ்பென்சர்ஸ் லேண்ட்மார்க் கடையை எடுத்து ‘நிழல்கள் ரவி’ மாதிரி அனுப்பி வைத்திருப்பீர்கள் .சரிதானே நான் சொல்றது. பாராட்டுக்கள்.\n'நிழல்கள்' ரவியை டிவியில் படமெடுத்து போட்டிக்கு சரியாக அனுப்பாமல் என் பதிவிலே போட்டு விட்டேன். அது என்ட்ரியாகி இருந்தால் ஒரு ஆறுதல் பரிசாவது கிடைத்திருக்கும்.\nஇது நீங்களே பபுள்கம் சவைத்து ஊதியதா...சகாதேவன்\nஅமெரிக்காவில் இருக்கும் உங்களிடம் நான் இன்னும் அதிகப் படியாக எதிர்பார்க்கிறேன்.காரணம் அயல் நாடு என்பதால் அல்ல.இன்னும் நிறைய இடங்கள் இருக்குமே என்பதால் சொல்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25084", "date_download": "2019-02-16T21:36:13Z", "digest": "sha1:NXHJJEKDVFPZPIZMRXDTS6UPUASZQGWE", "length": 16434, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "மஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > மஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி\nமஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி\nAegan செப்டம்பர் 13, 2018 செப்டம்பர் 13, 2018 7760\nமஇகா மகளிர் பிரிவுத் தலைவர் பொறுப்பை நடப்புத் தலைவர் டத்தோ மோகனா முனியாண்டி தற்காத்துக் கொள்ளாததால் அப்பதவிக்கு நேரடிப் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உஷா நந்தினி போட்டியின்றித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nமுன்னதாக மஇகா மகளிர் பிரிவின் தலைவர் பதவிக்கு கட்சியின் முன்னாள் புதிரி தலைவி உஷா நந்தினி போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தங்கராணி அப்பதவிக்கு போட்டிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அப்பதவிக்கு போட்டியிடுவதற்கு உறுதியாக இருந்த நிலையில் இப்போது, மகளிர் பதவிக்கு போட்டியில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.\nதங்கராணியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதால், உஷா நந்தினி போட்டியின்றித் தலைவர் பதவியில் அமர்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல், மகளிர் பிரிவின் துணைத் தலைவர் பதவியில் விக்கி பாபுஜி அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக கிருஷ்ணவேணி துணைத் தலைவர் பதவ���க்கு போட்டியிட முடிவு செய்திருந்ததாகவும், அதுவும் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\nஇதனிடையே இவ்வாரம் சனிக்கிழமை நடக்கவிருந்த இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான வேட்புமனுத் தாக்கலும் அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய செயலவைக் கூட்ட முடிவுகள் கூறுகின்றன.\n17ஆவது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை மரணம்\nஒன் ஏர் ஆசியா;செலவினங்களை குறைக்கும் -டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅனேகன்.கோம் வாசகர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nஅஜித், விஜய், சூர்யா படங்கள் தீபாவளிக்கு வராது\nஆகஸ்ட் இறுதிக்குள் சட்டவிரோதக் குடியேறிகள் முறியடிக்கப்படுவர்- டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27262", "date_download": "2019-02-16T21:36:18Z", "digest": "sha1:TYPT6RWZVSKWV2JA6XCUI6U3APOBAY2O", "length": 17391, "nlines": 145, "source_domain": "www.anegun.com", "title": "ஆஸ்திரேலியாவில் குடியேற போலித் திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > ஆஸ்திரேலியாவில் குடியேற போலித் திருமண ��ோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nஆஸ்திரேலியாவில் குடியேற போலித் திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nஆஸ்திரேலியாவில் உள்ள தென் ஆசியர்களை குறிவைத்து நடத்தப்படும் திட்டமிட்ட திருமண மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அங்கு நிரந்தரமாக குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கிவந்த இந்த திருமண ஏஜெண்டுகள் அந்நாட்டு எல்லைப்படையினரால் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய நபராக செயல்பட்டு வந்த 32 வயது இந்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவருடன் 4 ஆஸ்திரேலியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய 164 வெளிநாட்டினரின் வாழ்க்கைத்துணை(Partner) விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா வழங்கப்படவில்லை.\nவெளிநாட்டினர் ஒருவர், ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கொண்ட ஒருவரை திருமணம் செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அவர் அங்கு நிரந்தரமாக குடியேறலாம்.\n* ஆஸ்திரேலிய அரசின் கருத்துப்படி, மோசமான சமூக நிலையில் உள்ள ஆஸ்திரேலிய இளம் பெண்கள் இதில் குறிவைக்கப்படுகின்றனர். கணிசமான தொகை தருவதின் பெயரில் இப்பெண்களை சம்மதிக்க வைப்பதாகவும் கூறப்படுகின்றது.\n* இதற்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நபரிடம் பெரும் தொகையை இத்திருமணத்தை ஏற்பாடு செய்யும் ஏஜெண்ட் பெற்றுக்கொள்கிறார்.\nஇவ்வாறான திருமணங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய எல்லைப்படையின் விசாரணைத் தளபதி கிளிண்டன் சிம்ஸ், “இப்படியான திருமணங்கள் வழியாக விசா பெற முயற்சி செய்பவர்கள், இதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு பணம் கொடுப்பதாலேயே நிரந்தர விசாவை பெற்று விட முடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்,” எனக் கூறியுள்ளார்.\nமலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசப��ி மலைக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி: தீர்ப்பை மறுபரிசீலனை செய்க- மலேசிய ஐயப்ப சேவை சங்கம் கோரிக்கை\nகோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் தங்க ரத ஊர்வலம்\n14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்த���ஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/Index.php?author=2&paged=3", "date_download": "2019-02-16T22:09:35Z", "digest": "sha1:KZRRKBK4QXQVNOX2WLRXGNBBVKIW34WS", "length": 2510, "nlines": 56, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "Editor – Page 3 – JHC OBA", "raw_content": "\nவிடுதி வாழ் மாணவர்களுக்கான மின் விசிறிகள் அன்பளிப்பு\nவிடுதி வாழ் மாணவர்களின் நன்மை கருதி எமது சங்கத்தினால் ஒரு தொகுதி மின் விசிறிகள் இன்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் எமது சங்க தலைவர் Dr.யோகேஸ்வரன் ,செயலாளர் திரு.சிவரூபன், பொருளாளர் Dr.றஜீவ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/pariyerum-perumal-movie-review/", "date_download": "2019-02-16T21:25:38Z", "digest": "sha1:627CYB6WV25MURHEPCPK6Q4XXFBBR4JY", "length": 16468, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Pariyerum Perumal Movie Review - Kollywood Today", "raw_content": "\nஇயக்குனர் ராமின் பாசறையில் இருந்து வெளிவந்து இயக்குநராகி இருக்கும் மாரி செல்வம், பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்கியுள்ள படம் என்பதால் இருவித எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘பரியேறும் பெருமாள்’. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கர்ணகொடூரமாக சொல்லாமல் அதேசமயம் மனதில் தைக்கும் விதமாக சொல்லியிருக்கிறார் மாரி செல்வம்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கதிர் தன் குடும்பத்தை, தனது இனத்தை சேர்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கு தான் படிக்கவேண்டியது அவசியம் என திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஜாதி பாகுப��டு பார்க்காத நல்ல நண்பனாக யோகிபாபு கிடைக்க, ஆங்கிலத்தில் திணறும் கதிருக்கு நல்ல தோழியாக வருகிறார் ஆனந்தி.\nகதிருடன் ஆனந்தி நட்பு பாராட்டுவதை காதல் என நினைக்கும், அவரது உறவுக்கார பையன் லிஜிஷ் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜாதிய வன்மத்தை கதிரிடம் காட்டுகிறார். தொடரும் நாட்களில் தன்னையறியாமல் கதிரின் மீது காதலாகும் ஆனந்தி, ஜாதிய வீரியம் எதையும் அறியாமல் தனது வீட்டில் எல்லோரிடமும் அவரது நட்பு குறித்து பெருமையாக பேசுகிறார்.\nஆனந்தியின் அழைப்பை ஏற்று அவரது அக்கா திருமணத்திற்கு வரும் கதிரை, மிகவும் மோசமாக அவமானப்படுத்தி அடித்து துவைத்து அனுப்புகின்றனர் லிஜிஷ் அன் கோ. யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் அதேசமயம் ஆனந்தியிடம் இருந்தும் விலகி செல்கிறார் கதிர். ஆனாலும் ஆனந்தி விடாப்பிடியாக அவரை தேடிவந்து பேச, இன்னும் உக்கிரமாகும் லிஜிஷ் கதிரை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார். ஆணவக்கொலைகளை அசால்ட்டாக செய்து முடிக்கும் கொலைகார கிழவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஜாதிய கொடுமை கதிரையும் காவு கொண்டதா என்பது க்ளைமாக்ஸ்.\nஎன்னதான் சமத்துவம் பேசினாலும் இன்னும் கிராமப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக அவர்களில் இன்றைய இளம் தலைமுறையினர் எவ்வளவு அவமானங்களையும் வலிகளையும் கடந்து செல்கிறார்கள் என்பதை கூட குறைவில்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.\nஒடுக்கப்பட்ட இனத்தின் இன்றைய தலைமுறை இளைஞனை பிரதிபலிக்கும் விதமாக காட்சிக்கு காட்சி நடிப்பால் பிரமிப்பூட்டுகிறார் நாயகன் கதிர். தன மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தும்போது அவமானத்தில் குமுறுவதும், பின் நான் ஏன் முன்னுக்கு வரக்கூடாது என வெகுண்டு எழுவதும், நடந்த விஷயங்கள் எதுவுமே நாயகி ஆனந்திக்கு தெரியாமல் பக்குவமாக நடந்துகொள்வதும் என அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்திக்கொண்டு சென்றிருக்கிறார் கதிர்.\nசட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு இளம்பெண் இப்படியும் கூட வெள்ளந்தியாக இருப்பாளா என ஆச்சர்யப்படுத்துகிறார் ஆனந்தி. ஜாதியின் கொடூர முகத்தை அறியாது தனது வீட்டினரிடம் எல்லாம் கதிரின் புகழ் பாடும் அவரை பார்க்கும்போது ஐயோ பாவம் என்றே சொல்ல தோன்றுகிறது.\nகவுண்டர் கொடுத்து கலாய்த்து தள்ளும் யோகிபாபு, இதில் வழித��து சீவிய தாலியுடன் கல்லூரி மாணவனாக குணசித்திர வேடத்திலும் கலக்குகிறார். ஜாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு வெட்டி கெளரவம் பார்க்கும் இன்றைய இளைஞர்கள் யோகிபாபு கேரக்டரை பார்த்தால் திருந்த வாய்ப்புண்டு. ஜாதி வெறி பிடித்து வன்மத்துடன் அலையும் கதாபாத்திரமாக லிஜிஷ் சரியான தேர்வு.. ஆனந்தியின் தந்தையாக நல்லதொரு மாற்றத்திற்கு வித்திடும் சராசரி மனிதராக மாரிமுத்து மனதில் நிற்கிறார்.\nஜாதியை காக்க கொலை செய்வது சாமி காரியம் என சொல்லிச்சொல்லி பதறவைக்கும் கொலைகளை போகிற போக்கில் செய்யும் பெரியவர் கராத்தே வெங்கடேசனின் நடிப்பு மிரள வைக்கிறது. பதறவைக்கிறது. கல்லூரி முதல்வராக வந்து நாயகனை நேர் வழிக்கு திருப்பும் பூ ராமு, கதிரின் அப்பாவாக பெண் தன்மையுடன் வரும் நபர், கதிரிடம் தோழமை காட்டும் அந்த டீச்சர் என படத்தில் பல கேரக்டர்கள் நீண்ட நாளைக்கு நம் மனதைவிட்டு அகல மாட்டர்கள். இவர்கள் எல்லோரையும் விட அந்த வேட்டை நாய் கருப்பி மனதை கனக்க வைக்கிறது.\nசந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பெருங்குரலெடுத்து அலறுகின்றன. பின்னணி இசை காட்சிக்கு காட்சி ஆளுக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல கனம் கூட்டுகிறது. அதேபோல ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் வசனங்கள் குறைத்து கதையின் வீரியத்தை கூட்டும் பணியை செவ்வனே செய்திருக்கிறது.\nஇயக்குனர் மாரி செல்வம் காட்டியிருப்பது ஒரு இளைஞனின் வாழ்க்கை மட்டுமே அல்ல.. தமிழகம் முழுதும் இந்தியா முழுதும் ஜாதிக்கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மாணவர்களின் வாழ்வியல் தான். கல்லூரிக்கு படிக்க வந்தபின்னும் சாதியை சட்டைப்பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு சுற்றும் லிஜிஷ் போன்றவர்களில் சிலரையாவது இந்தப்படம் மடைமாற்றம் செய்யும் என நம்புவோம்.\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/author/anbu/page/4/", "date_download": "2019-02-16T21:57:37Z", "digest": "sha1:3OKFH3QHANNJF3HQ54ZWCEOPBFC53N4O", "length": 9445, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.. திருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில்…\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. விருந்தினர் மாளிகையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத காரணத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வி.ஐ.பிக்கள் விருந்தினர் மாளிகைக்கு…\nசெய்தித்துறையா..மோசடி துறையா..மோசடிகள் மினி தொடர்…5\nசெய்தித்துறையை மோசடி துறையாக பெயர் மாற்றம் செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29.1.19 அன்று ஆன் லைன் மீடியாவை சேர்ந்த சில நிருபர்கள் இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ்யை சந்தித்த போது எனக்கு அதிகாரம் இல்லை. எல்லாம் அமைச்சர்தான் என்று புலம்பினார்… சங்கர் ஐ.ஏ.எஸ்…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1998", "date_download": "2019-02-16T21:35:39Z", "digest": "sha1:NMJHCMHFAY23QI4BEJWRIBGKENKZZ4UC", "length": 24642, "nlines": 227, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு | தினகரன்", "raw_content": "\nHome ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு\nஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன,...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநா���ு ​\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\n75 சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒன்றியம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் நாளை 28 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணி சார்பிலும். சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்களின் சார்பில் அவற்றின் தலைவர்களும் இதில் கைச்சாத்திடுவர். இலங்கை மன்றக் கல்லூரியில் முற்பகல் 9.30 மணிக்கு இது கைச்சாத்தாகும். பிரஜைகள் அமைப்பினதும், தொழிற் சங்க ஒன்றியத்தினதும் இணை அமைப்பாளர் சமன் ரத்னபிரிய இது பற்றித் தெரிவிக்கையில், 75 அமைப்புக்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைவதாகத் தெரிவித்தன.\nநியாயமான சமூகத்துக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் சங். மாதலுவாவே சோபித தேரர் தலைமையில் ஐ. தே. முன்னணியும் இதில் கைச்சாத்திடும்.\nநியாயமான ஜனநாயக அரசியலமைப்பு முறைமைக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன் 47 சிவில் அமைப்புக்கள் நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தது.\nஅந்த நிகழ்ச்சி நிரலுடன் ஏனைய சமூக சக்திகளையும் இணைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராவதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்த லால் விஜேநாயக்க தெரிவித்தார்.\nஜனாதிபதி முறையை ஒழித்தல், விருப்பு வாக்கு முறையை முற்றாக ஒழித்தல், சுயாதீன நீதிமன்றம் உருவாக்கம், தவறு செய்யும் நீதிபதிகளை பதவி விலக்கல்,சர்வதேச தரத்துக்கு ஏற்ப நீதிக் கட்டமைப்பை மேற்கொள்ளல்.\nசுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனம், பாராளுமன்ற மற்றும் மக்கள் பிரதிநிதிக ளுக்கு ஒழுக்க நெறிக் கோவை உருவாக் கம் உள்ளிட்ட 15 விடயங்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளடக்கி உள்ளன. (எப். எம்.)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு; வவுனியாவில் கலந்துரையாடல்\nகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தின்...\nஅம்பாறை கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்\nஅம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏதுவாக, குழுவொன்றை நியமித்து, அதன் அறிக்கையை ஒன்றரை...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15)...\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம்...\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச்...\nநிலைபேறான சுகநலப் ��ாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட���டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/feb/12/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-3094353.html", "date_download": "2019-02-16T21:15:57Z", "digest": "sha1:OXI26IQTS7EMQY5SKJZTZGE6RMJZGRID", "length": 11486, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் இரு தனியார் நிறுவனங்களை அணுக வேண்டாம்: ஆட்சியர் ரோகிணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nநுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் இரு தனியார் நிறுவனங்களை அணுக வேண்டாம்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்\nBy DIN | Published on : 12th February 2019 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தை சரியாக பயன்படுத்தாத எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.\nசேலத்தில் பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்ததாவது:\nநாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும்\nவிவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழகத்தில் 2018-19-ஆம் ஆண்டில் ரூ. 1671.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசேலம் மாவட்டத்தில் ரூ. 126.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் 16 ஆயிரத்து 933 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக் கலை மற்றும் வேளாண் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக வேளாண் உற்பத்தியாளர் மற்றும் முதன்மைச் செயலரின் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.\nஆய்வுக் கூட்டத்தில் நுண்ணீர் பாசன நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.\nதமிழகத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக் கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாச�� நிறுவனங்கள்\nஅவற்றில் எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம்\nஅமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை.\nஎனவே, அந்நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், அந்நிறுவனங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினால், மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும்\nவிவசாயிகள் எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/11/blog-post_12.html", "date_download": "2019-02-16T21:32:56Z", "digest": "sha1:OXLKZQYANHBIMWFXCBCPO77AY5Y6AKNN", "length": 10986, "nlines": 315, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: டீக்கடையில் கடவுள் - கவிதை", "raw_content": "\nடீக்கடையில் கடவுள் - கவிதை\nபிரபஞ்ச தோற்றத்தின் முதல் கணம்\nஅந்த முதல் கணத்தைக் காண்பித்தார்\nபிரபஞ்ச தோற்றத்தின் முதல் கணம்\n/// எதுவும் சொல்லாத போகாதீங்க\nநன்றி ராமலஷ்மி(உங்கள்”ஷ்”font என்னிடம் இல்லை)\nஅது எப்படிங்க ”பொய்ட்டு” வருவீங்க.\nஇரண்டு மூன்று முறை படித்தபின் ஒருவாறு அர்த்தம் புரிந்ததில் எனக்குப் பிடித்துப் போயிற்று சார்...\nNHM writer எனில் ரொம்ப சிம்பிள். x-ஐத் தட்டினால் க்ஷ் :)\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n லாங்கா லுக் விட மாட்டீங்களா\nப���சி ராஜா -சினிமா விமர்சனம்\nஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா\nநட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை\nடீக்கடையில் கடவுள் - கவிதை\nஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்\nநனைந்து விட்ட குடை - கவிதை\nபத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்\nவசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-02-16T21:45:28Z", "digest": "sha1:PXRNSYZZSW47PY3I4OYRSOSDGLMP3CIB", "length": 11167, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசு, சரியானதிசையில் சென்று கொண்டிருக்கிறது |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nமத்திய அரசு, சரியானதிசையில் சென்று கொண்டிருக்கிறது\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சரியானதிசையில் சென்று கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டி உள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் கான்பூர்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அத்வானி நேற்று ஓட்டுபோட்டார்.\nஅதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பாராளுமன்ற தேர்தல், சட்ட சபை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். இந்த முறை இங்கு உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன’’ என்றார். பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்\nகேள்வி:– நல்லகாலத்தை கொண்டு வருவோம் என்று பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை, குறிப்பாக விலைவாசியை குறைப்போம் என்று கூறியதை, மோடி அரசு நிறைவேற்ற தவறிவிட்டதா பருப்பு விலை கிலோ ரூ.200 அளவுக்கு உயர்ந்ததே\nபதில்:– எந்த ஒரு நிர்வாகத்துக்கும், எதையும் செய்து முடிப்பதற்கு ஒரு காலஅவகாசம் வேண்டும் என்று நான் நம்புகிறேன். அரசாங்கம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே நல்லசாதகமான முடிவுகள் வரும் என்று நம்புகிறேன்.\nகேள்வி:– உள்ளாட்சி தேர்தல்களில் முடிவு எப்படிஅமையும்\nபதில்:– இதற்கு முன்னர் நரேந்திர மோடி தலைமையில் சட்ட சபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் கட்சி நல்லதொரு வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோன்ற முடிவுகள் உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்தால் நான் மகிழ்ச்சிஅடைவேன்.\nகேள்வி:– பீகாரில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்ததேர்தல் (குஜராத் உள்ளாட்சி தேர்தல்) பாரதீய ஜனதாவுக்கு வெற்றிதேடித்தரும் என்று எப்படி கூறுகிறீர்கள்\n(பீகார் தேர்தலுக்கு பின்னர்) கட்சியில் விழிப்புநிலை அதிகரித்திருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமானதாக அமைவதற்கு ஏற்ற அனைத்து முயற்சிகளும் செய்யப் பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.\nஇவ்வாறு அவர் பதில் அளித்தார்.\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜக. முத்திரை பதிக்கும்\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வார்டுகளிலும் பாஜ…\nவிஜய காந்துடன் உள்ள எங்கள் கூட்டணி இன்னும் தொடர்கிறது\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி\nஅயோத்தி பிரச்சினையுடன், பாராளுமன்ற தேர்தலை இணைத்து…\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: பாஜக வெற்றி\nபிரியங்கா அரசியல் பிரவேசம் ராகுல் திற� ...\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறை ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களு� ...\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் ...\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தா ...\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தள ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nவீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போத� ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான ���ோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:45:59Z", "digest": "sha1:Z5COQJMNSQZWTNUUW52DPG6K24I6D5O3", "length": 5653, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "அடக்குமுறை |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஏமனில் துப்பாக்கி சூடு 45 பேர் பலி\nஏமனில் அதிபருக்கு எதிராக அறவழியில் திரண்ட மக்கள் மீது அடக்குமுறை ஏவபட்டதில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் .தலை நகரில் ரிங்ரோடு இருக்கும் பகுதியில் திரண்ட ஆயிரகணக்கான பொதுமகள் மீது ......[Read More…]\nMarch,19,11, —\t—\t45 பேர் வரை, அடக்குமுறை, அதிபருக்கு, அறவழியில், ஆயிரகணக்கான, எதிராக, ஏமனில், ஏவபட்டதில், திரண்ட, திரண்ட மக்கள், பகுதியில், பலியாகியுள்ளனர், பொதுமகள், ரிங்ரோடு\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஅண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசார� ...\nஇந்தோனேஷியாவின் தென்‌ மேற்கு பகுதியில ...\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்க� ...\nஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் இரு ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25283", "date_download": "2019-02-16T21:30:46Z", "digest": "sha1:FX3Y6T4TOBPGC56WAAKCSPQOZYFGKH4W", "length": 18910, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தல் : 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 13இல் வாக்களிப்பு – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தல் : 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 13இல் வாக்களிப்பு\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபோர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தல் : 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 13இல் வாக்களிப்பு\nபோர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் அத்தொகுதிக்கான வாக்களிப்பு அக்டோபர் 13ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஒத்மான் மாமுட் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு 14 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடைத்தேர்தலுக்கு 36 லட்சம் வெள்ளி செலவாகும் என்றும் ஒத்மான் தெரிவித்தார். போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி 5 சட்டமன்றங்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும். இது ஒரு மதிப்பீட்டுத் தொகை தான். எனினும் இந்த இடைத்தேர்தலுக்கான செலவு 36 லட்சம் வெள்ளியை தாண்டாது எனவும் அவர் சொன்னார். வாடகை, அலவன்ஸ் மற்றும் சாதனங்களை கொள்முதல் செய்வதற்கும் பணம் செலவாகும் என்றும் அவர் சொன்னார்.\nமொத்தம் 39 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடைபெறும். 1400 ஊழியர்கள் தன்னார்வலர்களும் இந்த இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுவர். 75,770 தகுதி பெற்ற வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களிப்பர். இவர்களில் 68,486 வழக்கமான வாக்காளர்கள் ஆவர். முன்கூட்டியே வாக்களிக்கும் தகுதியை 7,268 வாக்காளர்கள் பெற்றுள்ள��ர். வெளிநாடுகளைச் சேர்ந்த 16 வாக்காளர்களும் அடங்குவர்.\nபிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதற்கு வழி விடும் வகையில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா அந்த தொகுதியிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி விடும் பொருட்டு இந்த முடிவை செய்ததாக டேனியல் கூறியிருந்தார்.\nஇதற்கு முன் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தனர். இம்முறை இந்த இடைத்தேர்தலில் மஇகா போட்டியிடாது என அறிவித்து விட்டது. பாஸ்கட்சியும் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து செப்டம்பர் 24ஆம் தேதி அம்னோ முடிவு செய்யும். இந்த தொகுதியில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர் ஆவர். 33 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களாகவும், இந்தியர்கள் 22 விழுக்காட்டையும் கொண்டுள்ளனர். மலாய்க்காரர் வாக்காளர்கள் 43 விழுக்காட்டினர் ஆவர்.\nகடந்த பொது தேர்தலில் மஇகாவின், வி.எஸ். மோகன் மற்றும் பாஸ் கட்சியின் மாபுஸ் ரோஸ்லானை 17,710 பெரும்பான்மை வாக்குகளில் டேனியல் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 36, 225 வாக்குகள் கிடைத்தன. வி.எஸ்.மோகனுக்கு 18,515 மற்றும் மாபுஸ்சுக்கு 6,594 வாக்குகளும் கிடைத்தன.\nகெல்பின் தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனலெட்சுமி விபத்தில் மரணம்\n10 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநவீன் கொலை: வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது\nகேவியஸ் மைபிபிபி தலைவர் என்பதை ஆர்.ஓ.எஸ். அங்கீகரித்துள்ளதா சுத்த பொய்\nஎஸ்.பி.ஆர்.எம்: 1எம்.டி.பி. விசாரணைக்கு வராவிட்டால் நஜீப் மீது நடவடிக்கை\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உ��ல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120630.html", "date_download": "2019-02-16T21:14:24Z", "digest": "sha1:KCK35WBTV54UY63P5O6AHWC2EHLZXSGM", "length": 12051, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைக���ை தாக்கும் 193 நோய்களை கண்டுபிடிக்கலாம்..!! – Athirady News ;", "raw_content": "\nடி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை கண்டுபிடிக்கலாம்..\nடி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை கண்டுபிடிக்கலாம்..\nநோய்களை கண்டுபிடிக்க பலவிதமான பரிசோதனைகள் நடைபெறுகின்றன. தற்போது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்படுகின்றன.\nஅமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தியது. அதன் மூலம் குழந்தைகளை தாக்கும் வலிப்பு, முதுகு தண்டு வட பாதிப்பு, மற்றும் புற்று நோய் உள்பட 193 நோய்களை கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.\nஇந்த பரிசோதனைக்கு சீமா4 நடாலிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ. மூலம் 5 தடவை பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டன.\nஇந்த பரிசோதனைக்கு அமெரிக்க டாக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளை தாக்கும் நோய்களை தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும் எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதிக அளவு மக்களை கொல்லும் புதிய வாழ்க்கை முறை – மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்..\nஅர்த்தமற்ற ஒற்றுமை தேவையற்றது – கஜேந்திரகுமார்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127428.html", "date_download": "2019-02-16T21:15:40Z", "digest": "sha1:HXQFU6GTHIXFHNJJCYMTDJNLQ3XYLS23", "length": 10947, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்…!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்…\nகொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்…\nகொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.\nயாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் மானிப்பாய் மருத்துவமனையின் அபிவிருத்திக்காகவும் நிதி சேர்க்கும் முகமாக இந்த சைக்கிள் ஓட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தனர்.\nகடந்த 28 ம் திகதி கொழும்பு சீதுவை பகுதியில் ஆரம்பமாகிய இந்த பயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடந்தது.\nயாழில் ஆரம்பமாகியுள்ள ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…\nஅனுஷ்கா சர்மா படத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத���காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145523.html", "date_download": "2019-02-16T21:58:56Z", "digest": "sha1:PGT3YYNXWMBEZGFXI5S3IL7UEZNPUZBX", "length": 12342, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன்..!! – Athirady News ;", "raw_content": "\nதந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன்..\nதந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன்..\nமாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nமுல்லைத்தீவு மாவட்டம் நீதிபுரத்தைச் சேர்ந்த 11 அகவையுடைய கோபாலகிருஸ்ணன் – இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டுள்ளான்.\nகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவது ,\n11 வயதுச் சிறுவன் ஒருவனை தந்தை பலமாகத் தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்குதலிற்கு இலக்கான நிலையில் இரு கால்கள் மற்றும் உடல் பகுதியிலும் காயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் இரு கால்களும் முறிவடைந்த நிலையில் கானப்பட்டதனால் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nஇதேநேரம் குறித்த தந்தை இதற்கு முன்பும் குடும்ப வன்முறையில் ஈடுபட்டு சிறை சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.-\nஇறந்து போய் மிதந்து வந்த சுறாவிற்கு பிரசவம் பார்த்த மீனவர்\nமனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி��ின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148834.html", "date_download": "2019-02-16T22:27:49Z", "digest": "sha1:TNKYQVBA22J64ALSVTD6H63QXQ2XEJSJ", "length": 11352, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு..!! – Athirady News ;", "raw_content": "\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு..\nநாடாளுமன்றத்தின் புனர்நிர்மாணத்திற்கென 200 மில்லியன் ஒதுக்கீடு..\nநாடாளுமன்றத்தைப் புனர்நிர்மாணம் செய்ய 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n30 வருடம் பழைமையான நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல புனர்நிர்மாண நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த புனர்நிர்மாணப் பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்��ள் வாயிலாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும், இவ்வாண்டு புனர்நிர்மாணப் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமானார்..\nமின்னல் தாக்கத்தால் தீ பிடித்த வீடு: உடமைகள் தீக்கிரை..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161000.html", "date_download": "2019-02-16T21:49:11Z", "digest": "sha1:6CORFOEG3WTDLZNE3HMUJKS7T5GB7SZV", "length": 12891, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து..\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து..\nயாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nஇலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் காரணமாக இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\n2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் இந்த நோய் தாக்கம் இனங்காணபட்டது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.\nதென்பகுதியில் அண்மையில் இந்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தே வடக்கில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.\nஇது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களுக்கு அநாவசியமாகச் செல்லுதல் மற்றும் சன நெரிசலான இடங்களுக்குச் செல்லுதல் என்பவற்றை இயன்றளவு தவிர்ப்பதோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nபாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படத்தை பரிசளித்த இளைஞர்..\nயாழ் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழ���லாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=567", "date_download": "2019-02-16T21:53:16Z", "digest": "sha1:BFUBND4BYYZLJM4JLGETJBLNCWV5LPVB", "length": 11679, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமஹிந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே சுதந்திரக் கட்சி- ஐக்கிய தேசியக் கட்சி ��ணைவு\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்&sh...\nஐ.நா அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்ட படையினருக்கு பதக்கம்\nதென் சூடானில் அமைதிப் பணியில் ஈடுபடும் ஐ.நாவின் அமைதிகாப்பு படையில் அங்கத்துவம் வகிக்கும் 16 பாதுகாப்புப் படை அதிகாரிகள் ம...\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி\nகடந்த 11 மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ...\nவவுனியாவில் பாரிய தீ விபத்து\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற...\nசுகந்திரக் கட்சியுடன் இணைந்த தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்\nதேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர நேற்று ...\nஅம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பது அரசின் கடமை - அர்ஜுன ரணதுங்க\nஅம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச...\nஅனர்த்த முன்னெச்சரிக்கைகளை விடுவிக்க தமிழ் அதிகாரிகள் இல்லை - பிரே­மலால்\nவளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­...\nமட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பாம்புகள்\nமட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள...\nசீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேள...\nஇலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள்\nஇலங்­கையில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் 1.6 மில்­லியன் பேர் காணப்­ப­டு­வ­தா­கவ...\nஇலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\nஎழுது கருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள...\nஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் - மார்க் பீல்ட்\nஐ.நா ம���ித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­...\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்க சதியை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் - ஜீ.எல்.பீரிஸ்\nகூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் நாற்­பத்&sh...\nமஹிந்த அணி சாவகச்சேரி உள்ளூராட்சித் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் சாவக...\nயாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி\nஉலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையினால் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=379", "date_download": "2019-02-16T21:26:20Z", "digest": "sha1:6Y4QZQU27YDWLQBFDYCXGMFKDCLINQ64", "length": 4333, "nlines": 54, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை – JHC OBA", "raw_content": "\nவிடுதி புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் 13.07.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப்பயிற்சிப்பட்டறையில் யாழ் இந்து விடுதி மாணவர்களுக்கான ஒழுக்கத்திற்குப் பொறுப்பாசிரியராகவிருந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர் கலந்து கொண்டார்.\nதன்னுடைய காலத்தில் விடுதி மாணவர்களின் ஒழுக்கம் எவ்வாறு பேணப்பட்டதென்பதையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். முன்னாள் விடுதி மாணவனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான வைத்திய நிபுணர் சிறீகரன் போசாக்கு உணவுகள் பற்றியும் உடற்பயிற்சியின் அவசியம் பற்றியும் விளக்கவுரையளித்தார். முன்னாள் விடுதி மாணவனும் தற்போதய யாழ் பல்கலைகழக இரசாயனவியல் துறை தலைவருமான திரு.மனோரஞ்சன் விடுதி வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்\n← இந்துவின் முத்தமிழ் மாலை நிகழ்வில் பார்வையாளரை பெரிதும் கவர்ந்த உள்ளுர் கலைஞர்கள்\nவிடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/08/95337.html", "date_download": "2019-02-16T22:42:33Z", "digest": "sha1:D4YJ3TLB2KZ773OKBME7E43K4X2CO2BJ", "length": 15875, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "நத்தத்தில் திமுகவினர் மவுன ஊர்வலம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநத்தத்தில் திமுகவினர் மவுன ஊர்வலம்\nபுதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018 திண்டுக்கல்\nநத்தம் - திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்ததையொட்டி நத்தம் ஒன்றிய, நகர திமுக சார்பாக அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, பேரூர் செயலாளர் முத்துகுமார்சாமி, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜ், முன்னாள் பொருளாளர் கமால், துணை செயலாளர்கள் குப்புசாமி, தன்ராஜ், நிர்வாகிகள் இஸ்மாயில், சோழன், பாப்பாபட்டி மணி, மஜீத், துரைமுருகன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னனதாக பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மூன்றுலாந்தர், அவுட்டர், மாரியம்மன் கோவில், கோவில்பட்டி, அண்ணா நகர் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையம் வந்தது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா த���ைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல��\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/new-year/", "date_download": "2019-02-16T21:14:50Z", "digest": "sha1:T6CZI2IS5E4HA5LZNV627IR3QXNDEUVP", "length": 11057, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "புத்தாண்டு 2019 Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் 7 பேர் பலி…\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர்...\n2018:12 மாதங்களில் நடைபெற்ற 12 சிறப்பு நிகழ்வுகள்…\n2018 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் நடைபெற்ற 12 சிறப்பு நிகழ்வுகளை நாம் இந்த தொகுப்பில் காண்போம்…. ஜனவரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் : ஜனவரி மாதத்தில் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ���ான்...\nஜனவரி முதல் நாளில் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் கொண்டாடப்படுகிறது…\nஎந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சுவாரசியமான தகவல்கள். நாம்...\nஇந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்\nபுத்தாண்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லி, பெங்களூரு, மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. வீதிகளில் நடனம் ஆடியும் பாடல் பாடியும் இளைஞர்கள்...\nசென்னை கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்...\nநியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது…\nநியூ சிலாந்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. 2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில்...\nநியூசிலாந்தில் 2019 பிறந்தது …மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டுக்கு வரவேற்பு…\nநியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு.... 2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் முதன் முதலாக...\nபுத்தாண்டில் புதிய நட்புறவுடன் 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சீனா – ரஷ்யா….\nபுத்தாண்டில் புதிய நட்புறவுடன் சீனா- ரஷ்யா 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். வரும் புத்தாண்டில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது 70-வது ஆண்டு நட்புறவில் அடியெடுத்து வைப்பதாக கூறியுள்ளனர். மேலும் சீனா மற்றும்...\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆலயங்களில் புத்தாண்டு சிறப��பு வழிபாடுகள்….\n2018-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒருசில மணி நேரங்களே உள்ளது. நாளை 2019 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவ புத்தாண்டு பிறப்பு...\nபுத்தாண்டு வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து….\nகவிஞர் வைரமுத்து மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். 2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/12/wolfpack-in-the-space/", "date_download": "2019-02-16T22:11:03Z", "digest": "sha1:JTTMNERVTOSNDKJSW3S4HYTAL2GE6JTU", "length": 16335, "nlines": 189, "source_domain": "parimaanam.net", "title": "விண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் விண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம்\nவிண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப் பெரியதும், மிக வெப்பமானதுமான விண்மீன்களில் சிலவற்றை நாம் Wolf-Rayet விண்மீன்கள் என அழைக்கிறோம். கற்பனைக் கதைகளில் வரும் பெரிய பயமுறுத்தும் ஓநாய்களைப் போல இந்த விண்மீன்களும் எம்மை மிரட்டுமளவிற்கு பெருமூச்சுவிட்டு உறுமுவது போல அதி சக்திவாய்ந்த வெப்பமான வாயுக்களை புயலாக வீசியெறிகின்றன.\nஇரண்டு Wolf-Rayet விண்மீன்கள் ஒன்றுக்கொன்று அருகில் வரும்வேளையில் இரண்டினதும் ஒட்டுமொத்த வாயுப் புயல் மிகச் சக்திவாய்ந்த பெரும்புயலை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. பூமியில் வீசும் புயலை விடவும் ஆயிரம் மடங்கு வீரியமான இந்த புயல் பெரிய தூசு மண்டலங்களையும் உருவாக்கவல்லது.\nதூசுப் படலம் என்பது விண்வெளியில் பொதுவான விடையம்தான், ஆனாலும் இப்படி படத்தில் இருப்பது போல காற்றுச் சுழலி போல அமைந்த ஒரு தூசுப் படலத்தை நாம் இதற்கு முன்னர் பார்க்கவில்லை என்றே கூறலாம். இது இரண்டு Wolf-Rayet விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றுவதால் உருவானது.\nபடத்தில் இரண்டு விண்மீன்களுக்கு இடையில் சிக்கி சுருளாக ���ருவாகிய தூசுமண்டலப் புயலை பார்க்கலாம். படவுதவி: ESO/Callingham et al.\nஇந்த இரண்டு ஓநாய்களும் ஒன்றையொன்று பிடிக்க துரத்தும் நாடகத்தில் ஒரு விண்மீன் மட்டும் மற்றையதை விட மிக வேகமாக பயணிக்கிறது. குறிப்பாக கூறவேண்டும் என்றால் இது பயணிக்கும் வேகத்திற்கு இந்த விண்மீனே துண்டு துண்டாக சிதைந்துவிடும் போல இருக்கிறது இது சுவாரஸ்யமான விடையம் தான், காரணம் இந்த Wolf-Rayet விண்மீன்கள் தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் விண்மீன்கள் தான். இவை தங்கள் வாழ்வை முடித்துவிட்டு சுப்பர்நோவா வெடிப்பாக மிக உக்கிரமாக வெடித்துவிடும்.\nபோதுமான வேகத்தில் சுழலும் ஒரு விண்மீன் வெடிக்கும் போது அது இந்த பிரபஞ்சத்தின் மிகச் சக்திவாய்ந்த வெடிப்பான காமா கதிர் வெடிப்பாக (gamma ray burst) இருக்கும்.\nகாமா கதிர் வெடிப்பு என்பது மிகச் சக்திவாய்ந்த வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பில் வெளிவரும் சக்தி பிரபஞ்சத்தில் இருக்கும் ஏனைய பொருட்களைவிட பலமடங்கு பிரகாசத்தில் ஒளிரும். பூமிக்கு அருகில் ஒரு காமா கதிர் வெடிப்பு நிகழுமாயின் மொத்த பூமியுமே கண்ணிமைக்கும் நொடியில் கருகிவிடும்.\nஅதிர்ஷ்டவசமாக நாம் அவதானித்த காமா கதிர் வெடிப்புகள் எல்லாமே தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளிலேயே நிகழ்ந்துள்ளது. அவ்வளவு தொலைவில் நிகழ்ந்தாலும் பூமியில் இருந்து அவற்றை எம்மால் இலகுவாக அவதானித்துவிடக்கூடியதாக இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த Wolf-Rayet விண்மீன்கள் நமது பால்வீதியில் நாம் அவதானிக்கப்போகும் முதலாவது காமா கதிர் வெடிப்பாக இருக்கப்போகிறது\nஇந்த இரண்டு விண்மீன்களுக்கும் இடையில் சுழலும் தூசுமண்டலத்தில் உருவாகும் புயல் மணிக்கு 12 மில்லியன் கிமீ வேகத்தில் வீசுகிறது. இது பூமியில் இதுவரை வந்த மிகவேகமான சூறாவளியைவிட 40,000 மடங்கு வேகமானது\n⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயி���் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/mbbs", "date_download": "2019-02-16T21:26:16Z", "digest": "sha1:YRMHNRA3FRRX6HAIT4BJVZYOOBTSTXKC", "length": 8506, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "மருத்துவ அதிகாரி க்கான எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் மற்றும் அரசு வேலைகள் க்கான வேலைகள் விண்ணப்பிக்கவும்", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / எம்.பி.பி.எஸ்\nNRHM ஆட்சேர்ப்பு - 229 ANM, ஊழியர்கள் நர்ஸ் இடுகைகள்\n10th-12th, ஐடிஐ-டிப்ளமோ, மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், முதுகலை பட்டப்படிப்பு, ஸ்டாப் நர்ஸ்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் NRHM பணியமர்த்தல் கண்டறிய - தேசிய கிராமப்புற சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஎன்.ஹெச்.எம். ஆட்சேர்ப்பு - X கிளார்க், கணக்கர் பதிவுகள்\n10th-12th, கணக்காளர், உதவி, கிளார்க், ஆலோசகர், பட்டம், இயக்கி, பட்டம், இமாசலப் பிரதேசம், ஐடிஐ-டிப்ளமோ, ஆய்வக உதவியாளர், மேலாளர், எம்.பி.பி.எஸ், எந்திரவியல், மருத்துவ அலுவலர், தேசிய சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு, நர்ஸ், சிகிச்சையர், மேற்பார்வையாளர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் NHM ஆட்சேர்ப்பு கண்டறிய - தேசிய சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nOPSC ஆட்சேர்ப்பு - 1,950 உதவி சர்ஜன் இடுகைகள்\nஉதவி, எம்.பி.பி.எஸ், ஒடிசா, பொது சேவை ஆணைக்குழு, சர்ஜன்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் OPSC ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - ஒடிசா பொது சேவை ஆணையம் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nசுகாதார துறை ஆட்சேர்ப்பு - 892 உதவி பேராசிரியர் இடுகைகள்\nஉதவி பேராசிரியர், பீகார், சுகாதார துறை ஆட்சேர்ப்பு, எம்.பி.பி.எஸ்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் சுகாதார துறை ஆட்சேர்ப்பு - பிஹார் சுகாதார துறை ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nBSF ஆட்சேர்ப்பு - 79 நிர்வாக பதவிகள்\nஅகில இந்திய, எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) ஆட்சேர்ப்பு, பாதுகாப்பு, பட்டம், நிறைவேற்று, ஐடிஐ-டிப்ளமோ, எம்.பி.பி.எஸ், மருத்துவ அலுவலர், கதிரியக்க நிபுணர், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் BSF ஆட்சேர்ப்பு ஐந்தாவது கண்டுபிடிக்க - எல்லை பாதுகாப்பு படைகள் (BSF) பணியமர்த்தல் ஐந்து ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-02-16T22:01:59Z", "digest": "sha1:T3HZUGNIQORZZMX7A6D3WBDGUXP5SWDH", "length": 12608, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைக்காரா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபைக்காரா ஆறு உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்[1] இந்த ஆற்றின் பைக்காரா அருவி 55மீ மற்றும் 61மீ உயரத்திலிருந்து கொட்டும் தொடரருவியாக சுற்றுலாபயணிகளை கவர்கிறது. பைக்கா���ா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. பைக்காரா நீர்பிடிப்பு பகுதிகளும், சுற்றுலா படகு நிலையங்களும், தோடர் இன பழங்குடியினரின் குடியிருப்புகளும் பைக்காரா அணையைச் சுற்றியுள்ளன.\nபிரித்தானியர் ஆட்சியின் போது சர் சி.பி. ராமசாமி ஐயர் முயற்சியால் 1920கள் மற்றும் 1930களில் பைக்காரா திட்டம் போடப்பட்டு 1932 அக்டோபரில் 6.65மெகாவாட் மின்சாரம் உற்பத்தியுடன் செயல்படத் தொடங்கி இன்று வரை உற்பத்தி செய்துகொண்டுயிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] ஹெச்.ஜி.ஹாவர்ட் என்ற பொறியாளரின் தலைமையில் மின்சாரத்துறை செயல்படத் தொடங்கியது.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்க���ளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2018, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cctv-video-jawan-saves-girl-from-falling-under-train-tracks-railway-minister-piyush-goyal-praises-him/", "date_download": "2019-02-16T22:42:17Z", "digest": "sha1:DH4JG5H45NYICPNDWXSP3EIXQOFMX6QA", "length": 12453, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெஞ்சை பதற வைக்கும் வீடியோ: உயிர் தப்பிய குழந்தையும், காப்பாற்றிய காவலரும்.... - CCTV VIDEO: Jawan saves girl from falling under train tracks; Railway Minister Piyush Goyal praises him", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: உயிர் தப்பிய குழந்தையும், காப்பாற்றிய காவலரும்....\nமகாராஷ்ட்ராவில் ஓடும் ரயில் ஏற முயன்று ரயிலில் சிக்கிய பெண் குழந்தையை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.\nமகராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள மகாலக்‌ஷ்மி ரெயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வெளியூறுக்கு செல்ல வந்திருந்தார். அப்போது அவர்கள் வருவதற்குள் ரயில் புறப்பட தொடங்கியது.\nஉடனே, தம்பதியினர் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டே நகரும் ரயி��் ஏற முயற்சித்தனர். ஆனால், அதற்குள் ரயில் வேகமக நகர்ந்து விட்டதால் அந்த சிறுமி தண்டவாளத்திற்கு கீழே விழும் தருவாயில் செல்கிறார். இதைப் பார்த்த பாதுகாப்பு படைவீரர் ஒருவர் வேகமாக ஓடிச் சென்று அந்த குழந்தையை காப்பாற்றினார்.\nஇந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகினர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உயிரை பண்யம் வைத்து குழந்தையை காப்பாற்றிய பாதுகாப்பு படைவீரர் சச்சினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் ‘சச்சின் சிறுமியை காப்பாற்றிய வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும், அதனுடன் மகாராஷ்டிரா பாதுகாப்பு படை வீரர் சச்சினின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் சமயோசித சிந்தனையுடன் சிறுமியை காப்பாற்றினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபோலீஸ் அவங்க வேலையை சிறப்பா செய்றாங்க : சியான் விக்ரம்\nபிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்\nதாயைப் பற்றி தவறாக பேசிய வாடிக்கையாளரை அடித்து தும்சம் செய்த ஊழியர்\nவீடியோ: திருடனாக மாறிய பெண் போலீஸ்… சிசிடிவி கேமராவில் கையும் களவுமாக சிக்கிய பெண் காவலர்\nதிக் திக் திக் வீடியோ: நொடி பொழுதில் பயணியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை துடிதுடித்து இறந்த சோகம்\nதிருட போன இடத்தில் குத்தாட்டம்.. ஜாலியான திருடன்\nசிறுவன் தெரியாமல் செய்த செயலை வஞ்சத்துடன் பழி வாங்கிய கொடூர கர்ப்பிணி பெண்\nஜஸ்ட் மிஸ்… குடி போதையில் காரை ஓட்டியதால் வந்த விபரீதம்\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: மீம்ஸ் கிரியேட்டர்களால் படாத பாடு பட்ட பிஜேபியினர்\nசெருப்பை கழட்டி கையில் எடுத்து கொண்டு விருது விழாவில் பங்கேற்ற பிரபல நடிகை\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mumbai-police-registers-fir-against-aib-for-meme-on-pm-narendra-modi/", "date_download": "2019-02-16T22:53:18Z", "digest": "sha1:GNPJFABXN7FQ7UI6PRLQPMQF5X6QVRD3", "length": 13761, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளம் மீது வழக்குப்பதிவு -Mumbai Police registers FIR against AIB for meme on PM Narendra Modi", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளப் பக்கம் மீது வழக்குப்பதிவு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்யும் வகையில் சித்தரித்து ‘மீம்ஸ்’ வெளியிட்ட மும்பையை சேர்ந்த பிரபல சமூக வலைத்தள பக்கமான ஏ.ஐ.பி. மீது மும்பை சைபர் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nமும்பையில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.பி. வல���த்தள பக்கத்தினர் கடந்த 2016-ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கேலி செய்து வெளியிட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டு ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை இழிவாக சித்தரிக்கும் வகையில் ஏ.ஐ.பி. வெளியிட்ட வீடியோ கடும் சர்ச்சைக்கு உள்ளாகியது. அப்போது, காவல் துறையினர் ஏ.ஐ.பி. பக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், ஏ.ஐ.பி. சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடியை போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவர் ரயில் நிலையத்தில் கையில் செல்ஃபோனை பார்த்துக்கொண்டு, ரயிலுக்காக காத்திருப்பதுபோல் உள்ளது. அதன்கீழே பயணவிரும்பி என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்வதுபோல் உள்ளது என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇதையடுத்து, இந்த புகைப்படம் பிரதமர் மோடியை இழிவுபடுத்துவது போல் உள்ளது என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏ.ஐ.பி. பக்கத்தினர் அந்த புகைப்படத்தை வியாழக் கிழமை நீக்கினர். எனினும் மும்பை சைபர் போலீசார் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.\nஇந்திய தண்டனை பிரிவு 500 (அவதூறு), பிரிவு 67 ஐ.டி. சட்டம் (மின்னணு ஊடகங்கள் வாயிலாக இழிவான கருத்துகளை பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.ஐ.பி. பக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான தன்மயி பட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“நாங்கள் மறுபடியும் கேலி செய்வோம். தேவைப்பட்டால் அதனை நீக்குவோம். தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்போம். நீங்கள் என்ன நினைத்தாலும் அங்களுக்கு அது பெரிதல்ல”, என தன்மயி பட் ட்விட்டரில் பதிவிட்டார்.\n”நான் ஒரு பெண், தனியாக உலகம் சுற்றுவேன்”: இவரின் பயண டிப்ஸ்கள் என்னென்ன\n தேன்நிலவு செல்ல சிறந்த 6 இடங்கள் இவைதான்\n ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு சிறந்த 7 இடங்கள்\nமனைவியும் பிரிந்து சென்றுவிட்டார், வேலையும் பறிபோனது; ஆனால், இவர் பயணத்தை மட்டும் நிறுத்தவில்லை\nவிநோத உணவுகள்: உங்க வாழ்க்கையில் ஒருமுறை கூட இந்த உணவுகளை சாப்பிட மாட்டீங்க\nபயணத்திற்கு தயாராகுங்கள்: தனியாக பயணிக்கும் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்\nஇந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியகம் விக்டோரியா நினைவகம்: உலகிலேயே சிறந்த அருங்காட்சியகம் தெரியுமா\nசீனாவில் 1,30,000 மரங்களாலான பிரம்மாண்ட க்யூ.ஆர்.கோடு: இதனை ஸ்கேன் கூட செய்யலாம்\n30 நாட்களில் இந்தியாவின் 29 மாநிலங்கள், சுமார் 37,000 மைல்களை சுற்றிவந்த இளைஞர்\nநடிகர் சரத்குமார் பர்த்டே ஆல்பம்\n”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\nகுற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க சொன்னவர்கள் யார்\nநிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/log-in-to-iedecode-com-today-for-indias-first-online-techknowledge-summit/", "date_download": "2019-02-16T22:53:30Z", "digest": "sha1:5TTSHWOTB4JO3CKSM2FNIIAYFXI6JO3Z", "length": 13053, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவில் முதன்முதலாக ஆன்லைன் தொழில்நுட்ப மாநாடு! - Log in to ieDecode.com today for India’s first online techknowledge summit", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇந்தியாவில் முதன்முதலாக ஆன்லைன் தொழில்நுட்ப மாநாடு\nஇந்தியாவின் முதல் பிரத்தியேக ஆன்லைன் டெக்னாலஜி மார்க்கெட்டிங் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு\nஅவசரமும், ஆடம்பரமும் நிறைந்த இந்த உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளது தொழில்நுட்பம். இன்றைய இளைஞர்களின் இரண்டு கைகளையும் பலமாக கட்டிப்போட்டு வைத்திருப்பது இந்த தொழில் நுட்பம் தான்.\nவேலையில் தொடங்கி வீட்டில் இருக்கும் பொருட்கள் வரை அனைத்துமே தொழில்நுட்பத்தினால் தான் இயங்கி வருகிறது. அந்த வகையில், தொழில்நுட்பம் குறித்த அடுத்த கட்ட நகர்விற்கு தயராகிவிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம். இந்திய எக்ஸ்ப்ரெஸ்.காம் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பிரத்தியேக ஆன்லைன் டெக்னாலஜி மார்க்கெட்டிங் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு ஆன்லைனில் துவங்குகிறது.\niedecode.com இல் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் உலகெங்கிலும் தொழில்துறையில் சாதித்த சாதனையாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். மென்பொருள், வீட்டு தொழில்நுட்பம், வடிவமைப்பின் பொது கருப்பொருள் என பல பிரிவுகளின் கீழ் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவாற்றுகின்றனர்.\nஇதுக் குறித்து பேசிய இந்திய எக்ஸ்பிரஸ் குழுமத்தின் டிஜிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி துர்கா ரகுநாத், “இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க யூசர்களின் தேவையை உணர்ந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். தொழில் நுட்ப துறையில் இருக்கும் பல்வேறு சாதனையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஊடகவியல் துறையில் தனக்கென தனி முத்திரையை ஏற்கனவே பதித்து விட்டது. இப்போது தனது அடுத்தக்கட்ட நகர்வை டிஜிட்டலில் துவக்கியுள்ளது, “ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில், தி போஸ்டன் கன்சல்டிங் குரூப் பங்குதாரரும் இயக்குநருமான ராஜீவ் குப்தா, இண்டெக்டோவின் அறிவுரையாளர், என பலர் கலந்துக் கொள்கின்றனர்.\n‘ஆஸ்திரேலிய தொடருக்கு முன் நாங்கள் பதட்டமாக இருந்தோம்’ – புஜாரா ஓப்பன் டாக்\nராம்நாத் கோயங்கா விருது: சாதனை பத்திரிகையாளர்களுக்கு ராஜ்நாத் சிங் வழங்கினார்\n26/11 Mumbai Attack Anniversary: நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது – அமிதாப் பச்சன்\n26/11 மும்பை தாக்குதல்: துயரத்தை மீட்டெடுக்க மக்களுடன் கைக்கோர்க்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ்\nமூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம் : நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அடுத்த படைப்பு ieBangla.com\nநிலக்கரியால் கோவாவில் சுற்றுசூழல் பேரழிவு : தோலுரிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளம் அப்ளிகேஷன் ieMalayalam தொடக்கம்: பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்\n#ieMalayalam செல்போன் அப்ளிகேஷன்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்க வேண்டும்: கே.என்.சிங்கிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/16/thamaraikani.html", "date_download": "2019-02-16T22:13:59Z", "digest": "sha1:6EXF53I3EGWPDOJIGGZTWJFQQBRMMQEL", "length": 13876, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவில் சேர்ந்தார் தாமரைக்கனி | thamaraikani joined dmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வ��ுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமுன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக்கனி வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தார்.\nஇதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ரா.தாமரைக்கனி கழகத் தலைவர்கலைஞர் கருணாநிதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தார்.\nஅப்போது கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும்முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதிமுகவில் இணைந்தது குறித்து தாமரைக்கனி நிருபர்களிடம் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்நான் திமுகவில் சேர்கிறேன். இது தலைவர் எம்.ஜி.ஆர்.இருந்த கட்சி.\nநானும் திமுகவில் இருந்தவன்தான். அதனால்தான் மீண்டும் திமுகவில் சேர்ந்துள்ளேன். யாருக்கும் பயந்துதிமுகவில் இணையவில்லை. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்என்றார் தாமரைக்கனி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/06/22/276-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-16T22:36:30Z", "digest": "sha1:CLMHWUFMJJJDK4K4HYABPW5NVN33B6RX", "length": 6575, "nlines": 118, "source_domain": "tamileximclub.com", "title": "27/6 தலைமுடி ஏலம் பழனி கோவிலில் நடக்க உள்ளது – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\n27/6 தலைமுடி ஏலம் பழனி கோவிலில் நடக்க உள்ளது\nPrevious முடி ஏற்றுமதி தொழில்கொடி கட்டிப்பறக்கிறது\nNext என்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:20:49Z", "digest": "sha1:TSZNH2JVWOSX5O2HGQFGUQJZ5NIR7AGE", "length": 13658, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "சட்ட விதிகளுக்கு முரணான அதிபர் இடமாற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர். – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News சட்ட விதிகளுக்கு முரணான அதிபர் இடமாற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச்...\nசட்ட விதிகளுக்கு முரணான அதிபர் இடமாற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்.\nமட்டக்களப்பு மாவட்டத��தில் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் இடம்பெற்றுள்ள திடீர் அதிபர் இடமாற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.\nஇந்த வாரத் துவக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள திடீர் அதிபர் இடமாற்றங்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து அவர் செவ்வாய்க்கிழமை 21.11.2017 கிழக்கு மாகாண கல்வி அமைச்சுச் செயலாளர், மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த ஆட்சேபனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் இந்த வாரம் திடீரென இடம்பெற்றுள்ள அதிபர் இடமாற்றங்கள் ஆட்சேபனைக்குரியவையாக உள்ளன.\nஇந்த இடமாற்றங்கள் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் தாபன விதிக்கோவை அத்தியாயம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்றச் சபைகள் தொடர்பான சட்ட நியாயாதிக்கங்களுக்கு முரணாக அமைந்துள்ளது.\nமேலும், பதிவு செய்யப்பட்ட அதிபர் தொழிற் சங்கங்கள் தொடர்பான வெளிப்படைத் தன்மை பற்றி இடமாற்ற சபையின் பொறுப்புக் கூறலையும் இது புறந்தள்ளுகின்றது.\nகல்வி அமைச்சின் இல 98/23 சுற்று நிருபங்களுக்கு முரணாகவும் இது இடம்பெற்றுள்ளது.\nமேற்குறிப்பிட்ட அதிபர் வெற்றிடங்களுக்கு வெளிப்படைத் தன்மையாக அதிபர்கள் நியமனம் செய்யப்படவில்லை.\nஅதேவேளை, இடமாற்ற சபை மூலம் அதிபர் நியமிக்கப்பட்டமை அதிவிசேட வர்த்தமானி 1589ஃ30 பொதுச்சேவை ஆணைக்குழுவின் கட்டளையை மீறியதாகக் கொள்ளப்படல் வேண்டும்.\nஎனவே இது குறித்து, தங்களின் உயர்ந்தபட்ச பொறுப்புக்கூறலுடன் வெளிப்படைத் தன்மையற்ற, சட்டவாட்சிக்கு முரணான அதிபர் இடமாற்றங்களைக் கருத்திற் கொண்டு இடமாற்ற சபையின் நம்பகத் தன்மையினை உறுதிப்படுத்தி இவ் இடமாற்றங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரிய���் சங்கம்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-current-affairs-6-may-2018/", "date_download": "2019-02-16T22:40:17Z", "digest": "sha1:IDTC4QUWFW4FOKN2SRUX3CUXJ3R42PY6", "length": 6332, "nlines": 129, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 6 May 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nபஞ்சாயத்து ராஜ் சிஸ்டத்தை மேம்படுத்தும் நோக்கில் 5 வது மாநில நிதி ஆணையம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது\nசண்டிகர், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட்டவர் யார்\nA. மதன் பீமிரோ லோகூர்\nC. ஜக்திஷ் சிங் கெஹார்\nD. அஜய் குமார் மிட்டல்\nபுதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் “APSTAR-6C” எந்த நாட்டில் தொடங்கப்பட்டது\nஎந்த நாளில், உலக கார்ட்டூனிஸ்ட் தின 2018 கொண்டாடப்பட்டது\nஇந்த அமைச்சகம் ஸ்வயம் மூலம் உயர் கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் புதுப்பிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nA. புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்\nB.மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nC. நிதி அலுவல்கள் அமைச்சு\nD. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்\nஇந்த நாடு வரும் சதாப்தத்திற்கான உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது, ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிக்கையின்படி.\nஇந்த நாடு சமீபத்தில் ஆப்கானிஸ்தானுடன் ஒரு பெரிய வர்த்தக பாதை திறந்துவிட்டது.\nவிவசாயிகளுக்கு வானிலை தொடர்பான தகவலை வழங்கும் ஒரு மொபைல் பயன்பாட்டை இந்த அரசு துவக்குகிறது.\nஆந்திராவின் குண்டூர் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டவர் யார்\nD. பிரானோய் ஹசீனா சுனில் குமார்\nஉலக வங்கியின் அறிக்கையின் படி இந்த நாட்டில் 85% மக்கட்தொகை மின்சாரம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/todaynewstamil/breaking-news/", "date_download": "2019-02-16T21:33:31Z", "digest": "sha1:QK4ERZH4R4IQYNRD4IPQ6EAHKEHC4LUP", "length": 41503, "nlines": 260, "source_domain": "video.tamilnews.com", "title": "Breaking News Archives - TAMIL NEWS", "raw_content": "\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.(Teenager falls death Lotus Tower new updates) கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக ...\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் சதோச மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (mystery continues Mannar Human skeletons recovery) மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் காணாமல் ...\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nபல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Several women’s porn video boy friend mobile phone) வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டி��தாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ...\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nபொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.(Homagama Magistrate sevtenced Gnanasara thero six months) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ...\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஇலங்கையில் நடைபெறும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள காத்மண்டுவிலிருந்து வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Kathmandu bicycle player Kuda Oya) நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே இவ்வாறு குடா ஓயாவில் ...\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.(mahinda rajapaksa usa) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ...\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nநாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.(Rajitha Senaratne compensated ...\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\n1 1Share யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் பயணித்த இனம் தெரியாத சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்கு அஞ்சிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குறி���்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.(young people chased scrambled group police swords) குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ...\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஇணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி பிரிவு எச்சரித்துள்ளது. (Warning Sri Lankans contact foreigners through internet) கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த எந்த தகவல்களை ஊடகங்களிற்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ் ...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama) இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, ...\nவடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. (Ranil Wickremesinghe office compensations North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ...\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். (policeman elderly woman Kandy 67 years old) 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி ...\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nவடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council) யாழ்ப்பாணம் வல��க் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய ...\nகோத்தாபய நாளை குற்றவாளி கூண்டில்..\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று ...\nஇனி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை : மாணவர்களுக்கு சந்தோசமான செய்தி\n17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.(No exam Below 17 old) மேற்படி யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் ...\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(two dead bodies recovered Pungudutivu) சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ...\nமஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(Mano ganesan Masthan MP) பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இந்து கலாசார பிரதியமைச்சராக ...\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய ...\nயாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்\nயாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Valvettithurai suddenly arrested 15 people) கடந்த சில தினங்களுக்கு ...\nமுதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்\nஇலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (Harry mature democracy) நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ...\nஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ...\nகாங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nயாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (Two fishermen fishing Kankesanthurai missing two days) குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(11) காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே இதுவரை கரைதிரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் ...\n“மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் ...\nஇலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்\nஇலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel) அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ ...\nஇந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்\nஇலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12) முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். (Close Hindu Cultural ...\nபணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்\nசர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.(50 persons name list arjun aloysius ranjan ramanayake) அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, ...\nதனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை\nஎதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government) அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் ...\n‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த\nநாட்டில் இயங்கும் பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(mahinda gives Final Tribute Donald Sampath) சுட்டுக் கொல்லப்பட்ட கரந்தெ���ிய பிரதேச சபை உப தவிசாளர் டொனால்ட் சம்பத் ரணவீரவிற்கு ...\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்\nகனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன.(Search 27-year-old Partheepan Subramanium) அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இதுதவிர, உலங்கு வானுர்தி ...\nபிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..\nபிரான்சில் சாய் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களுக்கு தெய்வீக காட்சி கிடைத்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். (People Sai worship France divine devotees) Choisy-le-Roi பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாராயண பதுகா ஆலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் சாயின் உருவத்திலிருந்து தெய்வீக ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந��த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:58:32Z", "digest": "sha1:D43MOACWE2AGG4B75T4Q5BM2M2NITVKP", "length": 11551, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - பொருட்பால் - அரசியல் - தெரிந்துவினையாடல் - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஇறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல் தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கணழியாமை\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nசாலமன் பாப்பையா : ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.\nமு.வ : நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.\nவாரி பெருக்கி வளம்படுத் துற்றவை\nசாலமன் பாப்பையா : பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.\nமு.வ : பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nசாலமன் பாப்பையா : நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.\nமு.வ : அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nசாலமன் பாப்பையா : எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.\nமு.வ : எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.\nஅறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்\nசாலமன் பாப்பையா : செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.\nமு.வ : (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.\nசெய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ\nசாலமன் பாப்பையா : முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.\nமு.வ : செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்\nசாலமன் பாப்பையா : இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.\nமு.வ : இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.\nவினைக்குரிமை நாடிய பின்றை அவனை\nசாலமன் பாப்பையா : ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.\nமு.வ : ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nசாலமன் பாப்பையா : தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.\nமு.வ : மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.\nநாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்\nசாலமன் பாப்பையா : மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமு.வ : தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=578", "date_download": "2019-02-16T21:10:18Z", "digest": "sha1:CNG4IJK3E7NOSEBBD5OMUSCI3C7YS5ZX", "length": 2566, "nlines": 53, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "கல்வி முன்னேற்றத்திற்கான நடைபவனி – JHC OBA", "raw_content": "\n92 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களினால் “Race for Education” நிகழ்வை யாழ்மாவட்டத்தில் அறிமுகம் செய்வதற்கான நடைபவனி பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் 30.07.2016 அன்று காலை நடைபெற்றது.\n← முத்தமிழ் மாலை 2016\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி ���னுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/tamil/okok-tamil-review/", "date_download": "2019-02-16T22:39:05Z", "digest": "sha1:SQIQ2JBPV2QZZSZRIGRD3HNQVX4FOWJ7", "length": 12313, "nlines": 88, "source_domain": "www.mokkapadam.com", "title": "OKOK Tamil Review", "raw_content": "\nஒரு கல் ஒரு கண்ணாடி: ஓகே ஓகே\nஉதயநிதி ஸ்டாலின் தனது குலத் தொழிலான அரசியலை விட்டுவிட்டு நடிகராக அறிமுகமாகியிருக்கும் படம். நடிகராகத் தான் அறிமுகமாகியிருக்கிறாரே தவிர ஹீரோவாக இல்லை படத்தின் ஹீரோ யார் என்பது படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கே தெரிந்திருக்கும். சரி படத்தின் கதையைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கும்போது தான் ஞாபகம் வருகிறது அப்படியொன்று படத்தில் இல்லவே இல்லை என்பது படத்தின் ஹீரோ யார் என்பது படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கே தெரிந்திருக்கும். சரி படத்தின் கதையைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கும்போது தான் ஞாபகம் வருகிறது அப்படியொன்று படத்தில் இல்லவே இல்லை என்பது நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு துலாவி துலாவி மைக்ரோஸ்கோபில் தேடிப் பார்த்தாலும் படத்தில் கதையைக் கண்டுபிடிக்க முடியாது. கதையே இல்லாமல் எப்படி ஒரு படம் எடுத்து அதை வெற்றிப் படமாக்குவது எப்படி என்பதை கோடம்பாக்கத்து இளம் இயக்குனர்கள் இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் வீட்டின் முன் வரிசையில் நின்று கற்றுகொள்ளலாம். சந்தானம் + ராஜேஷ் ஒரு வெற்றிக் கூட்டணி என்பது மீண்டும் ஒரு முறை இந்த படத்தின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஆனாலும் முந்தைய படமான பாஸ் என்கிற பாஸ்கரன் அடைந்த உயரத்தையும் வெற்றியையும் இந்தப் படத்தால் நெருங்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nஉதயநிதியின் நடிப்பின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால் அவர் ஏதோ சுமாராக நடித்திருப்பதாகவே தோன்றுகிறது (நடிப்பதற்கு படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்). முதல் பாதியில் நன்றாக சொதப்பி இருந்தாலும் இரண்டாவது பாதியில் ஓரளவுக்குத் தேறிவிடுகிறார். படத்தில் ஓரிரு இடங்களில் தளபதி தளபதி என்று கூச்சலிடுகிறார். அவர் தனது தந்தையை நினைத்துக் கூற ந��து மக்களோ இளைய தளபதியைத் தான் குறிப்பிடுகிறார் என நினைத்து கத்துகிறார்கள் நாயகி ஹன்சிகாவுக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராது என்பது தெரிந்த விஷயமாதலால் அதை அப்படியே விட்டு விடுவோம். நடிப்பு தான் வரவில்லை என்று பார்த்தால் வசன உச்சரிப்பு படு சொதப்பல். அவருக்கு தெரிந்த ஹிந்தி பாடல்களையெல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு பாட வைத்து விட்டு அப்படியே டப்பிங் செய்திருக்கிறார்கள். அவர் பூசணிக்காய் போல் இருப்பதாக படத்திலேயே கிண்டலடித்து விடுகிறார்கள். நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அடுத்ததாக படத்தின் உண்மையான நாயகன் சந்தானத்திற்கு வருவோம். மனிதர் திரையில் வந்தாலே விசில் சத்தம் பறக்கிறது. அவர் பேசக் கூட வேண்டாம் அவரது உடையைப் பார்த்தாலேயே நமக்கு சிரிப்பு வந்து விடுகிறது. அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கம் சிரிப்பலைகளில் மூழ்குகிறது. ஒரு சில இடங்களில் அவரது காமெடி எடுபடாமல் போனாலும் தனக்குக் கொடுத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி கிடைத்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார். விமானத்தில் அவர் அடிக்கும் லூட்டியும், இறுதிக் காட்சியில் உதயநிதியின் அரைகுறை ஆங்கில சொற்பொழிவை தமிழில் மொழிமாற்றம் செய்வதும் உச்சக் கட்ட காமெடி.\nஇயக்குனர் ராஜேஷ் தனது படங்களில் துணை கதப்பாதிரங்களைத் தேர்வு செய்வதில் படு கில்லாடியாக இருக்கிறார். அவரது முந்தைய படங்களில் வரும் அம்மா கதாபாத்திரங்கள் போலவே இந்தப் படத்தில் நாயகனின் அம்மாவாக வரும் சரண்யாவின் பாத்திரம் படத்திலேயே மிகவும் வலுமையான பாத்திரம். அழகம் பெருமாள் மற்றும் சரண்யா இடையேயான பிரச்சனைகளையும் பின்னர் அவர்கள் மனம் திருந்தி ஒன்று சேர்வதையும் அழகாக காட்சியமைத்துள்ளார் இயக்குனர். மனைவி படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று அழகம் பெருமாளுக்கு இருக்கும் அக்கறை, படிக்காமல் திரையரங்கில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருக்கும் அவரது மகன் மேல் ஏன் இல்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. இயக்குனர் ராஜேஷ் தனது வாழ்நாளில் பாதியை டாஸ்மார்கிலேயே கழித்திருப்பார் போலும். அது அப்படியே அவரது படங்களிலும் பிரதிபலிக்கின்றது.\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் சுமார் ரகம். படமாக்கி��� விதமும் அப்படியே. உதயநிதி கடைசிப் பாடலில் மட்டும் நடனமாட முயற்சித்திருக்கிறார். பல இடங்களில் பின்னணி இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றுகிறது. எடிட்டிங் ஒளிப்பதிவு எல்லாம் ஓகே ஓகே ரகம்.\nதனது முந்தைய படங்களைப் போலவே இந்த படத்தையும் எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறியிருக்கிறார் இயக்குனர். படத்தை முடித்து வைப்பதற்காக இந்த முறை ஆர்யா வருகிறார். அவர் வந்து மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று கூறி கல்யாணத்தை நிறுத்துவதும் அதனால் பெண்ணை கல்யாண மண்டபத்தில் இருக்கும் ஹீரோவே ஏற்றுக்கொள்வதும் ஆதிகாலத்து தமிழ் சினிமா formula. உதயநிதி – ஹன்சிகா காதல் ரசிகர்கள் மனதில் துளியும் ஒட்டவில்லை. அவர்கள் எப்போது சேர்கிறார்கள் எப்போது பிரிகிறார்கள் என்பதே புரியவில்லை. திரைக்கதையில் அவர்களது முக்கியத்துவத்தை குறைத்து, ஆங்காங்கே ஏற்படும் சுணக்கத்தையும் தவிர்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் சந்தானத்தை விளையாட விட்டிருந்தால் ஓகே ஓகே உண்மையிலேயே double ஓகேவாக இருந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=1843", "date_download": "2019-02-16T22:01:35Z", "digest": "sha1:SSGFSI6HM2XUXDRXWZRWPTSBXOG6BMNE", "length": 6424, "nlines": 80, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே காணாமல் போதல், கடத்தல்களை நிறுத்த முடியும்", "raw_content": "\nதொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே காணாமல் போதல், கடத்தல்களை நிறுத்த முடியும்\nகாணாமல் போனோர் குடும்ப ஒன்றியத் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவிப்பு. நீர்கொழும்பு, காணால் போனோர் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அன்று எங்களுடன் ஒன்று சேர்ந்து சிவப்பு நிறத் துண்டொன்றை தோளில் சுமந்தபடி குரல் கொடுத்தவர், இன்று ஜனாதிபதியாக இருப்பது எங்களுக்கு பெருமைதான். ஆனாலும் இன்று அவரது ஆட்சியின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மக்கள் காணாமல் போவது வருத்தத்திற்குரியது. இவ்வாறு காணாமல் போனோரின் குடும்ப ஒன்றிணைப்பு அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறினார்.\nசீதுவை, ரத்தொழுவை சந்தியில் உள்ள காணாமல் போனோர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு அருகில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை நடைபெற்ற \"வடக்கில��ம் தெற்கிலும் காணாமல் போவது எமது பிள்ளைகளே' எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற ஒக்டோபர் 27 நினைவு தின நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nகாணாமல் போனோரை நினைவு கூர்ந்து 17 ஆவது தடவையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.காணாமல் போனோரின் புகைப்படங்கள் (நிழற்படங்கள்) கொண்டு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் முற்பகல் 10.30 மணியளவில் உறவினர்கள் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தியதோடு, அதன் பின்னர் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பதாதைகள், போஸ்டர்களுடன் அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nபிரிட்டோ பெர்னாண்டோ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அன்று மரணித்தவர்களுக்கு ஜே.வி.பி. புலிகள் என பெயர் இருந்தது. இன்று வீதியில் மரணித்துக் கிடப்பவர்களுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. எமது தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமாகவே தொடர்ந்தும் நடைபெற்று வரும் இது போன்ற காணாமல் போகும் சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/these-8-drinks-you-must-drink-every-morning/", "date_download": "2019-02-16T21:43:19Z", "digest": "sha1:ANRC5N53ZEHPTLNNHBWP546W7QR6KHLG", "length": 10161, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome லைலஃப் ஸ்டைல் உணவு காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா\nகாலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா\nகாலை எழுந்ததும் ஒவ்வொருவரும் கட்டாயம் நீர்ச்சத்து நிறைந்த பானத்தை பருகுதல் மிகவும் அவசியம்; ஏனெனில் இரவு முழுதும் 7-9 மணி நேரங்கள் நீரின்றி ஓய்வெடுக்காமல் தூக்கத்திலும் இயங்கி கொண்டிருந்த உடல், காலையில் நன்முறையில் இயங்க அதற்கு நீர்ச்சத்து அவசியம். ஆகையால் காலை எழுந்ததும் நீர்ச்சத்து கொண்ட பானத்தை பருகுதல் வேண்டும்.\nஇந்த பதிப்பில் காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 7 பானங்கள் என்னென்ன என்று படித்து அறிவோம்.\nகாலை எழுந்ததும் 1 குவளை நீரை பருகினால், அது உடலுக்கு புத்துணர்வு அளித்து, உடலில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலுமாக வெளியேற்ற உதவும்.\nபொதுவாக காலை எழுந்ததும் முடிந்த ���ளவு நீர் அருந்தி விட்டு எந்த செயலையும் செய்ய தொடங்குவது நல்லது.\nவெறும் நீரை காலையில் பருக இஷ்டம் இல்லாத நபர்கள், நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதனை பருகலாம். இது உடலுக்கு புத்துணர்வு அளித்து தூய்மைப்படுத்துவதோடு, உடலின் எடையை சமநிலைப்படுத்தவும் உதவும்.\nகேரட், பச்சைக் காய்கறி, கீரை, பீட்ரூட் போன்றவை கலந்து காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சாறினை காலையில் பருகுவது, உடலின் இயக்கத்திற்கு மிகவும் நல்லது.\nகாலையில் அருகம்புல் சாறு அருந்தி உடல் பயிற்சி மேற்கொண்டு வந்தால், உடலை எந்த ஒரு நோய் நொடியும் அண்டாது என கூறப்படுகிறது; இதை நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.\nகாலையில் சாதாரண தண்ணீரை பருக விருப்பமில்லாத நபர்கள் இளநீரை பருகலாம்; இது உடலுக்கு சக்தியை அளித்து, உடலை சுத்தப்படுத்த உதவும்.\nஇஞ்சி கலந்த தேநீரை காலையில் பருகி வருதல் உடலுக்கு அதிக சுறுசுறுப்பு தன்மையை வழங்கும்; மேலும் உடலின் களைப்பை, சோர்வை விலக்கும்.\nசிட்ரஸ் சத்து கொண்ட ஆரஞ்சு சாறினை பருகி வருதல் உடலுக்கு புத்துணர்வு அளித்து, உடலின் அமில சமநிலையை காக்கும்.\nபிடித்த வகை பெர்ரி பழங்களை கொண்டு ஸ்மூத்தி வகை பானம் தயாரித்து கூட பருகி வரலாம்; இது உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக அளிக்கும்.\nஇந்த பதிப்பில் கூறப்பட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை – உங்களுக்கு பிடித்ததை தினந்தோறும் காலை எழுந்ததும் பருகி வந்தால், உடல் எந்த ஒரு நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.\nPrevious articleஉலகை நீங்கள் விரும்பும் விதத்தில் மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nNext articleகடைசி டி20 :யாருக்கு டி20 தொடர்.. வெறிகொண்டு பழிதீர்க்க காத்திருக்கும் நியூ..,பந்தாட துடிக்கும் இந்தியா..\nஇன்றைய காதலர் தின மாலை மற்றும் இரவுப்பொழுதை, அதிக செலவில்லாமல் கொண்டாடுவது எப்படி\n காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nகாதலிக்கும் நபர்கள் இன்றைய நாளில் ஆற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்ட���ர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/swallows-nest/", "date_download": "2019-02-16T22:13:10Z", "digest": "sha1:SY2XTGENBB42LJGVOAIQB3FIZCLTZTI2", "length": 8455, "nlines": 122, "source_domain": "photo-sales.com", "title": "விழுங்க கூடு புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / விழுங்க கூடு\nபண்டைய புகைப்படங்கள் கோணம் புகைப்படம் பழமையான அபார்ட்மெண்ட் படங்கள் கட்டடக்கலை புகைப்படங்கள் கட்டிடக்கலை படங்கள் பின்னணியில் புகைப்படங்கள் வளைகுடா அழகான அழகு படங்கள் கருங்கடல் வால்பேப்பர் நீல கட்டிடம் கட்டிடங்கள் பங்களா உவமை வணிக படங்கள் கோட்டை வால்பேப்பர் நகரமைப்பு கிளாசிக் படங்கள் காலநிலை படங்கள் மேகம் புகைப்படம் நிறம் உவமை நிறங்கள் கட்டுமானம் படங்கள் கிரிமியாவிற்கு உவமை கலாச்சாரம் படங்கள் நாள் படங்கள் அலங்காரம் ஆழமான வடிவமைப்பு படங்கள் முனை ஐரோப்பா புகைப்படங்கள் பிரபலமான படங்கள் கற்பனை வால்பேப்பர் ஃபேஷன் புகைப்படங்கள் கோட்டை நேரம் gazebo, ஒளிரும் தொங்கி உயர் படங்கள் மலை புகைப்படங்கள் வரலாறு விடுமுறை படங்கள் வீட்டில் படங்கள் வீட்டில் படங்கள் தீவின் புகைப்படம் பயணம் படங்கள் இயற்கை படங்கள் இயற்கை படங்கள் ஆடம்பர கலை கம்பீரமான கலை மாளிகையை வால்பேப்பர் இடைக்கால மலை சிறு படம் இயல்பு சிறு படம் கடல் கூடு பழைய பழங்காலத்து புகைப்படம் அரண்மனை கலை மக்கள் கலை செடிகள் புகைப்படங்கள் தாழ்வாரம் பிரதிபலிப்பு படங்கள் தளர்வு சிறு படம் ரிசார்ட் புகைப்படங்கள் உணவகம் ஓய்வு சிறு படம் ராக் புகைப்படம் காதல் புகைப்படங்கள் காட்சி வால்பேப்பர் கடல் வால்பேப்பர் அமைதியான கப்பல் நேரம் வானத்தில் கலை வானலைகளில் நேரம் கல் புகைப்படம் பாணி படங்கள் கோடை படங்கள் சூரியன் விழுங்குதலுக்கு கூடு படங்கள் கோவில் சுற்றுலா கோபுரம் நேரம் நகரம் புகைப்படம் போக்குவரத்து புகைப்படம் பயண படங்கள் பயணம் நகர்ப்புற பார்வை வில்லா புகைப்படங்கள் நீர் கலை அலை ஜன்னல்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தில் சேர்\t/ படத்தை ��ாங்க\nதேடல் படங்கள் விழுங்க கூடு மேலும்\nகட்டிடக்கலை பின்னணி படங்கள் பின்னணியில் படங்களை எச்டி அழகான புகைப்படம் அழகு புகைப்படம் நீல கட்டிடம் படங்கள் நிறம் வால்பேப்பர் எச்டி கிரிமியாவிற்கு படங்கள் கலாச்சாரம் சிறு படம் நாள் படங்கள் சூழல் ஐரோப்பா நேரம் பிரபலமான படங்கள் காட்டில் ஓவியம் தோட்டத்தில் நேரம் பச்சை கலை மலை ஓவியம் வரலாறு புகைப்படங்கள் வீட்டில் சிறு படம் இயற்கை படங்கள் இலை சிறு படம் மலை எச்டி இயற்கை படங்களை எச்டி இயல்பு படங்களை எச்டி பழைய ஓவியம் வெளிப்புற படங்கள் வெளிப்புறங்களில் உவமை பூங்கா உவமை ஆலை செடிகள் வரைதல் ராக் படங்கள் காட்சி சிறு படம் கடல் படங்கள் சீசன் படங்களை எச்டி வானத்தில் சிறு படம் கல் வரைதல் கோடை உவமை சுற்றுலா படங்கள் கோபுரம் கலை சாந்தமான படங்கள் பயண படங்கள் மரம் வால்பேப்பர் எச்டி பார்வை வரைதல் நீர் வரைதல்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-16T21:40:32Z", "digest": "sha1:ROQWRK3D7GKTFO3DHHVR66LD2UBRDURS", "length": 5645, "nlines": 99, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உதவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஉதவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஒருவர் நன்மை அடையும்படி பிறர் செய்யும் செயல்; ஒருவருடைய வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்; ஒத்தாசை.\n‘வங்கியின் உதவியுடன் இந்தக் கடையைத் தொடங்கினேன்’\n‘வீடு மாற்றும்போது நீங்கள் செய்த உதவிக்கு நன்றி’\n‘கடையில் உதவிக்கு ஒரு பையனை வைத்திருக்கிறேன்’\n(ஒரு பொருளின்) துணையால் கிடைக்கும் நன்மை.\n‘புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு இந்தப் புத���தகம் உதவியாக இருக்கும்’\n‘மின்விளக்கின் உதவியைக் கொண்டு இரவு முழுவதும் கட்டட வேலை நடந்தது’\n‘கடை வைப்பதற்கு அவர் கொடுத்த பணம்தான் உதவியாக இருந்தது’\nஉதவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nபதவியில் அல்லது பணியில் உயர் நிலைக்கு அடுத்த கீழ் நிலையைக் குறிக்கும் சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/health-benefits-yellow-mustard-023488.html", "date_download": "2019-02-16T22:13:10Z", "digest": "sha1:DLSO7RNY76FYZCETHKQXWOVBYVOVZYCN", "length": 17298, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "குடல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பொருளை உணவில் சேர்த்தாலே போதும் | Health benefits of Yellow Mustard - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nகுடல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பொருளை உணவில் சேர்த்தாலே போதும்\nபழங்காலம் முதலே நமது உணவுகளில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு மசாலா பொருள்என்று கடுகுதான். கடுகை உபயோகப்படுத்தாமல் செய்யும் உணவுகள் மிக மிக சொற்பமே. ஏனெனில் அது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் தனித்துவமான சுவையை கொண்டது. கடுகு இவ்வளவு முக்கிய பொருளாக நம் உணவு முறையில் இருக்க காரணம் அதன் சுவை மட்டுமல்ல அது வழங்கும் ஆரோக்கிய பலன்களும்தான்.\nநாம் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருவது கருப்பு கடுகைதான். ஆனால் தற்போது மஞ்சள் நிற கடுகும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள்தான். மஞ்சள் கடுகில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளது.இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த பதிவில் மஞ்சள் கடுகின் அற்புத பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமஞ்சள் கடுகு அனைத்து விதமான தசைப்பிடிப்புகளை சரிசெய்ய கூடியது. தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு பொடியை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும், தசைகளை வலுப்படுத்தும். அதற்கு காரணம் இதில் உள்ள பொட்டாசியமும், கால்சியமும்.\nஇது சுவாசக்குழாய்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்து எளிதில் சுவாசிக்க உதவ கூடியது. கடுகு விதைகளை சுடுநீரில் போட்டு அந்த நீராவியை சுவாசிப்பது அனைத்து சுவாச பிரச்சினைகளையும் குணாமக்கும், அதேபோல கடுகு டீயில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் நுரையீரல் பிரச்சினைகளை சரிசெய்யக்கூடும்.\nமஞ்சள் கடுகிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அந்த விதமான உடல் வலிகளையும் விரைவில் குணமாக்கக்கூடியது, குறிப்பாக மூட்டுவலியை விரைவில் குணமாக்கும். வலி மிகுந்த இடங்களில் இந்த எண்ணெயை கொண்டு 10 முதல் 15 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். இது தினமும் இதனை இரண்டு முறை செய்து வந்தால் எந்த வலியாக இருந்தாலும் உடனடியாக குணமாகும்.\nகொலஸ்ட்ரால் அளவுகளை சமநிலைப்படுத்துவதில் உதவுகின்ற மோனோனுசுட்டரேட் மற்றும் பல நிறைவுறாத கொழுப்புகள் மஞ்சள் கடுகில் அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கிற LDL என்னும் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுவதோடு மேலும் HDL என்னும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 9இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.\nMOST READ: திடீரென ட்விட்டரில் தங்கள் உள்ளாடை படங்களை பதிவிட்டு வரும் பெண்கள். ஏன்\nஉங்கள் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மஞ்சள் கடுகு ஒரு மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாகும். ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு எண்ணெயை உங்கள் வாயில் ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே இருக்��வும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை நன்கு கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் உடனடியாக மறையும்.\nமஞ்சள் கடுகில் முக்கியமான பைடோக்கெமிக்கலான க்ளுகோசினோலைட்ஸ் என்னும் பொருள் உள்ளது. ஆய்வுகளின் படி இது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பா கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். தினமும் உங்கள் உணவில் மஞ்சள் கடுகு எண்ணெய் அல்லது மஞ்சள் கடுகு பொடியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nமஞ்சள் கடுகில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் நம் உடலுக்கு தேவையான சரியான கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகளை வழங்குகிறது.\nமஞ்சள் கடுகில் பீட்டா கரோட்டின், புரோட்டின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது முடியை வேகமாக வளர வைப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உங்கள் தலையை மஞ்சள் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் அது உங்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்.\nMOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/madhan-spotted-at-varanasi-airport-escapes-police-net/", "date_download": "2019-02-16T21:44:19Z", "digest": "sha1:YUO56IRMFHJDCUP3NBCE736KAR5BDD4P", "length": 4253, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "வேந்தர் மூவிஸ் மதன்… போலீஸ் சுற்றி வளைத்தும் எஸ்கேப்..!", "raw_content": "\nவேந்தர் மூவிஸ் மதன்… போலீஸ் சுற்றி வளைத்தும் எஸ்கேப்..\nவேந்தர் மூவிஸ் மதன்… போலீஸ் சுற்றி வளைத்தும் எஸ்கேப்..\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு, தான் கங்கையில் சமாதி ஆக போகிறேன் என கூறி மாயமானவர் வேந்தர் மூவிஸ் மதன்.\nஇந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியிருந்தார்.\nஇதனையடுத்து, மதன் தாயார் மற்றும் மதனின் இரு மனைவிகளும் சரமாரியாக புகார்களைக் கூறி வந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் வாரணாசியில் (காசி) பகுதியில் மதனை தேடி வந்தனர்.\nஅப்போது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாபத்பூர் விமான நிலையத்திற்கு மதன் வரவிருப்பதை அறிந்த போலீசார் விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர்.\nஇதனையறிந்த மதன் விமான நிலையத்தின் வேறு வாயில் வழியாக தப்பிச்சென்று விட்டாராம்.\nமாயமான மதனை பிடித்துவிட்டால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.\nபாரிவேந்தர், மதன், வேந்தர் மூவிஸ் மதன்\nஎஸ்ஆர்எம் குழும்ம், காசி, நிறுவனர் பாரிவேந்தர், போலீசார் சுற்றி வளைப்பு, மதன் மனைவிகள், வாரணாசி, விமான நிலையம், வேந்தர் மூவிஸ் மதன்\nஜூன் 23-ஜூலை 1 வரை… சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nகாணாமல் போன ‘கான்’… மீண்டும் இணையும் சிம்பு-செல்வராகவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/how-many-tasmac-has-been-closed-so-far-questions-madurai-high-court/", "date_download": "2019-02-16T22:32:00Z", "digest": "sha1:RA3TA62NW7GTES56WADJEDRCIS75T4N3", "length": 8011, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன?”- நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nHomeTamil Nadu News“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன\n“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன\nடாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததே இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக �� திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/106453-bomb-blast-in-kabul-13-dead.html", "date_download": "2019-02-16T21:24:47Z", "digest": "sha1:7MTVS4EMDRZZ5TLZS5V2M5DMY5YXN4B2", "length": 3941, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Bomb blast in Kabul, 13 dead | ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு... 13 பேர் பலி! | Tamil News | Vikatan", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு... 13 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.\nஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. அந்தப் பகுதியில் இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. வெடிகுண்டை உடலில் கட்டியிருந்த நபர், ஆஸ்திரேலிய தூதரகத்தின் அருகில் வெடிக்கவைத்துள்ளார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு ��ாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/125273-christian-businessman-from-india-gifts-mosque-to-muslim-workers.html", "date_download": "2019-02-16T21:15:22Z", "digest": "sha1:Y4Y3VRDNM26B4SMW2LAKVJSFOUOYHC37", "length": 11301, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Christian businessman from India gifts mosque to Muslim workers | ரம்ஜான் கிஃப்டாக மசூதி... அமீரகத்தில் இன்ப அதிர்ச்சி அளித்த கிறிஸ்தவ தொழிலதிபர்! | Tamil News | Vikatan", "raw_content": "\nரம்ஜான் கிஃப்டாக மசூதி... அமீரகத்தில் இன்ப அதிர்ச்சி அளித்த கிறிஸ்தவ தொழிலதிபர்\nஅமீரகத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொத்தனார், எலெக்ட்ரீஷியன் போன்ற வேலைகளில்தான் இவர்கள் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளமே கிடைக்கும். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டிதான் எஞ்சிய பணத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள். அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் மிக மோசமானது. ஒரே அறையில் 10 முதல் 12 பேர் தங்கி, உண்டு உறங்குவார்கள். நோன்பு காலத்தில், அரசாங்கமே இலவசமாக இஃப்தார் விருந்துகளை இந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்வதுண்டு.\nஇந்தத் தொழிலாளர்களுக்கு மசூதிகளில் தொழுகை செய்வதற்கும், பெரும்பாலும் இடம் கிடைக்காது. பல கிலோமீட்டர் தொலைவு செல்லவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். அமீரகத்தில் உள்ள Fujairah என்ற நகரத்தில், பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழுகைக்காக பல கிலோமீட்டர் சென்று வந்துள்ளனர். ஒருமுறை சென்று வர, 20 திர்ஹாம் (இந்திய பணத்தில் ரூ.400) வரை செலவழித்துள்ளனர். இதை கேள்விப்பட்ட இந்திய தொழிலதிபர் ஒருவர், ஏழை இஸ்லாமிய தொழிலாளர்களுக்காக தன் சொந்தப் பணத்தில் மசூதி ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா... மசூதியைக் கட்டிக் கொடுத்தவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் சிறப்புச் செய்தி.\nகேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த ஷாஜி செரியன், வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன் அமீரகத்துக்குச் சென்றவர். கடுமையாக உழைத்து, இப்போது பல கோடிகளுக்கு அதிபதி. Fujairah நகரத்தில் தொழிலாளர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட ஷாஜி, அவர்களுக்காக இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் செலவில் அழகிய மசூதியைக் கட்டத் தொடங்கினார். கட்டுமானப் பணிகள் ஒரு வருடத்துக்கு முன் தொடங்கின. தன் சொந்த வீட்டைக் கட்டுவதுபோல மசூதியைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கினார் ஷாஜி. தற்போது அழகுற எழுந்துள்ள மசூதியில் ஒரே சமயத்தில் 950 பேர் வரை தொழுகையில் ஈடுபட முடியும்.\nகிறிஸ்தவர் ஒருவர் மசூதி கட்டுவதை அறிந்த உள்ளுர் அதிகாரிகள், மசூதியின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்துபோனார்கள். மசூதிக்குத் தேவையான மின்சார, குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தந்தனர்; மசூதி கட்டுமானத்துக்கான அனைத்துப் பணிகளும் தங்கு தடையின்றி கிடைக்க உதவிகரமாகவும் இருந்தனர். அதிகாரிகளிடத்தில் இருந்து எந்த உதவியும் எதிர்பாராத ஷாஜி, அவர்களுக்கு நெஞ்சார நன்றி தெரிவித்தார். ஷாஜியின் உன்னதமான நோக்கத்தை அறிந்த உள்ளூர் அரேபியர்களும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். அவர்கள் அளித்த நன்கொடைகளை ஷாஜி அன்புடன் மறுத்து, தன் சொந்த பணத்திலேயே மசூதியை எழுப்பியுள்ளார்.\nஷாஜி கூறுகையில், ``சொற்ப சம்பளமே வாங்கும் தொழிலாளர்கள் காசு செலவழித்து தொழுகைக்குச் செல்வதைப் பார்த்தேன். அருகில் மசூதி இருந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்களே என என் உள்மனம் சொன்னது. என் நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலரும் மசூதி கட்டுமானத்துக்கான கல், செங்கல், பெயின்ட் போன்றவற்றை வாங்கித் தர முன்வந்தனர். ஆனால், என் சொந்த செலவில் இந்த மசூதியைக் கட்டவே நான் விரும்பினேன். அதனால், நன்கொடைகளை ஏற்கவில்லை. மதம், இனம், ஜாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லா மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார்.\nஅமீரகத்தில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார் ஷாஜி. புதியதாக கட்டப்பட்ட மசூதிக்கு, இயேசு கிறிஸ்துவின் தாய் மரியத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமீரகத்தில் இந்த மசூதியை மக���கள் பார்க்கின்றனர். ஏழைத் தொழிலாளர்களுக்கு ஷாஜியால் வழங்கப்பட்ட ரம்ஜான் கிஃப்ட்... இந்த மரியம் மசூதி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133257-dump-garbage-near-delhi-lt-governors-house-supreme-court-condemns.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T21:19:49Z", "digest": "sha1:NLAUO7XYKTJDWT6WXCHTEUCN7DC3UEBZ", "length": 18040, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "துணை நிலை ஆளுநர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் குப்பைகளைக் கொட்டுங்கள்..! உச்சநீதிமன்றம் காட்டம் | Dump Garbage Near Delhi Lt Governor's House..! Supreme court condemns", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (07/08/2018)\nதுணை நிலை ஆளுநர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் குப்பைகளைக் கொட்டுங்கள்..\n`குப்பைகளைக் கொண்டுபோய் துணைநிலை ஆளுநர் இல்லம் அமைந்திருக்கும் ராஜ் நிவாஸ் பகுதியில் கொட்டுங்கள்' என்று டெல்லி மாநகராட்சியை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nடெல்லியில் உருவாகும் குப்பைகளைக் கொட்டுவதற்கு டெல்லி மாநகராட்சி சோனியா விஹார் என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்தது. அதற்கு, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தெற்கு டெல்லி மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளைக்கு 3,600 டன் குப்பை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 1,800 டன் குப்பைகள், குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த கூடுதல் நீதிபதி பிங்கி ஆனந்த், `கிழக்கு டெல்லி மாநகராட்சி, சோனியா விஹார் பகுதியில் குப்பைக் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' என்று தெரிவித்தார். அதற்கு காட்டமாகப் பதிலளித்த நீதிபதிகள், 'குப்பையைக் கொட்டுவதற்கு அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து கேள்வி எழுப்புவதற்கு மக்களுக்கு முழு உரிமை உள்ளது. குப்பையைக் கொண்டு போய், துணை நிலை ஆளுநர் வீடு அமைந்திருக்கும் ராஜ் நிவாஸ் பகுதியில் கொட்டுங்கள். மக்களை, இந்த மாதிரி மோசமாக நடத்தாதீர்கள். குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 14-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134363-a-survey-conducted-by-nabard-among-rural-farmers.html", "date_download": "2019-02-16T22:18:35Z", "digest": "sha1:NCFGCUFEYAFWDWQXMRFOFZ7QR2EIVFJR", "length": 20918, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "கிராமப்புற மக்களிடம் நபார்டு வங்கி நடத்திய சர்வே... விவசாயக் குடும்பங்களின் வருமானம் அதிகரித்துள்ளதா? | A survey conducted by NABARD among rural farmers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:24 (18/08/2018)\nகிராமப்புற மக்களிடம் நபார்டு வங்கி நடத்திய சர்வே... விவசாயக் குடும்பங்களின் வருமானம் அதிகரித்துள்ளதா\nதேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) 2016-17-ம் ஆண்டுக்குக் கிராமப்புற மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகள் சில ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு இந்தியாவின் 29 மாநிலங்களில், 245 மாவட்டங்களில், 40,327 கிராமப்புற குடும்பங்களிடம் (1,87,518 பேர்) நடத்தப்பட்டது. வருடத்துக்கு ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் 1,07,172 ரூபாய். 2012-13-ல் இருந்ததைவிட 12% உயர்ந்துள்ளது. அதேபோல கிராமப்புற விவசாயம்சாரா குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 87,228 ரூபாய். ஒட்டுமொத்தமாகக் கிராமப்புற குடும்பங்களின் (விவசாயம் மற்றும் விவசாயம் சாரா) சராசரி ஆண்டு வருமானம் 96,708 ரூபாய்.\nஇதேபோன்ற கணக்கெடுப்பு 3 வருடங்களுக்கு (2012-13) முன்பு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) நடத்தியது. அப்போது கிராமப்புற குடும்பத்தின் சராசரி வருமானம் 77,112 ரூபாயாக இருந்தது. தற்போதுள்ள முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் 39% உயர்ந்துள்ளது என நபார்டு தலைவர் அர்ஸ் குமார் பன்வாலா 16.8.18 அன்று நடந்த அகில இந்திய கிராமப்புற நிதிநிலை கணக்கெடுப்பில் (NAFIS) கூறினார்.\nஇந்தக் கணக்கெடுப்பின் முடிவுகளை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார். 29 மாநிலங்களில் 190 மாநிலங்கள் இந்திய சராசரி வருமானத்தைவிட அதிகமாக உள்ளது எனவும் 15 மாநிலங்களில் 2012-13-ல் இருந்து 10.5% உயர்ந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.\nவிவசாயக் குடும்பத்தின் வருமானம் பின்வருமாறு பகிரப்பட்டுள்ளது:\n34% விவசாயக் கூலி ஊதியம்\n8% கால்நடை & 7% பிற தொழில்கள்\nகிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்தக் குடும்பங்களின் வருமானம் விவசாயம் சாரா குடும்பங்களைவிட 23% அதிகமாகவுள்ளது. சராசரியாக விவசாயக் குடும்பங்களின் கடன் நிலுவைத் தொகை 1,04,602 ரூபாயாகவும் விவசாயம் சாரா குடும்பங்களின் கடன் நிலுவைத் தொகை 76,731 ரூபாயாகவும் உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்கது 88% கிராமப்புற குடும்பத்தினர் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், 55% மக்களிடம் எந்த சேமிப்பும் இல்லை. அவர்களின் சராசரி வருட சேமிப்புத் தொகை 17,488 ரூபாய். 26% விவசாயக் குடும்பங்கள் மற்றும் 25% விவசாயம் சாரா குடும்பங்கள் ஏதாவதொரு காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆக ஓய்வூதியம் பெறுபவர்கள் 18.9% லிருந்து 20.1% ஆக உயர்ந்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் நில உடைமைகள் குறைந்துள்ள நிலையிலும் விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானம் உயர்ந்துள்ளது, வறுமை நிலை குறைந்து வருவதாக ராஜீவ் குமார் கூறினார். `இந்தக் கணக்கெடுப்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்' என நபார்டு தலைவர் அர்ஸ் குமார் பன்வாலா தெரிவித்தார்.\n``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/101480-do-you-know-the-flashback-story-of-google.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T21:17:40Z", "digest": "sha1:O3ZM2K6VJKLLNEMPE36ON6VKXFHX5KWW", "length": 39892, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "’பேக்ரப்’ புராஜெக்ட் கூகுள் ஆன கதை தெரியுமா?! #StartUpBasics அத்தியாயம் 24 | Do you know the flashback story of google", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:41 (06/09/2017)\n’பேக்ரப்’ புராஜெக்ட் கூகுள் ஆன க��ை தெரியுமா\n”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார் கூகுளாண்டவர்” என்று நாங்கள் வேடிக்கையாக பாடுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு தேடுபொறி ( Search Engine) நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக, மாபெரும் வரமாக மாறி இருக்கிறது. எது ஒன்றை தெரிந்துகொள்ளவும் அந்தத் துறையை சார்ந்தவரை தேடி காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலகம் இன்று கைபிடியில்; தகவல்கள் இன்று விரலிடுக்கில் என்று மாற்றியது கூகுள்தான். ஏன் கூகுளுக்கு முன்பு எந்த தேடுபொறியும் இல்லையா.. கூகுள் மட்டும் தான் இதை செய்கிறதா என்று கேட்டீர்கள் என்றால் கூகுள் மக்களை அப்படி நம்ப வைத்துவிட்டது. கூகுளுக்கு முன்பும், பின்பும் எண்ணற்ற தேடுபொறிகள் பிறந்தன. ஆனால் கூகுள் மட்டுமே நிலைத்தது. காரணம் அதன் துல்லியமும், எளிமையும், இலவச சேவையும்.\n1995, டிசம்பர் மாதத்தின் பனிகொட்டும் இரவு. ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் பயிலும் லாரிபேஜ், செர்ஜிப்ரின் என்ற இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி வழிகாட்டியாக இருந்த டெர்ரி வைனோகிராட் என்ற பேராசிரியரை சந்திக்க சென்றார்கள். குளிர் மைனசை தொடும் அந்த இரவு நேரத்தில் ஜன்னலை திறக்க கூட மனசு வராது. கதவைத் திறக்க சொல்வதெல்லாம் கொடுமையாக இருக்கும். ஆனால் பேராசிரியர் டெர்ரி அவ்வாறு யோசிப்பதில்லை. எந்நேரமும் அவரைத் தொந்தரவு செய்ய அவரது சிஷ்யபிள்ளைகளுக்கு அனுமதி உண்டு. லாரிபேஜ்ஜும், செர்ஜிப்ரின்னும் தங்களுக்கு புதிதாக தோன்றிய அந்த ஐடியாவை எடுத்துச் சொல்லி ’இது சரியா வருமா’ என்று கேட்டார்கள். ’இதுதான் சரியாக வரும்; தொடருங்கள்’ என்று ஊக்கம் கொடுத்தார். அந்த புராஜக்ட் பெயர் “பேக்ரப்”.\nஓர் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வைத்து அது தேடுபொறியில் முதலில் வரிசைபடுத்தப்படும். கூகுள் பிறக்கும் முன்புவரை அந்த முக்கியத்துவம் அந்த இணையதளத்தில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டது. பேக்ரப் என்ற இவர்களின் தேடுபொறி வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் கூடவே அந்த தளத்துடன் தொடர்புடைய பிற தளங்கள் மற்றும் அவர்களின் குறிப்பை வைத்து தேடி வரிசைப்படுத்தியது. எளிதாக விளக்குகிறேன். “நாங்கள் ஒரு சிறந்த ஜவுளிக்கடை” என்று கடை முழுதும் எழுதி வைப்பதால் அது நல்ல கட��� ஆகிவிடாது. அந்தக் கடையை பற்றி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களின் சுவற்றில் (இணைய பக்கத்தில்) அதை சிறந்த ஜவுளிக்கடை என்று சொல்கிறார்களா.. அப்போ அதுதான் சிறந்தகடை. இந்த ஐடியாவிற்கு தான் பேராசிரியர் டெர்ரி சரியாக வரும் என்று ஊக்கம் கொடுத்தார்.\nபேக்ரப் என்ற புராஜெக்ட்டில் இருந்து கூகுள் எப்படி பிறந்தது என்பதை பார்க்கும் முன் லாரிபேஜ் மற்றும் செர்ஜிபிரினின் கதையை சுருக்கமாக பார்த்துவிடலாம்.\nலாரிபேஜ் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஈஸ்ட் லான்சிங் என்ற ஊரில் மத நம்பிக்கைகள் அற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தார். அப்பா விக்டர்பேஜ் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அப்போது தான் அந்தத் துறை பிறந்து வளர்ந்த பருவம். அப்போது மிச்சிகன் பல்கலைகழகத்தில் விக்டர்பேஜ் பேராசிரியராக பணியாற்றுகிறார். லாரிபேஜ்ஜின் தாய் க்ளோரியா ஒரு கணினி ஆசிரியராக அதே மிச்சிகன் பல்கலைகழகத்தில் வேலை பார்த்தவர். இருவரும் ஒரே துறை என்பதால் சொல்லத் தேவையில்லை. காதல், கல்யாணம், குழந்தை லாரிபேஜ் எல்லாம் சிறப்பாக, எளிதாக நிறைவேறிவிடுகிறது. குழந்தை லாரிபேஜ் ஆறுவயதில்தான் கணினி துறையில் முதல் பெர்சனல் கம்ப்யுட்டர் பிறக்கிறது. பெற்றோரும் அதே துறை என்பதால் அதை வாங்கி வீட்டில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். இளம்பருவத்தில் விளையாட்டு மற்றும் செயல்முறை கல்வியுடன் கற்றுத்தரும் மாண்டிசோரி பள்ளிப்படிப்பு, மிச்சிகன் பல்கலைகழகத்தில் கம்ப்யுட்டரில் எஞ்சினியரிங் படிப்பு, படிக்கும்போதே பல கண்டுபிடிப்பு முயற்சிகள். ஒரு டாட் மாட்ரிக்ஸ் பிரின்ட்டரை இன்க்ஜெட் ப்ரின்ட்டராக உருவாக்கிகாட்டினார். டிரைவர்கள் இல்லாத மோனோரயில்களை ட்ராம்வண்டிகள் போல பிரித்து பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஒரு சிஸ்டமாக வடிவமைத்தார். இப்படி பல கண்டுபிடிப்பு முயற்சிகளால் அப்போது விழுந்த விதை தான் பின்னாளில் அதே துறையில் அவரை உச்சத்தில் கொண்டு சேர்க்கிறது.\nசெர்ஜிப்ரின் பிறப்பால் ஒரு ரஷ்யர். அவர் மாஸ்கோவில் வாழ்ந்த ரஷ்ய யூத குடும்பத்தில் பிறந்தவர். சோவியத் யூனியன் கம்யூனிச ஆட்சியில் யூதர்கள் மாஸ்கோ பல்கலைகழகத்தின் மேற்படிப்பு படிக்க தடுத்துவைக்கப்பட்டார்கள். குறிப்பாக இயற்பியல் துறை. காரணம் ரஷ்யர்கள் யூதர��களை அணுஆயுத துறையில் நம்பவில்லை. எழுத்துப்பூர்வமான சட்டம் எதுவும் இல்லையென்றாலும் நடைமுறையில் அப்படிதான் இருந்தது. செர்ஜிப்ரினின் தந்தை மைக்கேல்-ப்ரின் கனவு பாடம் இயற்பியல் தான். ஆனால் அவர் விரும்பியதுறையில் அரசியல் காரணங்களால் படிக்க முடியாததால் அதனுடன் தொடர்புடைய கணித பாடத்தில் பட்டம் பெற்றார். அதற்கே அவர் பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. செர்ஜிப்ரினின் தாய் விண்வெளித்துறையில் மேற்படிப்பு படிக்க விரும்பினார். மைக்கேல் ஒரு கருத்தரங்கிற்காக போலாந்தில் உள்ள வார்சாவிற்கு சென்றுவந்தார். அங்கு அவருடன் பழகிய சக பன்னாட்டு மாணவர்கள் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் மைக்கேலை கவர்ந்தது. முடிவு செய்துவிட்டார். அறிவை வளர்க்க அரசியல், மதம், தேசம் ஒருபோதும் ஒரு தடையாக இருக்ககூடாது. அது எங்கு பாரபட்சமில்லாமல் கிடைக்கிறதோ அங்கே சென்றுவிட வேண்டும் என்று விரும்பினார். அது தான் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் சிறந்தது என்று நினைத்தார். நாட்டை விட்டு வெளியேற எக்சிட் விசாவிற்கு விண்ணப்பித்தார். எட்டுமாத காலம் கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு கிடைத்தது. இந்த எட்டுமாத காலத்தில் மைக்கேல் கணினி மொழிகளை கற்றுத் தேர்ந்தார். கணினி தான் இனி உலகை ஆளும் என்று புரிந்தபிறகு அதற்காக வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் அமெரிக்காவிற்கு குடிபெயர்வதென்று முடிவெடுத்தார். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அவர் கணித பேராசிரியராக மேரிலான்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். தாய் விண்வெளி துறை ஆராய்ச்சியாளர். Goddard Space Flight Center என்ற நாசாவின் விண்வெளி ஆய்வகத்தில் ஆய்வாளராக வேலை பார்த்தார்.\nசெர்ஜிபிரினின் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியபோது அவருக்கு ஆறுவயது. லாரிபேஜ் போலவே இவரும் செயல்முறைகல்வி மூலம் கற்றுக்கொடுக்கும் மாண்டிசோரி பள்ளியில் பயின்றார். மேரிலாந்து பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பு. இளங்கலை அறிவியல் கணினி மற்றும் கணித பாடத்தில் பட்டம் பெற்றார். டாக்டரேட் செய்ய ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அங்கு தான் லாரிபேஜ்ஜை சந்தித்தார்.\nஅவர்கள் இருவரும் செய்த அந்த பேக்ரப் என்ற புராஜெக்ட்டை இணையத்தில் வெளியிட்டு சோதனை செய்ய முடிவு செய்தார்கள். அதற்கு ஒரு நல்ல பெயரை ��ொடுக்க விரும்பியபோது கணிதப் பேராசிரியரான செர்ஜிபிரினின் அப்பா உலகின் மிகப் பெரிய எண்ணின் பெயர் கூகுள் (googol) என்று கூறியது ஞாபகம் வரவே நண்பன் லாரியிடம் கூறினார். அவருக்கும் இது பிடித்துவிட இணையத்தில் அந்தப் பெயரை பதிவு செய்ய கொஞ்சம் மாற்றி Google என்று பெயர் வைக்கிறார்கள்.\nஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தின் சீனியர் ஆராய்ச்சி மாணவரும், ஜாவா மொழியை கண்டுபிடித்த சன் மைக்ரோசிஸ்டத்தின் நிறுவனருமான ஆன்டி பெக்டோல்சம் இவர்களுக்கு உதவுகிறார். ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. அடுத்து அமேசானின் நிறுவனரான ஜெப் பெசாஸ் ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு செய்கிறார். அதே ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் தன் சேமிப்பு அனைத்தையும் இவர்களிடம் முதலீடு செய்கிறார். நான்காவது முதலீட்டாளர் ஒரு தமிழர். சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். அமேசானில் ஜெப் பெசாஸ்சுடன் பணிபுரிந்த ராம்ஸ்ரீராம் தான் அவர். தன் கையிருப்பு அனைத்தையும் கூகிளில் முதலீடு செய்கிறார்.\nஇப்படி ஸ்டார்ட்அப் நிறுவனம் வளரும் பருவத்தில் முதலீடு செய்பர்களை ஏஞ்சல் இன்வெஸ்டர் ( Angel Investor ) என்று கூறுவார்கள்.\nஅதன்பிறகு கூகுள் தனது துல்லியமான தேடுபொறியின் சேவையாலும், மிக மிக எளிதாக எல்லோருக்கும் புரியும் வகையில் பயன்திறனுடன் (Usability) உருவாக்கப்பட்டதாலும் மக்களை எளிதாக கவர்ந்தது. எவ்வளவு விரைவாக மக்களை கவர்கிறதோ அவ்வளவு விரைவாக பெரும் முதலீட்டாளர்களையும் கவரும். கூகுளும் கவர்ந்தது. செக்குயா கேப்பிட்டல், காபில்டுஅண்ட் பயர்ஸ் போன்ற பெரும் முதலீட்டு நிறுவனங்கள் முதலீட்டை கொட்டின. கூகுளும் வளர்ந்தது.\n2004இல் கூகுள் உலகமெல்லாம் சென்று சேர்ந்து பெரும் வெற்றி பெற்றது. ஆகவே பங்குசந்தையில் முதலீடு கோரி பங்குகளை விற்றார்கள். ஏற்கனவே மக்களிடம் சேர்ந்து நல்ல பெயரை சம்பாதித்தால் மிக எளிதாக பங்குகளின் விலை உயர்ந்தது. இன்று வரை அதன் பங்கு வளர்ந்துகொண்டே செல்கிறது. அதன்பிறகு கூகிள் நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும் மில்லியனர்கள் ஆனார்கள். வெறும் ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு செய்த ஏஞ்சல் இன்வெஸ்டர்களான ராம்ஸ்ரீராம், பேராசிரியர் டேவிட் செரிடன் போன்றோர் பில்லியன் டாலர் அதிபர்கள் ஆனார்கள்.\nசெர்ஜி ப்ரின்னும், லாரிப்பேஜ்ஜும் உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார்கள். இன்று இருவருக்கும் தலா மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் பங்குகளும் உள்ளது.\nகூகுள் பல கிளைகளுடன் பெரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.\nகூகுள் இன்று 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள உலகின் பெரும் நிறுவனம். இம்மாபெரும் வெற்றிக்கு காரணம் கூகுளின் படைப்புகள் அனைத்தும் மக்களையும் வெற்றி அடையச் செய்த படைப்புகள். நாம் ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கூகுளின் சேவைகளை, படைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஆரம்பிக்கும் ஸ்டார்ட்அப் மிகப்பிரமாண்ட வெற்றி அடையவேண்டுமென்றால் அது எந்தளவிற்கு மக்களுக்கு பயன்படும் என்று யோசியுங்கள். உங்கள் சேவையோ, படைப்போ தேச எல்லைகள் கடந்து எல்லாதரப்பு மக்களுக்கும் பயன்பட பயன்பட உங்களின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும். அதுமட்டுமில்லாது உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது. கூkuள் தங்கள் பணியாளர்களை மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். எண்ணற்ற சலுகைகளை அள்ளித் தருவார்கள். கட்டற்ற சுதந்திரம் கொடுப்பார்கள். ஒரு துளி பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த ஆன்டி-கார்ப்பரேட் கலாசாரத்தை இவர்கள் சிறப்பாக செய்ததால் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் இதையே பின்பற்றினார்கள். இதற்கு பெயரே கூகுள் கல்ச்சர் என்றானது. கூகுள் நிறுவன மோட்டோ சொல்லிவிடும் ஏன் கூகுள் பிரமாண்டமாக வெற்றி பெற்றதென்று. அது “நல்லதை செய்”.\nடூயல் கேமரா... சூடாகாது... நீடித்த பேட்டரி... ஆனால் விலை - ஆப்பிளுக்கு சவால் விடும் ஜியோமி #MiA1\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் ஒரு தேடுபவன். தேடல் என் உணர்வும் வாழ்கையும். I'm an Explorer. Exploring is my passion and life\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117278-tn-fisheries-minister-jayakumars-press-meet.html", "date_download": "2019-02-16T22:16:11Z", "digest": "sha1:JIZUANY7YQKCW4WDL4TJRPC7OJL47AKW", "length": 17095, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "``ஸ்லீப்பர் செல்கள் எங்கே இருக்கிறார்கள்?'' - ஜெயக்குமாரின் அடடே பதில் | TN Fisheries Minister Jayakumar's press meet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (23/02/2018)\n``ஸ்லீப்பர் செல்கள் எங்கே இருக்கிறார்கள்'' - ஜெயக்குமாரின் அடடே பதில்\n''எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம், டி.டி.வி.தினகரன் தரப்பில்தான் ஸ்லீப்பர் செல்கள் அதிகம் இருக்கிறார்கள்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடி.டி.வி.தினகரனை திடீரென இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, `சசிகலா பக்கம் சீக்கிரம் வாருங்கள்' என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கு, அ.தி.மு.க அணியில் சில அமைச்சர்கள் தடையாக இருக்கிறார்கள். அதனா��்தான், டி.டி.வி.தினகரன் அணி பக்கம் இணைந்துள்ளதாகக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன்தான் இருக்கிறது. எங்கள் தரப்பில் உள்ள அனைவரும் விழிப்பு உணர்வுடன் இருக்கிறோம். டி.டி.வி.தினகரன் தரப்பில்தான் அதிகமான ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர், எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது'' என்றார்.\nPress Meetஜெயக்குமார் ttv dinakaranJayakumarடிடிவி தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134171-tamilnadus-first-women-police-batch-pays-homage-to-karunanidhi.html", "date_download": "2019-02-16T21:29:28Z", "digest": "sha1:V7VNP5UODPFC5KUEU2G2LJGUD6INOGV4", "length": 17306, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`கருணாநிதியால் கிடைத்த அங்கீகாரம் இது!' - கண்ணீர் அஞ்சலி செலுத்திய பெண் காவலர்கள் | Tamilnadu's first women police batch pays homage to Karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:57 (16/08/2018)\n`கருணாநிதியால் கிடைத்த அங்கீகாரம் இது' - கண்ணீர் அஞ்சலி செலுத்திய பெண் காவலர்கள்\nதமிழக காவல்துறைக்கு 1973-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில்தான் பெண் காவலர்கள் முதன் முறையாகத் தேர்வு செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் காவலர்களாகப் பதவியேற்ற சிலர், இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.\nதமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியின்போது 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண் ஆய்வாளராக வசந்தி என்பவர் பதவியேற்றார். அவருடன் ஒரு பெண் தலைமைக் காவலர் உள்பட 20 பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அதன்பிறகு 1992-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. ` தி.மு.க ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையைப் பிறப்பித்தது தி.மு.க-தான்’ என்று கருணாநிதி பெருமிதத்துடன் கூறுவது வழக்கம்.\nஇந்நிலையில் 1973-ம் ஆண்டு காவலர்களாக பதவியேற்ற பெண்கள் இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வ��ய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/09/nifty-on-tue.html", "date_download": "2019-02-16T21:32:41Z", "digest": "sha1:3APQJLJDMGF2626HSVJ3F3QONNZFY2AC", "length": 8954, "nlines": 111, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON TUESDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE சந்தைகள் உயர்வுகளில் இருப்பதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் கீழிருந்து மேலே வந்து கொண்டிருக்கிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY மேலும் கீழும் ஆடி வருவது நமது சந்தைகளில் VOLATILE என்ற நிலையினை தரும் வாய்ப்புகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் தற்பொழுது NIFTY க்கு 4806 என்ற புள்ளி முக்கியமான தடைகளை தரும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதினால் இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 4835, 4890, 4928 என்று உயரும் வாய்ப்புகள் உள்ளது...\nகீழே உள்ள படத்தில் தற்போதைய NIFTY யின் நிலையினை குறிப்பிட்டு உள்ளேன், அதாவது NIFTY SPOT ஐ தற்பொழுது உள்ள நிலையினை வைத்து பார்க்கும் பொழுது நல்ல BREAK OUT பெற்றுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது அதாவது 5630 என்ற புள்ளியை இலக்காக கொண்டு TRIANGLE BREAK OUT பெற்றுள்ளது, ஆனால் கடந்த 2008 ஜனவரியில் இப்படிதான் RAISING WEDGE என்ற முறையில் BREAK OUT பெற்று பிறகு பெரிய CORRECTION ஐ சந்தித்தது,\nஆகவே இப்பொழுது உள்ள சூழ்நிலையில் NIFTY தொடர்ந்து உயர்ந்து வருவதால் சில இளைப்பாறல் தேவையானதாக உள்ளது, ஆகவே இந்த உயர்வு தொடர்ந்து இருக்குமா அல்லது தடைபட்டு கீழே வருமா என்பதை நாம் சற்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ஆகவே இந்த வார NIFTY யின் நகர்வுகளை வைத்து நாம் ஒரு சரியான முடிவுக்கு வரலாம்,\nNIFTY ஐ பொறுத்தவரை இன்று 4792 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருந்தாலும் 4806 என்ற புள்ளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியில் சரியாக NIFTY யின் 6357 TO 2250 என்ற புள்ள��களுக்கு இடைப்பட்ட FIBONACCI அளவில் 61.8% என்ற அளவு 4806 என்ற புள்ளியில் வருகிறது, ஆகவே இந்த புள்ளியை மேலே நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது அப்படி ஏற்படுமாயின் BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே போல் 4778 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் அருகருகே SUPPORT இருப்பதினால் கீழ் நோக்கிய நகர்வுகள் உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்தே இருக்கும்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கில் 725 என்ற புள்ளியில் TREND LINE தடைகள் இருப்பதை படத்தில் காட்டியுள்ளேன் பாருங்கள், மேலும் கீழே இறக்கம் வந்தால் 715 என்ற புள்ளி வந்தாலும் வாங்கலாம், விரைவான உயர்வு வேண்டும் என்பவர்கள் 735 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 825 என்ற புள்ளி இருக்கும் இதன் S/L ஆக710 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்,\nREL CAP, REL போன்ற பங்குகள் நல்ல உயர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவே தெரிகிறது மேலும் சந்தைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் நல்ல உயர்வுகள் இருக்கும் அதாவது தற்பொழுதுள்ள புள்ளிகளில் இருந்து ஒரு250 TO 300 புள்ளிகளை மேலே கடக்கும் வாய்ப்புகள் உள்ளது\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்\nநிபிட்டி - வியாழன் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:14:22Z", "digest": "sha1:ULTS2XHYQVQ6YV77HAWMI7UXNVIFSZED", "length": 11595, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - பொருட்பால் - அரசியல் - தெரிந்துதெளிதல் - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஇறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல் தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெ���ுவந்தசெய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கணழியாமை\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nசாலமன் பாப்பையா : அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.\nமு.வ : அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nசாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.\nமு.வ : நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.\nஅரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்\nசாலமன் பாப்பையா : அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.\nமு.வ : அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.\nகுணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்\nசாலமன் பாப்பையா : ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.\nமு.வ : ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்\nசாலமன் பாப்பையா : உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.\nமு.வ : (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.\nஅற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்\nசாலமன் பாப்பையா : உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.\nமு.வ : சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.\nகாதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்\nசாலமன் பாப்பையா : அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.\nமு.வ : அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nசாலமன் பாப்பையா : நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.\nமு.வ : மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.\nதேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்\nசாலமன் பாப்பையா : எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.\nமு.வ : யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.\nதேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்\nசாலமன் பாப்பையா : ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.\nமு.வ : ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27265", "date_download": "2019-02-16T21:37:03Z", "digest": "sha1:2MPW3IITYVVWOCVOUG7S3F6MC67DJPSE", "length": 17005, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த ம���த்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > உலகம் > மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\nமலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\nமியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய இந்த ரோஹிங்கியாக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.\n“முகாம்களிலிருந்து தப்பி வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்தில் வந்ததாக கூறினர்” என மியான்மரின் தென் கடலோர பகுதியின் அரசு இயக்குனர் மோ ஜா லட்ட் கூறியிருக்கிறார். அவர்களை மீண்டும் முகாம்களுக்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.\nஇதே போல், கடந்த நவம்பர் 16 அன்று மியான்மரின் வர்த்தக மையமாக அறியப்படும் யாங்கோன் அருகே படகு ஒன்றிலிருந்த 106 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியா செல்ல முயன்ற இவர்கள், படகு என்ஜின் பழுதான நிலையில் மியான்மர் அதிகாரிகளிடம் சிக்கியிருந்தனர். இத்துடன், தெற்கு ரக்ஹைன் கடல் பகுதியிலிருந்து மலேசியா செல்ல முயற்சித்த 80 ரோஹிங்கியாக்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nமியான்மர் கடல்பகுதியில் மழையின்றி அமைதியான வானிலை காணப்படுவதால், இவ்வாறான படகு வழிப்பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில், சமீப வாரங்களில் படகு வ��ியாக மலேசியாவில் தஞ்சமடையும் 3 முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டைக் காரணமாக 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதே போல், முந்தைய வன்முறைகளில் வெளியேறிய 40,000த்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.\nஆஸ்திரேலியாவில் குடியேற போலித் திருமண மோசடிகள்: இந்தியர்களுக்கு எச்சரிக்கை\nதேசிய தமிழ் இடைநிலைப்பள்ளியை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேறுமா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவிற்கு துன் விருது\nAegan செப்டம்பர் 7, 2017 செப்டம்பர் 7, 2017\nதீயணைப்பு வீரர் அடிப்பின் மரண சம்பவம்; மீண்டும் 4 பேரிடம் விசாரணை\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28552", "date_download": "2019-02-16T21:30:51Z", "digest": "sha1:SVGJFXSYUL5MEFKXONITSU4YUTONN2EO", "length": 14691, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "டாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > குற்றவியல் > டாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபங்சார், ஜாலான் தண்டோக் சாலையில் இன்று காலை 7.00 மணியளவில் டாக்சி மோதியதில் அதிரா பத்ரிசேஷா எனும் 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\nதனது அண்ணன் அம்ஸார் ஹஸிக் அஜிசுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.\nபுக்கிட் பண்டாராயா தேசியப்பள்ளி மாணவியான அதிராவுக்கு தலை, உடல், கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றார் என கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஏசிபி ஸுல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.\nஅவரது அண்ணன் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், டாக்சி ஓட்டுநருக்கு ஏதும் ஏற்படவில்லை.\nஅதிராவின் உடல் சவப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.\nஇச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என ஸுல்கிப்ளி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுற்றத்தை மறுத்தார் ஜேபிஜே துணை தலைமை இயக்குனர்\nபொங்கலுக்கு பொதுவிடுமுறை – பிரதமருக்கு தமிழர் களம் கோரிக்கை மனு\nபுத்ராஜெயாவில் 61ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI4NTY2NzU1Ng==.htm", "date_download": "2019-02-16T21:32:29Z", "digest": "sha1:MRKF7IKTMMD67L3MBPITZPNPVUF2Z2BL", "length": 15985, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "சூரியன் உதித்தது தெரியாமல் தூங்குபவர்களுக்காக ஸ்மார்ட் தலையணை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகம��ன 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nசூரியன் உதித்தது தெரியாமல் தூங்குபவர்களுக்காக ஸ்மார்ட் தலையணை\nசூரியன் உதித்தது தெரியாமல் தூங்குபவர்களுக்காக உருவாக்கப்பட்ட தலையணை. சூரிய உதயத்துக்கு ஏற்ப இதன் பக்காவாட்டில் விளக்குகள் ஒளிரும். அலாரம், இசை கேட்கும் வசதியும் உண்டு.\nகாகித இணைப்புகளிலான ஒளிரும் கழுத்து பட்டை. கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்ளலாம். சிறிய பேட்டரி மூலம் இயங்கும் எல்இடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை ஈர்க்கும்.\nசிறிய அளவிலான துணி நெய்யும் இயந்திரம். சரியான அளவில் வடிவமைப்பைக் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் உடையை நெய்து கொடுத்துவிடும். தையல் வேலைகள் தேவையில்லை.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nLG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங\nகூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். எனினும் இவ்வாறான அப்பிளிக்\nSamsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.\nFacebook நிறுவனம் அதன் WhatsApp, Instagram, Facebook Messenger ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்று சேவைகளும் தனித்\nநூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கம்\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கிற்கு சவாலான விடயங்களாக போலியான தகவல்கள் பரப்பப்படுத���் மற்றும் அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் என\n« முன்னய பக்கம்123456789...9596அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-theri-05-04-1626968.htm", "date_download": "2019-02-16T22:01:38Z", "digest": "sha1:2JHEOVI32LTAZHATDMOMWYIRFPMPBPVW", "length": 5642, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யின் தெறி படத்திற்கு யூ சான்றிதழ்! - Theri - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யின் தெறி படத்திற்கு யூ சான்றிதழ்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழக அரசின் வரிச்சலுகையை பெற இப்படம் தகுதி பெற்றுள்ளது.\n▪ எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா\n▪ தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..\n▪ இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n▪ என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n▪ சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.\n▪ மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\n▪ தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு\n▪ தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ruba-ips-exposes-sasikala-story-of-a-super-star-ips/", "date_download": "2019-02-16T22:45:53Z", "digest": "sha1:5GSKITFPDPZGVUMWCD5BJ3OMRU6XLR43", "length": 24308, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலாவை சிக்கவைத��த ரூபா : ஒரு சூப்பர் ஸ்டார் ஐ.பி.எஸ்-ஸின் கதை!-ruba ips exposes sasikala : story of a super star ips", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசசிகலாவை சிக்கவைத்த ரூபா : ஒரு சூப்பர் ஸ்டார் ஐ.பி.எஸ்-ஸின் கதை\n கர்நாடகாவை சேர்ந்த இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, ஒரே நாளில் உலகையே தன்னைப் பற்றி பேச வைத்திருக்கிறார்.\nகர்நாடகாவை சேர்ந்த இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, ஒரே நாளில் உலகையே தன்னைப் பற்றி பேச வைத்திருக்கிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் தமிழக பிரபலமான சசிகலாவிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சிறைத்துறை அதிகாரிகள் ராஜ உபசாரம் செய்வதாக இவர் கொடுத்த ‘ரிப்போர்ட்’தான் இப்போது ஹாட் டாக்\n1990 வாக்கில் நடிகை விஜயசாந்தி நடித்து சக்கைபோடு போட்ட ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’, நாற்பதை கடந்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும். விஜயசாந்தியை, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற சிம்மாசனத்தில் உட்கார வைத்த படம் அது. அதை பார்க்காதவர்கள், இந்த ரூபா டிமவுட்கிலின் நிஜ சாகசங்களை பார்த்தால் போதும் என்கிறார்கள் பெங்களூரு பத்திரிகையாளர்கள்.\nரூபாவின் பூர்வீகம், பெங்களூருவுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் உள்ள தாவண்கெரே 2000-மாவது ஆண்டு ‘பேட்ச்’ ஐ.பி.எஸ். அதிகாரி இவர் 2000-மாவது ஆண்டு ‘பேட்ச்’ ஐ.பி.எஸ். அதிகாரி இவர் அந்த ஆண்டு சர்வீஸ் கமிஷன் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் 43-வது ரேங்க் எடுத்தார். இவர் விரும்பியிருந்தால் ஐ.ஏ.எஸ்.ஸை தேர்வு செய்து கலெக்டராக போயிருக்கலாம். அல்லது, ஐ.எப்.எஸ்.-ல் இணைந்து வெளிநாட்டுப் பணிக்கு போயிருக்கலாம். ஆனால் சவாலான ஐ.பி.எஸ். பணிதான் ரூபாவின் தேர்வாக இருந்தது.\nஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். பயிற்சியின்போது இவரது ‘பேட்ச்’சில் 5-வது இடத்தைப் பிடித்தார். அந்த ‘பேட்ச்’சில் கர்நாடகாவில் பணி ஒதுக்கீடு பெற்ற ஒரே கன்னட அதிகாரி இவர்தான்.\nதுப்பாக்கி சுடுவதில் ரூபா திறமைசாலி. இதற்காக தேசிய போலீஸ் அகாடமியில் ஏராளமான பதக்கங்களை பெற்றிருக்கிறார். கடந்த 2000-மாவது ஆண்டு பீதர் மாவட்ட எஸ்.பி.யாக இவர் பொறுப்பேற்றதும், அங்கு கோலோச்சிய கனிமவளக் கொள்ளையர்களை தெறிக்கவிட்டதுதான் இவரது முதல் அதிரடி ஆனால் அதற்கு கைமேல் கிடைத்த பரிசு, டிரான்ஸ்பர் ஆனால் அதற்கு கைமேல் கிடைத்த பரிசு, டிரான்ஸ்பர் குறுகிய காலத்தில் யாதகிரி, தும்கூர், கதக் என வெவ்வேறு மாவட்டங்களுக்கு இவரை அதிகாரவர்க்கம் பந்தாடியது.\nஎனினும் தார்வார் மாவட்ட எஸ்.பி.யாக ரூபா இருந்தபோது, ஹூப்ளியில் நடந்த கலவரங்களுக்காக இப்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதியை கைது செய்தார். அந்த கைதுக்காக உத்தரவை பிறப்பித்தவர், அப்போது ஹூப்ளி மாவட்ட நீதிபதியாக இருந்த மைக்கேல் டி குன்ஹா ஆம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய அதே குன்ஹாதான்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு மாநகர இணை ஆணையராக ரூபா பணி செய்தபோது, தேவையின்றி பல அதிகாரிகள் வி.ஐ.பி. பாதுகாப்பு என்ற பெயரில் வேலைக்கு ‘டிமிக்கி’ கொடுப்பதை கண்டுபிடித்தார். உடனே அந்த அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து, அத்தனை பேரையும் வி.ஐ.பி. பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்து, ரெகுலர் டூட்டிக்கு அனுப்பினார். இதனால் உருவான அரசியல் பகைகளை அவர் பொருட்படுத்தவில்லை.\nஇதேபோல பா.ஜ.க.வின் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, அவரது கான்வாயில் அதிகாரபூர்வமற்ற முறையில் கூடுதலாக போலீஸ் வாகங்கள் செல்வதை கவனித்தார். விதிமுறைகளுக்கு புறம்பாக சென்று கொண்டிருந்த அந்த வாகனங்களை உடனே அங்கிருந்து விடுவித்து உரிய பணிகளுக்கு திருப்பினார். ‘முதலமைச்சரின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ’ என்றும் அவர் தயங்கவில்லை.\nசமூக வலைதளங்களிலும் ‘ஆக்டிவ்’வாக இயங்குகிறார் ரூபா. பொதுமக்கள் அதில் முன்வைக்கும் கோரிக்கைகளை கவனிக்கிறார். அதிலும்கூட அரசியல்வாதிகள் யாராவது விதண்டாவாதம் செய்தால், அவர்களையும் விடுவதில்லை. அண்மையில் ‘பேஸ்புக்’கில் இவருடன் விவாதம் செய்த பா.ஜ.க.வின் மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா ஒருகட்டத்தில் விவாதத்தை தொடரமுடியாமல் ‘எஸ்கேப்’ ஆனார்.\nகர்நாடக கிரைம் பிராஞ்சில் இவர் பணியாற்றியபோது, உயர் அதிகாரி ஒருவருடன் இவர் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்தது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சூழலில்தான் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக நியமனம் பெற்று 10 நாட்களிளேயே பரப்பன அக்ரஹார சிறையில் சோதனை மேற்கொண்டு, சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அம்பலப்படுத்தியிருக்க���றார். இது இப்போது இவருக்கும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணாவுக்கும் இடையிலான மோதலாக நீள்கிறது. சசிகலாவிடம் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக சிறை ஊழியர்கள் சிலரது வாக்குமூலத்தையும், சசிகலாவுக்கு உணவு வழங்குவதில் நடந்த விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டே ரூபா இந்த விவகாரத்தை எழுப்பியிருப்பதாக கூறுகிறார்கள், சிறை வட்டாரத்தில்\nஏற்கனவே அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னை, இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு என ஏக சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ‘ரிவ்யூ பெட்டிஷன்’ விசாரணைக்கு வரும் வேளையில் இந்த சிக்கல் வந்து சேர்ந்திருக்கிறது.\nஇது குறித்து முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் நடைபெறும் உயர்மட்ட விசாரணையில் உண்மை வெளிவரலாம். அப்பழுக்கற்ற பணிக்காக கடந்த ஆண்டு (2016) குடியரசு தினத்தன்று ஜனாதிபதி பதக்கம் பெற்றிருக்கிறார் ரூபா. இவரது நேர்மை, கர்நாடகாவில் பிரபலம் என்பதால் பொய்யான புகார்களை சுமத்தி இவரை பழிவாங்குவது சுலபமல்ல.\nசமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மீடியாக்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதக்கூடியவர் ரூபா. கர்நாடக மீடியாக்கள் இந்தப் பிரச்னையில் அவருடன் நிற்கின்றன. ரூபாவின் கணவர் பெயர், மனிஷ் மவுட்கில். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கர்நாடக அரசின் ஊரக குடிநீர் வினியோக ஆணையராக பணியாற்றுகிறார்.\nபரபரப்பான போலீஸ் வேலைக்கு மத்தியில், மனதை ‘ரிலாக்ஸ்’ செய்ய இந்துஸ்தானி இசையை கேட்டு ரசிப்பதில் ரூபாவுக்கு ஆர்வம் உண்டு. தவிர, இவர் நன்கு பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞரும்கூட\nஎனவே யாருடைய ஆட்டமும் இவரிடம் எடுபடாது\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\nஇரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்கள் போலியானது: ஓபிஎஸ் அணி\nஇரோம் சர்மிளாவால் கொடைக்கானலின் அமைதி கெடும் : திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எ���்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/28/veerappan.html", "date_download": "2019-02-16T22:26:14Z", "digest": "sha1:3SUMF4J5MYR5G7GD6VBRJNKUNTKRK2QU", "length": 14543, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு அருகே தலையில்லா உடல்: வீரப்பனுடையதா? | body without head found near erode forest area - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக ���ாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஈரோடு அருகே தலையில்லா உடல்: வீரப்பனுடையதா\nஈரோடு அருகே அத்தானி காட்டுப் பகுதியில் சனிக்கிழமை காலையில் எரிந்த நிலையில் ஒரு தலையில்லாத உடல்கிடைத்ததையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nசந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படையினர் தேடி வரும் இந்தக் காட்டுப் பகுதியில், தலையில்லாமல் ஒருஉடல் கிடப்பதாக சனிக்கிழமை காலை வந்த தகவலையடுத்து, அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.\nஇடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் எரிந்துபோன நிலையில் இருந்த அந்த உடல், வீரப்பனுடையகூட்டாளியுடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.\nவீரப்பனைத் தேடி வரும் அதிரடிப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்தனர்.\nஇந்த அத்தானி காட்டுப் பகுதியில்தான் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த உடல்வீரப்பனுடைய உடலாகக் கூட இருக்கலாம் என்று அதிரடிப்படை அதிகாரிகள் கூறிகின்றனர்.\nஇதையடுத்து, அந்த தலையில்லாத உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nமோப்ப நாயுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், இந்தக் காட்டுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், வீரப்பனைத் தேடும் பணிபாதிக்கப்பட்டிருப்பதாக அதிரடிப்படை அதிகாரிகள் கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஈரோடு செய்திகள்View All\n2ஜி ஊழல்.. தமிழர்களுக்கு அவப் பெயரை தேடித் தந்தது திமுக- காங்... ஈரோட்டில் அமித் ஷா கொட்டு\nமோடி தலைமையில் மீண்டும் பாஜகதான் வெல்லும்.. பெரியார் மண்ணிலிருந்து அமித் ஷா முழக்கம்\nகீழிறங்கியது வைகோவின் கருப்புக்கொடி... உயர, உயர பறக்கிறது காவிக்கொடி... தமிழிசை தடாலடி\nஈரோடு நெசவாளர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த அமித்ஷா.. கோரிக்கை மனுவை பெறாததால் ஏமாற்றம்\nஅதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது... தினகரன் ஆரூடம்\nஒர�� நல்லதும் செய்யல.. இப்போது மரியாதையையும் இழந்து வருகிறார் வைகோ.. வானதி சீனிவாசன் பாய்ச்சல்\nVaiko vs EVKS: என்னது ஈரோடு மதிமுகவுக்கா.. நோ எனக்குத்தான்.. மல்லுக்கட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்சாம்... அமைச்சரவை கூடி முடிவு.. செங்கோட்டையன் தகவல்\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:49:14Z", "digest": "sha1:X4ZU2QDBTUWSC24YYZMRUDTZN7OKCMM3", "length": 22898, "nlines": 247, "source_domain": "tamil.samayam.com", "title": "திருவள்ளூர்: Latest திருவள்ளூர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரஜினிக்கு கபாலி போஸ்டர் மா...\nவர்மா படத்தின் புதிய ஹீரோய...\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் ...\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்ட...\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக ...\nநீா் நிலைகளை பராமரிக்கத் த...\nSA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்...\nWide balls: அடேய் எவ்வளவு ...\nUsain Bolt: மின்னல் வீரன் ...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nநீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக...\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் ...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nவெளியானது தேவ் பட ‘அணங்கே சிணுங்க..\nநண்பனை காப்பாற்ற முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழப்பு\nதற்கொலை செய்துகொள்ளவிருந்த நண்பனை காப்பாற்ற முயன்ற நபர், ரயில் மோதி உயிரிழந்த துயர சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.\n15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல�� செய்த உறவினர் கைது\nதிருத்தணி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.\n15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர் கைது\nதிருத்தணி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் பெண் கொலை வழக்கு: நான்கு பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருவள்ளூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, 15 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் போத்தாதூர்பேட்டையைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி ஏரி ஓடை அருகே எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.அழகிரியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட கமல் ஹாசன்\nமுரசொலி விமர்சனத்துக்கு பின் ஒரே மேடையில் கமல், ஸ்டாலின் சந்திப்பு\nசென்னை: திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஒரே மேடையில் திமுக மற்றும் பாஜகவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்டது அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாணாமல் போன 15 வயது சிறுமி எலும்புக்கூடாக கண்டெடுப்பு- போலீஸ் விசாரணை\nஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி, கரும்புத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலாற்றில் 21 தடுப்பணைகள் கட்ட ஆந்திரா திட்டம்: தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை\nஆந்திர அரசு பாலாற்றில் மேலும் 21 தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nதமிழகம் முழுவதும் அங்கிகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 366 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதிருவள்ளூர் விவசாய கிணறுகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க ஏ��்பாடு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் மொத்த கொள்ளளவில் (11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி), 1088 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.\nதிருவள்ளூர் விவசாய கிணறுகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் மொத்த கொள்ளளவில் (11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி), 1088 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.\nமருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியல்\nதிருவள்ளூர் மாவட்டம் அருகே, மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nமருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியல்\nமுன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேர் வெட்டிக்கொலை\nகும்மிடிப்பூண்டி அருகே, முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nகோவை தனியாா் நிறுவன நகை கொள்ளை வழக்கில் தாய், மகன் கைது\nகோவையில் காரை வழிமறித்து 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நகைகளுடன் சுற்றித்திரிந்த தாய், மகன் இரண்டு பேரையும் ஆந்திர காவல் துறையினா் கைது செய்தனர்.\nசிலம்ப போட்டியில் ஆர்வமுடம் பங்கேற்ற மாணவ, மாணவியர்\nவேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கமும் எம்.ஜி.எஸ். சிலம்பம் விளையாட்டு சங்கமும் இணைந்து நடத்தும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது\nவல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து வல்லூரில் உள்ள அனல்மின் நிலையம் மூடப்பட்டது.\nஇவ்வளவு கடும் பனிப்பொழிவு ஏன்\nதமிழகத்தில் தற்போது வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வீசுவதால் கடும் பனிப்பொழிவு சூழல் காணப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nVIDEO: கார் வாடகை தராமல் உரிமையாளரை ஏமாற்றிய நபரை கைது செய்த போலீஸார்..\nசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில�� வீரவணக்கம்\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nநீண்ட வரிசையில் நின்று வீர மரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி\nபுல்வாமா தாக்குதல்: அரக்கோணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஇந்தியாவுக்கு புதிய ஆபத்து: உள்நாட்டில் தயாராகும் தற்கொலைப்படை தீவிரவாதிகள்\nஅரக்கோணம் தனியார் பள்ளியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் ரோபோ லேப் துவக்கம்\nஅடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வாமா தக்குதலை தொடந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nடென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2010/01/pongal-tamil-greetings.html", "date_download": "2019-02-16T21:13:00Z", "digest": "sha1:BWKUCQSUXIAUFXX5QO4L7YY6XQOV2CHF", "length": 4289, "nlines": 60, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: பொங்கல் திருவிழா வாழ்த்து கவிதை", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nபொங்கல் திருவிழா வாழ்த்து கவிதை\nLabels: பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள்\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/kavithai-aaragam/", "date_download": "2019-02-16T21:39:37Z", "digest": "sha1:C74T3CXMLAWLMV2TJSBJARXIIUUSCBCS", "length": 11580, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "Kavithai Aaragam |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் � ...\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்� ...\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனத� ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25088", "date_download": "2019-02-16T21:37:13Z", "digest": "sha1:PQ7PH65HBDZQ75PROSLMKHXZFTE5K7RT", "length": 14717, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "ஒன் ஏர் ஆசியா;செலவினங்களை குறைக்கும் -டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிற��வேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > ஒன் ஏர் ஆசியா;செலவினங்களை குறைக்கும் -டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்\nஒன் ஏர் ஆசியா;செலவினங்களை குறைக்கும் -டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்\nஏர் ஆசியா நிறுவனம் தனது கூட்டு நிறுவனங்களை ஒன் ஏர் ஆசியா என ஒரே நிறுவனத்தின் கீழ் இணைக்க அதன் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் செலவினங்களை குறைக்க முடியும் என அவர் சொன்னார்.\nதற்போது எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த மலிவு கட்டண விமான நிறுவனம் இன்னும் நீண்ட தூரம் விமான பயணங்களைச் சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது.\nஏர்ஆசியா எளிதாக மாற்றம் காண்பதற்கும் சந்தையை விரிவுப்படுத்தவும் எண்ணெய் விலை குறைந்து எங்களுக்கு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் சொன்னார்.\nமலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடங்கிய ஏர் ஆசியா நிறுவனத்தில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 256 கோடி வெள்ளி வருமானம் பதிவுச் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.\nமஇகா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக பொறுப்பேற்கிறார் உஷா நந்தினி\nநாட்டின் முன்னணி கலைஞர் அச்சப்பன் காலமானார் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக வேதமூர்த்தியின் புதிய கட்சி\nlingga செப்டம்பர் 8, 2018 செப்டம்பர் 8, 2018\nநவீன் கொலை: வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அள��ில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D&si=0", "date_download": "2019-02-16T22:28:15Z", "digest": "sha1:TSC2CPBJE6SP4JW4SAOVVQMH47IIDCS7", "length": 13916, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மலையாள மாந் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மலையாள மாந்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : கௌமாரி எண்டர்பிரைஸஸ் (Koimari Enterprises)\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவகை : பக்திநூல்கள் (Bakthi Noolgal)\nஎழுத்தாளர் : சரவண கணேஷ்\nபதிப்பகம் : சேது அலமி பிரசுரம் (Kavitha Publication)\nதேவதா சித்தியென்னும் மலையாள மாந்திரீக ரத்னாகரம் - Dhevatha Siddhiyennum Malaiyala Mandhireega Rathnakaram\nஎழுத்தாளர் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ஸ்வாமி முருகானந்தா\nபதிப்பகம் : மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npon .senthilkumar, பா ராமஸ்வாமி, பாதிப்புகள், அன்றும் இன்றும், கவலை, அறிந்து கொள்ளுங்கள் உங்கள், சுத்தமான உணவு, திருமண, ரேணுகா, கணையாழி கடைசி பக்கங்கள், soft ware, parragon books, அவி.சிவபாரதி, கமலா ராமசாமி, uma sampath\nஅனைவருக்கும் பணம் புகழ் வெற்றி அளித்திடும் அதிர்ஷ்ட இரகசியம் (எண்களின் இயற்கை) -\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nதியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O\nசர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் (முடித்து வைக்கும் மூலிகைகள்) -\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume\nஇலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் - Ilakiyamum Panpaatu Marabugalum\nநெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு) -\nஅறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal\nவாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திரக் கதைகள் - Vazhvial Neethikkoththu Enum Panjathanthira Kathaigal\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani jothidam\nமகான்களின் கதை தொகுதி-2 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/31/94958.html", "date_download": "2019-02-16T22:39:00Z", "digest": "sha1:3ODGW4XAISEUUHIQLMKTSNFMKJITDJMD", "length": 19696, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் பதிவேடுகளை ஆணையாளர் அனீஷ் சேகர் திடீர் ஆய்வு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nமதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் பதிவேடுகளை ஆணையாளர் அனீஷ் சேகர் திடீர் ஆய்வு\nசெவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018 மதுரை\nமதுரை , -மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர் ) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nமதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையம், கணினி பிரிவு, பொது பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, இயக்க பதிவேடு, விடுப்பு, அனுமதி விடுப்பு குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வருகைப் பதிவேட்டின்படி பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். பணியாளர்கள் அலுவலக நிமித்தமாக வெளியில் சென்று வருவதை இயக்க பதிவேட்டில் (ஆழஎநஅநவெ சுநபளைவநச) பதிந்து இயக்க பதிவேட்டினை முறையாக பராமரிக்குமாறு கூறினார். பதிவேடுகள் பராமரிப்பு அறையில் ஆய்வு செய்து முடிவுற்ற கோப்புக்களையும், தணிக்கை தடை முடிக்கப்பட்ட கோப்புகளையும் ஆய்வு செய்தார். அங்கு தேவையில்லாமல் உள்ள பொருட்களையும் உடைந்த தளவாட சாமான்களையும் அகற்றுமாறு கூறினார். குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள மனுக்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கட்டிட வரைபட அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ள மனுக்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பதிவேடுகளை முறையாக கணினியில் பதிந்து பாதுகாப்பாக வைக்குமாறு கூறினார். பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை கணினியில் பதிவு செய்வதை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.1 அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும், வார்டு எண்.17 எல்லீஸ் நகரில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் அம்ரூட் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவினையும் வார்டு எண்.21 எஸ்.பி.ஓ.காலனி 1 வது தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும் ஆய்வு செய்தார். போக்குவரத்திற்;கு இடையூறாக சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டிய கட்டிட உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் .ப.மணிவணணன், உதவி ஆணையாளர் .அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) .சுப்பிரமணி, சுகாதார அலுவலர் .விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவி��வாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/05/100314.html", "date_download": "2019-02-16T22:53:56Z", "digest": "sha1:5BKNUAWBRSTEETT24YYZSH2OBCUBXHTZ", "length": 19080, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "முதல் டி- 20 போட்டியில் வெற்றி- பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nமுதல் டி- 20 போட்டியில் வெற்றி- பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு\nதிங்கட்கிழமை, 5 நவம்பர் 2018 விளையாட்டு\nகொல்கத்தா,வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வெற்றி....வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்தான் எடுக்க முடிந்தது. ஆலன் அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தினேஷ் கார்த��திக் 34 பந்தில் 31 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணால் பாண்டியா 9 பந்தில் 21 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். ஒஷானே தாமஸ், பிராத் வெயிட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.\nஇந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-பந்துவீச்சுக்கு நேர்த்தியான இந்த ஆடுகளத்தில் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த பிட்சில் ரன் சேஸ் செய்வது சவாலனதே. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் தாமஸ் அபாரமாக பந்து வீசினார். அவரது திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.குருணால் பாண்டியா மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இக்கட்டான நேரத்தில் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை செயல்படுத்தக்கூடியவர்.\nஇந்தியா முன்னிலை...இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில்முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nரோகித் சர்மா - Rohit Sharma\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங��கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/197966?ref=home-latest", "date_download": "2019-02-16T21:57:42Z", "digest": "sha1:FZFTVIQRWVSLASDNSP6VQE37QBAMLEE7", "length": 11362, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "தீராத தலைவலியால் பெரும் அவதியா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீராத தலைவலியால் பெரும் அவதியா இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nபொதுவாக நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தீராத தலைவலி.\nதலைவலி வந்தாலே எந்த வேலையையும் செய்ய முடியமால் நம் முடக்கி விடுகின்றது.\nபெரும்பாலும் தலைவலி அதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தலைக்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது போன்ற காரணங்களால் தான் உண்டாகின்றது.\nதலைவலிக்கு மருந்து எடுத்துக் கொள்வதென்றால், அலோபதியை விட நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தியிருக்கின்றனர்.\nதற்போது இந்த தீரா தலைவலியை எப்படி வீட்டுபொருட்களை கொண்டு சரி செய்யலாம் என பார்ப்போம்.\nமுள்ளங்கி நீர்ச்சத்து மிகுந்�� பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. ஒரு முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து அந்த ஜூஸைத் தொடர்ந்து குடித்து வாருங்கள். தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.\nகொதிக்க வைத்த தண்ணீரில் மூன்று ஸ்பூன் காபி பொடியைப் போடுங்கள். பெட்ஷீட் போட்டு மூடி 20 நிமிடங்கள் வரையிலும் ஆவி பிடியுங்கள். தலைவலி இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.\n4 வெற்றிலையை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்து அதில் இரண்டு கற்பூரத்தையும் சேர்த்து நன்கு குழைத்து நெற்றியில் பற்று போடலாம். இதை பற்றுப் போட போட தலைவலி குறைய ஆரம்பிக்கும்.\nஒரு சிறு துண்டு இஞ்சியை எடுத்து, நன்கு தட்டி அதிலிருந்து வெளிவரும் சாறினை வலியுள்ள இடத்தில் தேய்த்தால் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.\nகடுகை இரண்டு ஸ்பூன் எடுத்து அதை வெறும் வாணலியில் போட்டு கருகி விடாமல் வறுத்து, அந்த கடுகைத் தூள் செய்து, அதே சம அளவு அரிசி மாவையும் எடுத்து இரண்டையும் வெந்நீரில் போட்டு களி போல கிளறி, அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.\nஒரு ஸ்பூன் குருமிளகு எடுத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை எடுத்து நெற்றியில் பற்று போடுங்கள். தலைவலி அதிகமாக இருந்தால் இரவு முழுக்க வைத்திருந்து காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுங்கள்.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலை எடுத்து அதில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை போட்டு நன்கு கலக்கி மேலும் சிறிது நேரம் சூடுபடுத்துங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது எடுத்துக் குடியுங்கள். தலைவலி தீர்ந்து போகும்.\nநீங்கள் தினசரி குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிதளவு சில துளிகள் எலுமிச்சை பழச்சாறு கலந்து, குடித்து வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி குறைந்து போய்விடும்.\nஇரண்டு ஸ்பூன் கிராம்பை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு கிராம்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தீராத தலைவலியும் கட்டுக்குள் வந்துவிடும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்ட��ை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/what-happens-when-you-take-too-much-tea-017776.html", "date_download": "2019-02-16T22:33:09Z", "digest": "sha1:2OBN64XLLMKIZB55WNLXHNLUPU6YJO5C", "length": 22649, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!! | What happens when you take too much of tea - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஒரு நாளைக்கு இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா\nதேநீர் பலரது உற்சாக பானமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உணவில்லாமல் கூட இருந்துவிடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று சொல்லி ஒரு நாளை ஐந்து டீ பத்து டீ என்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவொர்க் டென்சன், தூக்கம் வருது அதனால அப்பப்போ டீ குடிக்கிறேன் என்று தங்கள் வசதிக்கு ஏதேனும் காரணங்களை சொல்லிக் கொண்டு டீயை அளவில்லாமல் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் டீ ஆரோக்கியமானது தான். அதில் எந்த கெமிக்கல்களும் சேர்க்காத பட்சத்தில் அதுவும் அளவுடன் எடுத்துக் கொண்டால் மட்டுமே நன்மை தரக்கூடியாதாகும். அதை விடுத்து ஒரு நாளைக்கு இரண்டு டீக்கு மேல் குடித்தால் அது ���ங்களது உடல் நலனை வெகுவாக பாதிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக் கூடாது. புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம்.\nஇது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது.\nஇது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\nஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nடீயில் இருக்கும் கேஃபைன் நம் உடலுக்கு நன்மை பயக்கிறது. ஆனால் இது அதிகளவில் சேரும் போது பல்வேறு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்திடும்.\nசோர்வு,இதயத்துடிப்பு அதிகரிப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nஒரு நாளில் அதிகப்படியான டீ குடித்து வந்தால் உங்களுக்கு தொடர்ந்து ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் உண்டாகலாம். மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பீர்கள்.\nஇது மிகவும் ஆபத்தான நோய். டீ தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் இந்த நோய் ஏற்படக்கூடும்.\nடீயில் அதிகப்படியான ஃப்லூரைட் இருக்கிறது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் ஃப்ளூரைட் டாக்ஸிட்டி ஏற்படக்கூடும். இதனால் எலும்புகளில் வலி,எலும்புகள் தேய்மானம் ஆகியவை ஏற்படக்கூடும்.\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுப் படி ஒரு நாளில் ஐந்து கப் டீக்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருக்கிறதாம்.\nஉணவுமுறை,வயது,குடும்பப் பின்னணி என எந்த காரணங்களின்றியும் அதிகப்படியான டீ குடிப்பதாலேயே ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇது கொஞ்சம் அரிய வகையானது தான். ஐஸ் டீ அதிகமாக குடித்து வந்தால் இப்பிரச்சனை ஏற்படக்கூடும். கிட்னியில் கற்கள் வருவது, கிட்னி செயலிழந்து போவது ஆகியவை உண்டாகும்.\nஒரு நாளில் அளவுக்கு அதிகமாக பத்து டீ பதினைந்து டீ என்று குடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை உண்டாகிறது.\nகாலை எழுந்ததும் சூடாக டீ குடிப்பது என்பது எல்லாருடைய வழக்கமாக இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் தொடர்ந்து டீ குடிப்பதினால் அது சரியாக உணவை செரிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்திடும்.\nடீயில் இருக்கும் தியோஃபைலின் என்ற கெமிக்கல் அதிகமாக உடலில் சேரும் போது அது நம் உடலில் உள்ள தண்ணீர் சத்தை எல்லாம் உறிந்துவிடும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது.\nஒவ்வொரு முறை டீ குடித்ததும், டீ யில் இருக்கக்கூடிய கேஃபைன் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் பசியும் மட்டுப்படுத்தப்படுகிறது.\nதொடர்ந்து இந்த அமிலம் அதிகரித்து சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nஅளவில்லாமல் அடிக்கடி தொடர்ந்து டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் கர்ப்பிணிப்பெண்கள் அதனை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. இந்த கேஃபைன் கருவை சிதைக்கும் தன்மை கொண்டது.\nடீயில் இருக்கும் கேஃபைன் அதிகப்படியாக உடலில் சேர்ந்தால் அது டியூரிட்டிக் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்திடும். இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.\nஇரவில் தூக்கத்தின் போது அடிக்கடி சிறுநீர்கழிக்கச் செல்வதால் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. தூங்கும் நேரம்,எழும் நேரம் என எல்லாமே பாதிக்கப்படும். தூக்கமின்மையினால் வரக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் மெல்ல வந்து சேரும்.\nஅதிகப்படியாக டீ தொடர்ந்து குடித்து வந்தால் இரும்புச் சத்து நம் உடலில் சேரவிடாது. இதனால் ரத்த சோகை ஏற்படக்கூடும்.\nஇறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்' தடுக்கிறது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.\nஒரு மணி நேரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கும் நேரத்தில் ஒரு தேநீர் குடித்தால் தண்ணீர் தாகம் எடுக்காது.இதனால் இரண்டு கிளாஸ் அரை கிளாஸாக குறைந்துவிடும்.\nகாஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்னை வரலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.\nசாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீ எல்லாமே டஸ்ட் டீதான். முதல் தரம், இரண்டாம் தரம் என நான்கு வகைகளில் தேயிலை கிடைக்கும். மூன்றாம் தரமான டஸ்ட் தேயிலை மட்டுமே, நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nநான்காம் தரத் தேயிலைத் தூள்கள் தெருக்களில் உள்ள தேநீர்க் கடைகளுக்கு செல்கிறது. டஸ்ட் தேயிலையில் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், கலப்படங்கள் சேர்க்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: ஆரோக்கியம் மருத்துவம் உடல்நலம் உணவு செரிமானம் health food tea digestion\nOct 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/dipak-mishra-impeachment-dmk-not-signed/", "date_download": "2019-02-16T22:37:35Z", "digest": "sha1:AW2IAGBXWN2XRI7ORKVCFEQSFOPU7LAF", "length": 15691, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : காங்கிரஸுடன் கை கோர்க்க திமுக மறுப்பு?-Dipak Mishra, Impeachment, DMK Not Signed", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : காங்கிரஸுடன் கை கோர்க்க திமுக மறுப்பு\nதீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்கட்சிகளுடன் திமுக பங்கு பெறாதது சலசலப��பை கிளப்பியிருக்கிறது.\nதீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்கட்சிகளுடன் திமுக பங்கு பெறாதது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.\nதீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனது முதல் சர்ச்சையும் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இதர நீதிபதிகளுக்கு வழக்குகளை பிரித்து வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக செல்லமேஸ்வர் உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையாக புகார் கூறினர்.\nதீபக் மிஸ்ராவுக்கு அடுத்த சிக்கலால, லோயா வழக்கு வந்திருக்கிறது. லோயா, சிபிஐ சிறப்பு நீதிபதியாக இருந்தவர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடையை போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்தவர் லோயா பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடையை போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்தவர் லோயா கடந்த 2014-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்த இடத்தில் லோயா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nநீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு தள்ளுபடி செய்தது. இதையொட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.\nதீபக் மிஸ்ரா மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை எம்.பி.க்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேர் கையொப்பம் இடவேண்டும். பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 7 கட்சிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ராஜ்யசபை எம்.பி.க்கள் கையொப்பம் இட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை போதுமானது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார்.\nஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்யசபை எம்.பி.க்கள் நால்வரும் இதில் கையெழுத்திடாதது பலரையும் புருவம் உயர்த்த வைத்த���ருக்கிறது. தமிழ்நாடு அரசியலில் பாஜக.வையும், மத்திய அரசையும் தீவிரமாக எதிர்த்து வரும் கட்சி திமுக என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் திமுக, இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளுடன் கை கோர்க்காதது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.\nமம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் எதிர்கட்சிகளுடன் சேரவில்லை. பதவி நீக்கத் தீர்மானத்தை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு பலம் இல்லை. அதனாலேயே இந்தக் கட்சிகள் இதில் இணையாமல் இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\nஉதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\n‘இனி பாஜகவுக்கு நான் நக்கத்கான்’: ட்விட்டரில் பெயர் மாற்றி குஷ்பூ பதிலடி\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nசொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை ��ெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sarkar-audio-launch-sun-pictures-new-announcement/", "date_download": "2019-02-16T21:50:20Z", "digest": "sha1:MT7V7A2H4WB637LW2CCQSYQTA7DCZ6SD", "length": 6497, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "சர்கார் இசைக்கு தமிழகத்தில் தடையா..? விமானத்தில் பறக்கும் ரசிகர்கள்!", "raw_content": "\nசர்கார் இசைக்கு தமிழகத்தில் தடையா..\nசர்கார் இசைக்கு தமிழகத்தில் தடையா..\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் சர்கார் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.\nமுருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.\nபடத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇதையடுத்து சர்கார் கொண்டாட்டத்தை அறிவித்துள்ள படக்குழு, சர்கார் படத்தின் ம���தல் பாடல் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அண்மையில் அளிவித்தனர்.\nஇதனையடுத்து மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை தொடர்ந்து பாருங்கள். அதில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு கேள்வி கேட்கப்படும்.\nஅதற்கு விரைவாக அதிக கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஒருவர் எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.\nஇதில் 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு வீடு தேடு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் வரும்.\nஅவருக்கு விழாவுக்கு வந்து செல்ல விமான டிக்கெட், வழி செலவுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்கார் சன் டிவி, சர்கார் பரிசு கூப்பன், சர்கார் பாடல்கள், சர்கார் விஜய் ஏஆர் ரஹ்மான், சர்கார் விமான பயணம், விஜய் சர்கார் இசை\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் இதுவா… *தூ.. து..\n*வாழ்க விவசாயி* பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சசிகுமார்\nகேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு\nகேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக…\nவிஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்\nவிஜய் நடித்த மெர்சல் படத்தை தங்களது…\nசர்கார் சாதனையை அடித்து நொறுக்கிய ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0…\nதமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்\nவிஜய் நடித்த சர்கார் படத்தில் தமிழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20810233", "date_download": "2019-02-16T22:23:05Z", "digest": "sha1:NLSU7KVMIJ4SH4XT6TGXGWZ6SZTZ4JU5", "length": 57597, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு. | திண்ணை", "raw_content": "\nஅஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.\nஅஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.\nசு.ரா.வை தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம் கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து எதிர் கொள்ளும் அக்டோபர்-15ம் தினமெல்லாம் மனதின் சலனங்கள் கொஞ்சமல்ல அவர் குறித்த என் நினைவுகள் அத்தனையும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம். இந்த மூன்று ஆண்டுகளில் அவரது இறப்பின் இழப்பை முன் வைத்து வந்த நியாயமான அஞ்சலிகளுக்கு ஒப்ப நேர் எதிர் ம���ரண் கொண்ட அர்ச்சனைகளுக்கும் நம் இலக்கியப் பரப்பில் குறைவே இல்லை.\nசு.ரா.வின் நினைவை மனதில் தாங்கி தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருக்கும் நெஞ்சங்கள் இந்த அர்ச்சனைகளில் கலக்கம் கொள்ள ஒன்றுமில்லை. காலங்காலமாக இந்த மண்ணில் தன் வெளிச்சத்தைக் காட்டிய எந்த கலைஞர்களும் தங்களது சமகால சகாக்களால் இப்படியான கறையினைக் கொண்டவர்கள்தான்.\nஎன்னுடைய தேடலில் அவரை இலக்கிய வாதியாகத்தான் கண்டைந்தேன். ஜே.ஜே.சில குறிப்புகள் வழியாகத்தான் அவர் கிடை த்தார். அன்றையக்குத்தொட்டு அவரது இலக்கிய பார்வைகளோடு, அவரின் சமூக அரசியல் சஞ்சாரங்களையும் கவனம் கொண் டவன் நான். என் கவனத்தில், அவரது நடைப்பிசகை பெரிதாய் கண்டது இல்லை. இப்படி ஒரு கவனயீர்ப்போடு இன்றைய முன்னணி நவீன இலக்கியவாதிகளில் எவர் ஒருவரையும் நான் பின் தொடரக்கூடுமானால்… அது பத்து மாதம்கூட தாங்காது, கிழித்துக் கொண்டு வெளியே வந்து தங்களது கோரத்தைக் காட்டி மிரளவைத்திருப்பார்கள்.\nநவீன இலக்கியம்தான் சு.ரா.வின் மையம். சமூகமும் அரசியலும் அவருக்கு அடுத்தடுத்த புள்ளிகள்தான். என்றாலும் அவைகள் குறித்த அவரது பார்வையை நம் முன்னணி படைப்பாளிகளைவிட தெளிவானது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை தீர்க்கமாக பதிவும் செய்திருக்கிறார் ஒன்றைத்தவிர பெரியாரைப் பற்றிய அவரது உயர்வான மதிப்பீடுகளை கசியவிட்டிருந்தார் யென்றாலும் அழுத்தமானப் பதிவென்று ஒன்றையும் செய்தார் இல்லை.\nசென்ற நூற்றாண்டில் இந்த மண்ணின் புரட்சிக்காரராக பெரியார் இயங்கினார் என்கிற நிஜத்தையும் தாண்டி, நம் தமிழ் மண்ணில் எந்த நூற்றாண்டும் காணாதப் புரட்சிக்காரராகவே அவர் சரித்திரத்தின் பக்கங்களில் கணிக்கவும்படுகிறார். நெருக்கத்தில் அல்லது சககாலத்தில் வாழ்ந்த இத்தனைப்பெரிய ஆகிருதியைக் குறித்து, சு.ரா. தீர பதிவு செய்யாதுவிட்ட காரணம் விளங்கவே இல்லை\nமடாதிபதிகள், சாமியார்கள், ஆன்மீகச் செம்மல்கள் குறித்தெல்லாம் அவருக்கு நல்ல அபிப்ராயங்கள் இருந்ததில்லை. அது போலவே ரோமத்தைப் பிளக்கும் அவர்களது தத்துவங்கள் மீதும் அவருக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. தவிர, காலத்திற்கு ஒவ்வாத பழமைகளின் நெறிபேசும் சூத்திரங்களின் மீதும் அவர் விழுந்துப் புரண்டதில்லை. அவைகளில் தனது ஒட்டாதத் தனத்தை பதிவு களில் அவர��� கசியவிட்ட விதங்கள் நினைவுகூறத் தக்கதென்றாலும், இவைகள் குறித்தும் பதிவிலேற்றி நீட்டி முழங்கியதில்லை. இதையொட்டி யோசிக்கிற போது….. பெரியார் குறித்த அவரது பதிவின்னை நிச்சயம் இந்தவகைச் சேர்ந்ததல்ல என்பது மட்டும் நிஜம்.\n1992 – 94ம் ஆண்டு வாக்கில் ‘கேப்பியார்’ என்ற இதழில் வாசர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்திருப்பதை ‘விரிவும் ஆழ மும் தேடி’ என்கிற அவரது கட்டுரைத் தொகுப்பின் வழியே காணமுடிகிறது. அவைகளில் சில கேள்விகளையும் அதற்கான அவ ரின் பதில்களையும் அவரது இந்த நான்காம் நினைவு நாளில் என் அஞ்சலியாக வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். புதி தாக இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் வாசகர்களுக்கு இந்தக் கேள்வி பதில் பெரிய தெளிவைதரும் என்றும் நினைக்கிறேன்.\nஒரு நாவல் எப்படி எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்\nசகல படைப்புகளும் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவை. படைப்பு என்பது அதற்கு முன் நிகழாத விதத்தில் அப்போது நிகழ் வது. படைப்பாளி சர்வ சுதந்திரம் கொண்டவன். வரையறைகள், இலக்கணங்கள் ஆகியவற்றின் பிரக்ஞை இல்லாதவன். நாவல் என்ற சொல்லுக்கே புதுமை என்று பொருள். ஒரு நாவலை நாம் படிக்கும்போது, உண்மையிலேயே அது புதுமையானதுதானா என்ற கேள்விக்குச் சரிவர அது பதில் சொல்ல வேண்டும். நேற்று வரையிலும் வெளிவந்திருக்கும் நாவல்களின் சொச்சம், நிழல் கள், தோரணைகள், நேற்றையப் பழமையின் தூசி அதில் படிந்து கிடக்கும் என்றால் அது படைப்பு அல்ல. புதுமை அல்ல; பழமை. நாவல் பிறக்கும்போது புதுமையாகப் பிறக்கிறது. காலத்தில் வயதாக மறுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்கிறது.\nநாவல் கதை அல்ல. வாழ்க்கையைப் பற்றிய விமர்சனம். விமர்சகனின் விமர்சனம் அல்ல; கலைஞனின் விமர்சனம்.விமர்சகனின் விமர்சனம் வாழ்க்கையின் ஒரு பகுதியை, ஒரு நாவலை, ஒரு ஓவியத்தை இசையின் ஒரு தொகுப்பை, சிற்பங்களின் சில ஆக்க ங்களைப் பற்றிப் பேசுகிறது. கலைஞனின் விமர்சனம் வாழ்க்கையின் முழுமையை கணக்கிலெடுத்துக் கொள்கிறது. சொல்லப் பட் டுத் தேய்ந்து, பழமையாகிப் போன உண்மைகளை உதறிவிட்டு வாழ்க்கையின் புறக்கோலத்தில் தெருநாய் போல் புரள்வதை வெறுத்துச் சாரங்களைத் தேடிக்கொண்டு செல்கிறது. காட்சிகளும் கோலங்களும் நிறையவே இருக்கின்றன எல்லா நாவல்களி லும். ஆனால் அந்தக் காட்சிகளும் கோலங்களும் நாவலாசிரியருக்கே உரித்தான பார்வையைச் சார்ந்து தேர்வு செய்யப்படவில் லை என்றால் அந்த நாவலாசிரியன் பிரக்ஞையற்ற பிரதிபலிப்பாளன். நம் மொழியில் நாம் நாவலாசிரியர் என்று கூறும் பலரும் பிரக்ஞையற்ற பிரதிபலிப்பாளர்கள்தான். அவர்கள் படைக்கவில்லை; பழக்கத்தால் மாதிரிகளை ஜோடனை செய்கிறார்கள். ஒன்று கனவுகள் சார்ந்து அந்தக் கோலங்கள் ஜோடனை செய்யப்பட்டிருக்கும். அல்லது யதார்த்தங்கள் சார்ந்து அந்தக் காட்சிகள் பிரதி பலிக்கப்பட்டிருக்கும். கலைஞனோ யதார்த்தத்தை ஊடுருவிப் புதிய உண்மைகளைத் தொகுத்துக்கொண்டுபோகிறான். நாவலாசிரி யனின் புதிய உண்மைகளில் நம் மனம் விரிவுரைகளைத் தழுவுகிறது. அப்போது வாசகன், தன்னால் எளிதில் விவரித்துக் கூற முடியாத பேருவகை அடைகிறான்.\nநாவலாசிரியன் தொகுக்கும் உண்மையின் துகள்களில் அநேகம் நாம் அறிந்தவையே. ஆனால் நாம் அவற்றை அறிந்திருக்கி றோம் என்பதை அறியாமல் இருக்கிறோம். நாம் அறிந்து அது பற்றிய பிரக்ஞையில்லாமல் இருப்பவற்றை நம் பிரக்ஞை நிலை க்குக் கொண்டுவருகிறான் கலைஞன். நம் மனதில் நம்மால் எடுக்கப்பட்டுக் கழுவப்படாமல் கிடக்கும் புகைப் படங்களின் இருள் தொகுப்பை கலைஞன் கழுவி வெளிச்சத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகிறான். இதன் மூலம் நம்மை அறிந்துகொள்ளவும் கலைஞன் துணை செய்கிறான்.\nநாவலைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகன் பெரிய நாவல்களை அவசியம் படிக்க வேண்டும். நாவல்கள் பல கோடி. பெரிய நாவல்கள் ஒருசில. தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் வாசகன்கூட ஐந்தாறு பெரிய நாவல்களைத் தமிழ் மொழிபெயர்ப்புக ளில் இன்று படித்துவிட முடியும். இந்த நாவல்கள் அந்த வாசகனுக்கு உணர்த்தும் பேரனுபவத்தை எவ்வளவுதான் விரித்துச் சொன்னாலும் என்னால் உருவாக்க முடியாது. அனுபவங்களுக்கும் கருத்துகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.\nஒரு சிறுகதை எவ்வாறெல்லாம் அமைந்திருக்க வேண்டும்\nபடைப்புருவங்கள் சார்ந்த இலக்கணங்கள் வளர்ச்சியை முடக்கக் கூடியவை. உருவங்கள் சார்ந்த உணர்வுகளே சிறந்த படைப் பின் கட்டுமானத்தை தீர்மானிக்கின்றன. இலக்கணம் காலத்தினால் இறுகக்கூடியது. உணர்வுகள் காலத்திற்கேற்ப மாறக்கூடியவை.\nசிறுகதை என்பது வாழ்க்கையில் ஒரு கீற்று. வாழ்க்��ை என்ற பெரும் நீர்த்தேக்கத்திலிருந்து பீறிட்டு வெளியே வரும் சிற்றோ டை. அதில் வாழ்க்கையைப் பிரதிப்பலிக்கும் பரப்பு குறைவு. அனுபவ சாரங்களின் ஆழம் மிக அதிகம்.\nகாலந்தோறும் சிறுகதைகள் இங்கும் பிற மொழிகளிலும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்களிலும் மாறாமல் இருக்கும் அவற்றின் குணங்கள்தான் சிறுகதை வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அவை…\n1. ஒற்றை இழை முறுகி வரும் வீச்சு.\n2. புதிய கோணத்தின் மூலம் ஒரு புதிய பரிமாணம் வெளிப்படுதல்.\n3. நினைவில் தங்கி நிற்கும் அதன் ஆற்றல்.\n4. கதை முடிந்த இடத்தில் அனுபவம் முடியாமல் விரிவு பெறும் குணம்.\nசிறுகதை எழுத விரும்பும் ஆரம்ப எழுத்தாளர் சில ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும். சிறுகதை எழுதுவது சுலபம் என்ற எண்ணத்தை முதலில் கிள்ளி எறிந்துவிட்டுக் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழ் மொழி தெரிவதால் சிறு கதை எழுதிவிடலாம் என்பது இல்லை. மொழி அறிவு வேறு, படைப்பு மொழி வேறு.\nஉலகத் தரத்திற்கு ஈடான கதைகள் தமிழில் உள்ளன. புதுமைப்பித்தன, மௌனி, பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரி சாமி, தி.ஜானகி ராமன் போன்றவர்கள் மிகச் சிறந்த சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய சிறந்த சிறுகதை களை மீண்டும் படிப்பதைப் போன்ற பயிற்சி வேறு எதுவும் கிடையாது.\nசிறந்த சிறுகதைகள் தரும் அனுபத்திற்குள் திளைக்கும்போது சிறுகதை சார்ந்த பிரக்ஞையை மனம் உணரும். இந்த உணர்வுதான் படைப்பிற்கு ஆதாரம்.\nஇலக்கியத்தின் தரத்தை அளவிடும் அளவுகோல் எது\nஇலக்கியத்தின் தரத்தை அளவிடும் அளவுகோலை மனமயக்கங்கள் இன்றி ஒரு வாசகன் உருவாக்கிக் கொள்வது சற்றுக் கடின மானது. அவன் பெரிய படைப்புகளை ஆழ்ந்து கற்பதின் மூலம் பேரனுபவங்களைப் பெற வேண்டும். இவ்வனுபவங்களின் சாராம்சம் மற்றொரு புதிய படைப்பின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.\nசிறந்த படைப்புகளுக்கு ஒரு சில குணங்கள் உள்ளன. அவை தோன்றிய காலங்களிலும் படிக்கப்படுகின்றன. பின்வரும் காலங் களிலும் படிக்கப்படுகின்றன. கால மாற்றத்தினால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக்கோலங்கள் மாறுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. இவ்வாறு மாறிவரும் கோலங்கள் ஒருபுறம் இருக்க, மனிதனின் அடிப்படைக் குணங்கள் பெரிய அளவில் மாற்றம் கொள்ளாமல் இருக்க��ன்றன. பெரிய படைப்புகள் அவை தோன்றிய காலங்களின் புறகோலங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றன என்றாலும் அவற்றின் உயிர், மாறிவரும் கோலங்களில் சிக்கிக் கிடக்கவில்லை. மனித வாழ்க்கை யின் அடிப்படையையே அவை ஊடுருவுகின்றன. இந்த ஊடுருவல் தரும் உண்மை உணர்வையே ஆழம் என்கிறோம்.\nஒரு சிறந்த படைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படிக்க முடியும். முதல் வாசிப்பில் பெறாத அர்த்தங்களை மறு வாசிப்பில் பெற முடியும். ஒரு சிறந்த படைப்பை ஒரு வாசகன் தன் இளமைப் பருவத்தில் படிக்கும் போது அது தரும் அனுபவம் ஒன்று. அவனே தன் முதுமைப் பருவத்தில் அதைப் படிக்கும்போது பெறும் அனுபவம் மற்றொன்று. ஒரு சிறந்த படைப்பு பல முகங் கள் கொண்டது.\nஎப்போதும் ஒரு புனைவு ஓர் ஊர் சார்ந்தோ, ஒரு மக்கள் கூட்டம் சார்ந்தோ, ஒரு வாழ்க்கை முறை சார்ந்தோதான் உருவாக முடியும். ஆனால் அது படைப்பாக நிமிரும்போது ஊரைத் தாண்டியும் மொழியைத் தாண்டியும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை யைத் தாண்டியும் சுய வாழ்வு கொள்ள வேண்டும். படைப்புத் தோன்றிய காலம், இடம், வாழ்க்கை முறை இவற்றுடன் நேர்த் தொடர்பு இல்லாத ஒரு வாசகனும் அப்படைப்பின் மூலம் அணுபவம் பெற வேண்டும். அப்போதுதான் படைப்பு பொதுமை பெறுகிறது. பொதுமை பெற்று மனித மனங்களைப் பாதிக்கும் ஆற்றலையே கலைத்திறன் என்கிறோம்.\nவாழ்க்கையின் போதாமை சார்ந்த துக்கம் ஒரு படைப்பில் வெளிப்படையாகவோ, மறைந்தோ ஊடுருவி இருக்கும். மனித வாழ் க்கையின் செம்மை சார்ந்த ஏக்கங்களை கொண்டவன் படைப்பாளி. மனிதனை முன்னிலைப்படுத்தி மனித வாழ்க்கையை மேன் மைப்படுத்துவது பற்றிய விசாரணைகள் கொண்டவன் அவன். இந்த விசாரணைக் குணம்தான் படைப்பின் மீது நம்மை ஈர்ப் புக்கொள்ள வைக்கிறது. படைப்பில் வெளிப்படும் மொழி முக்கியமானது. பொதுமொழியின் பழமையையும், பயன்பாட்டில் தேய் ந்துபோன அதன் சரிவையும், தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நிகழ்ந்த கூர் மழுங்கலையும் ஒரு படைப்பு நிமிர்த்தி மொழி யை மீண்டும் நுட்பத்தின் தளத்தில் புத்தாக்கம் செய்கிறது. படைப்பின் சகல கூறுகளும் புதுமையாக இருப்பதாலேயே அதை படைப்பு என்கிறோம்.\nபெரிய படைப்புகளைப் படித்து அனுபவம் பெறாமலேயே விமர்சனப் புத்தகங்கள் மூலம் தரத்தை விளக்கும் சொற்களை மனப் பாடம் செய்து கொள்ளலாம். இந்த மனப்பாடம் புதி�� படைப்பை மதிப்பிட உதவாது. வாசகன் தன் வாசிப்பின் மூலம் அனுப வம் பெற வேண்டும். அவனுடைய அனுபவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இலக்கியத்தின் அரிய குணங்கள்.\nஒரு நல்ல விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்\nஒரு நல்ல விமர்சனம் நடுநிலையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுதான் அடிப்படை. நடுநிலையில் நிற்க வேண்டும் என்று\nசொல்வது சுலபம். பின்பற்றுவது கடினம். ஆகவே ஒரு விமர்சனம் நடுநிலையில் நிற்பதற்கான ஆகக் கூடிய முயற்சியை மேற் கொண்டதாகவேனும் இருக்க வேண்டும் என்று என்னளவில் நான் அளவுகோல் கொண்டிருக்கிறேன். இந்த அளவுகோல்படி தேறுகின்றவைகூட மிகக் கொஞ்சம். அதிகமும் விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள்.\nகவிதை, சிறுகதை, நாவல், கதை, இலக்கிய விமர்சனம் என்று படைப்பில் பல வகைகள். இதற்கு மேல் ஆராய்ச்சி, அறிவியல் நூல்கள். விமர்சகனுக்குத் தான் மதிப்பிடும் நூலின் வகை பற்றி ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டும். படைப்பை மதிப்பிட அறிவு க்குமேல் அனுபவமும், கலைப் பார்வையும், உண்மை உணர்ச்சியும் இருக்க வேண்டும். ஒரு துறை சார்ந்த தேர்ச்சியை வைத் துக் கொண்டு பிறிதொரு துறை சார்ந்த நூலை மதிப்பிட முடியாது. பயிற்சியின்மை, பயிற்சியற்றவர்களுக்குத் தெரியாது. பயிற்சி பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.\nவிமர்சகன் மனித வாழ்க்கையைப் பற்றி ஆழமான சிந்தனைகள் கொண்டவன். ஆகவே வேடிக்கைகளின் பல உருவங்களையும் ஒதுக்கி விட்டுத் தீவிரமான படைப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறான். படைப்பாளி, தன் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைத் தன் அனுபவ சாரங்களை முன் வைத்து உணர்த்துகின்றான் என்றால், விமர்சகன், படைப்பை முன் வைத்துத் தன் வாழ்க்கைக் கண் ணோட்டத்தை வெளிப்படுத்துகிறான். மனிதனை அடிப்படைச் சக்தியாக ஏற்றுத்தான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும். அதனால் படைப்பாளியும் சரி, விமர்சகனும் சரி மனிதனின் செயல்பாடுகள் குறித்தும், அவனது அக புற உலகங்கள் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டவர்கள்.\nஇக்குணங்கள் கொண்ட விமர்சகன் தமிழில் இன்று வரையிலும் தோன்றவில்லை, நாளையே அவன் தோன்றக்கூடாது என்பதும் இல்லை.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் 13\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3\nஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்\nமலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்க���ாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்\nசந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்\nநினைவுகளின் தடத்தில் – (21)\nஅஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.\nகாவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்\nஎப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை\nவேத வனம் விருட்சம் 9\nஇந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்\nகாவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்\nபுதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்\n101-வது கவிமாலையில் நூல் வெளியீடு\nவானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு\nஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு\nமலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்\nதமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்\nதிண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று\nபிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது\nதமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா\nதாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் \nமூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு\nகடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி\nஉனக்கான கவிதையின் கால்களும் கைகளும்\nவார்த்தை நவம்பர் 2008 இதழில்\nPrevious:கடவுளின் காலடிச் சத்தம் – 2 கவிதை சந்நிதி\nNext: திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் 13\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3\nஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்\nமலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்\nசந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்\nநினைவுகளின் தடத்தில் – (21)\nஅஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.\nகாவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்\nஎப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை\nவேத வனம் விருட்சம் 9\nஇந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்\nகாவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்\nபுதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்\n101-வது கவிமாலையில் நூல் வெளியீடு\nவ���னியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு\nஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு\nமலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்\nதமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்\nதிண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று\nபிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது\nதமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா\nதாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் \nமூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு\nகடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி\nஉனக்கான கவிதையின் கால்களும் கைகளும்\nவார்த்தை நவம்பர் 2008 இதழில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21103273", "date_download": "2019-02-16T22:25:11Z", "digest": "sha1:R4E3IDPEZSFZEQMX6MCG4VP7GCF7XLCT", "length": 45484, "nlines": 843, "source_domain": "old.thinnai.com", "title": "பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை | திண்ணை", "raw_content": "\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nபிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது.\nநான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பதே. மான்ஸாண்டோ என்ற பன்னாட்டு விதை நிறுவனம் விதைகளையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரு சேர மொனோபாலியாக உற்பத்தி செய்து உலகெங்கும் உள்ள விவசாயத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து அமெரிக்க விவசாயிகள் தோல்வியடைந்துகொண்டிருக்கும் போரை நடத்திகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கம் மான்சாண்டோவுக்காக தன்னுடைய விவசாயிகளையே கொலை செய்துகொண்டிருக்கிறது. மான்சாண்டோவுக்காக அயல்நாடுகளின் அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெளிவாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெளிவாக ��ன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பாஜக தொலைநோக்கு சிந்தனைக்காக நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே என்பது என் கருத்து.\nதமிழ்நாட்டில் நசிந்துகொண்டு வரும் விவசாயம் தனி கவனம் பெற வேண்டியது. விவசாயத்துக்காக தனி பட்ஜெட் என்ற கருத்தும் வரவேற்கத்தக்கதே.\nபணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும் என்று நவீன பொருளாதாரத்தில் மிக அதிகமாக பங்கு பெற்று வரும் பெண்களின் உரிமைகளை காக்க முதல் முறையாக ஒரு அரசியல் கட்சி அவர்களது உரிமைகளை பாதுகாக்க தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது ஆச்சரியமான வரவேற்க தக்க ஒன்று.\nஇலவசமாக மிக்ஸி கிரைண்டர் கொடுப்பதிலிருந்து மாறுபட்டு, இலவசமாக தொழிற்கல்வி கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கும் பாஜக மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து மாறு பட்டு நிற்கிறது. ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடு இலவசமாக வழங்கப்படும் என்று அவர்களுக்கு வாழ்க்கையில் தொடர் வருமானத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.\nபாஜகவை பற்றி வைக்கப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளுக்கு சரியான பதிலையும் சந்தோஷமான பதிலையும் தனது தேர்தல் அறிக்கையில் வைத்திருக்கிறது.\n1) மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n2) இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n3) இந்து சமுதாயத்தை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர்களாக பணிபுரிய வழிவகை செய்யப்படும்.\nஇந்த தேர்தலில் என்னுடைய ஆதரவை பாஜகவுக்கு தெரிவித்துகொள்கிறேன்\nசென்னை, மார்ச் 26: லேப்-டாப், சானிட்டரி நாப்கின், பசுமாடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என பாரதிய ஜனதாக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.\nசென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவர் பங்காரு லட்சுமணன் வெளியிட்டார். அகில இந்தியச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கையினைப் பெற்றுக் கொண்டனர்.\nபாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:\n* அரசு பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்கப்படும்.\n* ஆண்டின் தொடக்கத்திலும், தேர்வுகள் நடக்கும்போது பேனா, பென்சில் போன்ற எழுது பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.\n* ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டுக்கு இலவசமாக பால் வழங்கப்படும். மாற்றுத் திறனோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 5 வயது வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்.\n* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.\n* ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 10 ஆயிரம் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்.\n* ஏழைப் பெண்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.\n* படிப்பை பாதியில் கைவிடும் 15 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.\n* ஆண்டுக்கு ஒருமுறை புனிதப் பயணம் மேற்கொள்ள பயணச் சலுகை வழங்கப்படும்.\n* ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடு இலவசமாக வழங்கப்படும்.\n* அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.\n* ஏழை பெண் குழந்தைகள் பருவமடையும்போது இலவசமாக உடைகளும், ஒரு மாதத்துக்கு சத்தான உணவும் வழங்கப்படும்.\n* இலவச மின்சாரம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலுக்கும் விரிவுபடுத்தப்படும்.\n# சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு:\n* சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்படும்.\n* சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.\n* தொடக்கப் பள்ளி முதல் நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.\n* அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.\n* 6-ம் வகுப்பு முதல் இலவசமாக யோகா, தியானம் கற்றுத் தரப்படும்.\n* கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெற்குறிச்சி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை பயிற்சி மையம் அதே இடத்தில் அமைக்கப்படும்.\n* மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* மாவட்ட அரசு மருத்துவமனைகள் தனியார் உதவியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.\n# பாலியல் தொந்தரவுகளுக்கு தண்டனை:\n* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.\n* ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சியும், நிதி உதவியும் செய்து தரப்படும்.\n* இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தனித் துறை ஏற்படுத்தப்படும்.\n* மாவட்ட, தாலுகா அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.\n# இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்:\n* இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைபிடிக்கப்படும்.\n* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\n* விவசாய பம்புசெட்டுகளுக்கு ஓராண்டுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.\n* தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ஒரு பகுதியாக தமிழக நதிகள் குறுகிய காலத்தில் இணைக்கப்படும்.\n* பாஜக ஆளும் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\n* விவசாய உற்பத்தி பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். நெல், கரும்பு போன்ற விளை பொருள்களுக்கு பணவீக்கத்துக்கு தகுந்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.\n# மரபணு மாற்ற விதைகளுக்கு தடை:\n* மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும்.\n* கால்நடை தீவனத்தின் விலை உயர்வுக்கேற்ப பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்.\n* எத்தனால் உற்பத்தி செய்ய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.\n* மணல் கொள்ளை தடுக்கப்படும்.\n* 100 நாள் வேலை திட்டம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.\n* உலகெங்கும் வாழும் தமிழர்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.\n* சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அந்நிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்.\n* தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத சூழல் உருவாக்கப்படும்.\n* தென் தமிழகத்தின் வளர்சிக்காக குளச்சல் துறைமுகம் உருவாக்கப்படும்.\n* அரசு நிர்வாகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.\n* ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் அரசின் சூப்பர் மார்��்கெட்டுகளாக மாற்றப்படும்.\n* போலி குடும்ப அட்டைகளைத் தடுக்க மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.\n* பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே பாஜகவின் லட்சியம்.\n* இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் இருக்கும்வரை விவசாயிகளின் நலன் கருதி கள் இறக்க அனுமதி அளிக்கப்படும்.\n* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். மற்ற மத அமைப்புகளுக்கு உள்ளதுபோல குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்திலிருந்து கோவில் சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.\n* கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.\n# நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி:\n* அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் இந்து கோவில்களில் சமபந்தி விருந்து நடத்துவது நிறுத்தப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி விருந்து நடத்தப்படும்.\n* கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.\n* ராமர் பாலம் தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்கப்படும்.\n* மாற்றுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nPrevious:கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nNext: நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs?limit=25&start=25", "date_download": "2019-02-16T21:26:27Z", "digest": "sha1:C2AUMJ6DC3FWAXK7MYSTL4V5T7XTCKMV", "length": 5761, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIlaiyaraja Tour Songs டெல்லி,ஆக்ரா,கேரளா,பஞ்சாப்,கர்நாடகா போன்ற மாநிலத்தில் உருவான ...\nIlaiyaraja SPB Chitra Hits இளையராஜா இசையில் SPB சித்ரா பாடிய காதல் ...\nமுதல் பாடலை கேட்டால் 50 யும் கட்டாயம் கேட்டு Like கொடுக்கும், இளையராஜா அற்புத ...\nஇளையராஜா இசையில் S. ஜானகி சோக பாடல்கள் | Ilaiyaraja Janaki Soga ...\nஇளையராஜா பாடலுக்கு மெருகூட்டிய அழகிய ஒளிப்பதிவு ...\nIlaiyaraja Dappankuthu Songs | இளையராஜாவின் சிறந்த டப்பாங்குத்து ...\nRaja Melody முதல் பாடலை கேட்டால் 50 யும் கட்டாயம் கேட்டு Like கொடுக்கும், இளையராஜா ...\nஇசைஞானி இசையில் இளம் நெஞ்சங்கள�� இசைத்த இனிய 50 காதல் ...\nகர்நாடக ராகங்களில் இசைஞானி தந்த இதயம் கவர்ந்த ...\n1980- 81 Ilaiyaraja Melody hits 1980ல் இருந்து 1981ல் வெளிவந்த இளையராஜா மெலோடி ...\nதுல்லிய ஒலியில் இசைஞானியின் இதயம் கவர் பாடல்களை கேட்டு ...\nஇசைஞானியின் பாடலில் ரசிகர்கள் அழகிய வரிகளுக்காக விரும்பி கேட்ட சில ...\nஇரவு நேரத்தில் உள்ளத்தை சோகத்தால் கரைய வைக்கும் இசைஞானியின் சோக ...\nIlaiyaraja Sivakumar Hits இசைஞானி இசையில் சிவக்குமார் சிறந்த பாடல்கள் ...\nமுதல் பாடலை கேட்டால் 50 யும் கட்டாயம் கேட்டு Like கொடுக்கும், இளையராஜா அற்புத ...\nIlaiyaraja Sivaji Songs இசைஞானியின் இசையில் சிவாஜி சிறந்த ...\nநெஞ்சை உருக்கும் சோகபாடலில் இசைஞானியின் குரலுக்கு ஓர் ஈர்ப்பு ...\nIlaiyaraja Karthik Love இசைஞானியின் இசையில் கார்த்திக் காதல் ...\nPunnagai Mannan All Songs புன்னகை மன்னன் இளையராஜா இசையில் பாடல்கள் ...\nMSV Ilayaraja Hits TMS, KJயேசுதாஸ், SPB போன்ற பாடகர்களை கொண்டு ராஜாவும் ...\nஇசைஞானி தனது துள்ளல் இசையால் என்றும் இளமையாக,புதுமையாக,ரசிகர்களுக்கு ...\nஇளையராஜா அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் Ilaiyaraja Amma Sentiment ...\nஇளையராஜா இசையில் K.J.யேசுதாஸ் சோக பாடல்கள் Ilaiyaraja K J Yesudas Sad ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196295.html", "date_download": "2019-02-16T21:15:20Z", "digest": "sha1:TRMKZTJZ223B3IFP55XITBJMNMMA4A6F", "length": 12292, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு..\nவவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு..\nவவுனியாவில் இன்று (03.09) அதிகாலை சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக்கைது செய்துள்ளதாக வவுனியா வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா வன இலாகாவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (03.09) அதிகாலை 4 மணியளவில் வேலங்குளம் பகுதியில் இருந்து மகாரம்பைக்குளம் பகுதிக்கு 5பேர் சட்டவிரோத மரக்கடத்திலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து சட்டவிரோதமாக கடத்தவிருந்த 18முதிரைமர குற்றிகளை ஏற்றிய நிலையில் பட்டா வாகனம் , இரண்டு மோட்டார்‌ சைக்கிள்கள் , 5சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் குறித்த மரங்களை மகாரம்பைக்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவ��ன் நீதிமன்றில் முற்படுத்திய போது ஐவரையும் எதிர்வரும் 06 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nவவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.. (படங்கள் இணைப்பு) பகுதி -03\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்ல��ல் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5673", "date_download": "2019-02-16T22:43:21Z", "digest": "sha1:TDKVBIGJP3JDW45JLFTELH7RLCZVBP6V", "length": 21712, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "வாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்? | Which is the best in water purifier? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > தண்ணீர் சிறந்த மருந்து\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nஇந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும் குடிநீர் கிடைக்காத பெரும்பாலான இடங்களில், நிலத்தடி நீர் மற்றும் பிற நீராதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை நேரடியாக பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.\nஅதிலும் தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் மாசுபாடு பிரச்னைகளால், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மாசுபட்ட நீர் நோய்களை உருவாக்கும் முக்கியமான காரணியாக இருப்பதால், சுத்திகரிப்பு தொழில்நுட்ப முறைகளும் அதிகம் உருவாகி வருகிறது. இந்த சுத்திகரிப்பு முறைகளில் எது சிறந்தது மக்கள் பயன்படுத்த எளிதானது எது மக்கள் பயன்படுத்த எளிதானது எது என்று உணவியல் நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்...\n‘உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான தொழிற்சாலைக் கழிவுகளால், நம் நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களாக உள்ள பெரிய நதிகளும் அதன் கிளை நதிகளும் அதிகளவு அசுத்தமடைந்து வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகளவு பயன்படுத்துவதாலும் நிலத்தடி நீரும் அசுத்தமடைகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களாலேயேநீர் மாசுபாடு தற்போது அதிகரித்திருக்கிறது.\nநாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்படாத குழாய் நீரில் நமது உடல் நலனுக்கு ���பத்தினை ஏற்படுத்தும் பாராசைட்ஸ், குளோரின், ஃப்ளூரைடு மற்றும் டையாக்ஸின் போன்ற மாசுகள் கலந்திருக்கலாம். அசுத்தமான நீரில் களிமண், மணல், வைரஸ், பாக்டீரியா போன்ற மாசுகள் கலந்திருக்கலாம். மேலும் அதில் பூச்சிக்கொல்லிகள், ஆர்சனிக், ஃப்ளூரைடு மற்றும் காரீயம், மெர்க்குரி, காப்பர், காட்மியம் போன்ற கன உலோகங்கள் கரைந்திருக்கலாம்.\nஇதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத அசுத்தங்களால் காலரா, ஹெப்படைட்டிஸ் A மற்றும் B, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற தீவிர உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க மாசு கலந்த குடிநீரை சுத்திகரித்து குடிப்பது நல்லது.ஆனால், தற்போது இந்தியாவில் மிகவும் குறைந்த சதவிகிதத்தினரே அவரவருடைய பொருளாதார வசதிக்கேற்ப வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொழில்நுட்ப உதவியோடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்தும் சூழல் உள்ளது.\n1970-களில் பலமுறை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி பாவோ அரோலா என்பவர் முதன் முதலில் எழுதிய விஷயமானது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ‘மாசு கலந்த நீரை சுத்தப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு சுத்திகரிப்பு முறையை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பல தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவு தாதுச் சத்துக்கள் இழப்பு ஏற்படுகிறது.\nஇதுபோன்ற நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு Osteoporosis, Osteoarthritis, Hypothyroidism, Coronory artery disease, High blood pressure மற்றும் இளமையிலேயே முதுமைநிலை ஏற்படுவது போன்ற பிரச்னைகள் உண்டாகிறது’ என்று சொல்லியிருக்கிறார்.சில வகை சுத்திகரிப்பான்களில் நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்பு சாதாரண, குளிர்ந்த மற்றும் சூடான நீர் என்று மூன்று வகைகளாக பிரித்து கொடுக்கும் வசதிகள் இருக்கிறது. நீரை சூடாக்கவும், குளிர்விக்கவும் தனித்தனியான காயில்கள் அல்லது அதற்கான சாதனங்கள் இந்த சுத்திகரிப்பான்களில் இருக்கிறது. அதிக குளிரான மற்றும் அதிக சூடான தண்ணீர் நமது உடலுக்கு உகந்ததல்ல. அதிகக் குளிரான நீரால் சளி, இருமல் போன்ற பிரச்னைகளும், அதிக சூடான நீரால் குடலில் புண் போன்ற பிரச்னைகளும் உண்டாகிறது.\nஇதைத் தடுப்பதற்கு உடலின் தேவைக்கேற்ப மட்டுமே மிதமான குளிர் அல்லது சூ���ான நீரை அருந்த வேண்டும். சூடான நீர் என்பது உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். குளிர்ந்த நீர் அதிக உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். பெரும்பாலும் நமது உடல் வெப்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு சுத்தமான, சாதாரண தண்ணீரை அருந்தினாலே போதுமானது. அதுவே உடல்நலனுக்கும் உகந்தது. சரியான குடிநீர் சுத்திகரிப்பான்களை அமைத்து அதை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம்பாதுகாப்பான மற்றும் சுவையான நீரை நாம் பெறலாம்.\nஅசுத்தமான குடிநீரை அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பல வகையான குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். இந்தக் கருவிகள் அவற்றின் தொழில்நுட்ப வசதிகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது’’ என்பவர் அதன் வகைகளைப் பட்டியலிடுகிறார்.\nஉடல் நலத்துக்குத் தீங்கு உண்டாக்கும் அனைத்து வகையான மாசுகளை நீக்கும் திறன் மற்றும் துர்நாற்றத்தைக் குறைக்கும் திறனுடையது என்பதால் இந்த சுத்திகரிப்பு முறை மிகவும் பிரபலமாக உள்ளது.\nநீரிலுள்ள களிமண் மற்றும் வண்டல் போன்ற பெரிய அளவிலுள்ளதுகள்களை அகற்றுவதற்கு கார்பன் வடிகட்டிகள் உதவுகிறது. இதிலுள்ள கார்பன் நீரிலுள்ள மணல் போன்ற துகள்களை தன்பக்கம் கவர்ந்து உறிஞ்சிக் கொள்கிறது. பின்னர் இதுபோன்ற அசுத்தங்களை வடிகட்டிய நீரை குழாய்களின் வழியே வெளியேற்றுகிறது. இந்த செயல்படுத்தப்பட்ட கார்பன் வடிகட்டியானது நீரின் துர்நாற்றத்தைக் குறைப்பதோடு, அதிலுள்ள குளோரின் போன்ற பிற மாசுகளை குறைக்க உதவுகிறது. இதனால்தான் அந்த நீர் சுவையுடையதாக, அருந்துவதற்கு உகந்ததாக இருக்கிறது.\nஇதில் மின்னாற்பகுப்பு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அல்கலைன் என்கிற காரம் ஒரு தகடிலும் மற்றொரு தகடில் அமிலமும் இருக்கு\nமாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகடுகளுக்கு இடையே செல்லும் நீரானது மின்னாற்பகுப்பு முறை மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் சுத்திகரிக்கப்படும் நீரானது மென்மையானதாக, அமிலத்தன்மை குறைவானதாக இருப்பதால் நமது சரும நலனுக்கு உகந்ததாக இருக்கிறது.\nஇது தற்போது மிகவும் புதியதொரு தொழில்நுட்ப முறை வடிகட்டியாக உள்ளது. இதில் புற ���தாக் கதிர்வீச்சு முறை மூலமாக நீரானது சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது நமது உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறனுடையது. இதற்கு எந்த விதமான வேதிப்பொருளோ அல்லது கூடுதல் வெப்பமோ தேவையில்லை என்பதால் மற்ற சுத்திகரிப்பு முறைகளைக் காட்டிலும், இந்த முறை சுற்றுச்சூழலோடு நட்பு பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.\nஅல்கலைன் வடிகட்டிகளைப் போலவே அகச்சிவப்பு தொழில்நுட்ப வடிகட்டி முறையும் கடினமான தன்மையில் உள்ள தண்ணீரை மென்மையாக்க உதவுகிறது. இந்த முறையில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் பயன்படுத்தி சுத்திகரிப்புசெய்யப்படுவதால் நீரானது மென்மையாக இருப்பதுபோன்றஉணர்வைத் தருகிறது.\nஇந்த வகை வடிகட்டிகள் மிகவும் அடிப்படையான தொழில்நுட்ப செயல்முறையை உடையது. இதிலுள்ள கேண்டில்கள் மிகச்சிறிய துளைகளை உடையது. இந்த துளைகளைவிட பெரிய அளவிலுள்ள பொருட்கள் இதன் மூலம் வடிகட்டப்படுகிறது. இதற்கு மின்சக்தி எதுவும் தேவையில்லை. நீரிலுள்ள உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நீக்குவதற்கு இந்த முறை உதவுவதில்லை.\nஇதனால் இதிலிருந்து கிடைக்கும் நீரை சூடாக்கி, ஆறிய பின்பு அருந்த வேண்டும். இதிலுள்ள கேண்டில்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டியது அவசியம். இது நீரை வடிகட்டும் இந்த தொழில்நுட்பத்தின் செயல்திறன் குறையாமல் இருக்க உதவியாக இருக்கும்.இந்த வகைகளில் உங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று உணர்கிறீர்களோ, அதை ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்\nவாட்டர் ப்யூரிஃபையர் குடிநீர் சுத்திகரிப்பு ரசாயனம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து...\nகுடிக்க வேணாம்... அப்படியே கடிக்கலாம்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180310104066.html", "date_download": "2019-02-16T21:39:08Z", "digest": "sha1:CSVHVZJKOAO7A6RWDBAYZPJ6ZQUUXTKB", "length": 6023, "nlines": 61, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் ஞானசேகரம் ரதீஸ்வரன் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nகண்மகிழ : 26 செப்ரெம்பர் 1973 — கண்நெகிழ : 23 பெப்ரவரி 2017\nயாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஎன் ஆருயிர் கணவர் ரதீஸ்வரனே\nஓலம் மட்டும் இன்னும் ஓயவேயில்லை ஐயா\nஎன்னையும், உன் மூன்று பிள்ளைகளையும்\nதவியாய் தவிக்கவிட்டு - 42 வயதினிலே\nதனியாக நீர் பிரிந்து போனீரே \nதாங்குவேன் என்று தப்புக்கணக்கு போட்டீரா\nஇங்கே - நான் படும் பாட்டை...\nஉன்னிடம் மட்டுமே சொல்லியழ முடியுமையா\nஅப்பா எங்கே என பிள்ளைகள்\nஆயிரம் கேள்வி கேட்பதைச் சொல்வேனா \nஉற்றார் உதைக்கும் உதைக்கு கலங்குவேனா \nஇக் கொடிய நிலையை எனக்கிட்டுச் சென்றீரே\nபக்குவமாக நாம் வாழ்ந்து வந்தோமே\nபட்டது போல் நீர் போய் விட்டீர்\nபட்டுப் போனது எங்கள் வாழ்க்கை மட்டும் தானே\nஎன் சோகம் கண்டு கலங்கி நீர்\nஎன் கனவில் வந்து நின்று\nஎன்னை நீர் தூக்கி நிறுத்தியதால்\nஎன் அருகில் என்றும் நீர் இருந்து\nஎன்னை வழி நடத்த வேண்டுமையா\nஒரு வருடம் மின்னல் வேகத்தில் ஓடி விட்டது\nஒற்றை மகனென்று கைக்குள் வைத்து\nபார்த்துப் பார்த்து வளர்த்த உமது மகன்\nஉமது ஆத்மா விடை பெற்று சென்ற\nஉமக்கு ஓராண்டுக் கடமையைச் செய்து முடிப்பான்\nஉமது ஆத்மா பரமபதம் அடைந்து\nவாழ் நாளெல்லாம் எம்மை காத்து நிற்க\nஅன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 17-03-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிதொடக்கம் பி.ப. 05:00 மணிவரை Pillaiyar Kovil, 90 Rue Emile Zola, 93120 La Courneuve, France எனும் முகவரியில் நடைபெறுகின்ற மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjk2MDIzNg==-page-12.htm", "date_download": "2019-02-16T22:12:48Z", "digest": "sha1:B733ZXEK5UQQKDNCLYFK4IDVOFDCCEFD", "length": 17259, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nYvelines - இளைஞர்களிடையே குழு மோதல் - பலருக்கு கத்திக்குத்து\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.\nஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nவீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையி��் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nBobigny - கஞ்சா திருடியதற்காக சித்திரவதை - இருவருக்கு 14 வருடங்கள் வரை சிறை\nகஞ்சா திருடிய இரு நபர்களை கட்டிவைத்து பல்வேறு சித்தி\nபாடசாலை மாணவர்கள் முன்னால் பெண் மீது கத்திக்குத்து\nமாணவர்கள் முன்னால், ஒரு பெண் கத்திக்குத்துத் தாக்குதலிற்கு இலக்காகி உள்ளார். இந்தச் சம்பவம் நீஸ் நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையின்...\nமீண்டும் திறக்கப்படும் நூற்றாண்டைக் கடந்த அருங்காட்சியகம்\nஇந்த அருங்காட்சியகம், 137 ஆண்டுகளைக் கடந்து மக்களைக் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசகோதரனின் உடலை மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்த பெண்\nபெண் ஒருவர் தனது சகோதரனி உடலை மெத்தை ஒன்றின் அடியில் மறைத்து வைத்திருந்தது தொடர்பான செ\nசடலமாக மீட்கப்பட்ட Nantes அணி வீரர் - விமான விபத்தில் பலி\nNantes நகர அணியின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் Emil\n« முன்னய பக்கம்12...9101112131415...15391540அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-14-11-1523939.htm", "date_download": "2019-02-16T21:59:21Z", "digest": "sha1:UUOBKVMP4PFHNWMKSTITYR5XBH5UOWY3", "length": 6967, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி ரசிகர்களுக்கு ஏப்ரலில் மெகா 'விருந்து'! - KabaliRajini - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி ரசிகர்களுக்கு ஏப்ரலில் மெகா 'விருந்து'\nஇந்த கோடை விடுமுறையில் இந்திய திரை ரசிகர்களுக்குப் பெரும் விருந்தே காத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் ஏப்ரல் 14-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு மிகப் பெரிய அளவுக்கு உள்ளது.\nஅடுத்து ஷாரூக்கானின் ஃபேன். இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்ல்லர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்தப் படமும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபு நடித்துள்ள பிரம்மோத்சவம் படமும் இதே காலகட்டத்தில் வெளியாகவிருக்கிறது.\nஇவை தவிர, சல்மான் கானின் சுல்தான், ஆமீர்கானின் டாங்கல், ஹ்ரித்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ போன்ற படங்களும் இந்த கோடையில் வெளியாகத் தயாராக உள்ளன. தமிழில் கபாலி மட்டும் ஏப்ரல் 14-க்கு சோலோவாக வெளியாகும் எனத் தெரிகிறது.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ramya-11-09-1522473.htm", "date_download": "2019-02-16T21:56:36Z", "digest": "sha1:2OQADHXJKUBRLBCHCQJOJXJGS4FIKUE2", "length": 6993, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "எனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன்- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி - Ramya - விஜய் டிவி | Tamilstar.com |", "raw_content": "\nஎனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன்- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி\nவிஜய்டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு இவர் இவரது கணவர் அப்ரஜித் ஜெயராமனை விவாகரத்து செய்யவிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியானது. தற்போது இதுகுறித்து ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nவிவாகரத்து குறித்து பேசிய ரம்யா, “எனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன். இதுதான் என்னுடைய முடிவு. என்னுடைய கவனத்தை முழுவதுமாக வேலையில் செலுத்த இருக்கிறேன். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.\n▪ கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n▪ கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா\n▪ வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா\n▪ ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை\n▪ பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-theri-20-02-1626039.htm", "date_download": "2019-02-16T21:53:03Z", "digest": "sha1:ZM6G6YTPO53554ES27D6JYEHAJEKGYD2", "length": 5800, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யின் தெறி படத்தை லைகா வாங்கியதா? தாணு விளக்கம் - Vijaytheridhanu - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யின் தெறி படத்தை லைகா வாங்கியதா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம், இப்போது எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன், 2.ஓ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.\nஇந்த நிறுவனத்தில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒரு பங்குதாரர் என்று சொல்லி கத்தி படம் வெளியாகயிருந்த நேரத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்து பின்னர் அது அடங்கியது. இந்நிலையில் தற்போது தமிழில் தொடர்ந்து மெகா படங்களாக தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது லைகா.\nஇந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தை விநியோகம் செய்த லைகா நிறுவனம், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தையும் வாங்கி வெளியிடுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nஆனால் இதுகுறித்து தெறி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறுகையில், தெறி படத்தை லைகா நிறுவனம் வெளியிடுவதாக வெளியான செய்திகள் உண்மையில்லை. அது சம்பந்தமாக லைகா நிறுவனமோ, படத்தை அவர்களிடம் கொடுக்கும் முயற்சியில் நானோ ஈடுபடவில்லை. அதனால் வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே என்கிறார்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:00:47Z", "digest": "sha1:WSXRGDXVRV3LPEXLYN27D5NX3ZCZA6OE", "length": 27169, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு கே. எஸ். பழனிச்சாமி இ.ஆ.ப\nபரப்பளவு 4403.83 கி.மீ² (வது)\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் (ஆங்கிலம்:Tiruchirappalli district) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருச்சி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள 4 வது பெரிய நகரம்.[சான்று தேவை]\n4 உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள்\n4.3 ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்\n7 கல்லணை��ிலிருந்து பிரியும் ஆறுகள்\nதென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ,முத்தரையர், பாண்டியர்,விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.\nவடக்கில் பெரம்பலூர் , சேலம் மாவட்டங்களையும், கிழக்கில் அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டத்தையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 506 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [1]\nஇம்மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும், 3 நகராட்சிகளும், 16 பேரூராட்சிகளும் கொண்டது.[2]\nஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்[தொகு]\nஇம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களும்[3], 404 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[4]\nஇம்மாவட்டத்தின் பகுதிகள் திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுடன் இணைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. [5]\nதிருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந���து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.\nகல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.\nகல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, புதுஆறு என்ற நான்கு ஆறுகள் பிரிந்து செல்கின்றன.\nமேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.\nதிருச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில்\nமுக்கெம்பு திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் இது திருச்சியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இது மேலணை எனவும் அழைக்கப்படுகிறது.இது காவிரி கரையில் அமைந்துள��ளது\n↑ திருச்சி மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம்\n↑ திருச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\n↑ திருச்சி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதிருச்சி மாவட்ட சிறப்பு தினமலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:03:51Z", "digest": "sha1:QYSJDEXJSQ6FJYJULEYLOGTIZFIGAMJY", "length": 10984, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலாங்குளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாலாங்குளம் தமிழகத்தின் கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இது உக்கடத்தில் இருந்து ராமநாதபுரம் பகுதி வரை பரந்துள்ளது. இதன் நீராதாரம் நொய்யல் ஆறு ஆகும். ஏறக்குறைய 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவை பாலக்காடு இருப்புப்பாதை இக்குளத்தின் ஊடாகச் செல்கிறது. இதன் ஒரு புறம் பாலக்காடு புறவழிச்சாலையும் மறுபுறம் திருச்சி சாலையும் செல்கின்றன.\nஆகாயத்தாமரைகள் நிறைந்திருக்கும் இக்குளத்தில் கொக்குகள், நாமக்கோழிகள் போன்றவற்றைப் பார்க்கு முடியும்.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (பாம்பாற்���ின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-to-visit-china/", "date_download": "2019-02-16T22:53:42Z", "digest": "sha1:ICFRL37FIHSYQD3IW2352PBCF2CVPNTD", "length": 12455, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Narendra Modi to visit China - சீனா செல்லும் பிரதமர் மோடி... அதிபர் ஜின் பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்��ன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசீனா செல்லும் பிரதமர் மோடி... அதிபர் ஜின் பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடி இன்று சீனா செல்கிறார்\nசீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனா செல்கிறார். அங்கு, அந்நாட்டு அதிபர் ஜின் பிங்குடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு இன்றும், நாளையும் சீனாவில் நடைபெறுகிறது. 2001ம் ஆண்டு எட்டு நாடுகளைக் கொண்டு எஸ்.சி.ஓ.என்ற அமைப்பு உருவானது. இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது.\nஇந்த மாநாட்டில் தீவிரவாதம், பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், வேளாண்மை, எல்லைப் பிரச்சினை உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து சீன அதிபர் சி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.\nஒரு மாதத்திற்கு முன்பு உஹான் நகரில் நடைபெற்ற மாநாட்டில், இந்தியாவும் சீனாவும் எடுத்த முடிவுகளை அமல்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படும். மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த உள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் அதிபருடன் பேச்சு நடத்த மாட்டார் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nஅகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nபிரதமர் கொலை மிரட்டல் விவகாரம்: புலி மீது சவாரி செய்ய வேண்டாம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27268", "date_download": "2019-02-16T21:37:53Z", "digest": "sha1:AIDPWLSUSUU32MMWRESAFGA3QNLBJ7NV", "length": 22919, "nlines": 147, "source_domain": "www.anegun.com", "title": "தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளியை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேறுமா? செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளியை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேறுமா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nதேசிய தமிழ் இடைநிலைப்பள்ளியை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேறுமா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nதமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மிக மிக அவசியம். அந்த வகையில் தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளிகள் அமைந்தால் அதற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் கடந்து இதற்கான நடவடிக்கைகளுக்கு இந்திய அமைச்சர் மாண்புமிகு எம்.குலசேகரன் நடவடிக்கை எடுப்பாராஎன மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்நாட்டில் தமிழ் மொழியும், தமிழ்ப்பள்ளிகளும், தொடர்ந்து நிலைபெற்று, தழைத்தோங்க கடந்த காலங்களில் மஇகா சார்பில் இருந்த அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புங்கள் என்று காணொளி வெளியிட்டிருக்கும் மனிதவள அமைச்சர் குலசேகரனின் நிலைப்பாட்டை வரவேற்கும் அதே வேளையில் அதற்காக அவர் என்ன செய்ய போகிறார் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பாரா என்று டத்தோ டி.மோகன் கேட்டார்.\nஇன்றைய சூழலில் தமிழ்ப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமடைந்து வருகிறது. மாணவர்களின் பதிவு எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிவு கண்டு வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் மஇகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமத்தியில் எங்கள் ஆட்சி அமைந்தால் பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்போம் என டாக்டர் இராமசாமி முன்பே கூறியிருந்தார். தமிழ் மொழியும், தமிழ்ப்பள்ளிகளும் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று வீடியோவிலும் ஆடியோவிலும் சமூக வலைத்தளங்களிலும் அறிக்கை விடுவதை தாண்டி அதற்கான செயல் நடவடிக்கைகள் நன்மை பயக்கும்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழியைக்காக்கவும், தமிழ்ப்பள்ளியை நிலைநிறுத்தும் நோக்கிலும் தமிழ் இடை நிலைப்பள்ளிகளை அமைப்பது காலத்தின் கட்டாயம் என்றார் அவர். மத்தியில் உங்கள் ஆட்சி இருக்கின்ற நிலையில் அது சாத்தியம் தானே எனவும் அவர் கேட்டார்.\nசிலாங்கூர் மாநிலத்தில் பூச்சோங் 14 ஆவது மைல் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு 6 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு பெறப்பட்டுள்ளது. முன்னுதாரணமாக அந்த இடத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைத்து ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவோம். இந்த வரலாற்று நிகழ்வுக்கு அரசியல் தாண்டி மாண்புமிகு எம்.குலசேகரனுடன் கைகோர்க்க தயார். தமிழ் மொழி மீது அளவற்ற அன்பு கொண்ட அவர் தயாரா\nதமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர் பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று மக்களை குற்றஞ்சொல்வது சாலச்சிறந்தது அல்ல.\nஇந்நாட்டில் தமிழ்மொழி ஒரு பாதுகாப்பான மொழியாக இருக்க வேண்டுமானால் நான்கு இந்திய அமைச்சர்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதுவரை 530 தமிழ்ப்பள்ளிகள் தேசிய முன்னணி அரசாங்க ஆட்சியில் புதிய தோற்றத்திலும் புதிய பொலிவிலும் புதிய கட்டடத்திலும் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமான மானியங்கள் வழங்கி பல புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nகிட்டத்தட்ட 1 பில்லியன் அளவில் மானியங்கள் அளிக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது. இந்தத் தரத்தினை தொடர்ந்து நிலைநாட்டுவதோடு மேலும் புதிய த��சிய இடைநிலைப் பள்ளிகளை உருவாக்க நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த நாட்டில் சீன மொழி இடைநிலைப்பள்ளிகள் இருப்பதால் சீன மொழி சிறப்பான மொழியாக போற்றப்படுகிறது. ஆகையால், சீன மொழி போன்று தமிழ் மொழியும் வளர்ச்சி காண வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் இதுவரை பல்வேறு திட்டங்களை அடிப்படை சூழலில் மஇகா கொண்டு வந்தாலும் அதை அமல்படுத்த கால தாமதமாகியிருக்கலாம்.அந்த திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.\nஅரசாங்கத்தில் முன்பைவிட அதிகமான இந்திய அமைச்சர்கள் இருப்பதால் நான்கு மடங்கு விரைந்து அமல்படுத்த முடியும். ஆகையால், எந்த திட்டங்களையும் செயல்படுத்துவதில் நமது அமைச்சர்களுக்கு சிரமம் இருக்காது. சமுதாயத்திற்கு நல்லதொரு திட்டங்களை நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மூலம் கொண்டு வந்தால் அதை அமல்படுத்துவதற்கு மஇகா எப்போதும் தடையாக இருக்காது. மஇகா தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும் என்று செனட்டர் டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது\nபிரிமியர் லீக் : மன்செஸ்டர் சிட்டியை தடுப்பது யார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடீ சாப்பிட ரபிஸியை அழைத்த ஜமால்\nசெலாயாங்கில் வில்லியம் லியோங் ஜீ கீனை நிறுத்த பி.கே.ஆரிடம் கோரிக்கை\nவைரமுத்து மீது மீண்டும் பாலியல் புகாரா\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்��ு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2019-02-16T22:35:15Z", "digest": "sha1:QPALGJAZRYTGIZDJGKSNEAR65YW3VDA2", "length": 14959, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இரண்டாம் உலகப்போர் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இரண்டாம் உலகப்போர்\nதமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன இப்பதிவுகள். இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கி��மிப்பு, நேத்தாஜியின் இந்திய சுந்திர லிக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரைமைச் சிக்கல்கள் என்று தொடரும் பதிவுகள். கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : செ. முஹம்மது யூனூஸ்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nநிறங்களின் மொழி நிறங்களின் உலகம்\nஅகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல... அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச் செல்கின்றனர். ஒருவர் வெளிச்சத்தில் கண்டதை இருட்டில் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக் கதை.\nஉலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த ஜப்பான், அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பலியானது. தாக்குதல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஜப்பானியர்கள் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஜப்பான்,இரண்டாம் உலகப்போர்,வளர்ந்த நாடு,தாக்குதல்,தொழில்நுட்பம்\nஎழுத்தாளர் : எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமூச்சாக, விடியும், மன்னிப்பாயா, Upadesa, உமா சம்பத், நான் கடந்து, கற்பனை திறன, வளமான வாழ்வு, அகல் விளக்கு, நீ எப்படி, விஜய், குழந்தை பருவ வளர்ச்சி, ஸ்ரீதர சர்மா, palla, கறவை மாடு வளர்ப்பு\nபாரம��பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் - Parambariya Pandigaigalum Palagarangalum\nவண்ண வண்ணக் கோலங்கள் -\nசிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி -\nநாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் -\nசெந்தமிழ் வளர்த்த தேவர்கள் -\nதிருக்குறள் தெளிவான உரை -\nசாக்லெட் பக்கங்கள் பாகம் 2 - Cjoclate Pakkangal Part 2\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சித்தரஞ்சன் தாஸ் -\nகாவிரி அரசியலும் வரலாறும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:03:40Z", "digest": "sha1:WQGI4JM35EGZXISKR4QMH4FU53BAAFEL", "length": 6661, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிஸ்கோ சிஸ்டம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிஸ்கோ (Cisco) உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், நுகர்வோர் மின்னணுவியல், வலைப்பின்னலாக்கம், குரல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 65,000 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இதன் வருடாந்திர வருவாய் 40.0 பில்லியன் அமெரிக்க டாலர்.\nவர்த்தகரீதியில் ஜூனிபர் நெட்வொர்க்ஸ் இதன் மிக பெரிய போட்டி நிறுவனமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2015, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Coordinates_not_on_Wikidata", "date_download": "2019-02-16T22:27:26Z", "digest": "sha1:XAUE7HWKR5SKBH3MCKZYMT5LOS5TN7RI", "length": 16916, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Coordinates not on Wikidata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\n\"Coordinates not on Wikidata\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 711 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்த���ய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து\n2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்\nஅண்ணா நகர் மேற்கு விரிவு\nஅராலி வண்ணப்புரம் சிவன் கோவில்\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோயில்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி\nஅருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்\nஅவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மதுரை\nஅறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி\nஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தேனி\nஆரணி கோட்டை பேருந்து நிலையம்\nஆரிட் ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில்\nஇந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்\nஇந்திய மேலாண்மை கழகம் கோழிக்கோடு\nஇந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா)\nஇராசிபுரம் தொடர் வண்டி நிலையம்\nஇளமீஸ்வரர் திருக்கோயில், தாரமங்கலம் (சேலம்)\nஎண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்\nஎஸ். ஐ. தேவாலயம் (மார்த்தாண்டம்)\nஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்\nகதுவா பாலியல் வன்முறை வழக்கு\nகல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயம்\nகலியுக வரதராஜ பெருமாள் கோவில்\nகாசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/how-green-chilli-helps-cure-cancer-023094.html", "date_download": "2019-02-16T22:07:46Z", "digest": "sha1:KMH5FWXBFFRWG3YETCV4DG4AMUF5THC3", "length": 16339, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "பச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும் | how green chilli helps to cure cancer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், வி��்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nபழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய். தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து முறைகளிலும் உணவில் பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. பச்சைமிளகாயில் பலவித வைட்டமின்கள் இருப்பதால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.\nபச்சைமிளகாயில் ஜீரோ கலோரிகள் உள்ளது, மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சைமிளகாய் சேர்த்துக்கொள்வது 50 சதவீதம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பச்சை மிளகாயின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபச்சை மிளகாய் கார்டியோவாஸ்குலர் அமைப்பில் பல பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் தமனிகளில் ஏற்படும் பிரச்சினையை குறைக்கிறது. இரத்தத்தில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கவும் பயன்படுகிறது.\nபச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் பச்சைமிளகாயின் சுவையை அதிகரிப்பதோடு உடலின் வெப்பநிலையை குறைக்கிறது. மேலும் மூளையின் ஹைபோதலாமசை குளிரூட்டுகிறது. அதனால்தான் பச்சைமிளகாய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று இந்தியாவில் கூறப்படுகிறது.\nபச்சைமிளகாயில் உள்ள கேப்சைசின் மூக்கு மற்றும் அதை சுற்றியுள்ள சவ்வுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கேப்சைசின் சளி ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இது சளி மற்றும் இருமலுக்கு எதிராக போராட தேவையான ஆற்றலை வழங்குகிறது.\nம���ளகாயிலிருந்து வெளிப்படும் வெப்பமானது சிறந்த வலி நிவாரணியாக செயல்படக்கூடியது மற்றும் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றுப்புண்கள் இருப்பவர்கள் மட்டும் பச்சைமிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nMOST READ:மரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அர்ஜுனன்\nபச்சை மிளகாயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. பச்சை மிளகாய் கண்களின் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும். பச்சை மிளகாயை மூடிய இருள் சூழ்ந்த இடத்தில வைக்கவும். இல்லையெனில் பச்சை மிளகாய் அதிலுள்ள வைட்டமின் சி-யை இழக்க நேரிடும்.\nபச்சை மிளகாய் மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன்கள் அதிகம் உள்ளது. பச்சை மிளகாய் சாப்பிடும்போது அது வெளியிடும் எண்டோர்பின் உங்கள் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடும். மேலும் வலியை குறைக்கும்.\nபச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலை செய்யக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்வது அவசியம்.\nபச்சை மிளகாயில் அதிக அளவு ஆன்டிபாக்டீரிய பண்புகள் உள்ளது. இது உங்கள் சருமத்தை பாதுகாப்பதுடன் சருமத்தில் ஏற்படும் தொற்றுநோய்களையும் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புசத்து உடலை வலிமையாக்குகிறது.\nMOST READ: 'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்\nபச்சை மிளகாய் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. பச்சைமிளகாயை ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது நமது உடலை தீங்கு ஏற்படுத்தும் நச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது. மேலும் புரோஸ்ட்ரேட் பிரச்சினைகளை விலக்கி வைக்கிறது. தினமும் குறைந்தது 4 மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nOct 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தட��ுங்க..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/donald-trump-announced-hanoi-as-the-next-site-for-nuclear-summit-with-pyongyangs-kim-jong-un/articleshow/67911329.cms", "date_download": "2019-02-16T21:51:53Z", "digest": "sha1:BO6EWYNFB5YR5WT3UIQY346435H7VJXU", "length": 28354, "nlines": 244, "source_domain": "tamil.samayam.com", "title": "nucler summit: வியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பிப், 27, 28ல் நடக்கிறது - வியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பிப், 27, 28ல் நடக்கிறது | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nவியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பிப், 27, 28ல் நடக்கிறது\nமுதல் சந்திப்பில் உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.\nடரம்ப் - கிம் இடையே 2வது சந்திப்பு வரும் பிப்., 27, 28ல் வியட்நாமில் நடைபெறவுள்ளது.\n2018ல் நடந்த முதல் சந்திப்பில் வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க முடிவு செய்தது.\nசிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அதிபர்களின் சந்திப்பு வியட்நாமில் நடைபெற உள்ளது.\nகடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. குறிப்பாக, உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கையெழுத்திட்டார்.\nஇச்சந்திப்புக்குப் பின் இரண்டாவது முறையாக நடைபெறும் அணு ஆயுத மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிம் ஜோங் உன்னை சந்திக்க இருக்கிறார். வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியட்நாம் நாட்டின் நகரான ஹனோய் நகரில் சந்திக்க உள்ளனர்.\nஇது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், “எனது பிரதிநிதிகள் ஒரு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையைக்குப் பின், கிம் ஜோங் உன்னுடன் எனது இரண்டாவது சந்திப்பு தேதி பற்றிய ஒப்புதலுடன், வடகொரியாவிருந்து திரும்புகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.\nகிம்மை சந்திக்கவும் அவருடன் அமைதிக்கான முயற்சியை மேற்கொள்ளவும் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.\n\"கிம் ஜோங் உன் தலைமையில் வட கொரிய சிறந்த பொருளாதார சக்தியாக உருவாகும். அவரால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால், எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் நான் அவரை அறிந்திருக்கிறேன். அவர் எவ்வளவு திறன் படைத்தவர் என்பதை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறேன். வட கொரியா புது விதமான ராக்கெட்டாக மாறும். - பொருளாதாரத்தில்\" என ட்ரம்ப் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற���றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n50க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த 76 வயது முதியவர...\nதலித் இளைஞரின் திருமண ஊர்வலத்தில் நடந்த கொடுமை\nPon Radhakrishnan: மோடி அரசை கண்டபடி திட்டி ட்வீட்...\nமலத்தை உடலில் தடவிக்கொண்டு சிறையில் இருந்து தப்பிய...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nவியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்த���ப்பு: பிப், 27, 28ல் ந...\nயானைகளைக் கொல்லும் நாடா இந்தியா 3 ஆண்டுகளில் 373 யானைகள் பலி...\nஅதிமுக - பாஜக கூட்டணி கணக்கு 90% ஓ.கே.: ஜெயானந்த் பேட்டி...\nஉ.பி., உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் அருந்தி 34 போ் உயிாிழப்பு...\nரூ.18000 செலவில் மகனின் திருமணத்தை நடத்தும் ஐ.ஏ.எஸ். அதிகாாி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:29:56Z", "digest": "sha1:2XTX4J2DBKQLB6ZPB2VGVG6356UO6ZGZ", "length": 7663, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு: சஜித் பிரேமதாச - Newsfirst", "raw_content": "\nநாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு: சஜித் பிரேமதாச\nநாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு: சஜித் பிரேமதாச\nColombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.\nஇதன்போது, பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நிலையியல் கட்டளைக்கு ஏற்ப ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இன்றைய செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அரசாங்கம் என்று கூறிய குழுவிற்கு இன்று பெரும்பான்மையைக் காண்பிக்க முடியாமற்போனதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.\nஇதேவேளை, சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் தேர்தல் செயற்பாடு பிற்போடப்படுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.\nஅதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச,\nபிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே எனது எண்ணமாகும். கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு நான் தலைசாய்க்கின்றேன். நான் ஒரு சர்வாதிகாரியல்ல. நான் ஒரு ஜனநாயகவாதி.\nவட மாகாணத்தை உயிர்ப்பிக்க வேண்டும்\nமுல்லைத்தீவிற்கு பிரதமர் விஜயம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nநைஜீரியாவில் 22 குழந்தைகள் உள்ளிட்ட 66 பேரின் சடலங்கள் மீட்பு\nதமிழ் மக்��ளுடன் சண்டையிட எனக்கு காரணங்கள் இல்லை\nபிரதமர் மீது இராஜாங்க அமைச்சர் விஜயகலா அதிருப்தி\nகுருநாகலில் பிரதமர் வருகை தந்த வீதியை மறித்து மக்கள் எதிர்ப்பு\nவட மாகாணத்தை உயிர்ப்பிக்க வேண்டும்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nநைஜீரியாவில் 66 பேரின் சடலங்கள் மீட்பு\nதமிழ் மக்களுடன் சண்டையிட எனக்கு காரணங்கள் இல்லை\nபிரதமர் மீது இராஜாங்க அமைச்சர் விஜயகலா அதிருப்தி\nபிரதமர் வருகை தந்த வீதியை மறித்து மக்கள் எதிர்ப்பு\nமகேந்திரனையும் மதுஷையும் அரசாங்கம் பாதுகாக்கிறதா\nவட மாகாணத்தை உயிர்ப்பிக்க வேண்டும்\nதர்மலிங்கம் பிரதாபனின் பயணம் தொடர்கிறது\nஅரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்ததாக ஞாபகமில்லை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nஅமெரிக்காவில் அவசரகால நிலை பிரகடனம்\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வெற்றி\nயாழில் சிறு தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை\nசக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டாராக T.லோகவியாசன் தெரிவு\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-16T22:42:50Z", "digest": "sha1:7XVA7UNNZUD5EUGYIRHODWUWV63XV5RH", "length": 4075, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "இந்தியா Archives | Tamil Minutes", "raw_content": "\nகடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nமோடியின் பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா\nஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் காயம்: இந்திய தொடரில் இருந்து வெளியேற்றம்\n80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து\nநாளை ஒரே நாளில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள்\n5வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇன்று 5வது ஒருநாள் போட்டி: களத்தில் இறங்கிய தோனி\n3வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி\n4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி படுதோல்வி\nஸ்பெயின் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=124334", "date_download": "2019-02-16T21:50:49Z", "digest": "sha1:NQZSXW2URNUWQUZKIZF7DDQMTRWKKKJA", "length": 6147, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவாதி !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவாதி \nகாதலரை கரம்பிடித்தார் நடிகை சுவாதி \nThusyanthan September 3, 2018\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nதெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன.\nதொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.\nஇதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.\nஇவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த வியாழனன்று ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிரு��்கிறது.\nவிகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜாகர்த்தாவில் குடியேறவிருக்கிறார்.\nPrevious ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்\nNext தனது மருமகன் ஒரு அப்பாவி; அவர் மீது நம்பிக்கை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/15/jaya.html", "date_download": "2019-02-16T21:45:03Z", "digest": "sha1:27JCDE5OSDB4QCMVJO66Y6T7WVPDKKU6", "length": 21651, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்குமார் கடத்தலின் மூலகர்த்தா கருணாநிதி .. ஜெ. | veerappan and karunanidhi havie link says jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nராஜ்குமார் கடத்தலின் மூலகர்த்தா கருணாநிதி .. ஜெ.\nவீரப்பன், கருணாநிதி மற்றும் அவரது எடுபிடிகளின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளார் என்று அ.தி.மு.கபொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடிக் குற்றத்தைச் சுமத்தியுள்ளார்.\nஇதுகுறித���து சென்னையில் வெள்ளிக் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:\nசந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பனைப் பிடிப்பதில் முதல்வர் கருணாநிதி தனக்குக் கையாலாகவில்லை என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டிக்கொள்வதன் மூலம், தானே புதைச் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.\nவீரப்பனைப் பிடிப்பதில் என்னுடைய ஆட்சியில் காவல்துறையின் அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கைகளை மூடி மறைத்து, வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் பட்டியலை உடன்பிறப்புகளுக்கு கடிதமாக எழுதி தனக்குத் தானே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் கருணாநிதி.\n1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதே வீரப்பனை \"மாயாவி வீரப்பன் என்று சட்டமன்றத்திலேயே கருணாநிதியின் அமைச்சரவை சகாபுகழாரம் சூட்டினார்.\nஅப்படிப்பட்ட வீரப்பனைப் பிடிப்பதற்கு என்னுடைய ஆட்சியில் டி.ஜி.பி. தேவாரம் தலைமையில் தனி அதிரடிப்படை அமைக்கப்பட்டு அவனைத் தேடிவேட்டையாடியதன் மூலம் 150 பேருடன் பெரும்படையாக இருந்த வீரப்பன் 5 பேர் கொண்ட சிறிய கும்பலாகக் குறைக்கப்பட்டான். ஆயுதங்களை இழந்துஇரண்டே துப்பாக்கிகளுடன் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.\nகொடிய கொலைகாரன் வீரப்பன் இதுவரை காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட 130 பேரை அநியாயமாகக்கொன்றிருக்கிறான். படுகொலை செய்யப்பட்டவர்களில் 119 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 119 தமிழர்களை படுகொலை செய்த வீரப்பனை\"தமிழர் தலைவன் என்று ஒரு முதல்வர் புகழ்வது அந்த பதவிக்கே கேவலமானது.\nஎன்னுடைய ஆட்சியில் 1995 மற்றும் 96ம் ஆண்டுகளில் தீவிரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், காட்டில் ஒரு இடத்தில் நிலை கொள்ள முடியாமல்ஓடிக் கொண்டே இருந்த கொடியவன் வீரப்பனின் தனிப்பேட்டி 1996ம் ஆண்டு மே மாதம் தேர்தல் வந்தபோது கருணாநிதியின் குடும்ப டி.வி.யில்வெளிவந்ததே. இதற்கு யார் யார் கூட்டு\nஇப்போது வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் காட்டும் கருணாநிதி தன்னுடைய குடும்ப டி.வி.யில் அதே வீரப்பன் தனக்குத் தேர்தல்பிரச்சாரம் செய்த போது மகிழ்ந்தாரே. அப்போது படுகொலையுண்டவர்களின் பட்டியல் கண்ணுக்குத் தெரியவில்லையா\n1996ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு வீரப்பனைப் பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட அதிரடிப் படையின் தலைவர்களை அடிக்கடி மாற்றி அதிரடிப்படையைஇயங்க விடாமல் முடக்கி வைத்த கருணாநிதியின் செயலை என்னவென்று சொல்வது இந்த நான்கரை ஆண்டு காலத்தில் அதிரடிப்படையினால் எடுக்கப்பட்டநடவடிக்கை என்ன\nவீரப்பன் நடத்திய கொலை கொள்ளை ஆள் கடத்தல் ஆகிய அனைத்தும் தி.மு.கவினரின் துணையோடு தான் நடக்கின்றன என்பதை கருணாநிதியால் மறுக்கமுடியுமா வீரப்பனும் கருணாநிதியும் அவரது எடுபிடிகளும் நடத்தும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பதைநாட்டு மக்கள் உணர்ந்து விட்டார்கள்.\nராஜ்குமார் கடத்தப்பட்டு 47 நாட்கள் ஆகியும் அவரை மீட்பதற்கு உரிய வகையில் பலர் முன் வந்து வீரப்பனுடன் பேசத் தயார் என்று தெரிவித்திருந்தும்அவர்களை புறக்கணிப்பதும், அப்படிப்பட்டவர்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் \"யார் அந்த வேணுகோபால் என்று கருணாநிதி சீறிஎரிந்து விழுவதுமே கூட்டுச் சதியின் மூல காரணகர்த்தாவே கருணாநிதி தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.\nகொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடக்கி ஒடுக்கும் கடமையை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டகுற்றவாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பாவகரமான கூட்டணி இருப்பது கவலையைத் தருகிறது.\nகுற்றச் செயல்களும் வன்மமுறைகளும் பெருகி வருகின்றன. குற்றவாளிகளை மாவீரர்களாகவும், தியாகிகளாகவும் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தன்னலமற்ற சமூகத் தொண்டர்களாகவும், சமுதாயத்தை வழிநடத்திச் செல்லக் கிடைத்துள்ள புதிய தலைவர்களாகவும் வர்ணிக்கும்போக்குபத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் மக்கள் தொடர்பு சாதனங்களிலும் காணப்படுகிறது.\nஇது வருத்தத்தைத் தருகிறது என்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் 53வது சுதந்திரதினத்தில் உரையாற்றுகையில் மனம் வெதும்பிகுறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் 30ம் தேதியன்று இரவு ராஜ்குமார் கடத்தப்பட்டதில் இருந்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பதறிப் போய் இருக்கிறார்.\nஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியோ எவ்வித பதற்றம் இன்றி எதுவுமே நடக்காதது போல தேரும் திருவிழாவுமாக தினமும் விழாக்களில்பங்கு பெற்று த���ன் வருகிறார். கடத்தல் நாடகத்தின் காரண கர்த்தா கருணாநிதி தான் என்பதற்கு இது ஒன்றே போதுமே.\nகர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியின்றி அன்றாடம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றவர்கள் மீது குற்றம்சுமத்த நினைக்கிற முதல்வர் கருணாநிதி. இந்தக் கடத்தல் நாடகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இதனால் ஏற்படுகிற அனைத்துவிளைவுகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/vara-rasi-palan/weekly-horoscope-in-tamil-from-28th-january-2019-to-3rd-february-2019/articleshow/67719715.cms", "date_download": "2019-02-16T21:43:33Z", "digest": "sha1:55KMILTGEKLJXP6VQR2IJRDV3LZQW5L7", "length": 44437, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "Intha Vaara Rasi Palan: weekly horoscope in tamil from 28th january 2019 to 3rd february 2019 - Vaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 முதல் பிப்ரவரி 03ம் தேதி வரை! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 முதல் பிப்ரவரி 03ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 03ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக\nமேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். வாகனங்களில் செல்லும்போது கவனமும், பேசும் வார்த்தையில் நிதானமும் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். நண்பர்களுடன் பழகும்போது ஜாக்கிரதையாக இருக்கவும், ஏன் எனில் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்யோக��்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.\nபரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்\nரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். புதிய வீடு வாங்குவது குறித்த யோசனை வரும். போக்குவரத்துக்கு செலவு கூடும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். பழைய கடனில் ஒரு பாதி அடைப்படும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மன அமைதி ஏற்படும். வெளியிடங்களில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரம் சீரான வளர்ச்சி காணும்.\nபரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்\nமிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான யோசனை வரும். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயலை செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.\nபரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபடவும்..\nகடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்வீர்கள். வீட்டில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புது வீடு வாங்கும் யோகமும் அமையும். பெரியோர்களின் அன்பும் ஆசியும் கிட்டும். குலதெய்வ வழிபடு சிறப்பை தரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிலும் சற்று அதிக முயற்சி எடுத்தால் வெற்றி சேரும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். மன தைரியம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.\nபரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்\nசிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். குடும்ப பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய வீடு வாங்குவது கட்டுவது தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறப்பு வகையில் நன்மை ஏற்படும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nபரிகாரம் : சூரிய பகவானை வழிபடவும்..\nகன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஒற்றுமை நிலையாக இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உடன் பிறந்தோருடன் பேசும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது திட்டம் நிறைவேறும்.\nபரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிப்படவும்\nதுலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து அதிகரிக்க���ம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு இருந்த சிரமம் குறையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். உறவினர் மத்தியில் அந்தஸ்து, கௌரவம் உயரும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். எதிலும் சாதகமான சூழல் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nபரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்\nவிருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பகைவரை எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடம் இருக்கும். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். கணவன் மணவிடையே அன்யோன்யம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். மனவருத்தம் நீங்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கடன் பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதகமான விஷயங்கள் கிடைக்கும்.\nபரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்\nதனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காரியங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம், கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் சுமூகமாக முடியும். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். கடன் தொல்லை நீங்கும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தினர் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும். உத்யோகத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாராகவே இருக்கும்.\nபரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்.\nமகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்ய வே���்டிவரும். குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாக பேசி பழகுவது நல்லது. உடல் நலம் சீராகும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்க முடியும்.\nபரிகாரம் : சாஸ்தாவை வழிபடவும்\nகும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மன சஞ்சலம் மாறி மன நிம்மதி ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வனத்தில் மித வேகம் பின்பற்றவும். பணவரவு எதிர்பாராத வேகத்தில் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள், உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். உத்யோகத்தில் எல்லோரையும் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்..\nபரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.\nமீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மை உண்டாகும். உங்கள் குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கடன்களை அடைத்துவிடவும் வாய்ப்புண்டு. நண்பர்கள் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொ��்வு நிலை நீங்கும்.\nபரிகாரம் : குல தெய்வத்தை வழிப்படவும் .\nTamil Astrology News APP: உங்களது தின ராசி பலனை பார்த்து இனிய நாளை துவங்க சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவார ராசி பலன் வாசித்தவை கிரிக்கெட்\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 11...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 மு...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 முதல் பிப்ரவரி 0...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 21 - 27ம் தேதி வரை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/category/automobile-news/", "date_download": "2019-02-16T22:07:07Z", "digest": "sha1:CHXICYA44ICXLPR5KYL233Q7ESKWBOYG", "length": 7440, "nlines": 99, "source_domain": "www.tamil32.com", "title": "Automobile News - Tamil32", "raw_content": "\nவாகன பதிவெண்ணுக்கு ரூபாய் 31 லட்சம்\nகேளராவில் ஒரு தொழிலதிபர் தனது புது காருக்கு 31 லட்ச ரூபாய் கொடுத்து வாகன பதிவெண்ணை ஏலம் எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது வாகனத்திற்கு பேன்சி எண்கள் வாங்க முனைப்பு காட்டுவது வழக்கும். ஆனால் அதிக விலை என்பதால் சிலர் பின்வாங்குவதும் இயல்பு. ஆனால் இந்த தொழிலதிபர் தனது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காருக்கு 31லட்சம் கொடுத்து பதிவெண் வாங்கியது இடைநிலை குடும்பத்தினருக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்கால கார் கண்காட்சியில் சூப்பர் கார் மாடலை காட்சிபடுத்தியது டொயோட்டா\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற��� வரும் கார் கண்காட்சியில் எதிர்காலத்தில் தயாரிக்க உள்ள கார்களின் மாதிரிகளை பல நிறுவனங்கள் காட்சிப் படுத்தி உள்ளன. இதில் தற்போதுள்ள கார்களின் மேம்படுத்தப்பட்ட மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 21 ஆண்டுகளுக்கு பிறகு தனது சூப்பரா கார் மாதிரியை டயோட்டா காட்சி படுத்தி உள்ளது. போர்டு நிறுவனம் மஸ்டங் மாடலின் புதிய வடிவத்தை காட்சிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133442-100-kg-of-cannabis-ceased-in-thoothukudi.html", "date_download": "2019-02-16T21:17:47Z", "digest": "sha1:36EZG6WTI5CHTWN3G6HLRKIWRXMCKSWZ", "length": 5920, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "100 kg of cannabis ceased in thoothukudi | வாகனச் சோதனையில் சிக்கிய 100 கிலோ கஞ்சா! இலங்கைக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது | Tamil News | Vikatan", "raw_content": "\nவாகனச் சோதனையில் சிக்கிய 100 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது\nராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 104 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கஞ்சா கடத்திச் செல்ல இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி தருவைகுளத்தில் வாகனச் சோதனைச் சாவடியில் சுங்கத்துறை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவ��்தது. சாக்கு மூட்டையைப் பறிமுதல் செய்ததுடன், இது தொடர்பாக காரில் வந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டி, ராஜாஜி என தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான அசோக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எடை 104 கிலோ என்றும் இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.\nகடல் அட்டை, கஞ்சா போன்றவை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையும், வெளிமாநிலங்களுக்கு பெண்கள் மூலமும் இக்கடத்தல் நடைபெற்று வருகிறது.\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/122351-thoranamalai-murugan-temple-prays-for-farmers.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T21:16:07Z", "digest": "sha1:S2BAHMCPJJSMGBWDSCS7JHZVVJOVPSRB", "length": 33235, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "தோரணமலை முருகன் கோயிலில் வேளாண்மைக்காக ஒரு திருவிழா! | Thoranamalai Murugan Temple prays for Farmers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (16/04/2018)\nதோரணமலை முருகன் கோயிலில் வேளாண்மைக்காக ஒரு திருவிழா\nவருடா வருடம் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், இது வேளாண்மைத் திருவிழா என்பதால், வழக்கமான விழாக்களிலிருந்து வித்தியாசப்பட்டுக் காணப்பட்டது.\nவிவசாயம் நலிவுற்று, விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், விவசாயத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தவும் அவர்களைக் கௌரவிக்கவும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் நமக்குக் கிடைத்தது. தென்காசி - கடையம் சாலையில் அமைந்திருக்கும் தோரண���லை முருகன் கோயிலில்தான் அப்படி ஓர் அற்புதமான வைபவம் நடைபெற்றது.\nகுறிஞ்சிநிலக் கடவுள் முருகப்பெருமான் கோயில்கொண்டிருக்கும் மலை. 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம்' என்று சொல்வதற்கேற்ப, முருகப்பெருமானின் ஐந்து படைவீடுகள் மலையின் மேல் இருப்பவைதான். திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அமைந்திருந்தாலும், திருச்செந்தூருக்கும் மலைக்கும்கூடத் தொடர்பு உண்டு. ஒரு காலத்தில் திருச்செந்தூரில் சந்தனமலை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருச்செந்தூருக்கும் மற்றொரு மலைக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த மலைதான் தோரணமலை.\nசிவ - பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்றபோது, அனைவரும் வடதிசையில் குவிந்துவிட்டனர். அதனால், பூமியின் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்துவிட்டது. பூமியை சமநிலைப்படுத்துவதற்காக, அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார் சிவபெருமான்.\nபொதிகை நோக்கிப் பயணம் மேற்கொண்ட அகத்தியர், வழியில் யானை வடிவிலிருந்த ஒரு மலையைக் கண்டார். ஓய்வுக்காகச் சிறிது காலம் அந்த மலையில் தங்கியிருந்தார். அந்த மாலை யானை வடிவத்தில் இருந்ததால் அதற்கு, 'வாரண மலை' என்று பெயர் வைத்தார். காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி தற்போது 'தோரணமலை' என்று அழைக்கப்படுகிறது.\nமலையிலிருந்த ஏராளமான மூலிகைகள் அகத்தியரின் மருத்துவ, மூலிகை ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. ஆராய்ச்சிகளில் தாம் அறிந்த அனைத்தையும் தம்முடைய சீடரான தேரையருக்குச் சொல்லிக் கொடுத்த பிறகே, அகத்தியர் தோரணமலையிலிருந்து கிளம்பிச் சென்றார். தேரையர் அந்த மலையிலேயே ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில், அகத்தியரும் தேரையரும் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் குகைகளும் உள்ளன.\nமலையின் மேல் அமைந்துள்ள முருகப் பெருமான், கிழக்கு திசையிலுள்ள திருச்செந்தூர் முருகப் பெருமானை நோக்கியபடி காட்சி தருகிறார். இவரை வழிபட்டால், திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மலைமேல் இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க மேலே செல்ல முடியாதவர்களுக்காக, மலையடிவாரத்திலும் முருகப் பெருமானுக்கு ஓர் ஆலயம் அமைந்திருக்கிறது. அந்த ஆலயத்தில் விநாயகர், நவகிரகங்���ள் போன்ற பரிவார தெய்வங்களும் உள்ளனர். வருடம்தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல்நாள், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறும்.\nசித்திரைப் பிறப்பன்று தோரணமலை அடிவாரத்தில் நடைபெற்ற திருவிழாவைக் காண்பதற்காக, தென்காசிக்குச் சென்றோம். அங்கிருந்து கடையம் செல்லும் பேருந்தில் ஏறி, மாதாப்பட்டினம் விலக்கு என்ற இடத்தில் இறங்கி, மினி பஸ் பிடித்து தோரணமலைக்குச் சென்றோம்.\nகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர். ஷேர் ஆட்டோக்களில் குடும்பம் குடும்பாகப் பக்தர்கள் வந்து இறங்க, வழிநெடுக பொம்மைகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் எனச் சின்னச் சின்ன கடைகள் முளைக்கத் தொடங்கின.\nதமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளில், வருடா வருடம் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், இந்த வருடத் திருவிழா வேளாண்மைத் திருவிழா என்பதால், வழக்கமான விழாக்களிலிருந்து வித்தியாசப்பட்டுக் காணப்பட்டது. முருகனுக்கு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் சேர்த்தே விழா எடுக்கப்பட்டிருந்தது. வேளாண்மைத் திருவிழாத் தொடங்குவதற்கு முன்பாகக் காலை 10:30 மணிக்கு 101 பெண்கள், 101 பானைகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து, முருகப் பெருமானுக்குப் படையலிட்டனர். தொடர்ந்து 11 மணிக்கு விவசாயம் செழிக்க வேண்டி, ‘லட்சுமி குபேர ஆகர்ஷண ஹோமம்’ என்ற பெயரில் யாகம் ஒன்று நடைபெற்றது. இந்தச் சிறப்பு ஹோமத்தில், விவசாயக் குடும்பங்களுக்கான பிரதிநிதிகளாக ஒன்பது விவசாயிகள் கலந்துகொண்டு, அனைத்து விவசாயிகளின் நன்மைக்காகவும் வேண்டிக்கொண்டனர். மேலும், கிராமியக் கலைகளைப் போற்றும் வகையில் 10 கிராமக் கலைஞர்களுக்கு சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.\nகோயில் அறங்காவலர் கே.ஆதிநாராயணனின் மகன் கே.ஏ.செண்பகராமனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த விழா குறித்து, அவரிடமே கேட்டோம்.\n“ஒவ்வொரு வருஷமும் இந்த நாள்ல இங்கு திருவிழா நடக்கும். சுத்தியிருக்குற அத்தனை ஊரைச் சேர்ந்தவங்களும் முருகனைப் பார்க்க வேண்டி வண்டிகட்டிக்கிட்டு வந்துடுவாங்க. இந்தத் திருவிழாவுக்கு மட்டும் ஏறத்தாழ 10,000 பேர் வந்திருக்காங்க. இந்த முருகன்கிட்ட மலையேறி, மனசு உருகி வேண்டிக்கிட்டா, நினைச்சது கிடை��்கும். இதை இங்கே இருக்குற யாரைக் கேட்டாலும் சொல்வாங்க. வருஷா வருஷம், விழாவைச் சிறப்பிக்க பெரும்பாலும் திரைக்கலைஞர்களைக் கூப்பிடத்தான் நினைப்போம். இந்த வருஷமும் முதல்ல அப்படித்தான் யோசிச்சோம். ஆனா, நாட்டுல தண்ணிக்கே தவிக்க வேண்டிய சூழலைப் பார்த்த பிறகு, விவசாயக் குடும்பங்களுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அவங்களுக்காகச் சித்திரைத் திருவிழாவுல பிரார்த்தனை பண்ணுவோமேன்னு முடிவு செஞ்சோம். அதேபோல இன்னிக்கு ஒன்பது விவசாயிகளை அழைச்சு கௌரவிச்சோம். எல்லா விவசாயிகளோட நல்லதுக்காகவும் ஹோமம் பண்ணியிருக்கோம். திரைக்கலைஞர்களைக் கூப்பிட்டிருந்தாகூட, இந்த அளவுக்கு சந்தோஷமும் திருப்தியும் கிடைச்சிருக்காது. மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு.\nஅப்படித்தான் சித்திரைத் திருவிழாவுல, அவங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணலாம்ங்குற எண்ணம் வந்துச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் எங்களுடைய இந்த வேளாண்மைத் திருவிழா. ஒன்பது விவசாயிகளை அழைச்சு, கௌரவிச்சோம். ஹோமம் பண்ணியிருக்கோம். நாங்க அழைச்ச ஒன்பது பேரும், இரண்டு தலைமுறைக்கு சோறு போட்டவங்க. 'பல வருஷமா விவசாயம் பண்ற அவங்களும் அவங்க குடும்பமும், அவங்களை மாதிரியே இந்தியா முழுக்க இருக்குற எல்லா விவசாயக் குடும்பங்களும் நல்லா இருக்கணும்'கிறதுதான் எங்க பிரார்த்தனை. இதோட சேர்த்து, ஒயிலாட்ட கலைஞர், நாடக வித்துவான், இயற்கைப் பாதுகாவலர் என 10 துறைகளைச் சார்ந்த கிராமிய கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்துச்சு. கோயில் நிர்வாகம் சார்பா, விவசாயிகள் கையால அவர்கள் எல்லோருக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் முடிஞ்ச பிறகு, வந்திருந்த ஊர்மக்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் செஞ்சோம்.\nஒவ்வொரு விழாவையும் திருவிழாபோல, மக்களுக்கான விழாவாகக் கொண்டாட எங்களாலான முயற்சிகளைச் செஞ்சுட்டிருக்கோம். அதேநேரத்துல கோயிலில் வைக்கப்பட்டிருக்கற குடிநீர்த் தொட்டி, மலையேறுவதற்கான பாதை/படிகள், குளியலறை, வெளியூரிலிருந்து வர்றவங்க தங்கறதுக்கான விடுதி எல்லாமே கோயிலுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் நாங்களாத்தான் செய்ய வேண்டியிருக்கு. இன்னும் உதவிகள் அதிகமாகக் கிடைக்கும் பட்சத்தில், இன்னும் சிறப்பான முறையில் விழாக்களை நடத்த���வோம்'' என்றார் செண்பகராமன்.\nஇறுதி நிகழ்வாக, கோயிலுக்கு உதவிசெய்தவர்கள், விழாவுக்காக உழைத்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.\nவிவசாயத்தின் அவசியத்தை அனைவருக்கும் வலியுறுத்த வேண்டிய காலகட்டத்தில், விவசாயிகளைப் போற்றும் வகையில் தோரணமலையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா பாராட்டுக்குரியது.\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 16 முதல் 22 வரை.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சல���க்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/127999-germany-vs-mexico-match-report.html", "date_download": "2019-02-16T21:59:07Z", "digest": "sha1:UOT5YI3IZNLKYCG4C7OYLTCMENWMHC4U", "length": 31362, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "அண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்?! #GERMEX | Germany vs Mexico Match report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:49 (18/06/2018)\nஅண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்\n2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் முதல் ஆட்டத்தில் தோற்று, கடைசியில் சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனிக்கும் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும் எனச் சொல்ல முடியாது. தென் கொரியா, ஸ்வீடனுக்கு எதிரான அடுத்த ஆட்டங்களில் ஜெர்மனி வேற மாதிரி ஆட வேண்டும்.\nஅண்டர்டாக்ஸின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆச்சர்யம் நிகழ்ந்தேவிட்டது. 1990-ல் கேமரூன், 2002-ல் செனகல், 2014-ல் நெதர்லாந்து அணிகள் வரிசையில் இந்தமுறை மெக்ஸிகோ நடப்பு சாம்பியனை வீழ்த்தி விட்டது. ஹிர்விங் லொசானோ கோல் அடித்ததும் மெக்சிகோ சிட்டியில் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததும் அங்கு செயற்கை பூகம்பம் வந்துவிட்டது. இரண்டு முறை உலகக் கோப்பையை நடத்தியும் காலிறுதியைக் கடந்து முன்னேற முடியாத மெக்ஸிகோ வரலாற்றுச் சாதனை படைத்துவிட்டது. உலகக் கோப்பையில் மெக்ஸிகோ முதன்முறையாக ஜெர்மனியை தோற்கடித்து விட்டது. 1982-க்குப் பின் உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஜெர்மனி தோற்றுவிட்டது. #GERMEX\nரெஃப்ரி விசில் அடித்து முடித்ததும் மெக்ஸிகோ வீரர்கள் உலக சாம்பியன் பட்டம் வென்றது போல ஆர்ப்பரித்தனர். அந்தக் கொண்டாட்டத்தில் தவறேதும் இல்லை. அவர்கள் உலக சாம்பியனை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திவிட்டனர். உண்மையில், கவுன்ட்டர் அட்டாக் இன்னும் கிளியராக இருந்திருந்தால் அவர்கள் 2-0 அல்லது 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றிருப்பர். ஆனாலும், இது நடப்பு சாம்பியனுக்கு… ஐந்தாவது முறையாக உலக சாம்பியனாகும் கனவில் ரஷ்யாவுக்கு வந்த ஜெர்மனிக்கு அவமானம். ஆறு அட்டாக்கிங் பிளேயர்களை வைத்திருந்தும் அவர்களால், மெக்ஸிகோவின் டிஃபன்ஸைத் தகர்க்க முடியாதது பெரும் சோகம்.\nகுரூப் ஸ்டேஜில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி - மெக்ஸிகோ மேட்ச் மாஸ்கோவில் நேற்று நடந்தது. கில்லி படம் போல விசில் அடித்த முதல் நிமிடத்தில் இருந்தே அவ்வளவு விறுவிறுப்பு. உலக சாம்பியனை எப்படி மடக்க வேண்டும் என்பது மெக்ஸிகோ கோச்சுக்கு அத்துப்படி. \"ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே, துடிதுடிப்பான இரண்டு வீரர்களை விங்கில் தயார்படுத்தியிருந்தேன். அதற்கு பலனும் கிடைத்தது.பார்த்தீர்களே... முதல் பாதியில் நாங்கள்தானே அதிக வாய்ப்புகளை கிரியேட் செய்தோம்\" என போட்டி முடிந்த பின் சொன்னார் மெக்ஸிகோ பயிற்சியாளர் ஒசாரியோ.\nஅவர் சொன்னதுபோல, ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே மெக்ஸிகோவுக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. ஜெர்மனி சென்டர் பேக் ஜெரோம் போடங் அட்டகாசமாக அதை க்ளியர் செய்தார். அடுத்த நிமிடமே கிம்மிச் பிரமாதமான ஒரு பாஸ் கொடுத்தார். வெர்னர் அதை வெளியே அடித்தார். பதிலுக்கு மெக்ஸிகோ கவுன்ட்டர் அட்டாக் கொடுத்தது. மெக்ஸிகோ இப்படி திருப்பி அடிக்கும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இரு அணிகளும் உக்கிரமாக, கவுன்டர் அட்டாக்கில் கவனம் செலுத்தியதால், இந்த மேட்ச் `கோல் லெஸ்' டிராவாக முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. 8-வது நிமிடத்தில் மெக்ஸிகோவுக்கு பாக்ஸ் அருகே கிடைத்த டைரக்ட் ஃப்ரீ கிக்கை bar-க்கு மேலே அடித்து வீணடித்தார் மிஜுவல் லாயுன். ஜெர்மனியின் கோல் கீப்பரை 10 நிமிடத்துக்குள் மூன்று முறை சோதித்து விட்டனர் மெக்ஸிகோ ஸ்ட்ரைக்கர்ஸ். ஆனால், ஜெர்மனி வீரர்கள் வட்டமடித்துக்கொண்டே இருந்தனரே தவிர, ஊடுருவித் தாக்கவில்லை.\nமெக்ஸிகோவின் தாக்குதலுக்கும், வேகத்துக்கும், ஊடுருவலுக்கும், மிரட்டலுக்கும், துல்லியத்துக்கும் அவர்கள் எப்போதோ கோல் அடித்திருக்க வேண்டும். ஆட்டம் தொடங்கி அரைமணி நேரம் கழித்துத்தான் அந்த வாய்ப்பு வந்தது. அதுவும் அடுத்தடுத்த நிமிடங்களில்… 34-வது நிமிடத்தில் வேலா ஒரு மரண மாஸ் பாஸ் கொடுத்தார். லாயுன் அதை மிஸ் செய்தார். பரவாயில்லை பார்த்துக்கலாம் என அடுத்த நிமிடமே வேர்ல்ட் சாம்பியனின் டிஃபன்ஸை சுக்குநூறாக உடைத்தது ஒரு பாஸ் கொடுத்தார் ஜேவியர் ஹெர்ணான்டஸ். முற்றிலும் இடதுபுறம் கொடுத்த பாஸை, உள்ளே கட் செய்து, வலதுபுறம் கொண்டுவந்து ஜெர்மனி கோல் கீப்பர் நூயருக்கு பெப்பே காட்டி அட்டகாசமாக கோல் அடித்தார் லொசானோ. மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெக்ஸிகோ ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். அவர்களைப் பொறுத்தவரை இந்த ஒரு கோலே போதும். முதல்பாதி முடிவில் 1-0 என மெக்ஸிகோ முன்னிலை. கடைசிவரை ரிசல்ட் அதுவே என்பது வேறு விஷயம்.\nமெக்ஸிகோ பயிற்சியாளர் ஒசாரியோ ஆறு மாதமாக திட்டமிட்டதை, ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லோ 15 நிமிட இடைவெளியில் திட்டமிட வேண்டிய இக்கட்டான சூழல். பிளான் `பி’-யை அரங்கேற்ற வேண்டிய நேரம். டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்ததோ, இரண்டாவது பாதியில் ஜெர்மனி மேலும் கோல் வாங்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால், வெற்றிக்கு அது மட்டும் போதாதே. கடைசி வரை அவர்கள் கோல் அடிக்கவே இல்லை. இரண்டாவது பாதியில் ஆட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. 76, 84-வது நிமிடங்களில் டோனி குருஸுக்கு சான்ஸ் கிடைத்து. அடுத்தடுத்த நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் மெக்ஸிகோ எல்லையை முற்றுகையிட்டனர். கோமஸ், முல்லர், போடங் மூவரும் கோல் அடிக்க முயன்றனர். ம்ஹும்… ஜெர்மனி வீரர்கள் மொத்தம் 26 ஷாட்கள் அடித்தனர். அதில் ஒன்பது மட்டுமே இலக்கை நோக்கிய ஷாட்கள். அதில் ஒன்றுகூட மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலர்மோ ஒசோவுக்கு சங்கடம் ஏற்படுத்தவில்லை.\nஇந்த இடத்தில் கிலர்மோ ஒசோவ் பாராட்டுக்குரியவர். கடந்த உலகக் கோப்பையில் பிரேசிலுக்கு எதிராக 6 கோல்களை save செய்தவர். இந்தமுறை உலக சாம்பியனுக்கு எதிராக தடுத்த கோல்கள் எட்டு. நூயர், ஒசோவ் இரண்டு கோல் கீப்பர்களில் நூயர்தான் பிசியாக இருந்தார் என்றாலும், கிடைத்த வாய்ப்பில் ஒசோவ் தன் மீது கவனம் ஈர்க்கத் தவறவில்லை . குறிப்பாக, முதல் பாதியில் டோனி க்ரூஸ் அடித்த ஃப்ரீ கிக்கை அந்தரத்தில் பறந்து தடுத்தாரே... அது அட்டகாசமான save. கிட்டத்தட்ட பந்து டாப் கார்னரில் விழுந்துவிட்டதுபோலவே தெரிந்தது. ஆனால், ஒசோவ் அதைத் தடுத்தது மட்டுமல்லாது, ஜெர்மனியின் ஈக்வலைசர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். கடைசி நிமிடங்களில் ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் கூட, பெனால்டி பாக்ஸில் நின்று கார்னர் கிக்குகளை ஹெட்டர் கோல் அடிக்க முயற்சித்தார். அவர் மட்டுமல்ல கடைசிவரை வேறெந்த ஜெர்மனி வீரரும் ஒசோவ் நின்ற கோட்டைத் தாண்டி பந்தை அடிக்க ��ுடியவில்லை. கடைசிவரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. மெக்ஸிகோவை வெல்லமுடியவில்லை.\n2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் முதல் ஆட்டத்தில் தோற்று, கடைசியில் சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனிக்கும் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும் எனச் சொல்ல முடியாது. தென் கொரியா, ஸ்வீடனுக்கு எதிரான அடுத்த ஆட்டங்களில் ஜெர்மனி வேற மாதிரி ஆட வேண்டும். இல்லையெனில் இத்தாலி, ஸ்பெயினைத் தொடர்ந்து ஜெர்மனியும் அடுத்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறிய உலக சாம்பியன்கள் வரிசையில் இடம்பிடித்துவிடும். பிளானை மாத்துங்க ஜோகிம் லோ\nfifa world cup 2018#mex#gerஃபிஃபா வேர்ல்டு கப் 2018மெக்ஸிகோ\nபெனால்ட்டியை மிஸ் பண்ணிட்டீங்களே மெஸ்ஸி... #ARGISL பரபர நிமிடங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ர\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்���வதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125961-closing-the-sterale-is-the-only-permanent-solution-says-krishnasamy.html", "date_download": "2019-02-16T22:28:34Z", "digest": "sha1:3EJHDSKG2T4VUFH6MGZPOHWJ7MMCHSJ6", "length": 19254, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு' - கொதிக்கும் கிருஷ்ணசாமி! | Closing the sterale is the only permanent solution says krishnasamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/05/2018)\n`ஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு' - கொதிக்கும் கிருஷ்ணசாமி\nஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் சொல்லிய பின், கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``அறவழியில் கடந்த 100 நாள்களாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. காயம் அடைந்தவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க நான் வலியுறுத்தியுள்ளேன். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தாத வகையில் காவல்துறைக்கு விதிமுறைகள் விதிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பதற்றம் இல்லாமல் செயல்படும் வகையில் அரசு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலை மட்டுமில்லாமல் இதுபோன்ற நச்சுக் கழிவு மற்றும் புகையை வெளியிடும் அனைத்து ஆலைகளையும் மூட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு போதாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை, கடந்த 2013-ல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக உச்�� நீதிமன்றத் தீர்ப்பின் படி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசுக்குச் செலுத்திய ரூ.100 கோடி அபராதத்தில் இருந்து வழங்க வேண்டும். இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும் ஸ்டெர்லைட்டை மூடுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு\" என்றார்.\ndr. k. krishnasamysterlite proteststerliteஸ்டெர்லைட் போராட்டங்கள்ஸ்டெர்லைட்\nமலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யப் படை - அதிர்ச்சித் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/wikileaks-website-tamil/", "date_download": "2019-02-16T22:25:34Z", "digest": "sha1:VU2N7NRV7QPCVIKH3NJ6YL426THXG374", "length": 5571, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "wikileaks website tamil |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nந��டு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nவிக்கிலீக்ஸ் இணையதளம் என்றால் என்ன \nஉலகின் பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை திருடி இணையதளதில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் இணையதளம் தான் \"விக்கிலீக்ஸ் இணையதளம்'. ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர், இவர் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடுவதில் மிகவும் ......[Read More…]\nNovember,30,10, —\t—\twikileaks website tamil, விக்கிலீக்ஸ் இணையதளம், விக்கிலீக்ஸ் இணையதளம் சுவீடனிலிருந்து இயங்குகிறது\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nமோடியை கொலை செய்ய லஷ்கர்-இ-தொய்பா அமைப் ...\nவிக்கிலீக்ஸ் கணக்கை பேபால் ரத்து செய்� ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/tag/breaking-news/", "date_download": "2019-02-16T22:20:26Z", "digest": "sha1:A7OSXM37I243KEUGPH55BD2XB22SO24Z", "length": 40577, "nlines": 260, "source_domain": "video.tamilnews.com", "title": "Breaking News Archives - TAMIL NEWS", "raw_content": "\nஅண்டாவில் அமர்ந்து வந்த பிரபல லம்போகினி நடிகரின் அம்மா..\n(actor prithviraj s mother mallika rescued flooding home) கேரளாவில் பெய்து வரும் தொடர் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நடிகர் பிரித்விராஜ் வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பெரிய பாத்திரத்தின் மூலம் அவரது தாயார் மீட்கப்பட்டுள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. Video ...\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\n33 33Shares (saudi arabia mecca saw strong winds heavy rain) நேற்றைய தினம் புனித மக்காவில் கடுமையாக புயல் வீசியுள்ளது. இதனால் மக்காவை அண்மித்துள்ள பிரதேசங்களிலுள்ள கட்டிட��்கள் அனைத்தும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. saudi arabia mecca saw strong winds ...\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\n(odisha famous haleswar temple filled flood) கேரளா, கர்னாடகா என தென் மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளினால் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதே ...\nகருணாநிதி கருப்பு கண்ணாடியில் இருக்கும் ரகசியம் தெரியுமா\n(DMK chief karunanidhi latest video updates) கருணாநிதியின் அடையாளமாக மாறிப்போன விடயங்களில் அவரது கருப்புக் கண்ணாடியும் ஒன்று. இந்நிலையில் அந்த கருப்புக் கண்ணாடியில் மறைந்திருக்கும் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநடிகை ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சியில்..\n32 32Shares (vamsam serial actress priyanka committed suicide video) “வம்சம்” உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்கா சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இன்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீப காலங்களாக மனஅழுத்தம், ...\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nஇந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், ...\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.(Teenager falls death Lotus Tower new updates) கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக ...\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் சதோச மனித புதைகுழியில் ம���ழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (mystery continues Mannar Human skeletons recovery) மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் காணாமல் ...\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nபல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Several women’s porn video boy friend mobile phone) வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டியதாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ...\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nபொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.(Homagama Magistrate sevtenced Gnanasara thero six months) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ...\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஇலங்கையில் நடைபெறும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள காத்மண்டுவிலிருந்து வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Kathmandu bicycle player Kuda Oya) நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே இவ்வாறு குடா ஓயாவில் ...\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.(mahinda rajapaksa usa) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ...\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nநாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட��� வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.(Rajitha Senaratne compensated ...\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\n1 1Share யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் பயணித்த இனம் தெரியாத சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்கு அஞ்சிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.(young people chased scrambled group police swords) குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ...\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஇணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி பிரிவு எச்சரித்துள்ளது. (Warning Sri Lankans contact foreigners through internet) கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த எந்த தகவல்களை ஊடகங்களிற்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ் ...\nஇந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்\nஇந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.(kadar Masthan ministry post) இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து கலாசார அமைச்சை ...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama) இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜய��்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, ...\nவடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. (Ranil Wickremesinghe office compensations North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ...\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். (policeman elderly woman Kandy 67 years old) 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி ...\nசர்வதேச நீதிமன்றில், கட்டார் தொடுத்துள்ள வழக்கு\nமனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது கட்டார் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. (International Court Justice case Qatar) தீவிரவாதத்திற்கு அதரவளிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டாருடனான இராஜதந்திர, ...\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nவடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council) யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய ...\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும். (instagram user experience) கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. ...\nகோத்தாபய நாளை குற்றவாளி கூண்டில்..\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று ...\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஎலிசபெத் மகாராணியின் விருது பெற பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (woman selected Queen Elizabeth Award) இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன என்பவரே இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளார். இவ் விருது வழங்கும் நிகழ்வு ...\nஇனி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை : மாணவர்களுக்கு சந்தோசமான செய்தி\n17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.(No exam Below 17 old) மேற்படி யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் ...\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(two dead bodies recovered Pungudutivu) சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ...\nமஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(Mano ganesan Masthan MP) பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இந்து கலாசார பிரதியமைச்சராக ...\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரித��தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Meghan Markle Sexy footage using prove Kate case இந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ...\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய ...\nகவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்து தவிக்கும் பெண்\nகவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. (girl 50 family Gudamala volcano eruption) ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிர���சில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-16T21:45:53Z", "digest": "sha1:DA2UKZBSWPLSBX7PLLE6N72BADMWU22D", "length": 4965, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்ப��களை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(இருள், மேகம் முதலியவை குடை விரிவதுபோல்) கீழ்முகமாக இறங்குதல்; பரவுதல்.\n‘அந்தி மயங்கி இருள் கவியும் நேரம்’\n‘பனி மூட்டம் எங்கும் கவிந்திருந்தது’\nஉரு வழக்கு ‘மனத்தில் ஏக்கம் கவிந்தது’\n(மரம் குடை விரித்ததுபோல்) கிளை பரப்புதல்.\n‘சாலையின் இரு புறமும் பல வகை மரங்கள் கவிந்து நின்றன’\nகவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅருகிவரும் வழக்கு கவிதை; செய்யுள்.\n‘அவர் நினைத்த மாத்திரத்தில் கவி பாட வல்லவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:41:09Z", "digest": "sha1:R33BGWZRNDM62QI2OXCPAYLOTAHPKHPV", "length": 11033, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "சீஸ் - நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி?", "raw_content": "\nமுகப்பு Food சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி\nசீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி\nசீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் செய்வது எப்படி\nஇன்று குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ், நூடுல்ஸ் சேர்த்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநூடுல்ஸ் – கால் கப்\nகோதுமை பிரெட் – 10 துண்டுகள்\nவெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி – ஒரு சிறு துண்டு\nபச்சை மிளகாய் – 2\nகேரட் – 1 சிறியது\nதக்காளி சோஸ் – 2 டேபிள்ஸ்பூன்\nசீஸ் துருவல் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.\nகாய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும். அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும்.\nஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பி���ெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும். தற்போது சுவையான சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் தயார்…\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1157633&Print=1", "date_download": "2019-02-16T22:45:56Z", "digest": "sha1:ZLJM7DWRLT42KNQFERPDOJOVSCIG3UPR", "length": 14567, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜன.11-17 சாலை பாதுகாப்பு வாரம்| Dinamalar\nஜன.11-17 சாலை பாதுகாப்பு வாரம்\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது நான்குவழி மற்றும் ஆறுவழிச்சாலையை பராமரித்து வருகிறது. அதேசமயம் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இந்தியா போன்ற மத்திய தரவருவாய் உள்ள நாடுகளில் 80 சதவீதம் வாகன விபத்துகள் நடக்கின்றன. அதில் 23 சதவீத விபத்துகள் டூவீலர்களால் ஏற்படுகின்றன. விபத்தில் இறப்பவர்கள் 59 சதவீதம் பேர் 15 வயது முதல் 44 வயது உள்ளவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் ஒரு லட்சம் பேருக்கு 18 பேர் விபத்தில் இறப்பதாகவும் அதன் ஆய்வு தெரிவிக்கிறது.\nபள்ளிகளில் விழிப்புணர்வு இந்��ியாவில் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்களாக உபயோகிப்பதை சட்டம் மூலமாக கடுமையாக தடுத்திருந்தாலும், கிராம பகுதிகளில் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் உபயோகிக்கின்றனர்.பல்லாயிரம் கோடி செலவழித்து சாலை விதிகளை மேம்படுத்தியும், பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்தாலும் தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாக தடம் மாறுதல், ஒலி, ஒளி சமிக்ஞை சரியாக காட்டாமல், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது.எந்தவொரு வாகன ஓட்டியும் இன்னொரு வாகனம் மீது மோதுவதை தடுக்கத்தான் நினைப்பர். இருப்பினும் கடக்கும் பாதசாரிகள், இதர வாகன ஓட்டிகளின் எதிர்மறையான நடவடிக்கைகளினால் விபத்தை சந்திக்கும் இருதரப்பினருக்கும் உயிர் சேதம், உடல் உறுப்புகளை இழத்தல் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனாலேயே ஜன., 11 முதல் 17 வரை சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பிலும் ஏற்படுத்தப்ப டுகிறது.இறப்பவர்கள் அதிகம் இந்திய தேசிய குற்ற பதிவேட்டுக்கூடம் தரும் தகவல் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக வாகன விபத்துகளால் 1.35 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இறப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய விபத்துகள் 40 சதவீதம் டூவீலர்களாலும், சரக்கு வாகனங்களாலும் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கிறது.இந்தியாவில் 2003ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 84,430 ஆகவும், 2008ல் 1,18,239 ஆகவும், 2012ல் 1,39,096 ஆகவும் உயர்ந்தது. உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஆண்டுதோறும் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2012ம் ஆண்டில் வாகன விபத்துகளில் இறந்த 1,39,093 பேரில் ஆண்கள் 1,18,533 பேர். பெண்கள் 20,205 பேர். இதில் 32,318 பேர் டூவீலராலும், 26,678 பேர் சரக்கு வாகனங்களாலும், 14,110 பேர் கார்களாலும், 13,076 பேர் பஸ்களாலும் இறந்துள்ளனர்.\nதமிழகம் முதலிடம் :2012ல் தமிழகத்தில் மட்டும் வாகன விபத்தில் 16,175 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு 15,563 பேராக குறைந்தது ஆறுதல் செய்தி. கடந்த 2010-13ம் ஆண்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேல் காயம்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்ட��� நடந்த 66,238 வாகன விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 20,686 வழக்குகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 20,984 வழக்குகளும் பதிவாகியுள்ளன. விபத்து மற்றும் உயிரிழப்பில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முதலிடத்தில் உள்ளது வருந்தத்தக்கது.பெரும்பாலான விபத்துகளை ஆய்வு செய்தபோது கவனக்குறைவு, கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை பின்பற்றாமல் இருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. உதாரணமாக வாகனம் ஓட்டும்போது பெல்ட் அணிந்து ஓட்டுவதில்லை. ஸ்டியரிங்கை எப்படி பிடிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. பக்க கண்ணாடியை எப்படி உபயோகிப்பது, ஒலிப்பான்களை எங்கே உபயோகிக்க வேண்டும், சாலையில் உள்ள எச்சரிக்கை பலகைகளில் உள்ள குறியீடுகளின் பொருள் என்ன, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வேகத்தை எவ்வாறு குறைக்க வேண்டும், அடுத்த வாகனங்களுக்கு எப்படி ஒளி அறிவிப்புகளை தர வேண்டும், முன்செல்லும் வாகனங்களிலிருந்து எவ்வளவு துாரம் இடைவெளி விட்டு செல்ல வேண்டும், வாகனத்தை ஒரு தடத்திலிருந்து மற்ற தடத்திற்கு எப்படி மாற்ற வேண்டும் என்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இதுகுறித்த விழிப்புணர்வு பாடம், பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் சாலை விதிகளை மதிக்காமல் விபத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டமும், அது சார்ந்த விதிமுறைகளும் அதை செயல்படுத்துவதும் குறைவாகவே உள்ளது.விபத்து நடந்தவுடன், எந்தெந்த துறையினரிடம் முறையிட்டு நிவாரணம் தேட வேண்டும், சிறு பழுதுகளை தாங்களாக சரிசெய்து கொள்வது எப்படி, பெரிய பழுதுகளின்போது யாரை அணுகி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பவை குறித்து தெளிவான பயிற்சி அளித்த பின்னரே வாகன ஓட்டிகளுக்கு வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.\nஇந்தாண்டு முதல் தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற, குடும்பத்தை நினைத்து, சாலை விதிகளை கடைபிடித்து பயணிப்போம் இனிதாய்- முனைவர் ஆ. மணிவண்ணன்,போலீஸ் உதவி கமிஷனர்,மதுரை. 94432 08519\nதாகம் தீர வழி என்ன\nஇந்தியாவே விழித்தெழு... உலகை வெற்றிகொள்..: இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்(15)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம�� | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3094494.html", "date_download": "2019-02-16T22:12:27Z", "digest": "sha1:PQMUI3ZYIEF5VUGKFKBJTTYBDJLKF6DE", "length": 13865, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு: தலைவர்கள் புகழாரம்- Dinamani", "raw_content": "\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு: தலைவர்கள் புகழாரம்\nBy DIN | Published on : 13th February 2019 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப் படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nமறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருதுபெற்றவருமான வாஜ்பாயின் திருவுருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வல்லபபாய் படேல், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பால கங்காதர திலகர், ரவீந்திர நாத் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் உருவப் படங்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அலங்கரிக்கின்றன.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவப் படத்தையும் மைய மண்டபத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, லோக் அபியான் சார்பில் வாஜ்பாயின் ஆளுயரத் திருவுருவப் படம் வழங்கப்பட்டது.\nஇந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து, அந்தப் படத்தை வரைந்த ஓவியர் கிருஷ்ண கனையையும் பாராட்டினார்.\nராஜதந்திரியாகத் திகழ்ந்தவர்: இந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: இந்தியாவின் ராஜதந்திரியாகத் திகழ்ந்தவர் வாஜ்பாய். 1998-இல் நடந்��� பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் உள்ளிட்ட சவாலான தருணங்களில் அவருடைய தீர்க்கமான தலைமைக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்தியா ஒரு அமைதியான, ஸ்திரமான மற்றும் பலம் வாய்ந்த நாடாக உருவாவதில் அவருடைய பங்களிப்பு அளப்பரியது. பொது வாழ்க்கையில் அவர் கண்ணியத்தின் உதாரண புருஷர். எதிர்மறையான சூழ்நிலையிலும் வைராக்கியத்துடன் பொறுமை காத்தவர்.\nபத்திரிகையாளராகவும், மக்களவையில் 10 முறை உறுப்பினராகவும், மாநிலங்களவையில் 2 முறை உறுப்பினராகவும் இருந்தவர். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். அவரது கனவை நினைவேற்ற ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார் ராம்நாத் கோவிந்த்.\nதொலைநோக்குப் பார்வை கொண்டவர்: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், தனது உள்ளார்ந்த தலையீடு, முன்மாதிரி நடத்தை ஆகியவற்றின் மூலம் ஜனநாயக வேர்களை நாடாளுமன்றத்தில் பலப்\nபடுத்தியவர் வாஜ்பாய். மேலும், ஒரு நல்ல நிர்வாகத்தின் மூலம் ஜனநாயகத்தை எப்படி ஆழமாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர். அவர் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைவராக விளங்கினார். நாடாளுமன்றத்தில் நல்லதொரு கலந்துரையாடல், விவாதம், முடிவுகள் எடுப்பதற்கான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும். பொதுவாழ்க்கையில் நாடாளுமன்றம் புதிய தரத்தை உருவாக்க வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்றார்.\nபொது நலனுக்கு குரல் எழுப்பியவர்: பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நம்மை வாழ்த்தவும், ஊக்குவிக்கவும் நாடாளுமன்ற மைய அரங்கில் வாஜ்பாய் என்றென்றும் வீற்றிருப்பார். பன்முகத் தன்மை, மக்கள் மீதான நேசம், மனித நேயம் ஆகியவற்றுக்காக நினைவுகூரப்படுவார். அவர் பொது நலனுக்காகக் குரல் எழுப்பியவர். தன்னுடைய கொள்கைகளில் இருந்து விலகாதவர். சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவருடைய வார்த்தைகளைப் போல அவரது அமைதியும் மிகவும் பலம் வாய்ந்தது. ஜனநாயகத்தில் எதிரிகள் யாரும் இல்லை. ஆனால், அரசியல் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் எனும் ஒரு முக்கியச் செய்தியை அவரிடமிருந்து நாம் எடுத்துச் செல்ல முடியும் என்றார்.\nமாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இல்லா���ல் இருந்தால், இந்தியாவாக இருக்காது என்பார் வாஜ்பாய். அரசின் குறைகளை விமர்சித்த வாஜ்பாய், அதன் சாதனைகளையும் பாராட்டியவர். அரசியல் போட்டியாளர்கள் மீது ஒரு போதும் கசப்பான வார்த்தைகளை வீசியது இல்லை என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/akshaykumar/", "date_download": "2019-02-16T21:53:30Z", "digest": "sha1:Z7Z6CU5WQ3BW7IHWQI6C6A42TL6CIXHC", "length": 11574, "nlines": 125, "source_domain": "4tamilcinema.com", "title": "akshaykumar Archives - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\nஇந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படைப்பான 2.0 படம் கடந்த வியாழனன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹிந்தியில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியும் உலக அளவில் 450 கோடி ரூபாய்...\nலேட்டா வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – ரஜினிகாந்த்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர்,...\nரஜினிகாந்த்தின் ‘2.0’ – நவம்பர் 29 ரிலீஸ்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’. இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இந்த வருடம் நவம்பர் 29ம்...\nபரபரப்பை ஏற்படுத்தாத ‘2.0 மேக்கிங் வீடியோ’\nதமிழ் சினிமாவின் பெருமை எனப் பலராலும் எதிர்பார்க்கப்படும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியானது. ரஜினி படம் சம்பந்தமான வீடியோ ஒன்று யு டியூபில் வெளியாகிறது என்றாலே...\nஅசத்தலான ‘2.0’ தயாரிப்பு வீடியோ, தமிழ் சினிமாவின் பெருமை\nஇந்தியத் திரையுலகின் மற்றுமொரு பெருமையாக உருவாகி வரும் தமிழ்ப் படமான ‘2.0’ படத்தின் தயாரிப்பு வீடியோ இன்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவைப் பார்த்ததுமே தமிழ் சினிமா வேறு ஒரு உயரத்தில் பயணிக்கத்...\nரஜினிகாந்த், ஷங்கரின் 2.0 – மேக்கிங் வீடியோ\nஇன்று மாலை 6 மணிக்கு ‘2.0’ கண்ணோட்டம் வெளியீடு\nலைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஏஆர். ரகுமான் இசையமைக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் முதல் கண்ணோட்டம் இன்று மாலை 6...\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:59:35Z", "digest": "sha1:PKB5RKX4KT3FZIZN26L7BWU34QTV4GM3", "length": 7108, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "லண்டன் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nலண்டனில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு\nபிரதமர் நரேந்திரமோடி பிரிட்டன் சென்றடைந்தார். லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லண்டனுக்கு சென்றுள்ள மோடிக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் விருந்து அளிக்கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற ......[Read More…]\nNovember,12,15, —\t—\tBritish, இங்கிலாந்து பயணம், நரேந்திர மோடி, பிரிட்டன், லண்டன், வெம்ப்ளி\nலண்டனில் பறந்த பறக்கும் தட்டு\nலண்டனில் பிபிசி ரேடியோ கட்டிடத்திற்கு மேலே வானில் மேககூட்டங்களுக்கு நடுவே பறக்கும் தட்டு பறந்ததை லண்டன் வாசிகள் பார்த்தனர் மேலும் அதை தங்களது காமிராவில் பதிவு செய்துள்ளனர் . ......[Read More…]\nJune,29,11, —\t—\tஆராய்ச்சி, பறக்கும் தட்டு, பறந்ததை, பார்த்தனர், பூமியில், லண்டன், வாசிகள்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக���கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\n2022ஆம் ஆண்டுக்குள் நாட்டுமக்கள் அனைவரு� ...\nஎங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங் ...\nஊழல்வாதிகள் மோடியைக் கண்டால் அஞ்சுகிற ...\nபாஜக போன்ற ஆட்சியை தான் காமராஜர் விரு� ...\nமாநில அரசின் பரிந்துரை மற்றும் முறையா� ...\nஊழல் கறை படிந்தவர்களும் அவர்களை காப்ப� ...\nதிருப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்� ...\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் � ...\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச் ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/10/60.html", "date_download": "2019-02-16T21:49:31Z", "digest": "sha1:YGN6DOV2JDCKVVOPH37LRN4BETQC5IWW", "length": 8844, "nlines": 151, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: 60 மைல் கல்களை கடந்தவர்கள்.", "raw_content": "\n60 மைல் கல்களை கடந்தவர்கள்.\nஇரண்டாம் உலகப்போர் நடந்த நாளில்,James McAndrews-ன் பார்பர் ஷாப்புக்கு வருபவர்கள் போர் செய்திகள் அறிந்து கொண்டு, ட்வுனில் நடப்பது பற்றி பேசி, ஹேர்கட் செய்து கொண்டு போவார்கள்.\nஇன்று 90 வயதாகும் ஜேம்ஸ் தன் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதியை, தான் வாழும் ஊரின் பிரபல பார்பராகவும், நாடித்துடிப்பாகவும் இருக்கிறார் என்று கூறும் அளவு பிரசித்தமானவர்.ஊரில் நிறைய மாற்றங்கள் நேர்கின்றன. புதிய தொழில்கள் தோன்றி விரைவில் மறைகின்றன. இவரது ஷாப் இந்த அறுபது ஆண்டு வளர்ச்சியில் ஐந்து இடங்களில் உள்ளன.\n\"நாம் யாரையும் திருத்த முடியாது. நான் ஒரு டெமாக்ரட். அதனால் என் ஷாப்பில் நாங்கள் அரசியல் பேசுவதில்லை\" என்று சொல்லும் ஜேம்ஸ், \"வியாபாரிகளும் நகரவாசிகளும் முன்னை போல நெருக்கமாக இருப்பதில்லை. எங்கள் பகுதியில் யாராவது இறந்து விட்டால், அவரை புதைக்கவும், அவரது வாரிசுகளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கித் தரவும் நாங்கள் வீடு வீடாக சென்று பணம் வசூல் செய்வோம். இப்போ நாள் முழுதும் அலைந்தாலும் ஒரு சென்ட் கூட கிடைக்காது\", என்று மிகவும் வருந்துகிறார்.\nஉடல்நிலை சரியில்லாத நிலையிலும் புதிய ஷாப்களில் உள்ளது போல் பெரிய டிவி எல்லாம் இல்லாமல் அவருடைய பார்பர் ஷாப் நடந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கல்லூரி வரை படிக்க வைத்து ஆளாக்கி, தான் செய்யும் தொழிலை மதித்து, வாடிக்கையாளர்களை நேசித்து, அறுபது ஆண்டுகளாக நட்த்திய பார்பர் ஷாப்பை தன் தொண்ணூறாவது வயதில், அக்டோபர் 30 அன்று மூடப்போகிறார்.\nநம் ஊரின் (McHenry) சரித்திரத்தில் இடம் பெற்ற ஜேம்ஸ்ஸை இனி மெயின் ரோடில் செல்லும்போது பார்க்க முடியாது என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை\nஎன்கிறாராம் மேயர், சூஸன் லோ.\nமைல் கல்லை கடந்த மேலும் இருவர்.\n, Peg and Leroy Greathouse தம்பதியர், 25, ஆகஸ்ட் 1949-ல் திருமணமானவர்கள்.\nதங்கள் (அறுபதாம் கல்யாணமில்லை)அறுபதாவது கல்யாண ஆண்டு விழாவை கொண்டாடினார்கள். . சினிமாவில் ஃப்ளாஷ் பேக் என்றால் ப்ளாக் & வொய்ட்-ல் காட்டுவார்களே, அது போல அன்று எடுத்த படத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை பாருங்கள்\nநாம் யாரையும் திருத்த முடியாது அட்லீஸ்ட் முடியையாவது திருத்துகிறேனே என்று பணியாற்றிய ஜேம்ஸ்,பார்பரிலேயே முடிசூடா மன்னன்தான்\n60ம் ஆண்டு மணநாள் விழா காணும் அந்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள்\n60 மைல்கற்களைக் கடந்த ஜேம்ஸுக்கும் Peg and Leroy Greathouse தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்\n\"நான் என்ன எம்.என்.நம்பியாரா இல்லை பி.எஸ்.வீரப்பாவ...\n60 மைல் கல்களை கடந்தவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=121465", "date_download": "2019-02-16T22:13:53Z", "digest": "sha1:DAXGG4L74OZTUCASFRMYA4OPJO3ZKU46", "length": 11139, "nlines": 78, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "விஜயகலா கூறியது தான் தமிழீழ உண்மை நிலை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / விஜயகலா கூறியது தான் தமிழீழ உண்மை நிலை\nவிஜயகலா கூறியது தான் தமிழீழ உண்மை நிலை\nThusyanthan July 6, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nவிஜயகலா மகேஷ்வரன், இராஜாங்க அமைச்சராக பொறுப்பில் இருந்த போது சில தினங்களுக்கு முன��பு யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து தெரிவித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ´இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் 2008 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பின்வருமாறு கருத்து தெரிவித்தார், ´´இலங்கைத் தீவில், வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. சான்றாக, அண்மையில் ஒரு ஆறு வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால் தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்´´ என்று அமைச்சர் சொன்ன கருத்து தான் உண்மை நிலை ஆகும்.\nஆனால் பாராளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், அமைச்சர் விஜயகலா கூறியதில் தவறு இல்லை. அதுதான் உண்மை. இங்கு குற்றங்கள் அதிகரித்து விட்டதால் தான் அவ்விதம் கருத்து தெரிவித்தார் என்று விளக்கம் அளித்தார்.\nஎனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒரே ஒரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.\nஇதிலிருந்து தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. களவு, திருட்டு, மது, போதை, விபச்சாரம், கொலைகள், எதுவும் நடை���ெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாச்சாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது.\nஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இராணுவத்தினரும், பொலிஸாரும் இளைய தலைமுறையைப் பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் வாடுகின்றனர்.\nஅமைச்சர் விஜயகலா கூறியது தான் அங்குள்ள ஈழத் தமிழர்களின் எண்ணமும், உணர்வும் ஆகும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்தது போல், தமிழீழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துக்கள் விருட்சமாவதைப் போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் ஆகும்´´. எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம் \nNext 7 மில்லியன் ரூபா பெறுமதியான வள்ளபட்டைகளுடன் மூவர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=126316", "date_download": "2019-02-16T22:09:58Z", "digest": "sha1:THMKFMMWSVB3ZLQ74TILDMERVACYV3VG", "length": 6747, "nlines": 71, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி\nஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி\nThusyanthan October 10, 2018\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nஇந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாத மற்றும் தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றாத 10,500 உணவகங்களை, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி (swiggy), ஸொமேட்டோ (zomoto) ஆகிய நிறுவனங்கள் தங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமம் பெறாத உணவகங்களுடன் இணைந்து சேவை வழங்க கூடாது என்று ஸ்விக்கி மற்றும் ஸொமாட���டோ நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து ஸொமேட்டோ நிறுவனம் 2,500 உணவகங்களையும், ஸ்விக்கி 4 ஆயிரம் உணவகங்களையும் தங்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஃபுட்பாண்டா (Food panda) நிறுவனம் 1,800 உணவகங்களையும், உபெர் ஈட்ஸ் (Uber eats) நிறுவனம் இரண்டாயிரம் உணவகங்களையும் தங்களது சேவை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களிடம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nPrevious தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு\nNext சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/watch-australian-pacer-riley-meredith-gives-away-17-runs-off-one-delivery-in-big-bash-league-2019/articleshow/67919323.cms", "date_download": "2019-02-16T21:53:25Z", "digest": "sha1:ZD4H3I5CT24DGJK6UF4KFCNAI3LGICEW", "length": 26896, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "Riley Meredith: watch: australian pacer riley meredith gives away 17 runs off one delivery in big bash league 2019 - BBL: ஒரு ஓவர் இல்லை, ஒரு பந்தில் 17 ரன்கள் விட்டு கொடுத்த ஆஸ்திரேலியா வீரர்! - வீடியோ | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nBBL: ஒரு ஓவர் இல்லை, ஒரு பந்தில் 17 ரன்கள் விட்டு கொடுத்த ஆஸ்திரேலியா வீரர்\nஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் உள்ளூர் தொடரான பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் ரிலே மெரிடித் என்ற பவுலர் 1 பந்தில் 17 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.\nபிக் பாஷ் லீக் டி20 தொடரில் ரிலே மெரிடித் என்ற பவுலர் 1 பந்தில் 17 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.\nமெல்போர்ன் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்கள் பவுலர் 17 ரன்கள் கொடுத்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் உள்ளூர் தொடரான பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் ரிலே மெரிடித் என்ற பவுலர் 1 பந்தில் 17 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.\nகடந்த வியாழன் அன்று ஹோபர்ட் ஹரிகேன் மற்றும் மெல்போர்ன் ரெனிகடேஸ் அணிகள் மோதின. இதில் ஹோபர்ட் ஹரிகேன் அணி முதலில் விளையாடி 183 ரன்களை குவித்தது.\nதொடர்ந்து விளையாடிய மெல்போர்ன் ரெனிகடேஸ் அணி விளையாடியது. இந்த அணிக்கு எதிராக ஹோபர்ட் ஹரிகேன் அணி சார்பாக முதல் ஓவரை ரிலே மெரிடித் என்ற பவுலர் வீசினார்.\nஇதில் என்ன கொடுமை என்றால் முதல் ஓவரில் மொத்தம் 23 ரன்களை வாரி வழங்கினார். அதில் 4 வது பந்தில் மட்டும் 17 ரன்களை வாரிக் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.\nமுதல் இரு பந்துகளில் ரன் எதுவும் கொடுக்காத ரிலே மெரிடித், 3வது பந்தில் ஒரு ரன், 4வது பந்தில் 17 ரன்கள் (நோ-பால், தொடர்ச்சியாக 5 ஒய்டுகள், அடுத்து ஒரு நோ-பால் + 4 ரன்கள், மேலும் ஒரு நோ-பால் + 4 ரன்கள், அடுத்து சரியாக வீசிய பந்தில் ஒரு ரன்) விட்டுக் கொடுத்தார்.\n4வது பந்து மட்டும் 10 முறை வீசினார். 5வது பந்தில் ஒரு ரன், 6வது பந்தில் மேலும் ஒரு பவுண்டரி என அடிக்க ஒரு ஓவரில் மெல்போர்ன் ரெனிகடேஸ் அணி 23 ரன்கள் குவித்தது.\nஎன்னதான் முதல் ஓவரில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து மொத்தம் 3 ஓவரில் 43 ரன்களை ரிலே மெரிடித் விட்டுக் கொடுத்தாலும், கடைசியில் ஹோபர்ட் ஹரிகேன் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான...\nஇந்திய கிரிக்கெட் அணி எங்களைத் தேடி வரும் – பாகிஸ்...\nRishabh Pant: ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே... ...\nஇதுல இருந்து நான் சொல்ல வர்ரது என்னான்னா....\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த��ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nBBL: ஒரு ஓவர் இல்லை, ஒரு பந்தில் 17 ரன்கள் விட்டு கொடுத்த ஆஸ்திர...\nTim Seifert: நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர் டா - நியூசி., க...\nஉலகக்கோப்பை தொடரில் தோனி கட்டாயம் இடம்பெற வேண்டும் – யுவராஜ் கரு...\nAshwin : அணிக்கு கேப்டனாகும் அஸ்வின்...\nRohit Sharma : டி-20 அரங்கில் உலக சாதனை படைத்த ‘டான்’ ரோகித் சர்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_23.html", "date_download": "2019-02-16T22:40:12Z", "digest": "sha1:DM5KPZ2G33ZLYUBSURQSK4HC3CMM5EJM", "length": 12063, "nlines": 78, "source_domain": "www.namathumalayagam.com", "title": "காக்கைச் சிறகினிலே நடாத்தும் - \"குறும்படத் திரைக் கதைப் போட்டி\" - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » காக்கைச் சிறகினிலே நடாத்தும் - \"குறும்படத் திரைக் கதைப் போட்டி\"\nகாக்கைச் சிறகினிலே நடாத்தும் - \"குறும்படத் திரைக் கதைப் போட்டி\"\nகாக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்\nநான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)\nகுறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்\nகாக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.\nமுதல் பரிசு 10 000 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்\nஇரண்டாவது பரிசு 7 500 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்\nமூன்றாவது பரிசு 5 000 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்\nமூன்று ஆறுதல் பரிசுகள் - காக்கை ஓர் ஆண்டுச் சந்தா மற்றும் சான்றிதழ்\n1. இத்தகைய எழுத்துப் போட்டி தமிழ் இலக்கிய வெளியில் முதற் தடவ���யாக நடைபெறுகிறது. எனவே தகைசார் ஆற்றலாளர்களான தங்களது எண்ண வெளிப்பாடுகளை தகுந்த முறையில் தொகுத்து ஊடக - சமூக ஊடகப் பரப்பில் பகிர பெருவிருப்பம் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்..\n2. முதல் பரிசு பெற்ற திரைக் கதையின் படமாக்கலின்போது சிறப்பு ஊக்குவிப்புப் பரிசு 30000 இந்திய ருபாய்கள்:\nஇதனை A Gun & Ring திரைப்படம் தயாரித்த நிறுவனம் Eyecatch Multimedia Inc வழங்கவுள்ளது\nமுதற் பரிசுபெறும் குறும்படத் திரைக் கதையின் திரையாக்கலின் போது சிறப்பு ஊக்கப் பரிசாக 30000 இந்திய ரூபாய்கள் Eyecatch Multimedia Inc நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.\nஇதற்கமைவாக இப்பாட்டியின் கடைசிநாள் 31.01.2019 வரை நீட்டிக்கப்படுகிறது.\n3. போட்டி தொடர்பான மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் பகிர்ந்துள்ள காணொலி விபரணம்\nஇலங்கைத் தமிழர்கள் உலகப் பெருவெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றவாறு வாழும் ஓர் இனக்குழுமம். இந்த ‘இலங்கைத் தமிழர் வாழ்வு’ தொடர்பாக பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியுமான கதைக் களத்தை முன்வைத்து உலகமெங்குமிருந்தும் இந்தக் குறும்படத் திரைக்கதைப் போட்டியில் பங்குபெற அழைக்கிறது காக்கை குழுமம். இதற்கேற்ப 15 நிமிடங்களுக்குட்பட்ட குறும்படத் திரைக் கதைகளை உலகத் தமிழ் எழுத்தாளர்களிடம் கோரப்படுகிறது.\nஉலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது.\nஇலங்கைத் தமிழர் வாழ்க்கை : பூர்வீகம் –இடப்பெயர்வு – புலம்பெயர்வு - வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் கொண்ட கதைக் களம்.\nபோட்டியாளர் உலகமெங்கிருந்தும் பங்கு பற்றலாம்.\nபோட்டியாளர்கள் தமது நிழற்படம் கொண்ட சுயவிபரக் கோவையை தமது பிரதியுடன் தனியாக இணைத்திருத்தல்.\nபிரதிகள் குறுந்திரைக் கதை வடிவில் (சர்வதேச நியமம்) அமைந்திருத்தல்.\nஏற்கனவே வெளிவராத திரைக் கதை என்பதை தமது மடல் மூலம் உறுதி செய்தல்.\nகுறும்படத்தின் திரைக் கதையாடல் அதிகபட்ச நேரம் 15 நிமிடங்கள்.\nபிரதிகள் படைப்பாளியின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படாது.\nமின்னஞ்சல் வழியில் ஒருங்குறி (யுனிக்கோட்) எழுத்துருவில் ஆக்கங்கள் எதிர்வரும் 31.01.2019 இற்கு முன் கிடைகப்பெறல்\nமுடிவுகள் 2019 மார்ச்சு மாத இறுதியில் முறைப்படி வெளியிடப்படு��்.\nகாக்கைக் குழுமத்தினரால் முன்னெடுக்கப்படும் நடுவர்களது முடிவே இறுதியானது\nநெறியாளர் : மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)\nமதிப்புக்குரிய திரைத்துறைப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா)\nமதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் (இந்தியா)\nமதிப்பிற்குரிய குறுந்திரைச் செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/All-Womens-to-be-allowed-inside-Sabarimala-temple", "date_download": "2019-02-16T22:53:16Z", "digest": "sha1:VT2Z7GZ3LGS66PLLAEK5J232WVOZSLJS", "length": 6570, "nlines": 144, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்\nபுதுடெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.\nஇநிநிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், \"நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல” என குறிப்பிட்டார்.\nஇதனை அடுத்து, அனைத்து வயது பெண்க��ும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர், இதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/218545", "date_download": "2019-02-16T22:25:26Z", "digest": "sha1:IEIPYQYUGU3D5MCFIPXW6KUAO7YXH2AX", "length": 19116, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது\nபிறப்பு : - இறப்பு :\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது\nதமிழ்நாட்டில் பிறந்த சில மணிநேரங்களில் இறந்ததாக மருத்துவர்களால் கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்துள்ளது.\nதிண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் குழந்தை ராஜ், இவரது மனைவி வினிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.\nபிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 8 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.\nகுழந்தை இறந்துவிட்டது என அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்க, குழந்தை ராஜீம், அவரது அம்மாவும் குழந்தையை வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.\nஅங்கே சிறிது நேரத்தில் குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது, உடனடியாக பதறிக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nதற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அரசு மருத்துவர்களின் அலட்சியப்போக்கு அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை\nNext: நியூசிலாந்து வீரர்களை கிறுக்கு பிடிக்க வைத்த டோனி: என்ன செய்தார் தெரியுமா\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற���று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் ���ட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/knews/page/4", "date_download": "2019-02-16T22:38:30Z", "digest": "sha1:2YUIEBNB5RM7LY3T53ZUOYZXA5346XFF", "length": 18936, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Nilavan, Author at Kathiravan.com - Page 4 of 319", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபின்புற பேக்கில் மறைத்து வைத்து குழந்தையை விமானத்தில் கொண்டு சென்ற தாயார்\nபபுவா நியூ கினியாவை சேர்ந்த பெண் ஜெனிபர் பவலொரியா(வயது 25) நர் நியிகினி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் புறப்பட்டார். அவர் பிலிப்பைன்சில் நினாய் அகியுனோ சர்வதேச வினாம் ...\nகாவல் நிலையத்தில் கொடூரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு தீ வைப்பு, 2 போலீசார் சஸ்பெண்ட்\nஉத்தரபிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில், லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ...\nவிடுதலைப்புலிகள் மீதான புகாரை ஏற்கவில்லை; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு\nமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பத்திரிகைகளில் செய்திகள்…முல்லைப்பெரியாறு அணை வளாகத்தில் ஒரு சில கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில், ஒரு ...\nபெண் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றாலும் தந்தை பெயரை அறிவிக்காமலேயே குழந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெறலாம் வித்தியாசமான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nதிருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்ற தாய், குழந்தையின் தந்தை பெயரை அறிவிக்காமலேயே அந்த குழந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ...\nகாஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய பீரங்கி தாக்குதல்; ராணுவ வீரர் சாவு வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றம்\nகாஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் குண்டு பாய்ந்து எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 6 ...\nஒரிஜினல் ஆவணங்களை பெறுவதற்கு அலைக்கழிப்பு: இரு சக்கர வாகன ஓட்டிகள் புலம்பல்\nஹெல்மெட்’ அணியாமல் சிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், வாகனத்தின் ஒரிஜினல் ஆவணங்களை பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர். ரூ.100 அபராதம் செலுத்துவதற்காக ரூ.500 வரை செலவாகிறது ...\nமைத்ரியிடம் கூடுதல் அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லை சந்திரிக்கா\nஅரசியல் சம நிலை, அதிகாரக் கட்டுப்பாடு என பல்வேறு விடயங்களின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவை மீளவும் போட்டியிட அனுமதிப்பதற்கு மைத்ரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அவர் ...\nமகிந்த கட்சியை முடக்குவதில் மைத்திரி தீவிரம்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து, தீவிரமான உள்ளக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று ...\nமஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை: மைத்திரி உறுதி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் பொது தேர்தலுக்கு வேட்பு மனு வழங்குவதில்லை என ...\nமைத்திரியிடமிருந்த வேட்பு மனு கிடைக்காத 33 பேரின் விபரங்கள் அம்பலம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் முன்னாள் ஜனாதிபதி உட்பட 33 பேர் உள்ளடங்குவதாக ...\n‘போலி உதயன்’ பத்திரிகை: வெளியிட்டது உதயன் நிறுவனமே\nகடந்த மாகாணசபை தேர்தல் சமயத்தில் வெளியான போலி உதயன் பத்திரிகையை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்தான் திட்டமிட்டு அச்சடித்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அனந்தி ...\nஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..\nநாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி 1. முதலில் கூகிள் தளம் சென்று ...\nஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் சோப், டூத் பேஸ்ட் – அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅன்றாடம் உபயோகப்படுத்தும் சோப்பு, சன்ஸ்கிரீன் லோசன், டூத்பேஸ்ட்களில் உள்ள ரசாயனங்களினால் ஆண்களின் விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. அந்த சோப்பு போட்டு ...\nபெண்களை அதிகம் பாதிக்கும் நரம்பு முடிச்சு நோய்..\nசிலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதை போன்றும் தனியாக முறுக்கி கொண்டதைப் போல் இருக்கும். இதற்கு பெயர் தான் ...\nவிபத்துக்கள் நடப்பதற்கான 10 காரணங்கள் \nஇந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமைய��ன சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434780", "date_download": "2019-02-16T22:44:29Z", "digest": "sha1:2T5B7OR6WLH4R2SARUDVYGHO647X4XEB", "length": 9847, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அன்பென்னும் அருமருந்து | Love is good - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nகணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை, வட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தொழிலதிபர் தற்கொலை, கள்ளக்காதல் எதிரொலியால் பெண் தற்கொலை, தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை என்ற செய்திகள் இல்லாத நாளே இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தற்கொலையால் ஏற்படும் இழப்புகளால் எண்ணற்ற குடும்பங்கள் சிதறிப் போகின்றன.இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில் 15 முதல் 29 வயது உடையவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கிறது.\nசமீபத்தில் சென்னையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘‘இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகிறது,’’ என்ற தகவலை வெளியிட்டார். சமூகம், அரசியல், மதம், சாதி, குடிப்பழக்கம், கூடாநட்பு, உடல்நலக்கேடு, பொருளாதாரச் சிக்கல் ஆகியவற்றினால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பெருமளவு தற்கொலைகள் நடக்கின்றன.\nஇந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகம் மாணவர்கள் என்பது அதிர வைக்கும் செய்தி. 2014 முதல் 2016 வரை இரண்டு ஆண்டுகளில் மட்டும் 26 ஆயிரத்து 500 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தான் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று மத்திய குற்றவியல் ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் நடக்கும் தற்கொலைகளுக்கு மன அழுத்தம், கல்விச் சூழல், குடும்பப் பிரச்னை, போட்டி, சாதி, சமூக ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா, தமிழகத்தை சேர்ந்த மாணவி அனிதா ஆகியோரின் தற்கொலை மரணங்கள் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.\nமாணவர்களின் விருப்பத்திற்கு உகந்ததாக கல்வி நிலைய வளாகங்கள் மற்றும் கல்விச்சூழல் இல்லையென்பதை தான் இந்தியாவில் நடக்கும் மாணவர் தற்கொலைகள் இடித்துரைக்கின்றன. எனவே, ஏற்றத்தாழ்வற்ற கல்வியை அனைவரும் பெறுவதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். அத்துடன் மாணவர்கள் மனநலனைப் பாதுகாக்க அனைத்து மாநிலங்களிலும் மனநல திட்டங்களை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.எத்தகைய நெருக்கடி மிகுந்த மனிதர்களின் மனநிலையையும் மாற்றிட சில அன்புமிக்க சொற்கள் போதுமானதாகும். அவை தற்கொலை மனநிலையை மறக்கடிக்கச் செய்யும் மகத்தான அருமருந்தாகும். அந்த மருந்து எல்லோரிடமும் இருக்கிறது. அதன் மூலம் தற்கொலை இல்லாத உலகம் அமைக்க முடியும்.\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435671", "date_download": "2019-02-16T22:39:18Z", "digest": "sha1:TE7GAFKHIGGQGSYRNV6KB4VQ5JCIKZU6", "length": 8210, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் | Sterlite plant case: Tamil Nadu government's petition filed in Supreme Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றம் தமிழக அரசு சீராய்வு மனு\nவீரர்கள் இற���்து நாடே சோகத்தில் இருக்கும்போது மனைவியின் டாப்லெஸ் படம் வெளியிட்ட நடிகருக்கு கண்டனம்\nபுல்வாமா தாக்குதலுக்கு 60 கிலோ RDX வெடிபொருட்கள் பயன்படுத்திய பயங்கரவாதிகள்...... தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nகிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குடியரசு தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3520", "date_download": "2019-02-16T21:17:13Z", "digest": "sha1:6N3FQC57J46XTAAJSONVJOL2XAVEFYER", "length": 5615, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமெழுவர்த்தி பேரணி நடத்த தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு\nவெள்ளி 13 ஏப்ரல் 2018 17:02:17\nகத்துவா மற்றும் உன்னோ இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், சிறுமிகள் வன்கொடுமையை கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நள்ளி ரவு டெல்லி இந்தியா கேட்டில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.\nஇந்தநிலையில் கத்துவா மற்றும் உன்னோ பாலியல் வழக்குக்கு நீதி வேண்டி அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி பேரணி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்��ு ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/01/9th-planet-new-evidence/", "date_download": "2019-02-16T22:08:29Z", "digest": "sha1:EK5KHPN3LEXEONUX5TXHBQ22EQZ6KQBH", "length": 23796, "nlines": 199, "source_domain": "parimaanam.net", "title": "ஒன்பதாவது கோள் - மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு\nஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு\nநானெல்லாம் பாடசாலையில் கல்விகற்கும் போது சூரியத்தொகுதியில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன என்றுதான் படித்தேன். அப்போது புளுட்டோவும் ஒரு கோளாக இருந்தது. பின்னர் 2006 இல் சர்வதேச விண்ணியல் கழகம் (IAU), புளுட்டோவை குறள்கோள் (dwarf planet) என அறிவித்தது. அதன்பின்னர் பல் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், சமாதானத் தூதுகள் என்று புளுட்டோவை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம், புளுட்டோவை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம் என்று ஒரு பிரிவே வந்துவிட்டது. எப்படியோ இன்றுவரை புளுட்டோ மீண்டும் கோளாக பதவியுயர்வு பெறவில்லை.\nஆனால் தற்போது ஒன்பதாவது கோள் என்று கூறிக்கொள்ளத்தக்க ஒரு கோள் சூரியத்தொகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களும் மிக ஆணித்தனமாக இருகின்றன.\nகலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (California Institute of Technology) விண்ணியல் ஆய்வாளர்கள் மைக்கல் பிரவுன் (Michael E Brown) மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் (Konstantin Batygin) இருவருமே இந்த புதிய ஒன்பதாவது கோள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.\nஒன்பதாவது கோள் எப��படி இருக்கலாம் என்று ஓவியரின் கற்பனை. நன்றி: Caltech\nஅப்படி என்ன ஆதாரத்தை இவர்கள் கண்டறிந்துவிட்டனர் என்று பார்க்கலாம்.\nநெப்டியுநிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் ஆறுக்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வுசெயத்தில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இந்த ஆறு விண்கற்கள்/ விண்பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் இருந்தே சுற்றுகிறது. மேலும் இவை அண்ணளவாக ஒரே கோணத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. Caltech ஆய்வாளர்களைப் பொறுத்தவரை எதேர்ச்சையாக இப்படி இருப்பதற்கான நிகழ்தகவு 14,000 இற்கு 1 மட்டுமே, ஆகவே இந்த சற்று முரனான சுற்றுப்பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் – ஒன்பதாவது கோள்\nஒன்பதாவது கோள், தனது ஈர்ப்புவிசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து. நீண்டகால அவதானிப்பு மற்றும் கணணி மாதிரி அமைப்புகள் நிச்சயம் ஒரு கோள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.\nஇவர்களது கணக்குப்படி இந்தப் புதிய ஒன்பதாவது கோள், அண்ணளவாக நெப்டியூன் கோளின் அளவு அல்லது பூமியின் திணிவைப் போல பத்துமடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும்.\nமேலும் இது சூரியனில் இருந்து 32 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவரவேண்டும், அதுவும் அதனது நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போதுதான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கிமீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10000 – 20000 வருடங்கள் வரை எடுக்கும்.\nஒரு ஒப்பீட்டுக்கு புளுட்டோவை கருதினால், இது சூரியனுக்கு மிகத்தொலைவில் இருக்கும் போது வெறும் 7.4 பில்லியன் கிமீ தொலைவிலேயே இருக்கிறது. சூரியனைச் சுற்றிவர 248 வருடங்கள் எடுக்கிறது. இப்போது உங்களுக்கு புதிய ஒன்பதாவது கோள் எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று புரிந்திருக்கும்.\nஇப்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால், இதனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த ஒன்பதாவது கோளின் சுற்றுப்பாதையை கண்டறிந்துவிட்டனர். ஆனால் அந்தப் பாதையில் இந்தக் கோள் தற்போது எங்கே உள்ளது என்பது தெரியாத விடயம் மற்றும் கண்டறியக் கடினமான விடயம் ஆகவே இப்பொது இருக்கும் முக்கியமான வேலை, இந்தக் கோளைக் கண்டறிவதுதான்.\nசூரியத் தொகுதியில் 8 கோள்களும் புளுட்டோவும் இருப்பது நாமறிந்த விடயம். புளுட்டோ இருக்கும் பிரதேசத்தை கைப்பர் பட்டி (Kuiper belt) என்று விண்ணியலாளர்கள் அழைக்கின்றனர். இப்பிரதேசத்தில் பில்லியன்கணக்கான பனியால் ஆன விண்பொருட்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. அதில் புளுட்டோவைப் போல அல்லது அதனைவிடவும் பெரிய விண்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் எனபது விண்ணியலாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி இருக்கும் பிரதேசத்தில் பொதுவாக பெரிய விண்பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைவிட எதுவும் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.\nஆனால் 2003 இல் ஒரு புதிய விண்பொருள் ஒன்று புளுட்டோவையும் தாண்டி கைப்பர் பட்டிக்கும் வெளியே சூரியனைச் சுற்றிவருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு செட்னா (Sedna) என்றும் பெயரிட்டனர். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 11,400 வருடங்கள் எடுக்கிறது. எப்படி இந்த செட்னா மிகத்தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று ஆய்வாளர்களால் தெளிவாகக் கூற முடியவில்லை. செட்னாவைப்போல வேறு விண்பொருட்களை கண்டறிந்தால் இதற்குப் பதில் சொல்வது இலகுவாக இருக்கும் என்று கருதிய ஆய்வாளர்கள் செட்னா போன்ற வேறு ஏதாவது தென்படுகிறதா என்று தேடினர். ஆனால் வேறு எந்தப் பொருளும் ஆய்வாளர்களின் கண்களுக்கு அகப்படவில்லை.\nசேட்னாவின் சுற்றுப்பாதை சிவப்பில். ஊதா நிறத்தில் இருபது புளுட்டோவின் சுற்றுப்பாதை.\nஅதன் பின்னர் 2014 இல் மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. செட்னாவைப் போன்ற இன்னுமொரு பொருள் கண்டறியப்பட்டது. அதுவும் ஆச்சரியகரமாக செட்னாவைப்போலவே அண்ணளவாக அதே சுற்றுப் பாதையை அதே கோணத்தில் கொண்டிருந்தது. இது ஆய்வாளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.\nபல கோட்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இது ஈர்ப்புவிசைக் குளறுபடியாக இருக்கலாம் என்று கருதினாலும், சில ஆய்வாளர்கள் நிச்சயம் இந்த விண்பொருட்களின் சுற்றுப் பாதைக்கு வேறு எதாவது ஒரு பெரிய கோள் போன்ற பொருள் காரணமாக இருக்கலாம் என்று கருதினர்.\nஆகவே புதிய ஒரு கோள் இருந்தால் இந்த விண்பொருட்களின் பயணப்பாதை எப்படி இருக்கும் என்று கணனியில் மாதிரிகளை உருவாக்கிப் பார்த்த போது, அது அவதா��ிப்போடு பொருந்துவது தெரியவந்தது. இதனால் நிச்சயம் ஒன்பதாவது கோள் ஒன்று இருக்கும் என்று இந்த ஆய்வைச் செய்த விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர் பிரவுன் அடுத்த ஐந்து வருடங்களில் இந்தக் கோளை எப்படியாவது கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறுகிறார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துக்கொண்டே இருக்கறது. பொறுத்திருந்து பார்க்கலாம் ஒன்பதாவது கோள் எப்படி இருக்கும் என்று\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-02-16T22:01:47Z", "digest": "sha1:HOZDJPZXOTXZEDM75PTDZXKTYFWUMRWI", "length": 9453, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறை மாழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்�� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறை மாழைகள் (poor metals) என்னும் குழுப் பெயர் தனிம அட்டவணையில் பிறழ்வரிசை மாழைகளைத் தாண்டி உள்ள மாழைத்தன்மை குறைந்த ஆனால் மாழைகளாகிய வேதியியல் தனிமங்களைக் குறிக்கும். இத்தனிமங்கள், எதிர்மின்னிக் கூடுகளில் மிக அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் p-சுற்றுப்பாதைக் கூட்டில் இருக்கும் தனிமங்களுடன் சேர்ந்த ஒரு தனிக்குழுவாகும். குறைமாழைகள் தனிம அட்டவனையில் உள்ள பிறழ்வரிசை மாழைகளை விடவும் மென்மையானவை, குறைந்த உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டவை, ஆனால் எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு கூடுதலாக உள்ளவை. தனிம அட்டவணையில் அதே வரிசையில் உள்ள மாழையனை (மாழைபோல்வன) என்னும் வகையைச் சார்ந்த தனிமங்களை விடவும் கூடுதலான கொதிநிலை கொண்டவை.\nகுறைமாழைகள் என்பது ஆங்கிலத்தில் Poor metals எனப்படுகின்றன ஆனால் \"Poor metals\" என்பது அனைத்துலக தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) ஒப்புதல் பெற்ற கலைச்சொல் அல்ல. பொதுவாக குறை மாழைகள் என்னும் குழுவில் உள்ள தனிமங்கள், அலுமினியம், காலியம், இண்டியம், வெள்ளீயம், தாலியம், ஈயம், பிஸ்மத் ஆகும். ஆனால் ஒரோவொருக்கால் ஜெர்மானியம், ஆண்ட்டிமனி, பொலோனியம் ஆகிய தனிமங்களும் சேர்த்துக் கூறுவதுண்டு. ஆனால் பின் கூறியவை பெரும்பாலும் மாழையனை (மாழை போலவன) என்னும் குழுவைச் சேர்ந்தவை.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-02-16T22:35:17Z", "digest": "sha1:QHPI7OY6BNJTEFF3RTSKD6VUIQCRXMMJ", "length": 4661, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மன்ஜூரல் இஸ்லாம் ரானா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மன்ஜூரல் இஸ்லாம் ரானா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மன்ஜூரல் இஸ்லாம் ரானா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமன்ஜூரல் இஸ்லாம் ரானா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kaduvetti-guru-pmk-funeral/", "date_download": "2019-02-16T22:52:34Z", "digest": "sha1:VGKX4OX2TSHKVBR5CVYBCIJI7D7P7W6Q", "length": 11217, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காடுவெட்டி குரு உடல் அடக்கம்: திரளான தொண்டர்கள் அஞ்சலி-Kaduvetti Guru, PMK, Funeral", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகாடுவெட்டி குரு உடல் அடக்கம்: திரளான தொண்டர்கள் அஞ்சலி\nகாடுவெட்டி குரு உடல் அடக்கம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.\nகாடுவெட்டி குரு உடல் அடக்கம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.\nகாடுவெட்டி குரு, வன்னியர் சங்கத் தலைவராகவும் பாமக முக்கிய தளகர்த்தராகவும் திகழ்ந்தார். உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (மே 26) இறந்தார்.\nகாடுவெட்டி குரு உடல் இன்று (மே 27) காலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழுர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.\nஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nதூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வராதது ஏன்\nIPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\nகுற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க சொன்னவர்கள் யார்\nநிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/04/blog-post_30.html", "date_download": "2019-02-16T22:44:39Z", "digest": "sha1:RTRDOYICR5QHAEIHRT53MQRRNH4A563I", "length": 27147, "nlines": 286, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்", "raw_content": "\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\n\"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்\" என்பதை, மீண்டும் பல \"தமிழர்கள்\" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர்.\nபல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.\nஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.\nஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.\nமரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. \"தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்��ால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது\" என்று காமெடி பண்ணுகின்றனர்.\nஉலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.\nமுன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.\nஅப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, \"தமிழர்கள்\" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், \"வித்தியாசமான\" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.\nஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா \"ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்...\" என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல \"தமிழர்களுக்கு\" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.\nமயூரன் சுகுமாரனின் மரண தண்டனையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்த, அவுஸ்திரேலிய அரசையும், ஊடகங்களையும் பற்றி, இன்று வரையில் பல தமிழர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு, மற்றும் ஊடகங்களின் இரட்டை வேடம் பற்றி எதுவும் தெரியாதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா\nஇதே அவுஸ்திரேலிய அரசு தான், தமிழ் அகதிகளை நாட்டுக்குள் நுளைய விடாமல், தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அப்போது எங்கே போனது மனிதாபிமானம் அவுஸ்திரேலிய விபச்சார ஊடகங்கள் என்ன குறைந்தவையா\nபோதைப்பொருள் கடத்தி பிடிபட்ட, மயூரனின், ஷான் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் மரண தண்டனை காரணமாக, இந்தோனேசியா அரசின் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தலையங்கம் தீட்டிய Daily Telegraph பத்திரிகை, சில வருடங்களுக்கு முன்பு என்ன எழுதியது\nஅதே Daily Telegraph பத்திரிகை, மரண தண்டனைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது. ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட போதைப்பொருளை கடத்தியவர்களின் உயிரைப் பறிப்பதற்கு கருணை காட்டக் கூடாது என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இவங்களை இன்னுமா இந்த உலகம் நம்புது\nஅவுஸ்திரேலிய ஊடகங்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் கட்டுரை: A tale of two headlines\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nதூக்குத் தண்டனை : அரச அங்கீகாரம் பெற்ற கொலைக் கலாச்சாரம்\nLabels: அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, தூக்குத் தண்டனை, மரண தண்டனை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு ��ாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத...\nசோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடிய...\n25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறி...\nகெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா\nசம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் ...\nசுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட...\nகம்யூனிச விரோதிகளுக்கு பிடிக்காத சோஷலிச நாட்டுக் க...\nஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி\nசிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீ...\nநடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nஎச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது \"கம்யூ...\nமாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன ...\n9/11 தா��்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி\nஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ...\nசமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கிய பயங்கரவாதி\nஇஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2019-02-16T22:01:02Z", "digest": "sha1:QMX5GIUIM7OUWVSN67QPLUQKIS7N6ADM", "length": 15818, "nlines": 283, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: பிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nபிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு\nவிழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)\nஷார்ஜாவில் வலைப்பதிவர் சந்திப்பு (24 Nov 06)\nவல்லவன் -- விமர்சனம் (18 Nov 06)\n (தேன்கூடு போட்டிக்காக- 05 Nov 06)\nபிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு\nகாற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறேன் என நினைத்தாலும் சரி, ரொம்பநாளா நினைப்பில் இருந்த ஒரு கருத்துக் கணிப்ப�� இப்போது நடத்திவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். இப்போது போடுவதால் அதிகப் பேரால் கவனிக்கப்படலாம் என ஒரு நப்பாசைதான்\nபொதுவாக கருத்துக் கணிப்புகள் எப்படிப்பட்ட முடிவைத்தரவேண்டும் என நடத்துபவர் எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவுகளின் மூலமே கண்டுகொள்ளலாம். நான் அடிக்கடி நடத்தும் ஸ்டண்ட்தான் இது:-)\nஉதாரணம் - என் வகுப்பு எப்படி இருந்தது\nஅ - நன்றாக ஆ - மிக நன்றாக இ - அற்புதம்\nபினாத்தலார் கருத்துக் கணிப்பு நடத்தலாமா\nகாசா பணமா - நடத்தேன்\nஎப்படி பதிவுகளின் போதே வேறு அவ்சர வேலைகளால் உள்ளே நுழைய முடியவில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\n- கருத்துக் கணிப்புகளை வெறுப்பவன்\nஇது ஒரு ஆப்ஷன் விட்டுப்போச்சா\nசாரி திரு க க வெ\nகாசா பணமா - நடத்தேன்\nஓட்டுப் போட்டாசுங்க. சன\"நாய\"க உரிமைன்னு சொல்றாங்களே..அது இதுதான்னா அத விட்டுக் குடுக்க முடியுங்களா\nயப்பா சாமீ இது ஓலக மகா கருத்து கணிப்புப்பா நல்லா நடத்துங்க\nஎன் கடமையை (சரியா படிங்க, மடமைன்னு படிச்சிட போறீங்க)நிறைவேத்தியாச்சு.\nஇன்னொரு ஆப்ஷன் விட்டுப் போயிற்று\nநீர் நடத்தினால் நாங்க வந்து ஓட்டுப் போட்டுடணுமா எவ்ளோ தருவீர் ஒரு ஓட்டுக்கு\nசெந்தில் குமரன் - ரெண்டு முறை காபி பேஸ்ட் பண்ணியிருக்கிறதுதான் உங்க கருத்துன்னு வலையுலகம் எடுத்துக்கலாமா\nராகவன், தப்பான இடத்தில மேற்கோள் போட்டுட்டீங்க அது சன\"நாயக\".. எங்கே சொல்லுங்க - சன\"நாயக\".. சன\"நாயக\":-))\nதேவ், எதுக்கு ஒட்டுப்போட்டீங்கன்னு நேரடியாவே கேட்டுடட்டுமா இல்ல தேவ் எதற்கு ஓட்டுப்போட்டிருப்பாருன்னு ஒரு கருத்துக்கணிப்பு ஆரம்பிக்கட்டுமா;-))\n எங்கள் தங்கமே -- வாழ்க நீ பல்லாண்டு\nகாதோட வைச்சுக்குங்க, ஒரு தொழில் நுணுக்கம். இந்த all of the above, none of the above எல்லாம் இருந்தால் பெரும்பாலானவர் உடனே தேர்ந்தெடுப்பது அதைத்தானாம். Multiple Choiceகேள்வித்தாளா இருந்தா, இந்த ரெண்டு சாய்ஸும் இருந்தா, 95% சரியான விடை இதுல ஒண்ணுதானாம்.\nஇன்னொரு தொழில்நுணுக்கமும் சொல்லிடறேன். யாராவது amateur கேள்வித்தாள் தயார் பண்ணா, multiple Choice கேள்விகள் பெரும்பாலும் (85%) ஆப்ஷன் சிதான் சரியா இருக்குமாம்.\nவிடை ஷ்யூராத் தெரியாதப்போ \"சி\"யைத் தேர்ந்தெடுப்பது உத்தமமாம்\nஏன் உங்ககிட்டே சொல்றேன்னு கேக்கறீங்களா நீங்க எங்கே இனிமே எக்ஸாமா எழுதப்போறீங்க\nஓட்டுக்கு எவ்ளோ தருவே���்னா கேக்கறீங்க எவ்ளோ டிப்ஸு தந்திருக்கேன் பாருங்க\n//காதோட வைச்சுக்குங்க, ஒரு தொழில் நுணுக்கம். இந்த all of the above, none of the above எல்லாம் இருந்தால் பெரும்பாலானவர் உடனே தேர்ந்தெடுப்பது அதைத்தானாம். Multiple Choiceகேள்வித்தாளா இருந்தா, இந்த ரெண்டு சாய்ஸும் இருந்தா, 95% சரியான விடை இதுல ஒண்ணுதானாம்.\nஇன்னொரு தொழில்நுணுக்கமும் சொல்லிடறேன். யாராவது amateur கேள்வித்தாள் தயார் பண்ணா, multiple Choice கேள்விகள் பெரும்பாலும் (85%) ஆப்ஷன் சிதான் சரியா இருக்குமாம்.\nவிடை ஷ்யூராத் தெரியாதப்போ \"சி\"யைத் தேர்ந்தெடுப்பது உத்தமமாம்\nபதிவை விட உபயோகமான பின்னூட்டம்.. பின்னூட்டத்துக்கு நன்றி.. இன்னும் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் சின்னப் பெண்ணான(::))) எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.\n//பதிவை விட உபயோகமான பின்னூட்டம்.. பின்னூட்டத்துக்கு நன்றி.//\n என் கோடானுகோடி ரசிகர்கள் இதைப்பார்த்து கொத்திதெழும் முன்னர் அழித்தெழுது தோழி\n கமெண்ட் எண்14 அப்டேட் ஆகவே இல்லை\nஎன்னது இது எங்கே போனாலும் இதே மாதிரி..\n கமெண்ட் எண்14 அப்டேட் ஆகவே இல்லை\n ஆதே மாதிரி 116 கூட அப்டேட் ஆகலை;-))\n என் கோடானுகோடி ரசிகர்கள் இதைப்பார்த்து கொத்திதெழும் முன்னர் அழித்தெழுது தோழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10470", "date_download": "2019-02-16T22:31:41Z", "digest": "sha1:JNCQDVUCIR3VD6AHTIBC7TU6MPET2IX7", "length": 4096, "nlines": 84, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஅமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு: 4 பேர் காயம்\nஅமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது.\nஇதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொ��ைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:16:57Z", "digest": "sha1:QLQ33BSZPOGEBRVCLOFHQZSKW7ZHFZUE", "length": 7229, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "ஃபேஸ்புக் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது\nஇந்தியத் தேர்தல்முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் ......[Read More…]\nMarch,21,18, —\t—\tஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, மத்திய அரசு\nஃபேஸ்புக் பட்டியலில் பாஜக முதலிடம்\nஅரசு அமைப்புகள், அரசாங்கதுறை மற்றும் அரசியல் கட்சிகளின் ஃபேஸ்புக் பிரபல தன்மையை அறிந்துகொள்ள ஃபேஸ்புக் முடிவுசெய்திருந்தது. இதற்கென இந்திய ஃபேஸ்புக் வாடிக்கையாளர் களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. ஃபேஸ்புக் நடத்திய கணக்கெடுப்பில் 2017-ம் ஆண்டுமுழுவதும் இந்தியாவில் ......[Read More…]\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எட� ...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்தி ...\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெள� ...\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nதகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க ம� ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nஃபேஸ்புக் பட்டியலில் பாஜக முதலிடம்\nசொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்ட� ...\nபொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகா� ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/10/2.html", "date_download": "2019-02-16T21:56:15Z", "digest": "sha1:MDQW3OC5MTJHI3KEYFLND5IGPYJI5YAJ", "length": 9906, "nlines": 199, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?", "raw_content": "\nஅக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ\n1951 - 56 ல் ரயில்வே மினிஸ்டர் ஆக இருந்தார். 1956ல் மஹபூப்நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்.\nபிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒப்புக்கொள்ளாததால் தொடர்ந்து பதவியில் இருந்தார். அதன் பின் 3 மாதம் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறந்ததும் பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தார். அதை அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.\n1964 ல் நேரு மறைவுக்குப் பின், அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார்.\nமறக்கக் கூடாது. அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள் சாஸ்திரிக்கு ஒரு பெரிய சல்யூட்\nகாந்தியடிகள் குறித்த எனது பதிவு...\nஇவரது முன்மாதிரியை யார் இப்போது செயல்படுத்துகிறார்கள்\n//அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ்//\nஅக்டோபர் 2 அன்று காமராஜரை மறக்கலாமோ இன்று காமராஜ் மறைந்த நாள்.\nவருகைக்கு நன்றி. உங்கள் பதிவை பார்த்து எழுதுகிறேன்.\nரயிலே காணாமல் போச்சு. யார் பொறுப்பு\nகாமராஜ் மறைந்த நாள் நினைவில்லை.\nஉங்கள் பெயரைப் பார்த்ததும் முகுந்தா பாட்டு நினைவு வந்தது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த விபத்துகளுக்கு தார்மீகப்(இதற்கு அர்த்தம் தெரியுமா இன்றைய அ.வாதிகளுக்கு)பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யலாம். தடுக்கி விழுந்தால் நடக்கும் விபத்துகளுக்கெல்லாம் பதவியை துறந்தால் அவ்விடம் வெற்றிடமாகவே இருக்கும்.\nசாஸ்திரி, காமராஜ் போன்ற உன்னத தலைவர்களைப் போல் இனி பிறக்க வாய்ப்பே இல்லை. அருமையான பதிவு.\nஇன்றைய வலைச்சரத்திலும��, முத்துச்சரத்திலும் இப்பதிவு. நன்றியும் வணக்கமும்.\n//சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்//\nநல்ல தலைவர்கள் இருந்த அந்தக்காலத்தை நினைச்சா பெருமூச்சுதான் வருது.\nஅக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ\n2016 ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு கிடைச்சுட்டா\n\"தங்கமோ வெள்ளியோ செல்வம் இல்லை. ஆரோக்கியமே செல்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://worldeconomiccalender.blogspot.com/2016/05/book-value.html", "date_download": "2019-02-16T21:19:37Z", "digest": "sha1:M35WBU4KZKMLHLZNLJGJSSZRPG5UBQH3", "length": 10309, "nlines": 290, "source_domain": "worldeconomiccalender.blogspot.com", "title": "RUPEE DESK \"World Economic Calender\": புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி", "raw_content": "\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nபுத்தக மதிப்பு (Book Value)\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\nஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்\nஉதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம் (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.\nநாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்பினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா இல்லையா என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000 பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை\nஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nக.கார்த்திக் ராஜா ,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nLabels: புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?author=3", "date_download": "2019-02-16T22:05:58Z", "digest": "sha1:JCP2EEECGFZVLTHPIQVZWJ5P43FKL7UR", "length": 25900, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "Aegan – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசெமினி சட்டமன்றத் தேர்தல் : சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் வெற்றி யாருக்கு\nசெமினி, பிப். 15- செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை 16ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் நால்வர் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகத்தான பலப்படும் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் 30 வயதுடைய முகமட் அய்மான் போட்டியிடுகிறார். இவர் பெர்சத்து கட்சியின் உலு லங்காட் தொகுதியின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். எதிர்க்கட்சியான தேசிய முன்னணி அம்னோவின் சார்பில் 58 வயதுடைய ஸாகரியா ஹனாபியை களமிறக்க இருக்கிறது.\nபயங்கரவாதக் கும்பலுடன் தொடர்பு: அறுவர் அதிரடி கைது\nகோலாலம்பூர், பிப். 15- ஜோகூர், சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில், நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், பயங்கரவாதக் கும்பலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டினர் உட்பட அறுவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். 2018 டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை அரச மலேசிய போலீஸ் படையின், இ8, பயங்கரவாத தடுப்பு���் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், இரண்டு மலேசியர்களைத் தவிர்த்து சிங்கப்பூர்,\nஅடிப் மரண விசாரணை : “அடிக்காதீர்கள்” என கதறினார்கள்\nகோலாலம்பூர், பிப். 15- சிலாங்கூர் சுபாங் ஜெயா சிபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது, முகமட் அடிப் மரமடைந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகின்றது, இந்நிலையில் இன்று சாட்சி ஒருவர் “அடிக்காதீர்கள்” என்று சிலர் கூச்சலிட்டது தமக்கு கேட்டதாக, சாட்சி ஒருவர் இன்று சாட்சியம் அளித்துள்ளார். அச்சமயத்தில், முகமட் அடிப் ஒரு காரின் மீது சாய்ந்திருந்ததையும் தாம் பார்த்ததாக குத்தகையாளர் எஸ். சுரேஷ் (வயது\nகம்போடியா சிறையில் இருந்த 47 மலேசியர்கள் விடுதலை\nபொனோன் பென், பிப். 15- கம்போடியாவில், பெந்தே மென்ஷே மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 மலேசியர்கள், இன்று வெள்ளிக்கிழமை மாலையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். மலேசிய அரசாங்கம், கம்போடிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களின் தலைவர், டத்தோ டாக்டர் முஸ்தாபா அமாட் மரிகான் கூறினார். வேலை வாங்கித் தருவதாக கும்பல் ஒன்றால் ஏமாற்றப்பட்டதால், அவர்கள் அனைவரும் அங்கு கைதுச்\n டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபுத்ராஜெயா பிப்ரவரி 15- சனிக்கிழமை தொடக்கம் ரோன் 95, 97 பெட்ரோல் விலை ஒரு காசு உயர்வு காண்கின்றது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரோன் 95 பெட்ரோல் விலை ரிம.1.98 காசாகவும் ரோன் 97 பெட்ரோல் விலை ரி.ம. 2.28 காசாகவும் விற்கப்படும். இந்த இரண்டு பெட்ரோல் விலையும் ஒரு காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ரிம. 2.18\nபெம்பான் நில விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தாதீர்\nஈப்போ பிப் 15- பேராவில் தற்பொழுது சர்ச்சைக் குறிய விவகாரமாக தலைதூக்கியுள்ள பெம்பான் நிலவிவகாரத்தில் தம்மை யாரும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கேட்டுக்கொண்டுள்ளார் . தேசிய முன்னணி ஆட்சியின் போதே புந்தோங் சுற்றுவட்டாரத்தில் புறம் போக்கு நிலத்தில் வசித்து வந்த இந்தியர்களை மறுகுடியேற்ற பெம்பான் நிலத்திட்டம் உருவானது. அதில் தொடக்க கட்டமாக 133 இந்தியர்களை குடியேற்றம் செய்யும் நடவடிக்கையை ம.இ.கா மேற்கொண்டது. அந்த திட்டத்தில்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசபாவில் ஃபிரிபூமி பெர்சத்து கால்பதிக்கும் – துன் டாக்டர் மகாதீர் உறுதி\nகோலாலம்பூர், பிப். 15- மலேசிய ஃபிரிபூமி பெர்சத்து கட்சி சபாவில் தமது கிளையை அமைக்கும் என அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாகக் கூறினார். சபா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் அவர்களின் வாரிசான் கட்சியை எதிர்த்து இக்கட்சி உருவாக்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். மாறாக தமது கட்சி மாநில மந்திரி பெசாருக்கு மேலும் வலு சேர்க்கும் என கூறியுள்ளார். மாநில மந்திரி பெசாரின் கரத்தை\n15 லட்சம் கையூட்டு: கருவூலத் துணை தலைமை அதிகாரி கைது\nபுத்ராஜெயா, பிப். 15- குத்தகையை பெற்று தருவது தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்திடம் 15 லட்சம் லஞ்சம் கேட்டது தொடர்பில் கருவூலத் துறை தலைமை அதிகாரியை ஐந்து நாட்கள் தடுத்து வைக்க மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுமதியைப் பெற்றுள்ளது. புத்ராஜெயா மஜிஸ்திரிட் நீதிமன்றத்தில் மலேசிய தடுப்பு ஆணையம் முன்வைத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை கைது செய்யப்பட்ட அந்த பெண்மணிக்கு தடுப்புக்காவல் வழங்குவதாக நீதிபதி\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nநஜீப்பின் ஆதரவு அலையால் செமினியை தேசிய முன்னணி வென்றெடுக்கும்\nசெமினி, பிப். 15- செமினி சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வென்றெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பாஸ் கட்சி நம்புகிறது. செமினி பகுதிக்கு தேசிய முன்னணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் வருகை தந்த போது அங்கு எழுந்த ஆதரவு அலையை பார்க்கும்பொழுது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார். வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய மனமாற்றம்\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nதேசிய முன்னணியின் வெற்றிக்காக கிம்மா உழைக்கும் – டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம்\nசெமினி, பிப் 15- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி செய்வதை உறுதி செய்யும் வகையில் கிம்மா தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடும் என அதன�� தலைவர் டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். செமினி சட்டமன்றத்தை பொருத்தவரை 1157 வாக்காளர்கள் இந்திய முஸ்லிம்கள் ஆவர். அவர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார். தேசிய முன்னணி இந்திய சமுதாயத்திற்கான பல நல்ல\n1 2 … 125 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்���ர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28758", "date_download": "2019-02-16T21:29:07Z", "digest": "sha1:72KAYT3X2IWX5RS5LQAZKFWZZS4GUQWH", "length": 16208, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > உலகம் > உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nமற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பது தொடர்கதையாகி வருகின்றது.\nஅந்த வகையில், தாய்லாந்து பாங்காக்கில் நடந்த உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளன.\nசுங்கை பூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி, கெடா,கூலிங் தமிழ்ப்பள்ளி ��கியவை அந்த தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்திருக்கின்றன.\nஇந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் சார்ந்த படைப்புகளை திறன்பட முன்வைத்ததால் இவ்விரு பள்ளிகளுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.\n25 நாடுகளிலிருந்து 700 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். மலேசியாவிலிருந்து மொத்தம் எட்டு தமிழ்ப்பள்ளிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இதில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கத்தை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதர தமிழ்ப்பள்ளிகளும் இந்த அறிவியல் புத்தாக்க போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளன.\nபெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி, வாகிசர் தமிழ்ப்பள்ளி, காஸ்டஸ்பில் தமிழ்ப்பள்ளி, பூலோ ஆகார் தமிழ்ப்பள்ளி, துன் அமினா தமிழ்ப்பள்ளி, யாஹ்யா ஆவால் தமிழ்ப்பள்ளி ஆகிய ஆறு தமிழ்ப்பள்ளிகள் வெள்ளிப்பதக்கத்தை வென்றன. ஆசிரியர்கள் விக்டர், உமா, சிவா, பரமேஷ் ஆகியோர் உறுதுணையாக இருந்து வெற்றிக்கு வழி வகுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஆசியாவின் பொருளாதார புலியாக மலேசியா திகழும் -நிதியமைச்சர் நம்பிக்கை\nபாரம்பரிய – பண்பாட்டுக் கூறுகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் -அமைச்சர் வேதமூர்த்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு: மக்கள் பாதிப்பு\nபள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்; பகடிவதை சம்பவங்கள் குறைந்துள்ளது\nசிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 49 பேர் பலி\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி ���ிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=4736", "date_download": "2019-02-16T22:38:00Z", "digest": "sha1:CS2A3OLQ3CACHQOFHXFENTNYKTSTLZ3O", "length": 13042, "nlines": 127, "source_domain": "www.dinakaran.com", "title": "டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள் | Beauty tips for teenage girls - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nஅ���காக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும், எல்லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே.\nஇளம் பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்தி கொள்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே, பெண்களுக்கான சில இயற்கையான ஆயுர்வேத அழகு குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.\nஅதிகளவு பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்:\nஉணவின் ஒரு பகுதியாக அதிகளவு பழங்களை சாப்பிடுங்கள். குறிப்பாக சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் பழங்கள் சாப்பிட வேண்டும். அதிலும் கரும் பச்சை காய்கறிகள் உட்பட பல்வேறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nமஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள் நீங்கிவிடும்.\nதேவையான அளவு நீர் குடித்தல்:\nதினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கபடுத்திக் கொள்ளுங்கள். தினமும் விடியற்காலையில் தண்ணீர் குடிப்பதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nதேன் மற்றும் இஞ்சி பேஸ்ட் :\nதேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.\nஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற் குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.\nஇரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆன்டிக்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் ���ொள்ளுங்கள்.\nதேன், எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் ஆகியவற்றை சேர்த்து கலவை செய்யுங்கள். இந்த பேஸ்டை உலர்ந்த சருமத்தில் தடவி, 1015 நிமிடத்திற்குப் பின்னர் கழுவவும். இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள மிகவும் சிறந்தது.\nஆலிவ் ஆயில் ஆப்பிள் தேன் மற்றும் இஞ்சி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5627", "date_download": "2019-02-16T22:44:43Z", "digest": "sha1:OG5C2NFZQOLWRXQLV3RQKMZIP66QWEHD", "length": 20724, "nlines": 99, "source_domain": "www.dinakaran.com", "title": "எலும்பினை உறுதி செய் ! | Make sure the bone! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > யோகா\nபகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம் இதெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள். 30 வயதிலிருந்தே எலும்புகள் வலுவிழக்க ஆரம்பித்துவிடுகின்றன. இந்தப் பிரச்னையை எலும்பு உறுதிக்கான யோகாசனங்கள் செய்து நம்மால் முடிந்த அளவு சமாளிக்கலாம். அதற்கான ஆசனங்கள் இதோ...\nவிரிப்பின் மேல் நேராக நிற்க வேண்டும். இடதுகாலை மடக்காமல் தரையில் ஊன்றியபடி வலதுகைகளால் மெதுவாக வலதுகாலை மடக்கி இடதுகாலின் முழங்காலுக்கு மேல் தொடையில் வைத்துக் கொள்ள வேண்டும். வலது உள்ளங்கால் இடது தொடையில் அழுந்தியவாறு இருக்க வேண்டும். இடது காலை பேலன்ஸ் செய்தவாறு நின்று கொண்டு கைகள் இரண்டையும் மூச்சை உள்ளிழுத்தபடி இரண்டு உள்ளங்கைகளையும் இணைத்தவாறு மார்புக்கு நேராக கொண்டு வரவும். இதே நிலையில் சாதாரணமாக மூச்சுவிட்டபடி 10 நொடிகள் நிற்க வேண்டும்.\nபின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கைகள் இரண்டையும் பிரித்து பழைய நிலைக்கு வர வேண்டும். இதே போல் மற்ற காலிலும் பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும்.\nமுதுகுத்தண்டை வலுப்படுத்துகிறது. உடலுக்கு சமநிலை கிடைப்பதால் கூன் இல்லாத நேரான தோற்றத்தை கொண்டு வர முடியும். நரம்பு, தசைநார்களை ஒருங்கிணைக்க உதவுகிறது. கால் தசைகள், பின்தொடையின் தசைநார்கள் மற்றும் பாதங்களின் தசைநார்களை உறுதியடையச் செய்கிறது.\nமுழங்கால்களை உறுதிப்படுத்தி, இடுப்பு இணைப்புகளை தளர்வடையச் செய்கிறது. தோள்களுக்கு வலு சேர்க்கிறது. தட்டைப்பாதத்தை குறைக்கிறது. மிக முக்கியமாக குழந்தைகளும் மாணவர்களும் விருக்ஷாசனத்தை செய்வதால் அவர்களின் கவனத்திறன் மேம்படும்.\nவிரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 4 அடி இடைவெளியில் அகட்டி வைக்க வேண்டும். வலதுகாலை வலப்பக்கம் நீட்டி தரையில் ஊன்ற வேண்டும். இடதுகாலை இடது பக்கவாட்டில் மடக்கிய நிலையில் ஊன்ற வேண்டும். இப்போது இடது பக்கம் தலையை சற்று சாய்ந்து இடதுகையை இடது பாதத்தில் வைத்தவாறும், வலது கையை தலைக்கு மேல் நீட்டியவாறும் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடை இரண்டு கால்களில் பேலன்ஸ் செய்தவாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்து 10 வினாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். உடல் பின்னோக்கியோ, முன்னோக்கியோ தள்ளாதவாறு நேராக இருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் மறுபுறமும் செய்ய வேண்டும்.\nகால்கள், முழங்கால் தசைகள், கணுக்கால் இணைப்பு, இடுப்பு தசைகள், தொடை தசை, தோள், மார்பு மற்றும் முதுகுத்தண்டு பகுதிகள் விரிவடைகிறது. கால்கள், முழங்கால்கள், கணுக்கால் எலும்பு இணைப்புகள், அடிவயிற்று தசைகள் மற்றும் பின்பகுதி வலுவடைகிறது.\nஅடிவயிற்று உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது. ம���அழுத்தத்தை குறைக்கிறது.\nமுதலில் நேராக நின்று கொண்டு, மூச்சை வெளியேற்றியவாறு கால்களை 4 அடிக்கு அகட்டி நிற்க வேண்டும். இடதுகாலை சற்றே திருப்பி பின்னோக்கியும், வலதுகாலை முன்னோக்கி மடக்கி நிற்க வேண்டும். இப்போது இடதுகையை வலக்காலுக்கு வெளிப்புறமாக கொண்டுவந்து விரலால் வலது பாதத்தில் ஊன்றியவாறே, தலையை சாய்த்து வலதுகையை தலைக்குமேல் பக்கவாட்டில் நீட்ட வேண்டும். வலதுகை 90 டிகிரி நேர்கோட்டில் தலையை ஒட்டியவாறு இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 நொடிகள் இருக்க வேண்டும். இதேபோல் மற்றொருபக்கமும் செய்ய வேண்டும்.\nகால்கள், கணுக்கால், பின்கால் தசைகள் மற்றும் முழங்கால் பகுதியை வலுப்படுத்துகிறது. இடுப்பு, முதுகெலும்பு, நுரையீரல், மார்பு மற்றும் தோள்கள் விரிவடைகிறது. அடிவயிற்று உறுப்புகளை தூண்டி அதன் செயல்களை நெறிப்படுத்துகிறது.\nஉடலுறுதியை மேம்படுத்தி, உடலை சமநிலைப்படுத்துகிறது.\nயோகா விரிப்பில் குப்புறப் படுத்துக் கொண்டு, வயிறு தரையைத் தொட்டவாறும், கைகள் இரண்டையும் பக்கவாட்டில் ஊன்றியவாறு கால்களை சற்றே உயரமாக, அதே நேரத்தில் விறைப்பாக பின்னோக்கி தூக்க வேண்டும். இப்போது கைகளை மெதுவாக எடுத்து பின் தொடைகளில் வைத்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். தலையை அண்ணாந்து பார்க்க வேண்டும். இதே நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கைகள் மற்றும் கால்களை தளர்வாக தரைக்கு கொண்டு வரவும். பின்னர் தலையை குனிந்து மெதுவாக சாதாரண நிலைக்கு வரவேண்டும்.\nஇந்த ஆசனத்தை செய்வதால் பின்புறத்தின் மேல் மற்றும் கீழ்புற தசைகளும், எலும்புகளும் வலுவடைகின்றன. கீழ்முதுகு வலி குறையத் தொடங்கும். தோள், மார்பு, வயிறு மற்றும் தொடைகள் விரிவடைகின்றன. மேலும் பின்புறம், கைகள் மற்றும் கால்கள் வலுவடைகின்றன. அடிவயிற்று தசைகள் இறுக்கமடைந்து தட்டையான வயிற்றினை பெறலாம். மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் மனஅழுத்தம், மனப்பதற்றம் நீங்குகிறது. உடலின் சமநிலை அதிகரிக்கிறது. முழு உடலும் புத்துயிர் பெற்று, ஆற்றலை பெறமுடிகிறது. இடுப்பு எலும்புகள், தசைகள் வலுவடைகின்றன.\nவிரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில், கைகளையும் கால்களையும் நீட்டவும். வலதுகாலை நீட்டி, வலதுகாலின் கணுக்கால் தரைய���ல் அழுந்தியவாறு இருக்க வேண்டும். இப்போது இடது கை பெருவிரலால், இடதுகாலை மேலே உயர்த்திப்பிடிக்க வேண்டும். இடது கை நேராக இருக்குமாறு எவ்வளவு தூரம் உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி காலை பிடிக்க வேண்டும். இடுப்பு, தோள்கள் ஒரே நேர்க்கோட்டில் விரைப்புடன் இருத்தல் நல்லது. பின்னர் மெதுவாக கைகளையும் கால்களையும் தளர்த்தியவாறு ஆரம்ப நிலைக்கு வரவேண்டும். இதேபோல் மறுபக்கமும் செய்ய வேண்டும்.\nஇடுப்பு மண்டலத்தை சீரமைக்க உதவுவதோடு, கீழ் முதுகுப்பகுதி தளர்வடைகிறது. இதனால் கீழ் முதுகில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. ஹெர்னியா இறங்குவதை தடுக்கிறது. இடுப்பு மற்றும் முழங்கால் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் கீல்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது. இடுப்பு மற்றும் கீழ் முதுகுத்தண்டு இணைப்பு எலும்புகள் வலுவடைகின்றன. இதனால் இடுப்புவலி குறைகிறது. மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் இடுப்பு வலிக்கும் இந்த ஆசனம் நல்ல தீர்வு.\nயோகா விரிப்பில் வலதுகாலை நீட்டியவாறும், இடதுகால் முட்டியை மடக்கி வலது தொடைக்கு அருகில் பாதத்தை வைத்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். வலதுகையை இடதுகால் முட்டியில் நேராக வைத்து ஊன்றி, உடலை இடதுபக்கமாக திருப்ப வேண்டும். இதே நிலையில் 10 நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்பி மறுபுறமும் செய்ய வேண்டும்.\nமுதுகுத் தண்டுவடத்தையும், பின்புற தசைகளையும் நன்றாக வளைத்து கொடுப்பதால், முதுகுத் தண்டுவடத்துக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கிறது. தோள்பட்டை தசைகள் இறுக்கத்திலிருந்து விடுபடுகிறது. உள் உறுப்புகள் மசாஜ் செய்யப்படுவதால் சுரப்பிகள் திறம்பட செயல்பட ஆரம்பிக்கின்றன. சுவாசப்பாதைகள் நன்றாக திறக்கின்றன. கீழ் முதுகு வலி, இடுப்புவலி, பின்னங்கால் தசைகளில் ஏற்படும் சியாடிகா போன்ற வலிகள் குறைகின்றன.\nமரிச்யாசனம் சுப்த பாதாங்குஸ்தாசனம் சலபாசனம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஅந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்\nவலிகளை விரட்ட ஓ���் எளிதான பயிற்சி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA5Mzc3Njg3Ng==-page-5.htm", "date_download": "2019-02-16T22:28:55Z", "digest": "sha1:KGDUILJ5A3CTQXRES2EMBM5IV6NJLPKI", "length": 16835, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "Bondy! - உதைப்பந்தாட்ட வீரர்களின் பிறப்பிடம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்���னையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n - உதைப்பந்தாட்ட வீரர்களின் பிறப்பிடம்\nசமீபத்திய நாட்களில் Kylian Mbappé பற்றி எங்கு தகவல் வந்தாலும்.. கூடவே Bondy நகர் பற்றியும் தகவல்கள் வெளிவரும். Bondy நகரின் ஹீரோ எனவும் Mbappé ஐ அழைப்பதுண்டு.\nஆனால், Mbappé மட்டும்தானா இங்கு பிரபலம் என்றால்.. அதுதான் இல்லை... வழக்கத்துக்கு மாறாக Bondy இல் பல உதைப்பந்தாட்ட வீரர்கள் உருவாகியுள்ளார்கள். உருவாக்கப்பட்டு வருகின்றார்கள்.\nஇயல்பாகவே Bondy நகர இளைஞர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கே உதைப்பந்தாட்டம் தான். சிறந்த வீரர்கள் இங்குள்ள சிறு சிறு மைதானங்களில் இருந்து இரத்தினங்கள் போல் கண்டெடுக்கப்படுகின்றனர்.\nமெடல்களை கிலோ கணக்கில் குவி��்தி வைத்திருக்கும் வீரரான Serge Gakpé இங்குதான் பிறந்தார்.\n1985 ஆம் ஆண்டு பிறந்து, தேசிய மட்டத்தில் பல அணிகளுடன் ஆடும் திறமையாளர் Max Hilaire இங்கு உருவானார்.\nஉள்ளூர் அணிக்காக விளையாடும் சிறந்த வீரரான Steeven Joseph-Monrose, தேசிய அணியில் விளையாடிய Kevin Lafrance, பல்வேறு உள்ளூர் பிரெஞ்சு அணிகளுக்காக விளையாடும் Sylvain Meslien தவிர, Guy Moussi, Michaël Niçoise என பலரும் இங்கு வளர்ந்தவர்கள் தான்.\nஇவை தவிர, பல உதைப்பந்தாட்ட அணிகளும், க்ளப்புகளும் இங்கு குவிந்துள்ளன. Bondy என்றதும் பலருக்கு உதைப்பந்தாட்டமே ஞாபகத்துக்கு வரும். இங்கிருந்து சென்ற ஒருவர் தான் 2018 ஆம் ஆண்டு உலக்கிண்ணத்தை கைப்பற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇன்று டிசம்பர் 28, உலகம் இன்னமும் பார்த்து ஆச்சரியப்படும் படியான ஈஃபிள் கோபுரத்தை உருவாக்கிய Gustave Eiffel, இவ்வுலகை விட்டு\nஒவ்வொரு மூன்று கி.மீ தூரத்துக்கும் ஒரு Roundabouts\nதினமும் இந்த வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்களே... என்றாவது நீங்கள் குறிப்பிட்ட தூரத்து\nDescriptive geometry : பிரெஞ்சு தேசத்தின் மகத்தான கண்டுபிடிப்பு\nDescriptive geometry என்பது ஒரு பொருளின் முப்பரிமாண வடிவத்தை கண்டுபிடிப்பதாகும்.\nFontainebleau காட்டில் உள்ள கல் உருவங்கள்\nFontainebleau காடு, இல்-து-பிரான்சுக்குள் உள்ள மிகப்பெரிய காடு. 250 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக்கொண்ட இந்த காட்டுக்குள் ஒரு இயற்கை அதிசயம் உ\nமரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கிய ஜனாதிபதி François Mitterrand\nமரண தண்டனை அவனுக்கு விதிக்கப்படும் போது அந்த செயல் பத்தோடு பதினொன்று... ஆனால் அடுத்த சில ஆண்டுகளின்\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=131664", "date_download": "2019-02-16T22:24:11Z", "digest": "sha1:BHR6F7D5YDWQETHCXROAF4NKTAJMK7YH", "length": 4905, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "வைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / வைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ \nவைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ \nThusyanthan January 28, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது.\nதமிழில் க���ைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின் கண்ணசைவை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம்.\nஇதுதவிர இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் பிரியா வாரியர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள்\nNext இமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/chartered-accountant/", "date_download": "2019-02-16T22:09:15Z", "digest": "sha1:XEEQCOMZQTZQVGISA6HILPGXAUXGB2BR", "length": 7308, "nlines": 97, "source_domain": "ta.gvtjob.com", "title": "பட்டய கணக்காளர் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பட்டய கணக்காளர்\nMMTC லிமிடெட் ஆட்சேர்ப்பு - பல்வேறு மேலாளர் இடுகைகள்\nபட்டய கணக்காளர், துணை மேலாளர், பட்டம், எல்.எல்.பி, எம்பிஏ, MMTC லிமிடெட் ஆட்சேர்ப்பு, புது தில்லி, முதுகலை பட்டப்படிப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் MMTC லிமிடெட் ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தக கழகம் இந்திய ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க ...\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு தொழில்நுட்ப ஆய்வாளர் பதவி\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், பட்டய கணக்காளர், நிதி, தலைவலி, எம்பிஏ, மும்பை, தொழில்நுட்ப உதவியாளர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - வங்கி ஊழியர்கள் பணியமர்த்தல் Bank of Baroda Recruitment - Bank of Baroda\nNBCC பணியமர்த்தல் - பல்வேறு உதவியாளர் பதவிகள்\nஉதவி, சிஏ ICWA, பட்டய கணக்காளர், பட்டம், நிறைவேற்று, நிதி, பட்டம், NBCC ஆட்சேர்ப்பு, புது தில்லி, நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய NBCC ஆட்சேர்ப்பு 2019 - தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2019 ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nபட்டய கணக்காளர், மகாராஷ்டிரா, மகாத்மா காந்��ி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் திட்டம் ஆட்சேர்ப்பு, தானே\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்களைக் கண்டறிதல் MGNREGA Thane Recruitment 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/can-you-get-lice-in-your-beard-023428.html", "date_download": "2019-02-16T21:29:38Z", "digest": "sha1:SEJWVE6H4VHQRCGA4P4NIWGQRSIRXD5F", "length": 16301, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "தலையில் வருவதுபோல் தாடியிலும் பேன் வருமா? இரண்டு பேன்களும் ஒன்றா? வேறா? | Can You Get Lice in Your Beard? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nதலையில் வருவதுபோல் தாடியிலும் பேன் வருமா இரண்டு பேன்களும் ஒன்றா\nஆண்களுக���கு தாடி ஒரு வித அழகைக் கொடுக்கிறது என்று ஒரு சிலர் கூறுவார்கள். காதல் தோல்வியின் அடையாளமாக பார்க்கப்படுவது தாடி என்று வேறு ஒரு சிலர் கூறுகின்றனர்.\nதாடி வைத்துக் கொள்வதில் பல்வேறு அபிப்ப்ராயங்கள் இருக்கவே செய்கிறது. எது எப்படி இருந்தாலும், ஒரு சிலருக்கு ஷேவ் செய்வதில் சோம்பேறித்தனம் காரணமாக தாடி வளர்ப்பார்கள். அவர்களுக்கு தாடியில் பேன் இருப்பதற்கான அனுபவம் கூட இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெடிகுலஸ் ஹ்யுமனஸ் கபிடிஸ் என்னும் வகை பேன் உச்சந்தலையில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி முட்டையிடும் பேன் வகை ஆகும். இது பொதுவாக தலையில் காணப்படும் பேன் வகையாகும். இந்த வகை பேன் தாடியில் வளர்வதில்லை. முகத்தில் இருக்கும் முடி மிகவும் சொரசொரப்பாக இருப்பதும், முடி வளர்வதற்கான இடைவெளி அதிகமாக இருப்பதும் இந்த வகை பேன் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதில்லை.\nஆனால் க்ராப் பேன் என்னும் வகை பேன்கள் கழுத்து பகுதி போன்ற இடங்களில் அல்லது சுருள் முடி இருக்கும் இடத்தில வளர்கின்றன. கண் புருவம், மார்பு முடி, அக்குள் பகுதி, கண் ரப்பை, போன்ற இடங்களில் கூட இத்தகைய பேன்களை காண முடியும். ஆனால் இதன் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.\nMOST READ: மாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஇத்தகைய பேன்கள் கிராப் (Crab) என்று அழைக்கப்படுகின்றன. இதன் பாதிப்பு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறிய விஷயமாக இருப்பதில்லை. 2 மில்லி மீட்டரை விட குறைவான நீளத்தில் இருக்கும் இந்த பூச்சிகள் ஒப்பீட்டளவில் பெரிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன, இவை மனித உடலில் முட்டை இடுவதற்கு உதவியாக உள்ளன. அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 3மில்லியன் பேன்கள் முட்டை இடுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகின்றது.\nஉடல் தொடர்பு வழியாக, உடலுறவு, பால் புகட்டுதல், ஒரு துண்டு அல்லது போர்வை போன்றவற்றை பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலமாக இது பரவுகிறது. இவை முடியில் வந்து படிந்தவுடன் அதனைப் போக்குவது மிகவும் கடினமாகிறது.\nMOST READ: உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா\nவெப்பம் அதிகம் உள்ள இடங்களில் முட்டை இடுவது பேன்களுக்கு மிகவும் இஷ்டம். இந்த வெப்பமயமான இடத்தில் அதன் உணவான இரத்��ம் எளிதில் கிடைக்கும். மக்களுக்கு எக்சிமா அல்லது அதிகமான அரிப்பு ஏற்படும் வரை பேன்கள் இருப்பதன் அறிகுறி தென்படுவதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவித ஒவ்வாமையை பேன்கள் உண்டாக்குகின்றன.\nதாடியில் இருந்து பேன்களை அகற்றுவது எப்படி\nபேன்கள் மற்றும் அதன் முட்டையை தாடியில் இருந்து அகற்ற மெல்லிய பற்களைக் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். மிக அதிக பாதிப்பு இருந்தால், ஒரு சதவிகிதம் பெர்மேத்ரின், அல்லது பைத்ரின்ஸ், மற்றும் பைபரான்ய்ல் படாக்சைடு உள்ள மருந்து, லோஷன் அல்லது ஷாம்பூ பயன்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த ரசாயனம் உங்கள் முகத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். குறிப்பாக இத்தகைய பொருட்களை உங்கள் உதடு, கண்கள் போன்ற பகுதிகளுக்கு அருகில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று LiceSquad.com,.\nMOST READ: பேக்கிங் சோடாவை வைத்து எப்படி ஈஸியா கருவளையத்தை போக்கலாம்\nசீப்பு - எண்ணெய் குளியல்\nதாடிகளில் உள்ள பேன்களைப் போக்க மெல்லிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தலாம் அல்லது தாடியை ஷேவ் செய்து விடலாம் என்று அறிவுறுத்துகிறார் முக்கி. என்சைம் ஷாம்பூ, மினரல் கண்டிஷனர், எண்ணெய் குளியல் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் சிறந்த தீர்வுகள் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார். சந்தையில் விற்கும் பொருட்களை பயன்படுத்துவதை விட இவை மேலானவை என்று கூறுகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 14, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/paedophile-cannibal-arkady-zverev-faces-charges-murder-abusing-dead-body-and-sec-with-minor-girl-023033.html", "date_download": "2019-02-16T22:07:56Z", "digest": "sha1:DW5AEJSALDUKRFIIDFIS636OWRGKI655", "length": 18004, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "சைக்கோ பிணந்தின்னி: கொன்று கண்களை வேகவைத்தும், மூளையை வறுத்தும் தின்றக் கொடூரம்! | Paedophile cannibal: Arkady Zverev faces charges of murder, abusing a dead body and sex with a minor! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ��கானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nசைக்கோ பிணந்தின்னி: கொன்று கண்களை வேகவைத்தும், மூளையை வறுத்தும் தின்றக் கொடூரம்\nசைக்கோ பிணந்தின்னி மனிதன், வாக்குவாதத்தில் ஏற்பட்டு சண்டையில் முடிந்த நிகழ்வில். ஒரு இளைஞரின் கண்களை சுடுதண்ணியில் வேக வைத்து, தனது 12 வயது காதலியுடன் சேர்ந்து சாப்பிட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.\nஅர்காடி ஸ்வெரெவ் (22), அலெக்செண்டர் போபோவிச் (21) எனும் இளைஞரை தலையில் வலுவாக அடித்து கொன்றது மட்டுமின்றி. அவரது மண்டையை பிளந்து, மூளையை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் அதிகப்படியான வெப்ப நிலையில் மூன்று நிமிடங்கள் சமைத்து அதை சாப்பிட்டிருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரஷ்யாவை சேர்ந்த இந்த அர்காடி எனும் இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாராணைக்கு அழைச் செல்லப்பட்ட போது, மிக அமைதியாகவும், விலாவாரியாகவும் தான் செய்த அனைத்து செயலையும் மிக கூலாக வாக்குமூலமாக அளித்துள்ளார்.\nரஷ்யாவின் செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே இருக்கும் கிரோவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில் தான் இந்த இந்த வழக்கு நடந்திருக்கிறது.\nஅர்காடியின் இந்த கொலை குற்றத்திற்கு உடைந்தையாக இருந்த அவரது காதலி (12) மிக இளையவர் என்பதாலும், அவரது எதிர்காலம் குறித்தும் கருத்தில் கொண்டு அவரை பற்றிய தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வ��க்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்காடி உடன் சேர்ந்து இவரும் கொலை குற்றம் மற்றும் பிணந்தின்னி செயலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றவாளி அர்காடி மீது அலெக்சாண்டரை கொலை செய்தது, பிணத்தை கொடுமை செய்து வாட்டி எடுத்தது மற்றும் மைனர் பெண்ணுடன் செக்ஸுவல் உறவில் இருந்தது போன்ற குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்கள் அனைத்திற்கும் சேர்த்து அர்காடிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்னர்.\nகுற்றம் நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த போது, அந்த பாழடைந்த வீட்டின் உள் அறையில் கொலை செய்யப்பட்ட அலெக்சாண்டரின் உடல் ஒரு வெள்ளை துணியில் இரத்தக் கரையுடன் மூடிவைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் அர்காடி மற்றும் அவரது 12 வயது காதலி மனித உடல் பாகத்தை சமைத்து உண்ண பயன்படுத்திய சமையல் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.\nஇந்த இரக்கமற்ற கொலை வழக்கில், அர்காடியை போலீசார் இரண்டு மாதங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அர்காடியே தானாக முன்வந்து கோடாரியை வைத்து தான் அலெக்சாண்டரின் உடலை துண்டு, துண்டாக வெட்டினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.\nஅர்காடி உடன் இந்த வழக்கில் உடைந்தையாக இருந்த சக குற்றவாளியான 12 வயது சிறுமியை ஒரு மாதம் மனநல நிபுணரிடம் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர் என ரஷ்யா ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. குற்ற வழக்குகளில் தண்டனையை ஏற்கும் அளவிற்கு அர்காடியின் காதலிக்கு வயதில்லை என்பதால், அவருக்கு தண்டனை வழங்க முடியாது என கூறப்படுகிறது.\nஆனால், அர்காடி கொலை, பிணத்தை துன்புறுத்தியது, மற்றும் மைனர் பெண்ணை கற்பழித்தது என அனைத்து வழக்குகளுக்கும் உரிய தண்டனையை பெறுவார்.\nஅர்காடி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த போது மேலுமொரு அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறான். அதில், தனது முன்னாள் காதலி மாடி ஜன்னலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்த போது, தலை சிதறி அவரது மூளை வெளி வந்து இறந்துவிட்டார். அப்போதில் இருந்து மூளையை சுவைக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது என்று கூறியுள்ளான் அர்காடி.\nகாதலியுடன் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்ட போது ���ிமானம் அல்லது ரயிலில் வேறு இடத்திற்கு சென்றால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அறிந்து, வாடகை கார் மூலம் காதலியுடன் ஊரைவிட்டு சென்றுள்ளான் அர்காடி. அவர்கள் சென்ற இடம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கே கே.எப்.சி ரெஸ்டாரண்டில் அவர்கள் சந்தித்த அலெக்சாண்டர் போபோவிச் அவர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுப் பிடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.\nவாடகை பணத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு வாக்குவாதம் சண்டையில் முடிய, அர்காடி அலெக்சாண்டரை கொலை செய்துவிட்டான்.\nபோலீஸார் அழைத்தும், தங்கள் மகள் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாலும், பிணந்தின்னி செயலில் ஈடுபட்டிருப்பதாலும், அவரை காண நேரில் வர பெற்றோர் மறுத்துவிட்டதாக லோக்கல் செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/19/moopanar.html", "date_download": "2019-02-16T21:29:02Z", "digest": "sha1:U3FHQOOUBPIW4GGZCZWDJ6RL37KE632U", "length": 12848, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூப்பனாருக்கு இன்று 71 வயது | moopanar turns 71 today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அ���ிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமூப்பனாருக்கு இன்று 71 வயது\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் 71வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.\nஎலும்பு முறிவு சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்அவருக்கு ஆபரேஷனும் நடைபெற்றது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும்நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று, மூப்பனாரின் உடல்நிலையை விசாரித்து அறிந்தனர். ஜனாதிபதிகே.ஆர். நாராயணனும், பிரதமர் வாஜ்பாயும் கூட தொலைபேசி மூலமாக அவருடைய உடல்நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், மூப்பனாருக்கு இன்று 71வது வயது பிறந்துள்ளது. அவருடைய பிறந்த நாளை தமிழகம் முழுவதும்தமாகாவினர் கொண்டாடி வருகின்றனர்.\nசென்னையில், மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. முன்னாள் மத்தியஅமைச்சர் இந்த ரத்த தான முகாமைத் துவக்கி வைத்தார். சோ. பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் உள்படதமாகா தலைவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனநோயாளிகளுக்கு, தமாகாவின் சார்பில்அன்னதானம் வழங்கும் விழாவும் நடந்தது.\nமூப்பனாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. \"மதச் சார்பற்ற அரசியலில் மூப்பனாரின்பங்கு மகத்தானது. அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்\" என்று அவர் தன்னுடையவாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-47003018", "date_download": "2019-02-16T21:35:28Z", "digest": "sha1:Z2CQPCDJTXSQKQ5N6P3JVKQUXOUNVAWF", "length": 8722, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "மாலியில் இலங்கை இராணுவம் மீது தாக்குதல் - இருவர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nமாலியில் இலங்கை இராணுவம் மீது தாக்குதல் - இருவர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI\nஆப்பிரிக்க நாடான மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் சம்பவம் மாலி நேரப்படி இன்று அதிகாலை 6.30 அளவில் இடம்பெற்றதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nதாக்குதலில் மேலும் மூன்று இலங்கை சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nWMZ ரக யுத்த வாகனமொன்றில் பயணித்த இலங்கை இராணுவத்தினர் மீது தொலைவிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nபடத்தின் காப்புரிமை Anadolu Agency\nஇலங்கை கேப்டன் ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக இலங்கையின் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nசம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூன்று சிப்பாய்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவத்தினர் பயணித்த யுத்த வாகனத்திற்கு அருகில் பயணித்த மற்றுமொரு வாகனமும் சேதமடைந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nமாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மேலதிக விசாரணைகளை அந்த நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.\nவெனிசுவேலா சர்ச்சை: 'நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்’\nதொடரும் ஆசிரியர்கள் போராட்டம்: ‘தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோம்\nகாதலனை தேட பெண்களுக்கு “டேட்டிங் விடுமுறை”\nஉலக முதலீட்டாளர் மாநாடு: ‘புதிய முதலீடுகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகி���்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10471", "date_download": "2019-02-16T21:07:12Z", "digest": "sha1:7KFEYU3XCQXEY4MQ57Y4K7BMZIXGYHP6", "length": 5714, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\n* ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து, அந்த நாட்டு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n* சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த ஏர் சீனா விமானத்தில், ஒரு பயணி, விமான சேவையாளர் ஒருவரை பேனாவை ஆயுதமாக பயன்படுத்தி பிணைக்கைதியாக பிடிக்க முயற்சித்தார். இதனால் அந்த விமானம் அவசரமாக செங்ஜவ் நகரில் தரை இறக்கப்பட்டது. பயணிகளும், சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரிய வரவில்லை.\n* மாலியில் டிம்புக்டு நகரில் ஐ.நா. அமைதிப்படையினர் தளங்களுக்கு, அமைதிப்படையினர் போன்று சென்ற பயங்கரவாதிகள் கார்குண்டு தாக்குதல் நடத்தினர். ராக்கெட்டுகளையும் வீசினர். இதில் ஒருவர் பலி ஆனார். பலர் படுகாயம் அடைந்தனர்.\n* அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளின் பூங்காவில் டேவிட் புக்கெல் (வயது 60) என்ற வக்கீல் தீக்குளித்து உயிர் விட்டார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத்தான் அவர் தீக்குளித்து உயிர் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\n* மியான்மரில் நடந்த இன கலவரங்களால் அங்கு இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். மீண்டும் அவர்களை மியான்மரில் குடியமர்த்த உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் இருந்து 5 பேரை கொண்ட முதல் குடும்பம் மியான்மர் போய் சேர்ந்து உள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:10:48Z", "digest": "sha1:Q4HSJYNZW4SIRNNYNRTWIXJ7JOSRENQD", "length": 5583, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "பல்லி விழும் பலன் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி வயிறின் வலது ......[Read More…]\nJuly,25,11, —\t—\tகணுக்கால், கண், கபாலம், தலை, தோல், நெற்றியின், பல்லி பஞ்சாங்கம், பல்லி பலன், பல்லி விழும் பலன், பல்லிளிக்கும், பிருஷ்டம், முதுகு, மூக்கு, வயிறின்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புக� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128363.html", "date_download": "2019-02-16T22:17:42Z", "digest": "sha1:TVT4TV4IM2ILTPIMOXQYQPJKMZPLMU4C", "length": 10956, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது…!! – Athirady News ;", "raw_content": "\nசட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது…\nசட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது…\nபுஸ்ஸல்லாவ, அய்ரி பகுதி, பொரட்டாசி வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுஸ்ஸல்லாவ பொலிஸார் நடத்திய விசாரணையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைதி செய்யப்பட்ட இந்தியர் இன்று (05) கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையின் வட மேற்குக்கு வரவுள்ள மகாவலி கங்கை நீர்…\nகடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெ��்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?page_id=481", "date_download": "2019-02-16T21:25:07Z", "digest": "sha1:3ZSXEVKJTOGCAPHSAAAIGDNKOAC25BC6", "length": 7276, "nlines": 45, "source_domain": "www.manitham.lk", "title": "வாசகர்களுக்குவிண்ணப்பம் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nஇவற்றைஓரளவுக்குசரிசெய்துஒருபுதியஅத்தியாயமாக‘மனிதம்’மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையானகருத்துக்களைமுன்வைத்துமக்கள் விழிப்புணர்வுக்குஏற்றவகையில் கொடுக்கப்பட்டிருந்ததைஅறிவீர்கள்.\nஆன்மீகமும் ஒழுக்கமும் : சுய தொழிலும் முயற்சியும் : குடும்பங்களும் பாரம்பரியங்கும் :தொற்றாதநோய்களும் பற்றாதுதடுப்பதும் : சுகாதாரமும் சுத்தங்களும் : உடற்பயிற்சியும் விளையாட்டும் : கலையும் கலாச்சாரமும் : நன்நீரும் மண்வளமும் : போன்றவிடயங்களில் போதியதாககட்டுரைகள் அமைந்திருக்கவில்லை.\nபுதிதாகதலையங்கங்களுடன் சிலவிடயதானங்கள் வெளியாயின. ‘பத்தும் பலதும் ’ என்பதும் ‘சுற்றுப்புறமும் சூழலும் ’ என்றதலைப்புக்கள் பலராலும் பாராட்டுதலைபெற்றதாக இருந்தது.\nஇலங்கையும் இலண்டனும் என்றதலைப்பில் இந்த இரு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைமுறைகள் பாரம்பரியங்களைபண்புகளைக் கடைப்பிடித்தல் பேச்சுமொழிஉணவுகளும் உண்ணும் நேரகாலங்கள் பொழுதுபோக்குஆன்மீகஈடுபாடுஅரசியல் போக்கு இன்னும் இன்னாதென்னஅம்சங்கள்ஆகியவற்றைகொண்டதாகவெளிவரவுள்ளது.\nகாலப்போக்கில் கதைகள் கவிதைகள் போன்றசுவைக்கத்தக்கவிடயங்களும் சேர்க்கப்படவுள்ளதுஎன்பதையும் முன்கூட்டியேஅறியத்தருகின்றோம்.\nஎன்னவாக இருந்தாலும் வாசகர்களாகியஉங்களதுவிமர்சனங்கள் அதுபாராட்டுதலாக இருந்தாலும் சரிகண்டனங்களாககாணப்பட்டாலும் மன��தம் தனதுசேவையைமென்மேலும் சிறப்புறசெய்வதற்குஉதவிபுரிவதாக இருக்கும். உங்களுடையவிமர்சனங்களை manitham.lk@gmail.comஎனறமின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பிவைக்கும்படிஅன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-16T22:01:03Z", "digest": "sha1:6OCLDAQ75E6KNMXZRLLVRZO6NBMGEQWE", "length": 11005, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "தடுப்பு மருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.\nஇந்த தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்போருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, வைரசு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.\nஉயிருள்ள தடுப்பு மருந்து வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி உயிருடன் உடலுள் செலுத்தப்படல் போலியோ சொட்டு மருந்து\nஉயிரற்ற தடுப்பு மருந்து கொல்லப்பட்ட நுண்ணுயிரி உடலுள் செலுத்தப்படல் டைஃபாயிடு தடுப்பூசி\nபகுதிப்பொருள் தடுப்பு மருந்து நுண்ணுயிரியின் ஒருபகுதி செலுத்தப்படல் ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி\nநச்சு ஒப்பி (toxoid) தடுப்பூசி செயலிழந்த பாக்டீரிய நச்சு உடலுள் செலுத்தப்படல் டெட்டனசு (T.T) தடுப்பூசி\nநோய்எதிர் புரதத் தடுப்பு மருந்து உடனடி பாதுகாப்புக்காக நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் செலுத்தல் டெட்டனசு மற்றும் வெறிநாய்க்கடி நோய் எதிர் புரதம் (immunoglobulin)\nஇந்த தடுப்பு மருந்தானது தடுப்பு மருந்தேற்றம் மூலம் உடலினுள் செலுத்தப்படும்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/tag/bitcoin-price-news/", "date_download": "2019-02-16T22:29:30Z", "digest": "sha1:UTRCCCHPVAEIR6UFBLJDDACDQZTUTFM6", "length": 14044, "nlines": 202, "source_domain": "traynews.com", "title": "bitcoin price news Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nடேக்: முயன்ற விலை செய்தி\n1 2 3 4 அடுத்த இடுகைகள்»\n -கிரிப்டோ சந்தை வர்த்தக பகுப்பாய்வு & BTC Cryptocurrency News\naltcoin முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற விலை உயர்வு முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற தொகுதி சங்கிலி முதற் BTC விபத்தில் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் how to make money முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/mk-stalin-attack-pm-modi-dmk-chief-says-modi-is-afraid-of-unity-of-opposition/", "date_download": "2019-02-16T22:04:02Z", "digest": "sha1:4VQVY2YPUEGYXJ6M7V2I54Q7SVYQHRQL", "length": 8088, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "DMK Chief MK Stalin says Modi is afraid of unity of opposition parties.பயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்", "raw_content": "\nHomeTamil Nadu Newsபயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்\nபயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்\nகொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் “ஒற்றுமை இந்தியா மாநாடு” என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-16T22:46:36Z", "digest": "sha1:SGUHDDZQHL3QTBWMXKVPHEUYJGVOJYXJ", "length": 2794, "nlines": 36, "source_domain": "www.tamilminutes.com", "title": "சுமலதா Archives | Tamil Minutes", "raw_content": "\nமாண்டியா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் நடிகை\nகாங்கிரஸ் கட்சியிடம் தேர்தலில் போட்டியிட அனுமதி கேட்ட பிரபல நடிகை\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/online-test/tnpsc-general-tamil-20-05-2018/", "date_download": "2019-02-16T22:39:42Z", "digest": "sha1:5NTBCMTVSBK3R5XP6O3PPZEB2TNAMVNV", "length": 4122, "nlines": 105, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC GENERAL TAMIL 20.05.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஇணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்\nஇளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nதுரியன்,நாயினன் தோல் செருப்பு ஆர்த்தி பேர்\nஅடியன், அல்செறிந் தன்ன நிறுத்தினான் இப்பாடல் வரிகள் அமைந்த நயம்\nஉழுந்துண்டு வாழ்வாரே வாழ்வர் என தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்\nஉலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன்னர்_________பிறந்தவிட்டது என்பர்\nமேடை பேச்சில் மக்களை ஈர்த்தவர்\nகைதான் நெகிழவிட்டேன் இதில் நெகிழ என்பதன் பொருள்\nகண்ணகியின் காற்சிலம்பில் உள்ள பரல்கள்\nநல் என்னும் அடைமொழி பெற்ற நூல்\nபண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/01/blog-post_20.html", "date_download": "2019-02-16T21:15:41Z", "digest": "sha1:EHH3C2XW2WVRS5742X3BTBYBFLNPHVWV", "length": 17970, "nlines": 249, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: பாண்டு,பொம்மை,அருண்மொழி,பரத நாட்டியம்", "raw_content": "\nநடிகர் பாண்டு ஒரு நகைச்சுவை நடிகர் என்றுதான் பலருக்குத் தெரியும்.அவர் சி���ந்த ஓவியர் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.அவர் தன் ஓவியங்களை வைத்து கண்காட்சியெல்லாம் நடத்தி இருக்கிறார்.\nமுக்கியமான விஷயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையின் லோகோவை வடிவமைத்தவர் பாண்டுதான்.கிழே படத்தில் உள்ள குடை லோகோவை வடிவமைத்து பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர் பல வருடங்களுக்கு முன்பு.\nஇந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போகவில்லை.போனவருடம் வாங்கிய புத்தகங்களே(நீண்ட நாவல்கள்) இன்னும் முடித்தப் பாடில்லை.எந்த ஒரு புத்தகமும் முழு மூச்சில் படிப்பதில்லை.திடீரென்று பத்தாவது பக்கத்தில் நிறுத்திவிட்டு அடுத்த புத்தகத்திற்குத் தாவுவது.\nதாவும் புத்தகம் துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.பார்ப்பவர்களுக்கு லூசுத்தனமாக இருக்கும். சத்தியமாக எனக்கு இது ஒரு ரிலாக்ஸேஷன் மாதிரி உள்ளது.தாவுதலில் சுவராஸ்யம் கெட்டும் போவதில்லை.\nபள்ளி பருவத்திலும் தேர்வுக்குப் படிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் சட்டென்று தாவி வேறு ஒரு பாடம் படிப்பேன்.\nஅடுத்து வாங்குவதற்கு முன் வைப்பதற்கு இடம் யோசிக்க வேண்டி இருக்கிறது.\nஇளையராஜாவின் இசை நிகழ்ச்சிப் பேட்டியில் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி(நெப்போலியன்) சொன்னது:\nஇதில் சில விஷயங்கள் தெளிவாகிறது:-\n1.ரசிகன் அளவுக்கு சில படைப்பாளிகள் படைப்பில் ஒன்றுவதில்லை நான் படைத்தேன் என்னும் உளவியல்...\n2.படைப்பவனுக்கு படைப்பு தொழில்.ரசிகனுக்கு பொழுதுபோக்கு\n3.காலம் கடந்து மிளிர்ந்து நிற்கும் படைப்புக்களை மறு உருவாக்கம் செய்ய முடியாது.\n4.அருண்மொழி வேறு எந்த வெளி மெல்லிசைக் கச்சேரிகளுக்கு வாசிப்பதில்லை\nபரத நாட்டியம் எனக்குப் பிடித்தமான ஒன்று.அதைப் பற்றி ஒன்றும் தெரியாது.அதில் உணர்ச்சிகள் பலவித பாவத்தில் அபிநயம் பிடிக்கப்படுவதால் ஒரு ஈர்ப்பு.மற்றும் வண்ணமயமான உடை அலங்காரம்.ரொம்ப ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கலை.\nஇதில் பிடிக்காதது ரொம்ப வயது முதிர்ந்த முகத்தில் சுருக்கம் விழுந்த நடனமணிகள் ஆடுவது.முக பாவங்கள் ரசிக்க முடியவில்லை.\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு கடந்ததை ஒட்டி ஆயிரம் பேர் பத்மா சுபரமணியன் தலைமையில் நாட்டியம் ஆடுகிறார்கள். அற்புதம்.\n\"பொம்மை” என்று ஒரு க்ரைம் த்ரில்லர் படம் 1963 ரிலீஸ் ஆகியது.சிறு வயது,கல்லூரி பருவ��் மற்றும் வேறு சந்தர்ப்பங்களில் இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.இப்படத்தை இயக்கியவர் வீணை மேதை எஸ்.பாலசந்தர்.இப்படத்திற்க்கு இசையும் இவரே.\nஇந்தப் படத்திற்க்கு தேவையான முக்கியமான விஷயம் மிஸ்ஸிங்.அது விறுவிறுப்பு மற்றும் சஸ்பென்ஸ்.இவரே முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிக்கிறார்.ஆனால் பொருந்தாத மிகை நடிப்பு.அந்த கால டிராமா.\nபொம்மை நடந்துவருவதை வைத்து திகில் கிளப்பி இருக்கலாம்.ஒரு வேளை அந்தக் காலத்தில் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ\nபடத்திற்கு தனியாக டைட்டில் கிடையாது.படம் முடிந்தவுடன்\nஇந்த சேரில் உட்கார்ந்தவாறே நடிகர்களை அறிமுகப்படுத்துவர்.\nஒவ்வொருவரும் மேக்கப் இல்லாமல் அவர்கள் தங்கள் பெயரைச் சொல்லுவார்கள்.\nமுதல் பெண் எல்.விஜயலஷ்மி வேட்டியில் இருப்பவர் வி.எஸ்.ராகவன் கடைசியில் சதன்\nபடங்கள் ஹாலிவுட் பாதிப்பில் இருக்கும்.பல புதுமைகளைப் புகுத்துவார்.பாடல்கள் இல்லாமல் “அந்த நாள்” படம் இயக்கினார்.”நடு இரவில்” “அவனா இவன்” போன்ற சஸ்பென்ஸ் படங்களை எடுத்தவர்.\nபன்னிக்குட்டி ராம்சாமி January 20, 2012 at 4:19 PM\nநகைச்சுவை நடிகர் பாண்டுவைப் பற்றிய தகவல் மிகுந்த ஆச்சர்யம்.\nபன்னிக்குட்டி ராம்சாமி January 20, 2012 at 4:22 PM\nமற்ற விஷயங்களும் சுவராசியமாகத்தான் உள்ளன. நன்றி\n//1.ரசிகன் அளவுக்கு சில படைப்பாளிகள் படைப்பில் ஒன்றுவதில்லை நான் படைத்தேன் என்னும் உளவியல்...\n2.படைப்பவனுக்கு படைப்பு தொழில்.ரசிகனுக்கு பொழுதுபோக்கு\nஒரு சிலர் விஷயத்தில் நீங்கள் சொல்வது சரிதான் உதாரணத்துக்கு, இளையராஜா எல்லா பாடல்களுக்கும் நோட்ஸ் எழுதித்தான் பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டது உதாரணத்துக்கு, இளையராஜா எல்லா பாடல்களுக்கும் நோட்ஸ் எழுதித்தான் பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டது ஆனால், அந்த நோட்ஸ்களை பாதுகாப்பதற்கு ராஜா எந்த பிரயத்தனமும் செய்யவில்லை ஆனால், அந்த நோட்ஸ்களை பாதுகாப்பதற்கு ராஜா எந்த பிரயத்தனமும் செய்யவில்லை எல்லாம் போயே போச் ராஜாவைப் பொறுத்தவரை அதை பெரிசாகவே எடுத்துக்கொள்ளவில்லை ஒரு வேளை அடுத்து படைக்கப்போகும் பாடல் இதைவிட நன்றாக இருக்கக்கூடும் என்று நினைத்து நோட்ஸ்களை சேகரித்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன்\nசென்னையில் இருந்து டெல்லிக்குப் போகும் ஃப்ளைட்டில் எழுதியதுதான் மொத்த “நத்திங் பட் வி���்ட்” நோட்ஸ்கள் ஐந்து பீஸ்களையும் மூன்று மணிநேரத்தில் எழுதியிருக்கிறார் ராஜா ஐந்து பீஸ்களையும் மூன்று மணிநேரத்தில் எழுதியிருக்கிறார் ராஜா ஆனால் அதை இன்னொருவர் கேட்டு நோட்ஸ் எடுப்பதற்கு ஆன நேரம் சுமார் இரண்டு வாரங்கள் ஆனால் அதை இன்னொருவர் கேட்டு நோட்ஸ் எடுப்பதற்கு ஆன நேரம் சுமார் இரண்டு வாரங்கள்\n3.காலம் கடந்து மிளிர்ந்து நிற்கும் படைப்புக்களை மறு உருவாக்கம் செய்ய முடியாது.\nரஹ்மானின் மேடைக் கச்சேரிகளில் பார்த்தீர்களானால், எல்லா பாடகர்களும் ஒரிஜினல் பாட்டில் இருந்த ஒரு அவுட்புட் நேரிலும் இருக்கும் அதேபோல் இசை மேடையின் கொண்டுவரமுடியாத பட்சத்தில் இசையை மட்டும் ப்ளே செய்து ரிக்கார்டிங் க்வாலிட்டியை கொண்டுவருவார்கள்\n//ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளில் பார்த்தீர்களானால், எல்லா பாடகர்களும் ஒரிஜினல் பாட்டில் இருந்த ஒரு அவுட்புட் நேரிலும் இருக்கும் அதேபோல் இசை மேடையின் கொண்டுவரமுடியாத பட்சத்தில் இசையை மட்டும் ப்ளே செய்து ரிக்கார்டிங் க்வாலிட்டியை கொண்டுவருவார்கள்\nராஜா அளவுக்கு சிக்கலான இசைக்கோர்ப்பு ரஹ்மானிடம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநீலப்பட நாயகியும் டோனியின் நாட் அவுட்டும்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10472", "date_download": "2019-02-16T21:22:20Z", "digest": "sha1:CE7ACT5VKP7UJMSN63ARWWZ2AYHHYKPY", "length": 6355, "nlines": 88, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஅமெரிக்காவில் இந்திய குடும்பம் மாயம் ஆனதில், பெண்ணின் உடல் மீட்பு\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் வழியில் மாயம் ஆனார்கள்.\n6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் காரைப் போன்ற ஒரு கார் அங்கு ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.\nஇப்போது கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியாவின் உடலை, ஏல் நதியில் கார் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13-ந் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும் சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவை சந்தீப் குடும்ப உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.\nஅந்தப் பொருட்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் படையினர் கூறினர்.\nஅதே நேரத்தில் அவை ஏல் நதியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக நம்பப்படுகிற சந்தீப் குடும்பத்தினருடையதுதான் என அவர்கள் உறுதி செய்தனர்.\nசந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sri-mottai-vinayagar-madurai-tamil/", "date_download": "2019-02-16T21:50:38Z", "digest": "sha1:PZPXOQHPZKRKLJ6ZKWNPN4ARFXT5C4RM", "length": 10866, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "வியாபாரத்தை செழிக்க வைக்கும் ஸ்ரீ வியாபார விநாயகர் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nவியாபாரத்தை செழிக்க வைக்கும் ஸ்ரீ வியாபார விநாயகர்\nஅடேங்கப்பா… ஐந்து கரத்தான், ஆனை முகத்தான், தொந்தி கணபதி என விநாயகப் பெருமானுக்கு த்தான் எத்தனை எத்தனைத் திரு நாமங்கள் மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் பிள்ளையார், ஸ்ரீ வியாபார விநாயகர் என்று அன்புடன் அழைக்கின்றனர் பக்தர்கள்.\nமதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ. தொலைவில் இருக்கிறது கீழ மாசி வீதி. இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில், வெகுபிரபலம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட அழகிய ஆலயம் இது.\nமதுரையின் மையப்பகுதி��ில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்தபிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை ஸ்ரீ வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.\nஅந்நியர் படையெடுப்பின்போது, ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம். அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக் கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்துக்கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினானாம். பிறகு சிவனாரின்_பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதேஇடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான் என்கிறது கோவிலின் ஸ்தல வரலாறு. ஆக, மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்று கின்றனர் பக்தர்கள்.\nபுதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து, 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.\nஇந்தப் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்யும் அன்பர்கள், தினமும் மொட்டை விநாயகரைத் தரிசித்த பின்னரே கடை திறப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.\nஅதேபோல், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் விநாயகரைத் தரிசித்து, தோப்புக்கரணமிட்டு வேண்டிச் செல்கின்றனர். தேர்வு நாளில், இவரின் திருவடியில் பேனாவை வைத்து வேண்டிக்கொண்டால், ஜெயம் நிச்சயம் எனச் சொல்லி மகிழ்கின்றனர் மாணவர்கள்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு வந்து விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்தும், அபிஷேகம் செய்தும் தரிசித்துச் செல்கின்றனர்.\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்\nசெங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி…\nஅனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்\nமொட்டைப் பிள்ளையார், ஸ்ரீ வியாபார விநாயகர்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் ...\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தா ...\nநாடு முழு���தும் மக்களிடையே கடும்கொந்தள ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nவீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போத� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:59:18Z", "digest": "sha1:JEEPEWCNWBUK2RNAUSZB72TXLN5P5OLH", "length": 6384, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அகில இந்திய தலைமை |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nதமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களுகான நிதியை அகில இந்திய தலைமை வழங்கியது\nதமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவல கங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை அகில இந்திய தலைமை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என அமித்ஷா அறிவித்திருந்தார் ......[Read More…]\nOctober,26,16, —\t—\tஅகில இந்திய தலைமை, அமித்ஷா, தமிழிசை சவுந்தர ராஜன், பாஜக\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nநன்கொடையால் அல்ல தொண்டர்களின் பங்களிப ...\nபிரியங்கா அரசியல் பிரவேசம் ராகுல் திற� ...\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறை ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களு� ...\nபாஜகவின் பீம் மகாசங்கம் பேரணி\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெ� ...\nமகா கூட்டணி எங்கேயும் இருக்க போவதில்ல� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை ��ன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?author=5", "date_download": "2019-02-16T22:22:24Z", "digest": "sha1:LY7PUDWTW3MB7BFFRR2DY5OIBRCGSSEP", "length": 24471, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "parvathy – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nவெங்கருடன் சண்டையிட்டதை எண்ணி வருந்துகிறேன் -மொரின்ஹோ\nமென்செஸ்டர், ஏப்.28 - கடந்த சில ஆண்டுகளில் அர்செனல் நிர்வாகி, ஆர்சன் வெங்கருடன் கருத்து வேறுபாடு கொண்டதை எண்ணி தாம் வருந்துவதாக மென்செஸ்டர் யுனைடெட் ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். இந்த பருவத்தின் இறுதியில் அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஆர்சன் வெங்கர் விலகவிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை கடைசி முறை, ஆர்சன் வெங்கர், ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் அர்செனல் நிர்வாகியாக கால் பதிக்கவுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மொரின்ஹோ, ஆர்சன் வெங்கருக்கு\nபார்சிலோனா, ஏப்.28 - பார்சிலோனாவின் மத்திய திடல் ஆட்டக்காரரும் அந்த அணியின் கேப்டனுமாகிய ஆன்ட்ரியஸ் இனியேஸ்தா, இந்த பருவத்தின் இறுதியில் அந்த கிளப்பில் இருந்து வெளியேரறப் போவதாக அறித்து���்ளார். வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இனியேஸ்தா கண்ணீருடன் அந்த செய்தியை அறிவித்தார். பார்சிலோனாவில் இன்னமும் தாம் பயன்படக்கூடிய ஓர் ஆட்டக்காரராக இருக்கும்போதே அந்த அணியில் இருந்த விடைபெற நினைத்ததாக 33 வயதுடைய இனியேஸ்தா தெரிவித்தார். இனியேஸ்தா, சீனாவில் தமது கால்பந்து வாழ்க்கையைத்\nபிரேசில் கால்பந்து சங்கத் தலைவருக்கு ஆயுட் காலத் தடை\nசூரிக், ஏப்.28- பிரேசில் கால்பந்து சங்கத் தலைவர் மார்க்கோ போலோ டெல் நேரோவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுவதாக ஃபீபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. ஊழல் விவகாரத்தின் காரணமாக அவருக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக ஃபீபா அறிவித்துள்ளது. பிரேசில் கால்பந்து சங்கத் தலைவராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களையும் வர்த்தக உரிமைகளையும் வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் வழி அவர் ஊழலில் ஈடுப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக\nபொதுத் தேர்தலுக்கான மஇகாவின் கொள்கை அறிக்கை\nகோலாலம்பூர், ஏப். 18- பொதுத் தேர்தலுக்கான மஇகாவின் கொள்கை அறிக்கை அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மலேசிய இந்தியர்களுக்கான 5 ஆண்டு காலத்திட்டம், மலேசிய இந்திய பெருந்திட்டத்தின் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உட்பட 10 ஆண்டுகளில் இந்திய சமூதாயத்தின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த 4 செயல்முறைத் திட்டங்களை கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று மஇகா தலைமையகத்தில் வெளியிட்டார். மலேசிய இந்தியர்களுக்கு நியாய விலை வீடமைப்பு திட்டங்களுக்கு வாய்ப்பு\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nகோலாலம்பூர், ஏப் 18- ஒவ்வொரு வாரமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் இந்த வாரம் எந்தவொரு மாற்றமும் இல்லை. குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோன் 97 பெட்ரோல் விலை கடந்த வாரத்தை போலவே 2.47 காசுக்கு விற்கப்படும். அதே போன்று டீசல் விலை கடந்த வாரத்தை போலவே 2.18 காசாக விற்கப்படும். இந்தப் பெட்ரோல், டீசல் விலைகள் நாளை தொடங்கி அடுத்த\nபொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி உயர்த்தப்படுமா\nபாகான் டத்தோ, ஏப்.18 எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் ப���ன்னர் ஜிஎஸ்டி உயர்த்தப்படாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தற்போதைய நடப்பிலிருக்கும் விகிதமே போதுமானது என்றும் நாட்டிற்கு வெ.4,000 கோடிக்கும் மேலான வருமானத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். பெட்ரோல் ஒரு பீப்பாய்க்கு முன்பு 52 டாலரிலிருந்து இப்போது 70ஆக உயர்ந்திருப்பதால் இவ்வாண்டுக்கான பட்ஜெட்டில் வருமான உயர்வு இருக்கக்கூடும் என்று அரசு எதிர்பார்க்கிறது.\n14ஆவது பொதுத் தேர்தலால் பொருளாதாரம் பாதிக்காது-டான்ஸ்ரீ முகமட் இர்வான் ஸ்ரீகார்\nகம்பார், ஏப். 18- எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமே தவிர எந்த வகையிலும் பாதிக்கப்படாது என கருவூல தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் ஸ்ரீகார் அப்துல்லா தெரிவித்தார். தற்போது நாட்டை ஆட்சி செய்துவரும் தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியை சிறந்த முறையில் நடத்தி வருவதை கண்டு வரும் தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டு ஆட்சியை பிடிக்கும் என ஆரூடங்கள் வெளிவருவதாக அவர்\nதேசிய முன்னணி கொடிகளை சேதப்படுத்திய 3 பெண்கள் கைது\nகோலாலம்பூர், ஏப். 18- தேசிய முன்னணி கொடியைக் கீழே இறக்கியதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 முதல் 37 வயதிற்குட்பட்ட இவர்கள் நேற்று இரவு தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் உறுதிப்படுத்தினார். தேசிய முன்னணி கொடிகளைக் கிழிப்பதற்கு அவர்கள் கத்திரிக்கோலைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு விரைவில்\nபோலீஸ் தடுப்பு காவலில் இந்திய ஆடவர் மரணம்\nபெட்டாலிங் ஜெயா, ஏப் 18- 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவியல் சட்டம் அல்லது சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் நேற்று ஷா ஆலாமில் போலீஸ் தடுப்பு காவலில் மரணமடைந்தார். வாகன பயிற்சி பள்ளி ஓட்டுநரான தனபாலன் சுப்ரமணியம் (வயது 38) நேற்று இரவு 8.20 மணியளவில் தடுப்பு காவலில் கீழே மயங்கி விழுந்து கிடந்ததை கண்ட போலீசார் அவரை ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், அவர்\n1 2 … 68 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இள���யராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124270.html", "date_download": "2019-02-16T21:47:23Z", "digest": "sha1:4CAVGSRZQ7QKI33JH4GLNN6JQ5ZTYGHX", "length": 11488, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் விருட்சம் அமைப்பினால் வாழ்வாதார உதவி…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் விருட்சம் அமைப்பினால் வாழ்வாதார உதவி…\nதமிழ் விருட்சம் அமைப்பினால் வாழ்வாதார உதவி…\nதமிழ் விருட்சம் அமைப்பினால் பூந்தோட்டத்தை சேர்ந்த ஜெககுருநாதனுக்கு மரக்கரி வியாபாரம் செய்வதற்காக துவிச்சக்கர வண்டியும், ஏனைய வியாபார உபகரணங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nவவுனியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் க.உதயராசாவினால் குறித்த நபருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகனும் கலந்து கொண்டிருந்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nவவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…\nபீகாரில் 100 மணி நேரத்தில் 11,244 மேற்பட்ட கழிப்பறைகள் கட்டி சாதனை..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்க��த் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/03/2_47.html", "date_download": "2019-02-16T22:28:22Z", "digest": "sha1:L7QAVHBWB42SOHVQIQ6AEACFGPEBLHGM", "length": 18372, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "பிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து | கல்வித்தென்றல்", "raw_content": "\nபிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து\n''பிளஸ் 2 கணிதம் மற்றும் விலங்கி யல் தேர்வு வினாத்தாள்கள் நேற்று ஓரளவு கடினமாக இருந்தன. மாண வர்கள் பெறும் கட் ஆப் மதிப்பெண் குறையும்” என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.\nகணிதத் தேர்வு குறித்து, தூத்துக்குடி எம்.தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் ஞா.சேகர் கூறியதாவது:\nபிளஸ் 2 கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 40, ஆறு மதிப்பெண் கேள்விகள் 10, பத்து மதிப்பெண் கேள்விகள்10 கேட்கப்படும். நேற்று நடந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வி கள் மிகவும் எளிதாக இருந்தன. புத்தகத்தின் பின் பகுதியிலிருந்து 30 கேள்விகளும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப் பட்ட வினாத் தொகுப்பிலிருந்து 10 கேள்விகளும் கேட்கப்பட்டி ருந்தன.வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் என்பதால், இவற்றுக்கு மாணவர்கள் எளிதாக பதிலளித்திருப்பார்கள். இதேபோல் 10 மதிப்பெண் கேள்விகளும் மிகவும் எளி தாகவே இருந்தன. 14 கேள்வி கள் கொடுக்கப்பட்டு, 9 கேள்வி களுக்கு பதில் எழுதுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 69-வது கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்தது. யோசித்து எழுதினால் தான் இதற்கு சரியான விடையை கண்டுபிடிக்க முடியும்.கடினமான வினாக்கள்கட்டாயம் பதில் எழுத வேண்டிய கடைசி வினா எளிதாக இருந்ததால், சாதாரண மாணவர்களும் சரியாக எழுதியிருப்பார்கள். எனவே, 10 மதிப்பெண்களுக்கான கேள்வி யில் மாணவர்கள் அதிக எண் ணிக்கையில் முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.6 மதிப்பெண் வினாக்களில் சில சற்று கடினமாக இருந்தன. வழக் கமாக கேட்கப்படாத, முக்கியத் துவம் இல்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந் தும் வினாக்கள் வந்திருந்தன. சுமாராகப் படிக்கும் மாணவர்கள் சற்று திணறியிருப்பார்கள்.எனவே, முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், பலரும் 120 மதிப்பெண்களை எளிதில் எடுக்க முடியும்” என்றார் அவர்.\nவிலங்கியல் தேர்வு குறித்து, கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பி.எஸ்.ஜோசப் சேவியர் கூறியதாவது:விலங்கியல் தேர்வில் 10 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாகவே இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு சற்று சிரமம் அளிக்கும் வகையில் இருந்தன. 1 மதிப்பெண்ணுக்கான 30 வினாக்களில் வினா தொகுப்பிலிருந்து 17 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. தெளிவாக அனைத்து பாடங்களையும் படித்திருந்தால் மட்டுமே விடை அளித்திருக்க முடியும். 10 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 6-வது பாடத்திலிருந்துகேட்பதற்கு பதில், 5-வது பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தன.\nதற்போதைய சூழலை மையமாகக் கொண்டு, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் விலங்கியலில் தேர்ச்சி விகிதம் குறையாது. அதே நேரம் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்றார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2830", "date_download": "2019-02-16T22:28:24Z", "digest": "sha1:JFQIBLB2VDVEUS2BAV53YGQNYHFSN5NQ", "length": 6534, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழ் இடைநிலைப் பள்ளி. அலட்சியம் காட்டுகிறது கல்வி அமைச்சு\nவெள்ளி 20 அக்டோபர் 2017 12:10:38\nபினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிப்பதற்கு மாநில அரசாங் கம் தயாராக உள்ளது. அதற்கான நிலத்தையும் நிதி உதவியையும் வழங்க நாங்கள் முன்வந்திருக்கிறோம். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் அதற்கான அனுமதியை வழங்குவதில் கூட்டரசு அரசாங்கமும் கல்வி அமைச்சும் அலட்சியமாக இருந்து வரு வதாக மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.\nசீன இடைநிலைப் பள்ளிகளுக்கும், தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்குவதைப் போல தமிழ் இடைநிலைப் பள்ளிக்கு அனுமதி வழங்குவதில் அரசாங்கமும், கல்வி அமைச்சும் ஏன் இத்தனை பாகு பாடு காட்ட வேண்டும் என்று அவர் வினவினார்.\nஇப்படி இனம் சார்ந்த பள்ளிகளை முடக்குவதை கூட்டரசு அரசாங்கம் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் தாய் மொழியில் ஒவ்வொருவரும் கல்வி கற்க இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. எங்களிடம் வளம் உள்ளது. தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்க உரிமம் மட்டுமே கோரு கிறோம் என்று வலியுறுத்திய லிம் குவான் எங், பள்ளியை பராமரித்து காத்திடும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்று குறிப்பிட்டார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvam-controversy-speech-narendra-modi/", "date_download": "2019-02-16T22:53:02Z", "digest": "sha1:7LVM7Y37TL3Z4VQKWVOGHURJULAKREWJ", "length": 15356, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘பிரதமர் மோடியின் பெருந்தன்மை அது’ : சர்ச்சை பேச்சுக்கு ஓபிஎஸ் விளக்கம்-O.Panneerselvam controversy speech, Narendra Modi", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n‘பிரதமர் மோடியின் பெருந்தன்மை அது’ : சர்ச்சை பேச்சுக்கு ஓபிஎஸ் விளக்கம்\nஓ.பன்னீர்செல்வம் தனது தேனி பேச்சு கிளப்பிய சர்ச்சைக்கு இன்று விளக்கம் அளித்தார். அதிமுக அணிகளை இணையச் சொன்னது பிரதமரின் பெருந்தன்மை என்றார் அவர்.\nஓ.பன்னீர்செல்வம் தனது தேனி பேச்சு கிளப்பிய சர்ச்சைக்கு இன்று விளக்கம் அளித்தார். அதிமுக அணிகளை இணையச் சொன்னது பிரதமரின் பெருந்தன்மை என்றார் அவர்.\nஓ.பன்னீர்செல்வம், இரு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசுகையில், ‘பிரதமர் கூறியதால் அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக’ கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக உள் அரசியலில் பிரதமர் மோடி தலையிட்டது இதன் மூலமாக உறுதி ஆகி இருப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.\nஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பாஜக.வின் ஏஜெண்டாக செயல்படுவதாக டிடிவி தினகரன் கூறினார். பிரதமர் மோடி, அதிமுக விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ஓராண்டுக்கு முன்பே நான் கூறியது உறுதி ஆகி இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.\nஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு தமிழக பாஜக தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘நாங்கள் கட்சி பிரச்னையை குறிப்பிட்டால்கூட, அதை அமித்ஷாவிடம் பேசச் சொல்வதுதான் பிரதமரின் இயல்பு. எனவே ஓபிஎஸ் கூறுவது நம்பும்படியாக இல்லை’ என்றார்.\nஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தனது தேனி பேச்சுக்கு வ��ளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘நாங்கள் தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக இருந்தபோது, அவர்களுக்குள்ளே பிரச்னை ஏற்பட்டது. தினகரன் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, பிறகு தினகரன் இல்லாத நிலையில் அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் ஒன்றுபட வேண்டும், இரட்டை இலை கிடைத்திட வேண்டும், அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் நிலைக்க வேண்டும் என்கிற கருத்தில் நாங்கள் இணைந்தோம்.\nஇணைப்புக்கு முன்பு தமிழக பிரச்னைகளுக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. டெல்லி சென்றிருந்தபோது நான் பிரதமரை சந்தித்தபோது, ஒரு நல்ல கருத்தாக சொன்னார். அதைத்தான் தேனி கூட்டத்தில் பேசினேன். ‘18 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் தினகரனால் ஆட்சி கவிழும் வாய்ப்பு இருக்கிறதா’ எனக் கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்போது நான், இணைவது குறித்து கேட்டேன். அதற்கு அவர், ‘இணைவதுதான் நல்லது’ என்றார்.\nஇந்தக் காலத்தில் தங்கள் கட்சியை எப்படி வளர்க்கலாம் என்றுதான் பலரும் பார்ப்பார்கள். ஆனால் அம்மா அவர்கள் மீது கொண்ட பாசத்தால் நல்ல எண்ணத்தில் பிரதமர் கூறினார். அது அவரது பெருந்தன்மையை அது காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலுக்காக விமர்சிக்கிறார்கள்’ என்றார் ஓபிஎஸ்.\nஓபிஎஸ்.ஸின் தேனி பேச்சு பிரதமருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஓபிஎஸ் இந்த விளக்கத்தை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n‘மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகள்’ – முலாயம் சிங் பேச்சால் ஆச்சர்யமடைந்த பிரதமர்\n“கெட் மோடிஃபைய்ட்”… மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்…\nமோடியை சிரிக்க வைத்த சிறுமியின் அறிவார்ந்த பதில்\nமோடிக்கு நன்றி தெரிவித்த விஷால் – ஏன் தெரியுமா\n‘பாஜக அரசை தம்பிதுரை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\nசாக்கடையை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த தொழிலாளிகள்: இழப்பீடு வழ���்க உத்தரவு\nநீர்நிலைகளில் மூழ்கி இறப்பதை தடுக்கும் நடவடிக்கை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\nகுற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க சொன்னவர்கள் யார்\nநிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_29.html", "date_download": "2019-02-16T22:38:50Z", "digest": "sha1:IOBV7TJ5HIWWTLWOWQCYCMI3OTPG3A2C", "length": 18523, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா? பலவீனமா? - கௌஷிக் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'ஒத்தைக்கு ஒத்தை' ���வால் பலமா பலவீனமா\n'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா பலவீனமா\nநாட்டில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதால் அரசியல் கட்சிகள் விழித்தெழுந்துள்ளன. தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.\nமலையகத்திலும் இப்போது தேர்தல் காய்ச்சல் வைரசு பரவி வருகின்றது. “நீயா நானா பார்த்துவிடுவோம் ஒரு கை” என தலைவர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்களை ‘உசுப்பி’ விடும் கைங்கரியத்தில் கட்சிகளுக்குள் உள்ள குட்டித் தலைவர்கள் மிக மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களும் உள்ளடங்க வேண்டும் என துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிளேன்டீக்குக் கூட வழியில்லாமல் உழன்று கொண்டிருந்த பலர் தலைவர்களின் தயவால் சபைகளில் தெரிவு செய்யப்பட்டு இன்று கோடீஸ்வரர்களாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் தங்களையும் இணைத்துக்கொள்ள எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nபல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதை இத்தகைய பேர்வழிகள் விரும்புவதில்லை. கூட்டாகப் போட்டியில் இறங்கினால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இடம் கிடைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என தூபம் போடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் வெற்றிபெற முடியாதவர்கள் எதிரணி பலமாக இருப்பதை விரும்பவில்லை. எப்படியாவது ஐக்கியத்தை சீர்குலைத்துவிட பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில்தான், தனியாக போட்டியிடுங்கள் என்ற அறைகூவல் எழுந்துள்ளது. ஒத்தைக்கு ஒத்தை நில்லுங்கள். நீயா நானா பார்த்து விடுவோம். என சில தலைவர்களிடமிருந்து குரல் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையின் மூலம் ஒரு உண்மை தெளிவாகின்றது. தனித்தனியாக மோதினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிரணி கூட்டுச் சேர்ந்தால் நிச்சயம் அவர்களை தோற்கடிக்க முடியாது என பெருந்தலைகள் கருதுகின்றன. தேர்தல் வருவதற��கு முன்பே அவர்களுக்கு உதறல் எடுத்துவிட்டது.\nஇங்கே வேறு ஒரு விடயத்தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்தல் என்றால் என்ன தொழிற்சங்கம் என்றால் என்ன யார் யாரோடு மோதுவது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. முன்னாள் தலைவர் ஒருவர் கூட்டங்களில் பேசும் போது, “ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இது, சில்லறைக் கடைக்காரர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இந்த பெட்டிக்கடைகள் காலப்போக்கில் இல்லாமல் போய் விடும். இப்படி பல வருடங்களுக்கு முன் பேசியிருந்தார். பரதன் இராமனின் காலணியை வைத்து ஆட்சி செய்தான். அது போல் “நான் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது தேர்தலில் வெற்றிபெறும்” என்று ஒரு தேர்தலின் போது பேசியிருந்தார். ஆனால் அப்போதே நிலைமை மோசமாகி லயம் லயமாக ஏறி இறங்கி வாக்கு கேட்கும் நிலை உருவானது.\nகடந்த தேர்தலின்போது கூட்டு அணியினரின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. சுனாமி போல் வந்த அலையால் விளைந்த பயன் என்று கூறுகிறார்கள். எந்த அலையால் பெற்ற வெற்றி என்றாலும் அது வெற்றிதான். அந்த வெற்றியை எப்படித் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கூட்டுத் தலைவர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.\nவலுவான கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதென்பது எளிதான காரியமல்ல. கூட்டணிகள் வெற்றிபெற்றமைக்கு பல சம்பவங்களைக் கூறலாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆளுமை செலுத்துவதற்குக் காரணம் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் கூட்டணிதான். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழகத்தில் அசைக்கமுடியாத காங்கிரஸ் ஆட்சி நிலவிவந்தது. இந்தியாவின் பிரதமர்களை நியமிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக இருந்த காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை இல்லாமல் செய்வதென்பது கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே இருந்தது. பேரறிஞர் அண்ணா தனது சாமர்த்தியத்தால் மாபெரும் கூட்டணியொன்றை அமைத்தார்.\nநாத்திகவாதிகளான தி.மு.க வினர், பழுத்த ஆன்மீக வாதியான ராஜகோபாலாச்சாரியாரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பார்வார்ட் புளக் போன்ற பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கினர். தேர்தலில் அக்கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்��ியது. தனிப்பெரும்பான்மையோடு தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது. அண்ணா முதலமைச்சரானார். இருபது வயதும் நிரம்பாத பல மாணவத் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், சுப்ரமணியம் போன்ற தலைவர்களை கட்டுப்பணம் இழக்கச்செய்தனர். குப்புற விழுந்த காங்கிரஸால் இன்றுவரை மேலெழும்ப முடியவில்லை. சொற்ப இடங்களுக்காக தி.மு.கவை நாடிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த வரலாறு தெரிந்த காரணத்தினாலேயே கூட்டணிகள் குறித்து எதிரணிகள் கலங்கி நிற்கின்றன. எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆனால் கூட்டணிக் கட்சிகள் குழம்பி நிற்கின்றன. யானைக்கு தன் பலம் தெரியாது என்பதைப் போல இவர்களுக்கு தங்கள் பலம் என்ன என்பது புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.\nஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனி ஆவர்த்தனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒன்றாகக் கூடி காட்சியளித்தவர்கள் இன்று பிரிந்து நிற்கிறார்கள்.\nபெரும்பான்மையின அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூட்டணிக்குள் உள்ளவர்களுக்கு தரப்படுவதில்லை.\nகடந்த தேர்தலின் போதே பெரும்பான்மை வாக்குகளைப்பெறுவதில் குத்து வெட்டுகள் நடந்தன.\nஅதிகப்படியான ஓட்டுக்களைப் பெறுபவரே கபிநெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைப் பெறலாம் என்ற முனைப்பில் இறுதிநேர பிரசாரங்களில் அனல் பறந்தது. பணமும் பாதாளம் வரை பாய்ந்தது.\nஇந்த முறை அந்த வாய்ப்பைப் பெற்றுவிட ஒரு சாராரும், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சாராரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.\n‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடக்கூடாது’ என்பதே ஆதரவாளர்களின் ஏக்கமாக இருக்கிறது.\nஇதைத்தவிர தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க படும்பாட்டைப் போல இங்கும் ஒரு சாராரின் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல்கள் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிகளும், ஓ.பி. பன்னீர்செல்வங்களும், டி.டி.வி.தினகரன்களும் கட்சிக்குள் கச்சை கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.\nகடந்த தேர்தலின் போது சாமானியர்களும் தலைமையைப் பிடிக்க முடியும், அமைச்சர்கள் ஆக முடியும் என்பதை மக்கள் நிருபித்தார்கள். ஐந்து வருடங்களுக்குள் அதனை இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆவலாகும். இவற்றைத் தெரிந்து கொண்டு செயலில் இறங்கு��ார்களா கூட்டணித் தலைவர்கள்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vastushastram.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1-10/", "date_download": "2019-02-16T22:13:29Z", "digest": "sha1:NSSI4E6DEXOFUH3OZ7IQTKUETQESIJLJ", "length": 4182, "nlines": 102, "source_domain": "www.vastushastram.com", "title": "ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 - ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019 - Vastushastram", "raw_content": "\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019 அன்று The Raintree Hotel – ல் வைத்து நடந்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்….\nTags: 19.01.2019, இரண்டாம் நாள், பயிற்சி வகுப்பு, ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து பயிற்சி வகுப்பு 12 - ன்\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஹிந்து – அறமும் புறமும் -கலந்தாய்வு – Feb 3\nஹிந்து – அறமும் புறமும் – கலந்தாய்வு\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12-மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பு 20.01.2019\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019\nதை பூச தேர் திருவிழா – அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10473", "date_download": "2019-02-16T21:22:28Z", "digest": "sha1:FGJRCPGYU6EQYJAXC4Y2GWRWQNLZP27O", "length": 6786, "nlines": 89, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபாகிஸ்தானில் பரபரப்பு: நவாஸ் ஷெரீப்பை தண்டித்த நீதிபதி வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு\nபாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர், இஜாஸ் உல் அசன். இவரது வீடு, லாகூர் மாதிரி நகரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு, இவரது வீட்டை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என்றாலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\nஇந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்ததும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார், நீதிபதி இஜாஸ் உல் அசன் வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பஞ்சாப் போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.\nமேலும், இந்த துப்பாக்கிச்சூடுகளில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அவர் பஞ்சாப் மாகாண போலீஸ் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நீதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடந்த நீதிபதி இஜாஸ் உல் அசன் வீட்டுக்கு தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர்.\nநீதிபதி இஜாஸ் உல் அசன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் விசாரணை நடத்தி தண்டனை தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்று இருந்தவர் என்பதும், அந்த தீர்ப்பினை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் குழுவில் அங்கம் வகித்து வந்ததும், நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ள வழக்குகளை கண்காணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?author=6", "date_download": "2019-02-16T21:25:33Z", "digest": "sha1:7CLVLI3C2CSYPHXQAON2LLQ3D2GDLE6T", "length": 25438, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "aran – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு\nபிரீமியர் லீக் – லிவர்பூலை நெருங்குகிறது மென்செஸ்டர் சிட்டி \nமென்செஸ்டர், பிப். 4- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை மெல்ல நெருங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 - 1 என்ற கோல்களில் அர்செனலை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி தாக்குதல் ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ 3 கோல்களைப் போட்டு அதிரடி பட���த்துள்ளார். ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே\n30 நாட்களில் 3 எல் கிளாசிகோ ஆட்டங்கள் ; உற்சாகத்தில் ரசிகர்கள் \nமாட்ரிட், பிப்.4 - பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் எல் கிளாசிகோ ஆட்டங்கள், 30 நாட்களுக்குள் மூன்று முறை நடைபெற இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் போட்டியில் பங்கேற்று விளையாடும் அணிகள் பார்சிலோனா, ரியல் மாட்ரிட். இரு அணிகளும் பரம எதிரிகள் போன்றுதான் கால்பந்து அரங்கில் மோதும். கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன் பட்டத்திற்கு இரண்டு அணிகளுக்கு\n5 ஆவது இடத்துக்கு முன்னேறியது மென்செஸ்டர் யுனைடெட் \nலண்டன், பிப்.4- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் , 1 - 0 என்ற கோலில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில், மென்செஸ்டர் யுனைடெட் அணியில் 100 ஆவது முறையாக களமிறங்கிய மார்கோஸ் ராஷ்போர்ட், அந்த அணியின் ஒரே வெற்றி கோலை அடித்தார். மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக, ஒலே கன்னர்\nபிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் \nலண்டன், பிப்.3 - இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில், செல்சி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. சனிக்கிழமை ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 5 - 0 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியை வீழ்த்தியது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 0 - 4 என்ற கோல்களில் போர்னிமோத்திடம் தோல்வி கண்டது. கடந்த 20 ஆண்டுகளில் பிரீமியர் லீக் போட்டியில் செல்சி சந்தித்த மிகப்\nஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் \nஜோகூர் பாரு, பிப்.3 - 2019 ஆம் ஆண்டுக்கான ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை ஜோகூர் டாரூல் தாசிம் அணி வென்றுள்ளது. லார்கின் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை வென்ற ஜோகூர் டாரூல் தாசிம் 1 - 0 என்ற கோலில் மலேசிய கிண்ண வெற்றியாளரான பேராக்கை வீழ்த்தியது. மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டமான இந்த ஆட்டத்தில், ஜோகூரின் ஒரே\nஇந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nசென்னை, பிப்.3- சென்னையில் நடைபெற்றுவரும் இளையராஜா 75 நிகழ்ச்சியின்போது, ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாடிய நிகழ்வு பார்வையாளர்களை நெகிழவைத்தது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாளில், பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்\n1 எம்.டி.பி முறைக்கேடுகளை மறைக்க ஈ.சி.ஆர். எல் ரயில் திட்டம் – ஜோமோ \nகோலாலம்பூர், ஜன.30- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் ( 1 எம்.டி.பி) நடந்த முறைக்கேடுகளை மறைப்பதற்காகவே, ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குக்கரை இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதாக பொருளாதார நிபுணர் ஜோமோ குவாமே சுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார். சீன அரசாங்கத்தின் ஆதரவில் மேற்கொள்ளப்படும் அந்த திட்டம் பொருளாதார ரீதியாக மலேசியாவுக்கு மிகப் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை தாம் அறிந்திருப்பதாக கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோமோ கூறினார். எனினும் இந்த\nபுகைப் பிடிப்போருக்கான சிறப்பு பகுதிகள் ஆலோசிக்கப்படவில்லை \nதைப்பிங், ஜன.30- புகைப் பிடிப்போருக்காக சிறப்பு பகுதிகளை உருவாக்க அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்துள்ளார். அத்தகைய சிறப்பு இடங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் அது புகைப் பிடிப்போரின் உரிமையை தடுப்பதற்கு சமமாகும் என்று அவர் மேலும் கூறினார். உணவகங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து புகைப் பிடிப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்திருப்பதாக டாக்டர் லீ தெரிவித்தார். எனினும்\nவெள்ளைக் கொடி ஏந்த தயாராக இல்லை – குவார்டியோலா \nலண்டன், ஜன.30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் வெள்ளைக் கொடியை ஏந்தி தோல்வியை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை என மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி ப��ப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 -2 என்ற கோல்களில் நியூகாசல் யுனைடெட்டிடம் தோல்வி கண்டது. இந்த தோல்வியால், மென்செஸ்டர் சிட்டி தற்போது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலைக் காட்டிலும் நான்கு புள்ளிகளில் பின்\n1 2 … 149 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிட�� டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2633", "date_download": "2019-02-16T22:06:24Z", "digest": "sha1:VPIKNW4IQYJ7376GTYX4XRDMWRLVUM7F", "length": 7070, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளித்தோழிகள் பலி\n(துர்க்கா) தம்பின், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பள்ளித் தோழிகளின் மோட்டார் சைக்கிள் பயணம் படுதுயரத்தில் முடிந்தது. ஆறாம் படிவ மாண விகளான கெஜலெட்சுமி (வயது 19), எஸ்.ரம்யா (வயது 18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றனர். இருவரும் கெமெஞ்சேவில் உள்ள டத்தோ முகமது தாஹா இடைநிலைப் பள்ளியினைச் சேர்ந்தவர்கள். மோட்டார் சைக்கிள் மிக மோசமான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் மின் கம்பத்துடன் மோதியது. இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹமாசா அப்துல் ரசாக் தெரிவித்தார். ஜாலான் கூனிங் செலாத்தான் - பத்தாங் மலாக்கா சாலையின் 1.7வது கிலோ மீட்டர் பகுதியில் நடந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு தலையில் பலத்த காயம். கை முறிந்தது. தோள்பட்டையில் பலத்த காயமும், பின் இருக்கையில் இருந்தவருக்கு தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந் தனர். பிரேத பரிசோதனைக்காக இருவரின் பிரேதங்கள் தம்பின் மருத்துவமனை தடயவியல் பிரிவிற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக சூப்ரிண்டெண்டன் ஹமாசா அப்துல் ரசாக் தெரிவித்தார். இந்த சாலை விபத்து விவகாரம் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41இன் கீழ் விசாரிக்கப்படும் என்று இவர் கு���ிப் பிட்டார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/mahatransco-recruitment/", "date_download": "2019-02-16T21:24:06Z", "digest": "sha1:24QUZ5DGHGISSPONBUY3DFIIJMNVAKYG", "length": 5876, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "மகாத்ரஸ்க்கா ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மகாத்ரஸ்கோஸ்கோ ஆட்சேர்ப்பு\nMAHATRANSCO ஆட்சேர்ப்பு - பல்வேறு தொழில்நுட்ப இடுகைகள்\n10th-12th, பயிற்சி பெறும், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மகாத்ரஸ்கோஸ்கோ ஆட்சேர்ப்பு, தொழில்நுட்பவியலாளர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய MAHATRANSCO ஆட்சேர்ப்பு-மஹாராஷ்டிரா மாநில மின்சாரம் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nமகாத்ரஸ்க்கோ ஆட்சேர்ப்பு - www.mahatransco.in\nஉதவி, சட்டம், மகாராஷ்டிரா, மகாத்ரஸ்கோஸ்கோ ஆட்சேர்ப்பு, மும்பை\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்கள் மகாத்ரஸ்கோஸ்கோ ஆட்சேர்ப்பு ஐந்தாம் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மகாத்ரஸ்க்கோவில் பணி விண்ணப்பம் வரவேற்கிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/a-human-calculator-this-12-year-old-can-solve-sums-of-crores-in-seconds/", "date_download": "2019-02-16T22:57:04Z", "digest": "sha1:IL4W3YVED4Y7QUXBUN7WJBBHIX5U636V", "length": 14270, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்-A Human Calculator: This 12-year-old can solve sums of crores in seconds", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்\nராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.\nஇரண்டு இலக்க எண்களை பெருக்க வேண்டும் என்றாலே, நமக்கெல்லாம் நேரம் எவ்வளவு எடுக்கும் ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் சிராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.\nஉத்தரபிரதேச மாநிலம் சாஹரான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் தான் சிராக் ராதி. ஜெய் சிங் பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.\n4-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான், இச்சிறுவனுக்கு கணிதத்தில் அசாத்திய திறமை இருப்பது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் எளிதில் அவற்றை பெருக்கி விடைகளை கூறுகிறான் ராதி.\nவிஞ்ஞானியாக வேண்டும் என்பது இச்சிறுவனின் ஆசை. ஆனால், வீட்டில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால், அப்பள்ளி கட்டணம் வாங்காமலேயே தன் மகனை படிக்க வைப்பதாக, அவனது தந்தை கூறுகிறார்.\nஎப்பாடு பட்டாவது சிராக் ராதியை பெரிய விஞ்ஞானியாக்க வேண்டும் என்பதே அவனது பெற்றோரின், ஆசிரியர்களின் கணவாக உள்ளது.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nர��ஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nஇந்தியாவின் No.1 வீரராக ஷிகர் தவான் சாதனை கமான் கப்பர்\nவேட்பாளர்களை அறிவித்த திருமா… பிரசாரத்திற்கும் ரெடி\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/irctc-co-in-website-gets-a-facelift-train-ticket-booking-smoother-now/", "date_download": "2019-02-16T22:54:38Z", "digest": "sha1:OPBAY4MGCLB4WRFR6I5NWHSNJL7XEYGZ", "length": 12745, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IRCTC.co.in website gets a facelift, train ticket booking smoother now - IRCTC.co.in -ல் புதிய வசதி அறிமுகம்....பயணிகள் மகிழ்ச்சி!!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nIRCTC.co.in -ல் புதிய வசதி அறிமுகம்....பயணிகள் மகிழ்ச்சி\nIRCTC.co.in இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு குறுங்தகவலும் அனுப்பட்டு உறுதி செய்யப்படும்.\nரயில்களை முன்பதிவு செய்யும் IRCTC.co.in -ல், பயணிகளை கவரும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமத்திய ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.ட��.சி., பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. இருப்பினும், பயணத்தின் போது, டிக்கெட் நகலையும் கையோடு எடுத்து செல்ல வேண்டியிருந்தது.இதனை மேலும் எளிமையாக்கும் விதமாகவும், காகித பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் விதமாகவும், யு.டி.எஸ்., எனும் மொபைல் செயலியை ரயில்வே துறை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.\nஇதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது 5 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்களில் முன்பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகள், உறுதியாகக் கிடைக்குமா என்பதை இனி உடனுக்குடனே தெரிந்துகொள்ளலாம் என்ற வசதியை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது உள்ள அப்டேட்டின்ன்படி, ரயில் டிக்கெட்டை முன்பதி செய்வோர் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதி ஆகுமா அல்லது வெடிட்டிங் லிஸ்டில் இருக்கும் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா அல்லது வெடிட்டிங் லிஸ்டில் இருக்கும் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா என்ற எந்தவித உறுதியான தகவலையும் தெரிந்துக் கொள்ள முடியாமல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் இப்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅதாவது, முன்பதிவுசெய்த டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படுமா என்பதை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமே யூகித்துச் சொல்லிவிடும். இதற்கேற்ப, இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு குறுங்தகவலும் அனுப்பட்டு உறுதி செய்யப்படும்.\nIRCTC செயலி மூலம் உங்கள் பயணம் இன்னும் எளியதாகும்… எப்படி உபயோகிப்பது இந்த செயலியை\nRRB Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்துக்கும் அதிகமான காலி இடங்கள் – விரைவில் வெளியாகிறது ஆர்.ஆர்.பி அறிவிப்பு\n200 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம்\nIRCTC இணையத்தில் இப்படியும் ஒரு சேவை… உங்கள் டிக்கெட்டை மற்றொருவருக்கு எப்படி மாற்றுவது\nசலுகை கட்டணத்தில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது எப்படி \nபிகார் மாநிலம் வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து… 6 பேர் பலி…\n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nIRCTC Ticket Booking Rule: ‘டிக்கெட் புக்கிங்’முறைகேடுகளுக்கு செக்\nஇனி ரயில் பயணமும் ஜாலி தான்.. ஜியோ ஆப்பில் டிக்கெட் புக்கிங் வசதியும் வந்தாச்சி\nCBSE 10th Result 2018 : சி.பி.எஸ்.இ 10- வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சென்னை 2-வது இடம்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/04/centre.html", "date_download": "2019-02-16T22:16:22Z", "digest": "sha1:2BKFMTUCUCHJKDAUANL3RCU5DNQTIRYB", "length": 14866, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா ஆட்சியை கலைத்திருக்க வேண்டும்: திமுக கோபம் | centre should have dissolved jayas government, says dmk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஜெயலலிதா ஆட்சியை கலைத்திருக்க வேண்டும்: திமுக கோபம்\nதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட நிலையில் ஜெயலலிதா அரசை மத்திய அரசு கலைத்திருக்கவேண்டும் என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.\nபோலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,\nகருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்தில் ஜெயலலிதா அரசை கலைத்திருக்க வேண்டும்.\nகருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தன. போலீஸார் ஒரு முன்னாள்முதல்வரிடமும், 2 மத்திய அமைச்சர்களிடமும் மிகவும் அராஜகமா�� நடந்து கொண்டார்கள்.\nஇதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதிஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியிருக்க வேண்டும். ஜெயலலிதா அரசு உடனடியாக கலைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nஇந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் நான் 400 மில்லியன்டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முக்கியப் பொறுப்பு வகிப்பவன். என்னிடமே போலீஸார் மிக, மிகக்கீழ்த்தரமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/24hour-treatment-therapy-center-378612.html", "date_download": "2019-02-16T21:37:16Z", "digest": "sha1:Q27LKPKN7HOEXH4VRBJW7HAYJIA22Z5E", "length": 13024, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை இரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால முதலுவதவி சிகிச்சை மையம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோவை இரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால முதலுவதவி சிகிச்சை மையம்-வீடியோ\nகோவை இரயில் நிலையத்தில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில், 24 மணி நேரம் இயங்கும் இலவச முதலுதவி சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழாகோவை இர��ில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. முதலுதவி சிகிச்சை மையத்தை ராயல் கேர் மருத்துமனையின் தலைவர் மாதேஸ்வரன் துவக்கி வைத்து,பின்னர்செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்,இந்த மையம் இரயில் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு உடனடி சிகிச்சை அளிக்க, 24 மணி நேரமும் இயங்கும்எனவும், முதலுதவியுடன், மேல் சிகிச்சை தேவைப்படும் பயணிகள், வெளியில் உள்ள மருத்துவமனைக்கு தாமதமின்றி அனுப்பிவைப்பதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுஉள்ளதாகவும்,இதயம் மற்றும் இன்ன பிற நோயால் பாதிக்கப்படுபவர்களை கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு நொயாளிகள்விரும்பும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் இரயில் நிலைய அதிகாரிகள் செந்தில் குமார்,சிட்டிபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகோவை இரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால முதலுவதவி சிகிச்சை மையம்-வீடியோ\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல் இன்று தமிழகம் வந்தது- வீடியோ\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க மோடி அரசின் அலட்சியம்தான் காரணம்- வீடியோ\nஅதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் தம்பிதுரை-வீடியோ\nகாங்கிரசுடன் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் வைக்கும் கண்டிஷன்- வீடியோ\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nசிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்.. துரத்தும் கேள்விகள் வீடியோ\nஅமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்- வீடியோ\nஅமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்-வீடியோ\n2 கட்சிகள் வெளியேற தயார், சமாளிக்குமா திமுக\nLok Sabha Election 2019: Dindigul, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buildinglift.com/ta/safety-lock-suspended-platform-steel-rope-safety-lock.html", "date_download": "2019-02-16T21:19:10Z", "digest": "sha1:2UTNVHOTZ4XPHKGQI6L633IT4YBV3ZPX", "length": 12287, "nlines": 95, "source_domain": "www.buildinglift.com", "title": "பாதுகாப்பு Suspended மேடையில் எஃகு கயிறு பாதுகாப்பு பூட்டு பூட்டு - Buildinglift.com", "raw_content": "\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nபாதுகாப்பு தடையின்றி எஃகு கயிறு பாதுகாப்பு பூட்டுக்கான பூட்டு\nLSB30 பாதுகாப்புப் பூட்டு என்பது ஒரு தனிப்பட்ட இயந்திர அலகு ஆகும், அது தானாகவே பாதுகாப்பு கம்பி கயிறு பூட்டுவதற்கு போது, ​​கம்பி கம்பி கயிறு உடைந்துவிட்டாலோ அல்லது அதன் வரம்புகளுக்கு தடையற்ற தளத்தை நிறுத்திவிடும்.\nஅளவுரு - LSB30 பாதுகாப்பு பூட்டு\nஅனுமதிக்கக்கூடிய தாக்கம் விசை 30KN\nகம்பி கயிறு விட்டம் 8.3mm\nகேபிள் பூட்டுதல் கோணம் 3 ° ~ 8 °\nமுன்னணி எஃகு கயிறு கயிறு, உடைந்த கயிறு, குதிரை அல்லது மேலங்கி தளத்திலிருந்து வெளியேறும் போது, ​​பாதுகாப்பு பூட்டு 100 மிமீ நீளத்திற்குள் இறுக்கமான கயிறு பூட்டப்படும். உயரமான அல்லது மோட்டார் வேலை சிக்கலைக் கொண்டிருக்கும் போது, ​​பாதுகாப்பு எஃகு கயிறு கைமுறையாக பூட்ட முடியும்.\nஅளவுரு - LSB20 ஏச்டிரிக் பாதுகாப்பு பூட்டு\nஅனுமதிக்கக்கூடிய தாக்கம் விசை 20KN\nகம்பி கயிறு விட்டம் 8.6mm\nவயர் கயிறு பூட்டுதல் வேகம் 1530m / நிமிடம்\nஇடைநிறுத்தப்பட்ட மேடை முக்கியமாக சஸ்பென்ஷன் பொறிமுறை, ஏந்தி, பாதுகாப்பு பூட்டு, மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி, பணித்தள மேடை ஆகியவற்றால் தாக்கப்படுகிறது.\nஅதன் கட்டமைப்பு நியாயமான மற்றும் செயல்பட எளிதானது. இது உண்மையான தேவைக்கேற்ப தயாரிப்பது மற்றும் உடைக்கப்படலாம். இடைநிறுத்தப்பட்ட மேடையில் முக்கியமாக புதுப்பிக்கும் கட்டுமானம், அலங்காரம், சுத்தம் செய்தல் மற்றும் உயர் கட்டுமான கட்டிடத்தின் பராமரிப்பு ஆகியவையாகும்\nபிறப்பிடம்: ஷாங்காய், சீனா (மெயின்லேண்ட்)\nபகுதி பெயர்: பாதுகாப்பு நிறுத்தம் நிறுத்தம் எஃகு கயிறு பாதுகாப்பு பூட்டுக்கான பூட்டு\nமுக்கிய வார்த்தைகள்: கயிறு பாதுகாப்பு பூட்டு\nஇடைநிறுத்தப்பட்ட தளத்தின் பாதுகாப்பு பூட்டு\nZlp இடைநிறுத்தப்பட்ட பணி தளத்திற்கான எதிர்ப்பு சாய்க்கும் பாதுகாப்பு பூட்டு\nகட்டுமான அணுகல் ஏந்தி உபகரணங்கள் இடைநிறுத்தப்பட்ட மேடை\nகயிறு இடைநீக்க மேடை zip630 zip800\nவழங்கல் ZLP800 7.5m வேலை நிறுத்தம் தளத்தை நிறுத்தியது\nசி.எல்.எப் 800 இடைநிறுத்தப்பட்ட மேடை / மின் தொட்டில் / தோரணை / ஸ்விங் மேடை\nZLP630 வேலைத் தளம் / கயிறு இடைநீக்கம் செய்யப்பட்ட தளத்தை சுத்தம் செய்வதற்காக இடைநிறுத்தப்பட்டது\nமின்சார கம்பி கயிறு இழுவை 2.kw LTD80 கயிறு இடைநீக்கம் தளம் ZLP800 ஐந்து மோட்டார்\nCE / ISO-அங்கீகரிக்கப்பட்ட ZLP மின் கட்டுமானம் / கட்டிடம் / வெளிப்புற சுவர் இடைநிறுத்தப்பட்ட மேடை / தொட்டில் / தோணி / ஸ்விங் நிலை / வானம்\nகட்டுமானத்திற்கு 1.8kw zlp800 உயர உயர மின்சார ஏற்றி தூக்கும் கயிறு நிறுத்திய மேடையில்\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nzlp630 மின்சார எஃகு வேலை நிறுத்தம் தளத்தை இடைநிறுத்தியது, நிறுத்தி வைக்கப்பட்ட மேடையில் சுத்தம் உயர்ந்த கட்டிடம்\n10 மீட்டர் அலுமினிய அலாய் வேலை தளத்தை நிறுத்தியது LTD 8.0\nஇரட்டை அறை மேசை நிறுத்துதல் நிறுத்தம் தளம்\nலிப்ட் நிறுவுதல் / கப்பல் பழுதுக்காக தற்காலிக தற்காலிக இடைநிறுத்தப்பட்ட பணி தளம்\nநிர்மாணிக்கப்பட்ட தாழ்ப்பாளை நிறுத்துதல் வான்வழி வேலை நிறுத்தம் நிறுத்தியது\nNanfeng Rd, ஃபெங்ஸியான் மாவட்டம், ஷாங்காய், சீனா\nநிறுத்தப்பட்ட மேடையில் உதிரி பாகங்கள்\nகட்டுமான ஏற்றம் உதிரி பாகங்கள்\nஒரு தொழில்முறை கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் என, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறோம். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன் நாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் தற்போது தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் மற்றும் மக்காவோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n10 மீ 800 கி.கி இடைநிறுத்தப்பட்ட சாரக்கட்டு சிஸ்டம்ஸ் அலுமினிய கலவை தூக்கும் ...\n3 வகைகள் கொண்ட 2 பிரிவுகள் 500kg இடைநிறுத்தப்பட்ட தளங்கள் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசிய���் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2015 ஷாங்காய் வெற்றி கட்டுமான சர்வதேச வர்த்தக நிறுவனம், லிமிடெட் அனைத்து உரிமைகளும்\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/feb/13/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3094761.html", "date_download": "2019-02-16T22:02:46Z", "digest": "sha1:6BLHFVMEMNGRX7QDIBJLK2VPONTZ4FOO", "length": 6432, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரோடு எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியனுக்கு விஜிபி விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஈரோடு எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியனுக்கு விஜிபி விருது\nBy DIN | Published on : 13th February 2019 07:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோட்டைச் சேர்ந்த உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் துணைத் தலைவரும், பாரதி இலக்கியச் சுற்றத்தின் செயலரும், எழுத்தாளரும், சமூக சேவகருமான எஸ்.ஆர். சுப்பிரமணியன், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை சத்யா ஸ்டுடியோவில் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவில் எஸ்.ஆர். சுப்பிரமணியனுக்கு இலக்கிய விருது அளிக்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2010/01/kadhalar-dhinam-vazhthu-kavithaigal.html", "date_download": "2019-02-16T22:11:35Z", "digest": "sha1:IMJTP6QA5U2IE73D3SPXGS2UBO3DWTW4", "length": 3725, "nlines": 51, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: காதலர் தின வாழ்த்து கவிதைகள்", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள்\nநான் அங்கும், நீ இங்குமில்லை,\nLabels: காதலர் தின வாழ்த்து கவிதைகள்\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10474", "date_download": "2019-02-16T21:22:32Z", "digest": "sha1:7DKEGDMFOOYJJN6BI4KCENZJZHRZMY2H", "length": 7124, "nlines": 90, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nரெயில்வே திட்டத்தை விரைந்து முடிக்க சீனாவிடம் உதவி கேட்கிறது இந்தியா\nதென்னிந்தியாவின் முன்னணி நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் அதிவேக ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கும் வகையில் பாதை அமைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்திட்டம் வகுக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க தற்போது சீனாவிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த பரிந்துரையை சீனாவிடம் இந்தியா வழங்கியது. இந்தியாவின் இந்த பரிந்துரை குறித்து பரிசீலித்து முடிவு அறிவிப்பதாக சீனா கூறியுள்ளது.\nஇதைப்போல ஆக்ரா மற்றும் ஜான்சி ரெயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே அளித்து இருந்த பரிந்துரை குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. எனினும் அதிவேக ரெயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பது குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.\nஇரு நாடுகளுக்கு இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார் மற்றும் சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைய தலைவர் ஹி லிபெங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.\nஅதிவேக ரெயில் இயக்கத்தில் முன்னணியில் இருக்கும் சீனா, தங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே சுமார் 22 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இத்தகைய ரெயில் பாதையை கொண்டுள்ளது.\nஇந்த அனுபவத்துடன் இந்தியாவிலும் அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் நாட்டம் காட்டியுள்ளது. அந்த வகையில் டெல்லி- சென்னை இடையிலான அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுக்கான ஆய்வுகளை தொடங்கி இருக்கிறது.\nஅதே நேரம் இந்தியாவிலேயே முதலாவதாக மும்பை- ஆமதாபாத் இடையிலான அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை ஜப்பான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?author=7", "date_download": "2019-02-16T21:27:29Z", "digest": "sha1:4N4ZY5KHMYRR2K7EKHCI3AX2RC3XAMKM", "length": 25791, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "sakthi – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nசாலை போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களுக்கு இனி கழிவு இல்லை..\nசாலைப் போக்குவரத்து விதிகளை மீறி தவறு செய்யும் தரப்பினர் ��ண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஜே.பி.ஜே எனப்படும் சாலைப் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. அதேவேளையில், சாலை விதிமுறைகளை மீறும் குற்றங்களுக்காக ஜே.பி.ஜே வெளியிடும் எந்தவொரு அபராதக் கட்டணங்களுக்கும் இனி கழிவுச் சலுகை வழங்கப்படக்கூடாது என்பதிலும் அது திட்டவட்டமாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறியிருக்கிறார். இந்த கழிவுச் சலுகை கொள்கை, காலவரையற்றது என்பதால், அது தொடரப்படும் என்று மேலும் அவர்\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nசமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் கைத்தொலைப்பேசி எண்கள் கிடைத்தால் போதும். அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கைத்தொலைப்பேசி எண்ணிலிருந்து தோன்றும்போது,\nஇ.சி.ஆர்.எல் திட்டம் தொடர்வதைவிட ரத்து செய்வதே மேல் – டாக்டர் மகாதீர்\nஇ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குக்கரை ரயில் திட்டம் தொடர்வதைக் காட்டிலும், அதனை ரத்து செய்வதன் மூலம் செலுத்தப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை அரசாங்கத்திற்கு அத்தனை சுமையாக இருக்காது. ஒருவேளை, இந்த இ.சி.ஆர்.எல் திட்டம் தொடரப்படுமானால், அரசாங்கம் 30 ஆண்டுகளுக்கும் மேலான, பெரும் கடன் சுமையை எதிர்நோக்கும் சூழ்நிலை ஏற்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். இனியும் நாடு மிகப் பெரிய கடன் சுமையை சுமக்கக் கூடாது என்ற நோக்கமே\nதமிழக ஆளுனரின் ஆசியுடன் தொடங்குகிறது இளையராஜாவின் இசை ராஜாங்கம் 75\nஇந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசைராஜாங்கம் செய்து வரும் இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது. இந்த ஆண்டு அவர் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதால், வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழா என்று இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.அதுபோல், இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இளையராஜாவின்\nதனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியின் `அசுரன்’\n`வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். படத்தின் பெர்ஸ்ட் லுக் (FIRST LOOK) போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் தனுஷ் கையில் வேல் கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷ் - மஞ்ச வாரியர் இருவரும் 1980-களில் இருப்பது போன்ற\n70-வது இந்திய குடியரசு தினம் – முக்கிய தகவல் 15\nஇந்தியாவின் 70-வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் தலைநகர் புதுடில்லியில் கொண்டாடப்பட்டது. இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், 21 குண்டுகள் முழங்க, ராஜ்பாத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்க, முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் வகையில், அணிவகுப்பும் நடபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதுடன், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்ற இந்நாள் குறித்த 15 முக்கியத் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். 1. 1947-ல் சுதந்திரம் பெற்ற ஆண்டுகளுக்குப் பின்பு, முதல் குடியரசு தினம்\nசர்வதேச அங்கீகாரம் பெற்றது ‘ரவுடி பேபி’\nஅமெரிக்காவின் பிரபல ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் (THE HOLLYWOOD REPORTER) குழுமத்தின் உலக அளவில் இசை தொடர்பான செய்திகளுக்கு புகழ்பெற்ற 'பில்போர்ட்’ சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த பாடல்களின் தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் யூடியூப்பில் வெளிவந்த வீடியோ பாடல்கள் தரவரிசையில் யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த 21ந் தேதி வெளியான `மாரி\nதேர்தலில் குக்கர் சின்னம் நிலைக்குமா\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டடது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதனிடையே,\nபேரரசருக்கு எதிரான செய்திகளுக்கு கடும் நடவடிக்கை – கோபிந்த் சிங்\nநாட்டின் முதன்மை இடத்தில் இருக்கும் மாட்சிமைத் தங்கிய பேரரசருக்கு எதிராக நிந்தனை அடிப்படையிலான அறிக்கைகளை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும், தகவல், செய்திகள் மற்றும் அறிக்கைளில் அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டும் கொண்டுள்ளார். புத்ராஜெயாவில்,\nஅனைத்துமே கடவுள் கையில் – அஜித்\nபொங்கல் வெளியீடான, 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூலில் கல்லாவை நிறைத்து வருகின்றன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்து வருவது, 2019-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது. இதில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர்\n1 2 … 15 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பா��ுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884789", "date_download": "2019-02-16T22:47:35Z", "digest": "sha1:TTUZKEOG664COCTKGZLEF6XYHLX33RUM", "length": 6817, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூரில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி ஏராளமானவர்கள் பங்கேற்பு | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூரில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி ஏராளமானவர்கள் பங்கேற்பு\nகரூர், செப். 11: கரூரில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கரூர் மாவட்ட யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெரியவர்கள், பெண்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான சேம்பியன்ஷிப் போட்டிகளில் எல்கேஜி, யூகேஜி, 5 வயதுக்குகீழ், 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 வயது தனிப்பிரிவு, 17 முதல் 20 வயது வரை, 21 முதல் 25 வயது வரை, 26 முதல் 35 வயது வரை, 35 வயது அதற்கு மேல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மாநில அணி தேர்வு போட்டிகளும் நடைபெற்றன. மாவட்ட மாநில அளவில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு புதுடெல்லியில் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும் நேஷனல் யோகா ஸ்போர்ட்சில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. போட்டிகளை சிவயோகி சிவஷண்முகம் குருஜி தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nகரூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு\nஎழுநூற்றுமங்கலத்தில் மயானப்பாதை, நீர்த்தேக்க தொட்டி வசதி இன்றி அவதி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராம மக்கள் குற்றச்சாட்டு\nகரூர் தாந்தோணிமலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதி\nதாந்தோணிமலை பிரதான கடைவீதியில் தடுப்பு சுவரால் பொதுமக்கள் கடும் அவதி\nகரூர் பகுதியில் மயில்களிடம் இருந்து பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கும் விவசாயிகள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/calendar-detail-2018_09_18.htm", "date_download": "2019-02-16T21:12:01Z", "digest": "sha1:OOFX3NPEI5BNXDNL2LAKTU3QH5TIAY25", "length": 28796, "nlines": 257, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - 18செவ்வாய்க்கிழமைசெப்டம்பர்", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஅனைத்தும�� பிரான்ஸ் இலங்கை வினோதம் உலகம் இந்தியா விளையாட்டு சினிமா நகைச்சுவை தொழில்நுட்பம் மருத்துவம் கவிதை சமூகம் சமையல் அறிவியல் சிறப்பு கட்டுரைகள் பொதறிவு குழந்தைகள் கதை குறும்படங்கள் பகிர்வுகள்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகர��ல் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதிருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது\nசூரிய உதயம் : 07:36:33 | சூரிய அஸ்தமம் :19:51:56 | நட்சத்திரம் :சதயம்\nபொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்\nகுறள்: 248 | அதிகாரம்: அருளுடைமை.\nபொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.\nமேஷம் வளர்ச்சி கூடும் நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.\nரிஷபம் விரயங்கள் கூடும் நாள். காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.\nமிதுனம் தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்கத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.\nகடகம் இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.\nசிம்மம் சண்டை, சச்சரவுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார விருத்தி ஏற்படும்.\nகன்னி எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.\nதுலாம் பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.\nவிருச்சிகம் நிதி நிலை உயரும் நாள். நீண்ட தூரப் பயணம் உண்டு. பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.\nதனுசு உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை தீரும். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.\nமகரம் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தொழில் வளர்ச்சிக்கு உற்றார், உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அக்கம், பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.\nகும்பம் அதிர்ஷ்டமான நாள். அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்து சேரும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.\nமீனம் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.\n◆ 96 - டொமிஷியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து நேர்வா ரோமப் பேரரசன் ஆனான்.\n◆ 1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.\n◆ 1635 - புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பேர்டினண்ட் பிரான்ஸ் மீது போர் தொடுத்தான்.\n◆ 1739 - பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.\n◆ 1759 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.\n◆1809 - லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது.\n◆ 1810 - சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.\n◆ 1812 - மொஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெட்ரொவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.\n◆ 1851 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.\n◆ 1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற 'அட்லாண்டா மத்தியஸ்தம்’ என்ர சொற்பொழிவை ஆற்றினார்.\n◆ 1906 - ஹொங்கொங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.\n◆ 1911 - ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.\n◆ 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படைகள் ஜெர்மனியின் தென் மேற்கு ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.\n◆ 1919 - நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n◆ 1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது.\n◆ 1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.\n◆ 1932 - நடிகை பெக் எண்ட்விசில் ஹாலிவுட் சின்னத்தின் \"H\" எழுத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\n◆ 1934 – சோவியத் ஒன்றியம் உலக நாடுகள் அணியில் இணைந்தது.\n◆ 1939 - இரண்டாம் உலகப் போர்: இக்னேசி மொஸ்கிக்கி தலைமையிலான போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.\n◆ 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n◆ 1943 - இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.\n◆ 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் டச்சு, ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.\n◆ 1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.\n◆ 1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.\n◆ 1961 - ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.\n◆ 1962 - ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.\n◆ 1964 - வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.\n◆ 1968 - இந்திய உளவு��்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.\n◆ 1972 - இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.\n◆ 1974 - சூறாவளி ஹொண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.\n◆ 1976 - பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n◆ 1977 - வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.\n◆ 1980 - சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.\n◆ 1982 - லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.\n◆ 1988 - பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.\n◆ 1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.\n◆ 1997 - 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n◆ 2006 - கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n◆ 2007 - மியான்மாரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.\n◆ 1709 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1784)\n◆ 1819 - லியோன் ஃபோக்கோ, பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1868)\n◆ 1905 – கிரெட்டா கார்போ, சுவீடிய நடிகை (இ. 1990)\n◆ 1979 - வினய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰ ௱ ௲\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/district-disaster-management-officer/", "date_download": "2019-02-16T21:07:29Z", "digest": "sha1:BHGAZCO2UJGIKCRJY5DNJUFLST6EXDGD", "length": 5560, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்\nகலெக்டர் அலுவலகம் தானே ஆட்சேர்ப்பு - டிஸ்ட்ரிக் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் இடுகைகள் - www.thane.nic.in\nBA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், பட்டம், மகாராஷ்ட���ரா, மசீச, முதுகலை பட்டப்படிப்பு, தானே\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்களைக் கண்டுபிடிப்பது கலெக்டர் அலுவலகம் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு 2018 வேலை வரவேற்கிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-november-24-th-2018-023572.html", "date_download": "2019-02-16T22:03:13Z", "digest": "sha1:2ZOASANDCPL6GGBJ63WDW2NH3N6JAJS2", "length": 24721, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருவண்ணாமலை தீபம் ஏற்றியாச்சு... எந்தெந்த ராசிக்கு என்னென் நடக்கப் போகுது? | your daily horoscope on november 24 th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nதிருவண்ணாமலை தீபம் ஏற்றியாச்சு... எந்தெந்த ராசிக்கு என்னென் நடக்கப் போகுது\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் தூர தேசப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்ட சிக்கல்களைக் குறைக்க முற்படுவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. பணிகளில் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nMOST READ: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த மூனு ராசிக்கும் நல்லது நடக்கப்போகுது...\nதொழிலில் கூட்டாளிகளின் உதவியினால் உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இறைவழிபாட்டினால் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளைச் சரிசெய்வீர்கள். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளால் பண லாபம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் அமையும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் உங்களுக்கு சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். பதவி உயர்வினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும�� இருக்கும்.\nநண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். பந்தயங்களில் ஈடுபடுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களின் மூலம் வீண் அலைச்சல்க்ள ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nசொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் வாய்ப்பு உண்டு. வேளாண்மைத் துறையில் உள்ளவர்களுக்கு தேக்க நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். நண்பர்கள் அதிகரிப்பார்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதம் உண்டாகும். பயணங்களின் மூலம் பெரும் லாபம் அடைவீர்கள். தொழிலில் புதிய இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணிப்பீர்கள். பெற்றோர்களின் வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: நியூமராலஜிப்படி மொபைல் எண்ணில் இந்த நம்பர் அதிகமா இருந்தா அவங்கதான் அதிர்ஷ்டசாலி... அது எந்த நம்பர்\nதந்தையின் வழி உறவினர்களிம் நிதானமாக நடந்து கொண்டு, கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களின் மூலமான தேவையற்ற வீண் விரயச் செலவு ஏற்படும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். கடல் வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nநீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். வெளியூருக்கு வேலை வாய்ப்புக்குச் செல்கின்றவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உடன் பணிபுரிகிறவர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்ள நினைப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் ��திகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த இழுபறி நிலைகள் நீங்க ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: கொதிக்க வைத்த நீரை ஆறியபின் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா அப்படி செஞ்சா என்ன ஆகும்\nஅருள் தருகின்ற வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளுக்காக நன்கொடைகள் கொடுப்பது மனம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளி இடங்களுக்குச் செல்லும் பயணங்களால் அனுகூலமான செய்திக்ள வந்து சேரும். வேலையில் இருந்த மந்தத் தன்மை நீங்கும். போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான வெற்றி உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nவழக்கத்தை விடவும் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆதரவினால் பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதுக்குள் ஓர் அனம் புரியாத உணர்வு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nகால்நடைகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களுடைய வருகையின் மூலம் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏ்றபடும். செய்யும் வேலைகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்\nவிளையாட்டு வீரர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். விவாதங்களில் ஈடுபடுகின்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களில் இருந்து உங்களுக்குச் சாதகமான செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதுக்குள் புதுவிதமான புத்துணர்ச்சியுடன செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 24, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2017/do-not-give-mobile-phone-your-kids-018161.html", "date_download": "2019-02-16T21:19:07Z", "digest": "sha1:VLLRNIGHJRA7UVY7ZMXXC7QVB2RABMGL", "length": 17480, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க! | do not give mobile phone to your kids - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள��� கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க\nஇன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. குழந்தைகள் அடிக்கடி அழுது அடம் பிடிப்பார்கள்... சாப்பிட, குளிக்க என்று எதற்கு எடுத்தாலும் அடம் பிடிப்பார்கள்.. முதலில் எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் குழந்தையின் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம்.. ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு கொடுத்து விடுகிறோம். இதனால் குழந்தையின் அழுகை நின்றாலும் கூட அதனால் சில பாதிப்புகள் உண்டாகிறது. அதனை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் தனிக்குடும்பமாக இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். குழந்தையை சமாளிக்க பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர். இதனால் குழந்தைகளே பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்த தொடங்கவிட்டன.\nபெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கின்றன. ஒரு வயது குழந்தைக்கு கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து இருக்கிறது.\nஉங்களது குழந்தைகள் எப்படி ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துகின்றனர் கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு தானே உபயோகப்படுத்துகின்றனர். இது சரியான முறையில்லை. நீண்ட நேரம் இதே நிலையில் குழந்தைகள் விளையாட்டுகள் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படுகிறது.\nதொடர்ந்து குனிந்து உட்கார்ந்து போனை பார்த்து கொண்டு இருந்தால் கழுத்து வலி அதிகமாகும். இது முதுகு மற்றும் கழுத்து வலியாக மட்டுமே இருந்துவிடாது. பின்னாளில் இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம். இது தோல் பட்டை வலி மற்றும் விரல்களில் வலியை உண்டா��்கும். இதனால் குழந்தைகளின் கையால் எழுதும் திறன் பாதிக்கக்கூடும். தசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனால் வரும் இந்த ஆபத்துகளில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை காணலாம்.\nகுழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பயன்படுத்துவதால், மொபைல் கதிரியக்கமானது அவர்களை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.\nஉங்களது மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.\nஉங்களால் குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதை தடுக்க முடியவில்லை என்றால், குறைவாக பயன்படுத்த சொல்லுங்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள். அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.\nஓய்வு எடுக்க சொல்லுங்கள் குழந்தைகள் அதிகமான ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் முதுகு தண்டு மற்றும் கழுத்து வலி உண்டாகும் என்பதால் அவர்களை நன்றாக ஓய்வெடுக்க சொல்லுங்கள். எந்த வலியாக இருந்தாலும் நன்றாக ஓவ்வெடுப்பது சிறந்த தீர்வாக அமையும்.\nகுழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.\nஅது மூளைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும். பெற்றோர் தங்கள் கைகளில் போனை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தமான தகவல்களை சொல்லி கொடுக்கலாம். அப்போதும் செய்முறை மூலமே பாடங்களை பயிற்றுவிப்பது நல்லது. போன் மோகத்தில் இருந்து விடுவிக்க, வெளி விளையாட்டுகள் மீது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: குழந்தை குழந்தை பாதுகாப்பு பெண்கள் தாய்மை parenting baby baby care\nNov 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answering-islam.org/tamil/dictionary/a_words/ansar.html", "date_download": "2019-02-16T22:48:22Z", "digest": "sha1:SYJYUE4MXOKU3LBBFZVYCQHWTPV63J5C", "length": 4430, "nlines": 33, "source_domain": "www.answering-islam.org", "title": "அன்சார் (அன்ஸார் - ANSAR)", "raw_content": "\nஇஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்\nஅன்சார் (அன்ஸார் - ANSAR)\nஅரபியில் இதன் பொருள் “உதவியாளர்” என்பதாகும்.\nமதினாவிலிருந்து முதன் முதலில் முஸ்லிமாக மாறியவர்களை “அன்ஸார்கள்” என்று குர்-ஆன் அழைக்கிறது. முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, அவருக்கு உதவி செய்த அனைவரும் “அன்ஸார்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் முஹம்மது புரிந்த போர்களிலும் பங்கு பெற்றார்கள்.\n9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.\n9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான். (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்-ஆன் தமிழாக்கம்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/feb/13/9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3094916.html", "date_download": "2019-02-16T21:43:07Z", "digest": "sha1:OTCEVZ2ESZ42FKSY4DRZ3D6BYCTQ6PL6", "length": 7027, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "9 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்து���் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n9 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம்\nBy DIN | Published on : 13th February 2019 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசெந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட துளார், அசவீரான்குடிக்காடு, தளவாய், ஆதனக்குறிச்சி,ஆலத்தியூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் திமுக ஆட்சி வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.\nஇதேபோல ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆமணக்கன்தோண்டி, பெரியவளையம், கழுவன்தோண்டி,தேவமங்கலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் மணிமாறன் தலைமை வகித்து பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181010219068.html?ref=canadamirror", "date_download": "2019-02-16T22:12:00Z", "digest": "sha1:HEOULFDGYXV5PZBRRIZZ7KQYH52EDXUX", "length": 4687, "nlines": 41, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சுப்பையா இராஜதுரை - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமண்ணில் : 12 மார்ச் 1931 — விண்ணில் : 7 ஒக்ரோபர் 2018\nயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை ��வர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தையல்நாயகி(இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,\nவசந்தி(பிரான்ஸ்), பாபு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநாகரெத்தினம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,\nராஜன், குமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம், தவமணி மற்றும் லலி(இந்தியா), பவானி(இந்தியா), குமாரி(இலங்கை), சிறி(டென்மார்க்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநிஷாந்த், கிருஷ்ணிகா, சிந்துஜா, அஜீத், அஷ்வின், நிஷா, லஜீ ஆகியோரின் அன்புப் பேரனும்,\nடிவ்யா, டிலான், லேனா, கஜீல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/02/2.html", "date_download": "2019-02-16T22:37:04Z", "digest": "sha1:7YFZDPSUX557U7KVB4NZ7GBR44MINY6I", "length": 21812, "nlines": 73, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு! (2) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , தலித் , நினைவு , பட்டறிவு , பேட்டி , வரலாறு » கோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு\nகோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு\nஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய கோல்புரூக் - கமரூன் மறுசீரமைப்பு ஆணைக்குழுவானது இலங்கையில் ஆண்டாண்டு காலம் அமுலில் இருந்த கிராமிய சபை முறையை ஒழித்துக்கட்டுமாறு பிரேரித்தது. அது பெயரளவிலான யோசனையாக இருந்தது. அவர்களால் உடனடியாக கிராமிய சபை, ரட்ட சபா, வறிக சபா முறைமையை இல்லாதொழிக்க முடியவில்லை.\nகோத்திர சபைகள் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் நடைமுறையில் இருந்தாலும் கூட கண்டி ராஜ்ஜியத்தில் பல்வேறு ஆதிக்க சாதியினர் மத்தியில் நீண்டகாலம் நடைமுறையில் இருந்ததையும் பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் வேடுவர்கள் பற்றிய ஆய்வுகளை செய்தவர்களில் முக்கியமானவர் செலிக்மன் (Seligmann). வேடுவர்கள் மத்தியில் வெளிக்கோத்திரங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். (1)\nஇலங்கையில் பழங்குடிகள் மத்தியில் குலக் கோத்திர சம்பிரதாயங்கள் இன்னமும் இறுக்கமாக பேணப்படுகின்றன. கோத்திர சபை முறையும் கூட இன்னமும் இலங்கையில் வேடுவர் மத்தியில் அமுலில் இருக்கிறது. அவர்கள் வேடுவர் தவிர்ந்தவர்களை மணமுடிப்பதைக் கூட கோத்திர சம்பிரதாய மீறலாக கருதுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் ஆங்காங்கு வேடுவ சமூகத்தினர் தமிழர்களுடன் ஓரளவு திருமண பந்தத்துக்கூடாக ஒன்று கலப்பது கணிசமாக நிகழ்ந்தாலும் கூட பல இடங்களில் தமது வேடுவர் சமூகத்துக்குள்ளேயே அவர்கள் “சாதி வேறுபாடுகளை” (கோத்திர வேறுபாடுகளை) பார்ப்பதைக் இன்றும் காண முடிகிறது. “அவர்கள் வேறு சாதி” என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள். புறமணத் தடையும், அகமணமுறையின் இறுக்கமும் அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவுகிறது. மட்டக்களப்பு வாகரையில் வாழும் ஆதிவாசிகள் இன்றும் “வறிகசபை” யைக் கூட்டி தமது முடிவுகளை எடுத்து வருகிறார்கள் என்கிற செய்திகளை காண முடிகிறது.\nவருடாந்தம் ஓகஸ்ட் 9ஆம் திகதி ஆதிவாசிகள் தினத்தன்று மஹியங்கனையில் ஏராளமானோர் கலந்து கொள்ளும் “வறிக சபை” கூட்டம் நடப்பது பற்றிய செய்திகளையும் சிங்களத்தில் காணமுடிகிறது.\nவேடுவர் பற்றி ஜேம்ஸ் ப்ரோ ஆய்வு செய்து வெளியிட்ட நூலில் “வறிக (கோத்திர) சித்தாந்தத்தின்படி” புறமணத்தடை (endogamy) அவர்களின் அடிப்படை பண்புகளில் ஒன்று என்கிறார். (2)\n1970ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்திய நீதிபதி வோல்டர் லத்துவஹெட்டி. இலங்கையின் முதலாவது குறைகேள் அதிகாரியும் (ஒம்பூட்ஸ்மன்) அவர் தான். ஏறத்தாழ 60 வருடங்கள் சிவில் சேவையில் இருந்தவர். “கோத்திர சபை” பற்றி அவர் வழங்கிய ஒரு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் லங்காதீப பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் அந்த சம்பவத்தைப் பற்றிய கேள்விக்கு இப்படி விளக்குகிறார். (3)\nகேள்வி : வரலா���்று முக்கியத்துவம் வாய்ந்த கோத்திரசபை வழக்கை இந்தக் காலத்தில் தானே விசாரித்தீர்கள்\nபதில்: ஆம். அது ஒரு வரலாற்றுப் பதிவுபெற்ற ஒரு வழக்கு. அந்த தீர்ப்பின் மூலம் கிராமத்தில் நடைமுறையிலிருந்த பாரம்பரிய வறிக சபைக்கு சட்ட அந்தஸ்து கொடுத்தேன்.\nகேள்வி :பலரும் அறியாத அந்த கதை தான் என்ன\nபதில்: கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் விவசாய வேலைகளுக்காக வந்தான். அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் காதல்வயப்பட்டான். சில நாட்களில் அவர்கள் இரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் அந்த காலத்தில் அங்கிருந்த வறிக சபையின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவந்தவர்கள்.\nகேள்வி : இது வழக்காக ஆனது எப்படி\nபதில்: முஸ்லிம் இளைஞன் சிங்கள பெண்ணை விவாகம் செய்தததால் அந்த கோத்திரத்தினரின் கௌரவம் போய்விட்டது என்று தான் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அநுராதபுரவில் இருந்த பிரபல வழக்கறிஞரான மகாதிவுல்வெவ என்பவர் தான் அந்த இளம் தம்பதிகளுக்காக ஆஜாராகியிருந்தார். எனக்கோ இந்த கோத்திர சபை பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. வழமை போலத்தான் நானும் வழக்கைத் தொடங்கினேன். சாட்சிகளை அழைக்க தாயாரான போது முகத்தில் அங்கு தாடி மீசை நிறைந்த விசித்திரமான ஐந்து ஆண்கள் வந்திருந்ததைக் கவனித்தேன். அவர்கள் யாரென்று நான் வினவினேன். அவர்கள் தான் கொத்திரசபயின் தலைவர்கள் என்று பதில் வந்தது.\nகேள்வி : அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்\nபதில்: சிங்கள ராஜ்ஜியக் காலம் தொட்டு பின்பற்றப்படும் வறிக சபையின் படி கோத்திர விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்க எனக்ளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு எங்கள் வீடுகளில் இருந்து தீப்பந்தத்தை வழங்குவது கூட தடை. கூடவே அவர்களின் அதிகாரங்கள் பற்றி இன்னும் பல விடயங்களை கூறினார்கள். அங்கு வந்திருந்தவர்கள் தாம் தான் அந்த கோத்திரக் குழுவின் தலைவர்கள் என்றார்கள். வறிக சபை ஒரு பலம்மிக்க ஒரு அமைப்பாக சமூகத்தில் இருப்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதற்கு சட்ட அந்தஸ்து வழங்குவது என்பது எளிமையான காரியமில்லை. நானும் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. எனவே தீர்ப்புக்கு முன்னர் இதைப் பற்றி ஆராய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன்.\nகேள்வி : நீங்கள் எப்படி தகவல் திரட்டினீர்கள்\nபதில்: மாலை 4 மணிக்கு நீதிமன்ற அலுவல்களை முடித்துக்கொண்டு அனுராதபுர நூல்நிலைய சபைக்குச் சென்றேன். அங்கு சென்று ரஜரட்ட சாதிமுறை, வறிக சபை என்பவை பற்றிய தகவல்கள் அடங்கிய நான்கைந்து நூல்களை ஒருவாறாக தேடிக்கண்டுபிடித்துவிட்டேன். அன்றிரவு 12 மணிவரை அவற்றை படித்தேன். அங்கிருந்த சமூக அமைப்பில் வறிக சபை அமைப்புமுறை எந்தளவு முக்கியத்துவம் மிகுந்தது என்பதை புரிந்துகொண்டேன். பொலிஸ் இல்லாத காலத்தில் அந்தந்த கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தமது அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு எப்படி தம்மை நிர்வகித்து வந்திருக்கிறார்கள் என்பது பற்றி அந்த நூல்களில் இருந்தன. ஆனாலும் எனது தீர்ப்பை வழங்க இந்த நூல்கள் போதுமானதல்ல. மேலும் அறிய ஆவலாக இருந்தது.\nகேள்வி : யார் அதற்கு உதவினார்கள்\nபதில்: அந்த சமயத்தில் அனுராதபுர அட்டமஸ்தன தலைமை பதவியில் இருந்தவர் உந்துரவஹல்மில்லேவே ஸ்ரீ சுமனரேவத்த தேரர். அவருடன் தொலைபேசியில் முதலில் கதைத்தேன். அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன். வாருங்கள் ஆனால் இரவு 9.30க்குப் பின் வாருங்கள் ஏனென்றால் நீதிபதியொருவர் எனது பன்சலைக்கு வந்து சென்றது சனங்களுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்றார். சொன்னபடி இரவு சென்று வறிக சபை பற்றிய விபரங்களைக் கேட்டேன்.\nபதில்: அவர் பல தகவல்களை எனக்குச் சொன்னார். மாடொன்றை களவாடிய குற்றத்துக்கு வறிக சபை கொடுத்த தண்டனையொன்றைப் பற்றியும் அவர் விளக்கினார். பௌத்த பிக்கு சொன்ன தகவல்களையும் நூல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் சேகரித்துக்கொண்டு தீர்ப்பெழுத நீதிமன்றத்துக்கு சென்றேன்.\nகேள்வி : எத்தகைய தீர்ப்பை வழங்கினீர்கள்\nபதில்: நீண்ட காலமாக பின்பற்றப்பட்டுவரும் வறிக சபையின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினேன். இதை இன்னொரு விதமாகச் சொன்னாள் “வறிக சபை”க்கு சட்ட அந்தஸ்து வழங்கினேன். வறிக சபையின் சம்பிரதாயங்களை ரோம / ஒல்லாந்து சட்டங்கள் குழப்பக்கூடாது என்பதே எனது கருத்தாக இருந்தது. நமது வரலாற்றில் வறிக சபையை சட்ட ரீதியில் அங்கீகரித்த தீர்ப்பு அதுதான். அப்படித்தான் அது வரலாற்றுப் பதிவு பெற்றது.\nஇந்தத் தீர்ப்பு குறித்து இன்றளவிலும் ஏராளமான விமர்சனங்கள் நிலவவே செய்கின்றன. ஆனால் இப்போது அரச நீதிமன்றங்களில் வறிக சபையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால் பழங்குடிகளின் மத்தியில் தமக்குள் வறிக சபை கூட்டங்களையும், தீர்ப்புகளையும், தீர்மானங்களையும் நிகழ்த்தியே வருகின்றனர்.\nலங்காதீப பத்திரிகையில் வெளிவந்த நேர்காணல் (12.05.2013)\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, தலித், நினைவு, பட்டறிவு, பேட்டி, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-Manicka-Vinayagam/138", "date_download": "2019-02-16T22:13:18Z", "digest": "sha1:TYEW77LISRFSLCGQYB4NF4I3GDYBDSOH", "length": 3142, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAagra ஆக்ரா Moodu nallaa kelambiduchchu மூடு நல்லா கௌம்பிடுச்சு\nAasai Paravai ஆசைப் பறவை Patta pagaliley palaamarakattuley பட்டப் பகலிலே பலாமரக்காட்டிலே\nAnbuththOzhi அன்புத்தோழி Kannil erimalai kaiyil aayudham கண்ணில் எரிமலை கையில் ஆயுதம்\nAran அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி\nDhill தில் Kannukkuley keluththi vachirukkaa கண்ணுக்குள்ளே கெலுத்தி வச்சிருக்கா\nGurusaamy குருசாமி Sabarimalai yaathiraikki சபரிமலை யாத்திரைக்கி\nBenny Dayal பென்னிதயாள் Ranjith இரஞ்ஜித்\nHaricharan ஹரிசரன் S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nHariharan ஹரிஹரன் SankarMagadhevan சங்கர்மகாதேவன\nIlayaraja இளையராஜா SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் Srinivas ஸ்ரீனிவாஸ்\nK.Veeramani கே.வீரமணி Tippu திப்பு\nKarthi கார்த்தி TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் Unni Krishnan உன்னி��ிருஷ்ணன்\nMano மனோ Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nNagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10475", "date_download": "2019-02-16T21:25:49Z", "digest": "sha1:U2PFKOYE2AVWYWNOCH3E55BYFROZUB6O", "length": 3896, "nlines": 85, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு\nஅமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.\nஇந்நிலையில், பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190915.html", "date_download": "2019-02-16T22:27:57Z", "digest": "sha1:UQDIYZTALRDK7Q4FO7QBFMGKMYCDGM7W", "length": 13088, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி அருகே சித்துவை அமரவைத்து வேடிக்கை பார்த்த பாகிஸ்தான் அரசு..!! – Athirady News ;", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி அருகே சித்துவை அமரவைத்து வேடிக்கை பார்த்த பாகிஸ்தான் அரசு..\nஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி அருகே சித்துவை அமரவைத்து வேடிக்கை பார்த்த பாகிஸ்தான் அரசு..\nபாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரான இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் உட்பட சிலரையே இம்ரான் கான் அழைத்திருந்தார். அவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.\nதனது நண்பரின் இந்த அழைப்பை ஏற்று சித்து இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது மரியாதை நிமித்தமாக பாகி��்தானின் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவத் பஜ்வாவை கட்டியணைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான விருந்தினர்களுக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மசூன் கானுக்கு அருகே இந்திய மந்திரி சித்துவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை விமர்சித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇந்தியாவில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது தொடர்பான விவகாரம் ஐ.நா சபையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – ராகுல் வலியுறுத்தல்..\nதொடரும் வன்கொடுமை சம்பவங்கள் – உடலையும், உயிரையும் கொடூரர்களிடம் பறிகொடுத்த சிறுமி..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.��ோதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-02-16T22:26:30Z", "digest": "sha1:VIH5ENZYWNTASKSSRUVACIX7SFC6ERY2", "length": 14509, "nlines": 258, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கடல் வாழ் உயிரினங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கடல் வாழ் உயிரினங்கள்\nகடல் வாழ் உயிரினங்கள் - Ocean Animals\nஏஞ்சல் மீன், பரகுடா மீன், கோமாளிமீன் நண்டு டால்ஃபின், ஈல்,ஜெல்லிமீன், சிங்க மீன், கணவாய்மீன், பஃபர் மீன் செயில் மீன் கடல்பஞ்சு, கடல்குதிரை, கடல் சிங்கம், கடல்ஊமத்தை , சில், சுறா, நட்சித்திர மீன், ஸ்டிங் திருக்கை , கடல்ஆமூ, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கடல் வாழ்  உயிரினங்கள், கடல் வாழ்  உயிரினங்கள் வகைகள்,கடல் வாழ்  உயிரினங்கள் படம்,குழந்தைகளுக்காக\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபுழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது.\n ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: உயிர்கள் எப்படி தோன்றின,அதிசயங்கள்,புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகடல் வாழ் உயிரினங்கள் தோற்றமும் வளர்ச்சியும் - Kadal Vaazh Uyirinangal Thottramum Valarchiyum\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : எல். ஆர். வேலாயுதம்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅன்றாட சமையல், விளையாட்டு பாடல்கள், மீரா பாய், ragically deviant, பார்ப், வெ. நாராயண ஸ்வாமி, அச, தரிப்பது, திருமண தோஷங்கள், ப%ராகவன், mag, சிறந்த தலைவர், Puzzle, சிலம்பு, தாமரைக்\nமார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar\nஹோமியோபதி (மிக உயர்ந்த சிகிச்சை எளிய முறையில்) -\nநகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் நீங்க -\nஇ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா\nமலைக்கோட்டை மர்மம் (ஜானி நீரோ) -\nபொது அறிவு ஒரு வரிச் செய்திகள் தமிழ்நாடு - Podhu Arivu Oru Vari Seithigal Tamilnadu\nவேணியின் காதலன் - Veniyin Kathalan\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள் - Selvam Thozhi Viyabaram Seliga Yandhirathagadugal\nபாவேந்தரின் இருண்ட வீடு -\nஅதிர வைக்கும் மர்மங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/01/96683.html", "date_download": "2019-02-16T22:34:25Z", "digest": "sha1:E2IPCCLZYB5YG7KDQC5MNPOJJANWQEAA", "length": 17343, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nசனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை,அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சேப்பனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.\nஅப்போது அவரிடம் செய்தியாளர்கள், எங்களிடம் பணம் இருந்திருந்தால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி இருப்போம் என தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், உலக அளவில் பணக்காரக் குடும்ப வரிசையில் தி.மு.க. தான் முதல் இடத்தில் உள்ளது. அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகத்தான் ஆற்காடு வீராசாமி உள்ளார். அவர்களிடம் ரூ.100 கோடி மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர் குடும்பம் தி.மு.க. குடும்பம்.\nஆகையால், அவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அந்தளவுக்கு அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் யாரும் விலை போக மாட்டார்கள் என கூறினார்.\nஜெயக்குமார் திட்டவட்டம் Jayakumar's proposal\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளி���் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/northern-railway-nr-recruitment/", "date_download": "2019-02-16T22:14:41Z", "digest": "sha1:X6UMP7BD35KSSLL6MLWOS46DWWP3RH6K", "length": 5794, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "வடக்கு ரயில்வே (NR) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / வடக்கு ரயில்வே (NR) ஆட்சேர்ப்பு\nவடக்கு ரயில்வே (NR) ஆட்சேர்ப்பு\nவடக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு - விளையாட்டு கோட்டா இடுகைகள்\n10th-12th, அகில இந்திய, பட்டம், வடக்கு ரயில்வே (NR) ஆட்சேர்ப்பு, ரயில்வே\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் வடக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - வடக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2018 பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nவடக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2600 Trackman இடுகைகள் www.nr.indianrailways.gov.in\n10th-12th, ஐடிஐ-டிப்ளமோ, வடக்கு ரயில்வே (NR) ஆட்சேர்ப்பு, ரயில்வே, உத்தரப் பிரதேசம்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - பணியாளர்களை வடக்கு ரயில்வே (NR) கண்டுபிடிப்பது >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா வட ரயில்வே (NR) ஆட்சேர்ப்பு 2018 ...\nகல்வி மூலம�� வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/cinema-news/vijay-antony-unites-with-musical-legend-illayaraja-in-tamilarasan/", "date_download": "2019-02-16T22:04:20Z", "digest": "sha1:VGLVAZUQG3NJ2GZZVLC5JR5GWTEDLULO", "length": 7891, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "Vijay Antony unites with musical legend illayaraja.விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.", "raw_content": "\nHomeCinema Newsஇசைஞானி இளையராஜா இசையில் நடக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி\nஇசைஞானி இளையராஜா இசையில் நடக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி\nதமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தன் இசையால் அனைவரையும் கவர்ந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.தற்போது இவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துள்ளது படத்தின் பெயர் தமிழரசன் படத்தின் தலைப்பில் எப்பவும் கவரும் விஜய் ஆண்டனி இந்த படத்தின் தலைப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் இதைவிட இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இவர் படத்துக்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே ���ெயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/ko-2-kannamma-song-promo/", "date_download": "2019-02-16T21:52:49Z", "digest": "sha1:EWOM6EWGX4C442Z4GLG55UDZAQPQE3E6", "length": 10132, "nlines": 166, "source_domain": "4tamilcinema.com", "title": "KO 2 - Kannamma... - Song Promo - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உ���்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nகோ 2 – விமர்சனம்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nஎம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதக் மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.\nமிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்\nஜேசன் ஸ்டுடியோஸ் உதயா தயாரிப்பில், சுரேஷ் குமார் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், மிருனாளினி ரவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டூப்ளிகேட்.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/13431", "date_download": "2019-02-16T22:07:22Z", "digest": "sha1:7H7G6P3QDGXP7PYGM3K2VCXXE4MOERQA", "length": 25825, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "நடிகர்கள் எல்லோரும் நாய்கள்..!!-கேவலமாக திட்டிய ராதாரவி..!! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nசமீபத்தில்தான் இயக்குநர் லிங்குசாமியை அவமானப்படுத்துவதை போல பேசி பெரும் சர்ச்சையை உண்டாக்கினார் ராதாரவி. அவர் பேசிய பேச்சால் செம்ம கடுப்பில் இருந்தார் லிங்குசாமி. தற்போது அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் ராதாரவி. இதனால் அவர் மீது எல்லா நடிகர்களும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அப்படி என்ன அவர் பேசினார்.. செய்தியை படிங்கள் தெரியும்.\nஅதாவது நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நடிகர் ராதாரவியும் துணைத் தலைவர் காளையும் தங்கள் சங்க உறுப்பினர்களையே மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியிருப்பதுதான் நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் நலிந்து போன நாடகக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா திருச்சியில் நடைபெற்றது.\nஅப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராதாரவி பேசியதாவது: ”இந்த நாசர் இருக்கான்ல, அவனை ஒரு தடவை ”போடா மயிறு…”ன்னு சொன்னேன். ஆமாம், அப்படித்தான் அவனைச் சொன்னேன். என்னங்க அவரைப்போய் இப்படிச் சொல்றீங்கன்னு கேட்டாங்க. ஆமாம், அவன் வெளியூர்ல உள்ள நாடகக் கலைஞர்களை எல்லாம் சேர்க்கக் கூடாதுன்னு சொன்னான். அதான் ”மயிறு”ன்னு சொன்னேன். என்று ராதாரவி சொல்லிச் சிரிக்க அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களும் சந்தோஷமாக கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nஅடுத்து ரஜினியைப் பற்றிச் சொன்னார். 14 வருஷம் கழிச்சி நடிக்கிறீங்களே..ன்னு ரஜினி கேட்டார். ஆமாம், சார்ன்னு சொன்னேன். ஏன் எங்கிட்ட முதல்லயே சொல்லிருக்கலாமே..ன்னு சொன்னார். ”என்ன சார் பண்��து எங்க அப்பன் உங்க படத்துல நடிக்கிறதுக்கா பெத்தான், அது கிடையாது”ன்னு சொன்னேன். உங்கிட்ட வாயைக் குடுத்துட்டு தப்பிக்க முடியாதுன்னு சொன்னார். இதை ஏன் சொல்றேம்னா நம்மைப் பத்தி யார் நல்லா பேசினாலும், தப்பா பேசினாலும் விட்டுக் கொடுக்கவே கூடாது என்றார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சங்க துணைத் தலைவர் காளையோ நடிகர்களை திட்டுவதில் ராதாரவியையே மிஞ்சி விட்டார். அவர் பேசும்போது “ நடிகர் சங்க இடத்தில் ஒரு கட்டடத்தை நிறுவி, அதில் ஒரு தியேட்டரை வைத்து அதன் மூலமாக நடிகர் சங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வேண்டிய பணத்தை ‘பூச்சி’ என்கிற ஒரு ‘விஷப்பூச்சி’ அதை கோர்ட்டில் தடை வாங்கி தடுத்து வைத்திருக்கிறது.\nஅது மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் நாடகக் கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகைகள் எல்லாவற்றையும் அதிகமாக்கி நல்ல முறையில் கொடுத்திருக்கலாம். அதற்காகத்தான் இந்த திட்டத்தை சரத்குமார் போட்டார்.\nஅதைக் கெடுத்து விட்டார்கள். போட்டி, பொறாமை தான் இதற்கெல்லாம் காரணம். வேற ஒன்றுமே இல்லை. இவனெல்லாம் யாரு, நாடகத்துக்கும் இவனுக்கும் சம்பந்தமே கிடையாது. எப்படியோ அவன் கெட்டிக்கிட்ட புண்ணியம். இங்க வந்து நிக்கிறான்.\n”ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுது”ங்கிற கதையா ஒண்ட வந்த அவன் நம்மளை விரட்ட கனவு கண்டுக்கிட்டிருக்கான். அதுக்கு நாடகக் கலைஞர்கள் யாரும் இடம் கொடுக்கக் கூடாது. அவங்க ( நடிகர்கள் ) எல்லாரையும் நாடகக் கலைஞர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.\nமுதலமைச்சர் அம்மா ( ஜெயலலிதா ) க்கே யாருமே ஜாமீன் கிடைக்காது, கிடைக்காதுன்னு சொன்னாங்க, ஆனா கிடைச்சது. அந்த மாதிரி நடிகர் சங்கத்துல தியேட்டர் கட்டுறதுக்கும் சீக்கிரத்திலேயே அனுமதி கிடைக்கும். அடுத்த வருஷம் ஜூலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நிச்சயமாக நடக்கும்.\nஅதுல சலம்பல் பண்ற இந்த நாய்களை ( நடிகர்கள் ) ஓட ஓட விரட்டணும். தேர்தல் வெச்சாத்தான் அவங்களை விரட்ட முடியும் என்று பேசியிருக்கிறார்.\nஇவர்களின் இந்த கேவலமான பேச்சைக் கேள்விப்பட்டதும் சூடான நடிகர் விஷால் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமில்ல��மல் இன்னும் சில நடிகர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். பத்திக்க ஆரம்பிச்சிடுச்சு, இனிமே நடக்கிறதெல்லாம் வேடிக்கை தான்.\nPrevious: “கிஸ் அடிக்கும்போது” எந்த எந்த இடத்தை பிடிச்சுக்கனும் தெரியுமா.\n தாடி வளர்ப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா…\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் ���ேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/22341", "date_download": "2019-02-16T21:44:03Z", "digest": "sha1:S2XMVVKTJSBFVBMFV6ELUXM22ZIQ4WCQ", "length": 24571, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "நேதாஜியை சிறை பிடித்து கொலை செய்தார் ஸ்டாலின்; அது நேருவுக்குத் தெரியும் சு.சாமி புதுத் தகவல்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநேதாஜியை சிறை பிடித்து கொலை செய்தார் ஸ்டாலின்; அது நேருவுக்குத் தெரியும் சு.சாமி புதுத் ���கவல்\nபிறப்பு : - இறப்பு :\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. மாறாக அவர் விமான விபத்தில் தான் இறந்து விட்டதாக நாடகமாடி இந்தியாவிலிருந்து வெளியேறி சீனாவுக்குப் போய் விட்டார். அங்கு வைத்து அவரை சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலின் பிடித்து சைபீரிய சிறையில் அடைத்தார். அங்கு வைத்து நேதாஜியை அவர்கள் கொலை செய்து விட்டனர். இது ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும் என்று சுப்பிரமணியன் சாமி புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nகொல்கத்தாவில் நடந்த வர்த்க சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார். இதுதொடர்பான கோப்புகள் இந்திய அரசிடம் உள்ளன. அவற்றை வெளியிட்டால் இந்தியாவுக்கும், இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு கெட்டு விடும். இருப்பினும் நேதாஜியின் வீரச் செயல்களால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்பதால் இதை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியை நான் வலியுறுத்துவேன் என்றும் கூறினார்\n1945ம் ஆண்டு விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்பதுதான் இதுவரை உள்ள கருத்தாக இருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. தான் விமான விபத்தில் இறந்தது போல நாடகமாடி விட்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார் நேதாஜி.\nஇந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் சீனாவின் மஞ்சூரியாவுக்குத் தப்பிச் சென்றார். அந்தப் பகுதி அப்போது ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.\nதன்னை ரஷ்யா காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் அங்கு சென்றார் நேதாஜி. ஆனால் ரஷ்யா அவரைக் காப்பாற்றுவதற்குப் பதில் கைது செய்து விட்டது.\nசோவியத் யூனியன் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், நேதாஜியைக் கைது செய்து சைபீரிய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார் நேதாஜி.\nஅதன் பின்னர் நேதாஜியைக் கொலை செய்ய உத்தரவிட்டார் ஸ்டாலின். அதன்படி அவரைக் கொன்று விட்டனர். அவர் தூக்கிலிடப்பட்டோ அல்லது மூச்சுத் திணறடிக்கப்பட்டோ கொலை செய்யப்பட்டார். 1953ம் ஆண்டில் நேதாஜி கொல்லப்பட்டுள்ளார்.\nஇதுதான் நம்மிடம் தற்போது உள்ள ரகசிய ஆவணத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் ஆகும்.\nபோஸ் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும். சைபீரியாவின் யகு���்ஸ்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி.\nநேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவது மிகவும் கடினமானது. சிரமமானது. அதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா இடையிலான உறவு இதனால் பாதிக்கப்படும்.\nஆனால் இதை நாம் நிச்சயம் வெளியிட்டாக வேண்டும். இதுதொடர்பாக நான் பிரதமர் மோடியை வலியுறுத்துவேன். காரணம், நேதாஜியின் வீரச் செயல்களால்தான் நமது நாடு விரைவிலேயே விடுதலை அடைய முடிந்தது. அதுவே உண்மை. எனவே நாம் இந்த ஆவணங்களை வெளியிடுவதே பொருத்தமானது என்றார் சாமி.\nநேதாஜி குறித்த மர்மம் தொடர்ந்து மர்மமாகவே இருக்கக் கூடாது. அது வெளியில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறினார் சாமி.\nசோவியத் யூனியனை 1922ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதல் 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வரை ஆட்சி புரிந்தவர் ஸ்டாலின். ஆனால் 1953ம் ஆண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேதாஜி கொல்லப்பட்டதாக சாமி கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: மேஜர் சோதியா அவர்களின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். (படங்கள், வீடியோ இணைப்பு)\nNext: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடமில்லை; லூசுத்தனமான இந்திய அணித் தேர்வு\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்���ியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்க��ன உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10476", "date_download": "2019-02-16T21:33:37Z", "digest": "sha1:R2UAEHUU4FWT55QSKDG3CCEUYVPNGJDW", "length": 4351, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஇந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.\nஇதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1745", "date_download": "2019-02-16T22:32:32Z", "digest": "sha1:RSZTNQFNDRQBFTBF6KNVSUWP6KUB72MX", "length": 6665, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநான் எங்கும் தப்பிச் செல்லவில்லை'- உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் புதிய மனு\nநீதிபதி கர்ணன் சென்னையில் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை' என்று கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து கொல்கத்தா காவல்துறையினர், தமிழக காவல்துறையினரின் உதவியுடன் நீ���ிபதி கர்ணனைத் தேடி வருகின்றனர். இருப்பினும், இதுவரை கர்ணன் இருக்கும் இடத்தை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கைது உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு வில், 'நீதிபதி கர்ணன்சென்னையில்தான் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை. நீதிபதிகள் உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedic-maths.in/any-number-multiplied-by-five.php", "date_download": "2019-02-16T22:41:05Z", "digest": "sha1:73OJY4PTRLJHD3SNOMMGEVSVBHQJABOH", "length": 6274, "nlines": 69, "source_domain": "www.vedic-maths.in", "title": "எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க | Any number multiplied by Five", "raw_content": "\nஎந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க\nஎந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி ஒரே வரியில் விடை காண முடியும்.\nஒர் எண்ணை 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக அதை சரி பாதியாக்க வேண்டும் (அ) இரண்டால் வகுக்க வேண்டும். மீதி வந்தால் அதை விட்டுவிட்டு ஐந்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும், மாறாக மீதி வரவில்லையெனில் பூஜ்ஜியத்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்.\nநாம் இங்கு ஓர் எண்ணை 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 10 ஆல் பெருக்கி 2 ஆல் வகுக்கிறோம்.\n490 (மீதி 0 எனவே பூஜ்ஜியத்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்)\nபடி 1 : இங்கு 98 ஐ 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 2 ஆல் வகுக்க வேண்டும் அல்லது எண்ணை சரிபாதியாக பிரிக்க வேண்டும். எனவே 98 / 2 = 49, மீதம் வரவில்லை எனவே பூஜ்ஜியத்தை 49 இன் பக்கத்தில் கடைசி இலக்கமாக சேர்த்துக் கொள்வோம். எனவே 490 என்பது விடையாகிறது.\n255 (மீதி 1, எனவே ஐந்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்)\nபடி 1 : இங்கு 51 ஐ 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 2 ஆல் வகுக்க வேண்டும் அல்லது எண்ணை சரிபாதியாக பிரிக்க வேண்டும். எனவே 51 / 2 = 25, மீதம் 1 வருகிறது, எனவே ஐந்தை 25 இன் பக்கத்தில் கடைசி இலக்கமாக சேர்த்துக் கொள்வோம். எனவே 255 என்பது விடையாகிறது.\n1250 (மீதி 0 எனவே பூஜ்ஜியத்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்)\nபடி 1 : இங்கு 250 ஐ 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 2 ஆல் வகுக்க வேண்டும் அல்லது எண்ணை சரிபாதியாக பிரிக்க வேண்டும். எனவே 250 / 2 = 125, மீதம் வரவில்லை எனவே பூஜ்ஜியத்தை 125 இன் பக்கத்தில் கடைசி இலக்கமாக சேர்த்துக் கொள்வோம். எனவே 1250 என்பது விடையாகிறது.\n4938271605 (மீதி 1, எனவே ஐந்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்)\nபடி 1 : இங்கு 987654321 ஐ 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 2 ஆல் வகுக்க வேண்டும் அல்லது எண்ணை சரிபாதியாக பிரிக்க வேண்டும். எனவே 987654321 / 2 = 493827160, மீதம் 1 வருகிறது, எனவே ஐந்தை 493827160 இன் பக்கத்தில் கடைசி இலக்கமாக சேர்த்துக் கொள்வோம். எனவே 4938271605 என்பது விடையாகிறது.\nநிறுவனர். முதுனிலை பட்டதாரி, கணிப்பொறி வல்லுனர்\nதமிழர் கணிதம் 1 2 3 4 5\nமுழு வர்க்கமூலங்கள் (Square Roots)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/debate-talks-on-alliance-with-bjp/", "date_download": "2019-02-16T22:20:59Z", "digest": "sha1:SDVJATMEC5UOPU2D3HLRLZ6VL3F7S3V2", "length": 7760, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "பாஜக உடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை!!விரைவில் அறிவிப்பு!!தேமுதிக துணை பொதுச்செயலாளர் தகவல் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் பாஜக உடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தைவிரைவில் அறிவிப்புதேமுதிக துணை பொதுச்செயலாளர் தகவல்\nபாஜக உடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தைவிரைவில் அறிவிப்புதேமுதிக துணை பொதுச்செயலாளர் தகவல்\nபாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் நல்ல நடிகர் ஆவார்.இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இதன் பின் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார்.இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆவார் .இவரும் விஜயகாந்துடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.அதேபோல் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆவார்.\nஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.\nஇது தொடர்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும். பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது .கூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகுடியுரிமை சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்…\nNext articleவாஜ்பாயி_க்கு முழு உருவப்படம்…குடியரசுத்தலைவர் , பிரதமர் பங்கேற்பு…\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://semicolondothope.wordpress.com/tag/lovers/", "date_download": "2019-02-16T21:48:16Z", "digest": "sha1:HMPXMZRMILPY7U3LHLU3A33D6FOJNWZ6", "length": 3286, "nlines": 54, "source_domain": "semicolondothope.wordpress.com", "title": "#lovers – Life, just my way.", "raw_content": "\nநொடி நொடியாய் அவளை ரசித்தேனே... அணு அணுவாய் என்னை கொன்றாளே.. கண்கள் இரண்டு கண்கள்.. அணு அணுவாய் என்னை கொன்றாளே.. கண்கள் இரண்டு கண்கள்.. நீந்தும் வண்ண மீன்கள்.. புன்னகை புறிந்தாளே.. நீந்தும் வண்ண மீன்கள்.. புன்னகை புறிந்தாளே.. மின்ன��ின் வெளிச்சம் போலே .. தோடு அவள் தோடு.. மின்னலின் வெளிச்சம் போலே .. தோடு அவள் தோடு.. காதுடன் நடனம் ஆடுதடா.. கூந்தல் அவள் கூந்தல்.. காதுடன் நடனம் ஆடுதடா.. கூந்தல் அவள் கூந்தல்.. ஆயிரம் ஓவியம் தீட்டுதடா .. செல்ல சிரிப்பாள் சிறைபிடித்தாளே ஆயிரம் ஓவியம் தீட்டுதடா .. செல்ல சிரிப்பாள் சிறைபிடித்தாளே (நொடி நொடியாய் அவளை ரசித்தேனே... (நொடி நொடியாய் அவளை ரசித்தேனே... அணு அணுவாய் என்னை கொன்றாலே..) பின்குறிப்பு : இந்த வரிகள், \"துளி துளி மழையாய் வந்தாளே\" பாடலுடன் ஒன்றி இணைந்த வரிகளாகும். புகைப்பட உரிமம்…Read more என் கிறுக்கல்கள் #1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2016/01/04/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:47:42Z", "digest": "sha1:T7I2CBDEUKKNEMQSFBFWBUW3NBR4YLVW", "length": 8565, "nlines": 89, "source_domain": "tamileximclub.com", "title": "லண்டனில் துணிகளை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nலண்டனில் துணிகளை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்\nஎனது சொந்த ஊரு காரைக்குடி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் பாசன் டெக்னாலஜி படித்து முடித்து 17 வருடங்கள் ஆகி விட்டது.\nஇத்தாலியில் 14 வருடங்கள் ரெடிமேட் கார்மெண்ட் கம்பனியில் வேலை செய்தேன், இறக்குமதி, ஏற்றுமதியில் நல்ல அனுபவம் உண்டு. இத்தாலி பி ஆர் வைத்து உள்ளேன் இத்தாலி நாட்டு மொழியும் நன்றாக பேச தெரியும். 3 வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தேன் சொந்தமாக கார்மெண்ட் பாக்டரி துவ��்கி நடத்தினேன்,\nதமிழகத்து தமிழர்கள் சிலரை வேலைக்கு அமர்த்தினேன் அவர்களின் நேர்மையற்ற நடவடிக்கையினால் பாக்டரியை விற்றுவிட்டு, இறக்குமதியாலர்களிடம் ஆடர் பெற்று கார்மெண்ட் சப்ளை செய்து வருகிறேன். ஐரோப்பாவிற்கு யாரும் கார்மெண்ட், ஹாண்ட்லூம், டெக்ஸ்டைல், சில்க் சாரீஸ், என ஏற்றுமதி செய்ய விரும்பினால் நான் விற்பனை செய்து கொடுக்க முடியும்.\nலண்டனில் எனக்கு சொந்தமாக கம்பனி உள்ளது, வேர்ஹௌஸ் உள்ளது உங்கள் பொருள்களை பத்திரமாக இறக்கி வைத்து நீங்கள் கேட்கும் இடங்களுக்கு பிரித்து டெலிவரியும் கொடுக்க முடியும். தவிர ஆர்டர் எடுத்து உடனுக்கு உடன் விற்று பணத்தினை உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.\n“ஓம் முருகா ராஜன்” அவர்கள் நன்கு பரிசையமானவர். நீங்கள் அவரை 9943826447 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உங்கள் பொருள்களை ஐரோப்பாவில் விற்க உதவி செய்வார். நான் அவர் பரிந்துரைய்க்கும் நபர்களுக்கு உதவி செய்ய உள்ளேன்.\nPrevious அரபு சகோதரிக்கு ஏற்றுமதி உதவி: இந்திய க்ரோசரி\nNext உக்ரைன் நாட்டில் டாக்டர் படிப்பு படிக்க ரூ. 20 முதல் 25 லட்சம் ஆகும்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/10/nifty-spot-on-26-10-10.html", "date_download": "2019-02-16T22:18:56Z", "digest": "sha1:M6UG3EWNQRJRN4KT7CLIANJIXIS7RRI7", "length": 7119, "nlines": 111, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 26-10-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஒரு சிறிய இறக்கத்திற்கு உட்பட்டு உள்ளது, இந்த நிலை தொடருமானால் இன்று நமக்கு உயர்வுகளில் SHORT SELLING செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், கூடவே EXPIRY நெருங்குவதால் மேடுபள்ளங்களுக்கும் பஞ்சம் இருக்காது, இருந்தாலும் இனிவரும் தினங்களில் உயர்வுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதால்; இறக்கங்களில் BUYING இல் கவனம் செலுத்தலாம்.\nஇன்று 6117 என்ற புள்ளி மேலே பலமுடன் கடக்கப்பட்���ால் தொடர் உயர்வுகளை எதிர்பார்க்கலாம் இருந்தாலும் தடைகள் வெகு அருகருகே இருப்பதினால் தொடர் உயர்வுகளில் அவளவு சுவாரஸ்யங்கள் இருப்பது போல் தெரியவில்லை, அதே நேரம் உயர்ந்தே ஆக வேன்டியாய கட்டாயம் ஏற்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் மேடுபள்ளங்களுடன் கூடிய மெதுவான நகர்வுகளை எதிர்பார்க்கலாம்.\nஇன்று 6104 என்ற புள்ளி கீழே உடைக்கப்பட்டு; அதற்கும் கீழ் சற்று நேரம் நிலை கொண்டால் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், இருந்தாலும் 6066, 6040 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்பட வாய்ப்புகள் உள்ளது, ஒருவேளை இந்த புள்ளிகள் பலமுடன் கீழே கடக்கப்பட்டால் இன்றே நல்லதொரு இறக்கம் இன்றைய நிலைகளை பொறுத்து கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு.\nபொதுவில் NIFTY SPOT இன் TECHNICAL நிலைகள் தொடர்ந்து 6280 க்கு மேல் செல்லும் வாய்ப்புகள் இனி வரும் தினங்களில் ஏற்படலாம் என்ற நிலை இன்னும் தொடருவதினால் 6060 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆக இருக்கும், இந்த புள்ளியை கீழே உடைத்து அதற்கும் கீழ் முடிவடையாமல் இருக்கும் வரை தொடர்ந்து மேல் நோக்கி நகர ஆனேக வாய்ப்புகள் உண்டு என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது,\nஆகவே 6060 தற்பொழுது NIFTY SPOT க்கு ஒரு நல்ல SUPPORT இதற்க்கு S/L ஆக 6040 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், ஆகவே இந்த EXPIRY யின் தாக்கத்தில் சந்தை கீழே வந்தால் மேற்கண்ட புள்ளிகளை மனதில் கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம் …\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10477", "date_download": "2019-02-16T21:41:55Z", "digest": "sha1:LSCH5TY4I6CEMAQFOJYRVJA57HMZ3XP2", "length": 5902, "nlines": 86, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nகிளிமஞ்சாரோ மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மலைச்சிகரம் உள்ளது. ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து மலையேற்றக் குழுவினர் இங்கு ���ருகின்றனர். அவ்வகையில் ஐதராபாத்தில் இருந்து சமீபத்தில் ஒரு குழு கிளிமஞ்சாரோவுக்கு சென்றது. அதில் 7 வயது சிறுவன் சமன்யு போத்துராஜூவும் ஒருவன்.\nசமன்யு தன் தாய் லாவண்யா மற்றும் பயிற்சியாளருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டான். தாய் லாவண்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே திரும்பிவிட்டார். அதன்பிறகும் மனம் தளராத சிறுவன் சமன்யு கடந்த 2-ம் தேதி உகுரு சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தான்.\nஇந்த சாதனை குறித்து சமன்யு கூறுகையில், ‘நான் பனிப்பொழிவை மிகவும் விரும்புவதால், கிளிமஞ்சாரோ சென்றேன். நாங்கள் பயணம் மேற்கொண்டபோது மழை பெய்ததால் சாலைகளில் கற்கள் நிறைந்து காணப்பட்டன. கால்களில் வலி ஏற்பட்டதால் சற்று பயந்தேன். ஆனால் இடையிடையே ஓய்வு எடுத்து சிகரத்தை அடைந்தேன்’ என்றான்.\n‘எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் பவன் கல்யாணை சந்திக்க விரும்புகிறேன். மலையேற்றத்தில் உலக சாதனை படைத்தால் பவன் கல்யாணை சந்திக்க அழைத்து செல்வதாக என் தாய் கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தில் சாதனை படைக்க உள்ளேன்’ என்றும் கூலாக கூறுகிறான் சமன்யு.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vedalam-thoongavanam-06-11-1523771.htm", "date_download": "2019-02-16T22:01:18Z", "digest": "sha1:MBG4OE3RD7UXSF67B42H2P2K4C7AY575", "length": 6226, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது வேதாளமா?, தூங்காவனமா? - Vedalamthoongavanam - வேதாளம் | Tamilstar.com |", "raw_content": "\nஅதிக திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது வேதாளமா\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த தூங்காவனம், அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றது.\nஇவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 4வது முறை. இந்நிலையில் இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டர்களை பிடித்து வருகின்றன. இதில் தற்போது வரை வேதாளாமே முன்னிலையில் உள்ளது.\nதூங்காவனம் திரையரங்குகள் எண்ணிக்கை முறையே கோயம்புத்தூர் – 62, திருநெல்வேலி / கன்னியாகுமரி – 11, மதுரை – 22, வடஆற்காடு – 23, தென்ஆற்காடு – 19 செங்கல்பட்டு – 67, திருச்சி – 24, சேலம் – 41, சென்னை சிட்டி – 34.\nவேதாளம் திரையரங்குகள் எண்ணிக்கை முறையே கோயம்புத்தூர் – 73, திருநெல்வேலி / கன்னியாகுமரி – 18, மதுரை – 50, வடஆற்காடு – 52, தென்ஆற்காடு – 37, செங்கல்பட்டு – 129, திருச்சி – 48,சேலம் – 69, சென்னை சிட்டி – 51\n▪ தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்\n▪ வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது\n▪ அமெரிக்க டாலர்களை அள்ளியது யார் \n▪ இரட்டை சந்தோஷத்தில் தீபாவளியை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்\n▪ நான்கவது முறையாக களத்தில் சந்திக்கும் கமல், அஜித்\n▪ தீபாவளி சரவெடியில் வெளிவராத வேதாளம், தூங்காவனம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/31/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2019-02-16T21:20:33Z", "digest": "sha1:EW4UEHQK6GHAIGSALZVJTU4N7ED2BA2R", "length": 7353, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "கிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ\nஜனவரி 31, 2015 பிப்ரவரி 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் ஷாஜியா இல்மி. இவரையும், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியையும் ஒப்பிட்டு, முன்னாள் பத்திரிகை கவுன்சில் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியை விட அழகாக உள்ளார். ஆகையால் கிரண்பேடிக்கு பதிலாக ஷாஜியா இல்மி நிறுத்தப்பட்டால் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று கூறியுள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, சர்ச்சை, டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, மார்க்கண்டே கட்ஜூ, ஷாஜியா இல்மி, Former Press Council chairman Markandey Katju, Kiran Bedi, Shazia Ilmi\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவு நீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலி\nNext postதனுஷ் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்கும் “அனேகன்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/hindustan-copper-limited-recruitment/", "date_download": "2019-02-16T21:50:12Z", "digest": "sha1:CQ4U4SK3JRT3NKPIHBMCGJ7PXTNOQKG2", "length": 5131, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்\nஹெச்.சி.எல். ஆட்சேர்ப்பு நிர்வாகப் பதிவுகள் www.hindustancopper.com\nஅகில இந்திய, பட்டம், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், முதுகலை பட்டப்படிப்பு\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்களைக் கண்டறிய HCL >> நீங்கள் வேலை தேடுகிறீரா ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் பணியமர்த்தல் 2018 வேலை வரவேற்கிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வா��ியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/uncategorized/", "date_download": "2019-02-16T21:07:36Z", "digest": "sha1:34KX55C3Q5UIGGVVVGGEVQI5EJXJY6OA", "length": 8543, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "பகுக்கப்படாதது வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\neCourt ஆட்சேர்ப்பு - 46 கிளார்க் இடுகைகள்\nகிளார்க், பட்டம், E- கோர்ட் ஆட்சேர்ப்பு, அரியானா, பகுக்கப்படாதது\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் eCourt ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - Gurugram eCourt ஆட்சேர்ப்பு பல்வேறு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nWCD ஆட்சேர்ப்பு - 349 திட்ட உதவியாளர்கள் இடுகைகள்\nகணக்காளர், உதவி, BE-B.Tech, ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், பட்டம், அரியானா, ஐடிஐ-டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு, பகுக்கப்படாதது, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி திணைக்களம் (WCD) ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் WCD ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - பெண்கள் குழந்தை மேம்பாட்டு ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nபட்டம், பட்டம், செயல்முறை இணை, டிசிஎஸ் பணியமர்த்தல், பகுக்கப்படாதது\nடிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் டி.டி.எஸ்., பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய அஞ்சல் பணியமர்த்தல் - 68 MTS, போஸ்டன் இடுகைகள்\n10th-12th, ஆந்திரப் பிரதேசம், இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு, ஐடிஐ-டிப்ளமோ, பல பணியாளர் பணியாளர்கள், போஸ்ட்மேன், பகுக்கப்படாதது\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு - இந்திய அஞ்சல் பணியமர்த்தல் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய\nஎச்.டி.எஃப்.சி. பேங்க் நியமனம் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nஅகில இந்திய, வங்கி, நிறைவேற்று, பட்டம், எச்.டி.எஃப்.சி. வங்கி பணியிடங்கள், வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கூட்டுத்தாபன வங்கி (எச்டிஎஃப்சி), வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கூட்டுத்தாபன வங்கி (எச்டிஎஃப்சி) , மேலாளர், முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், பகுக்கப்படாதது\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய எச்டிஎஃப்சி வங்கி பணியமர்த்தல் உள்ள பல்வேறு நிர்வாக பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-02-16T22:21:50Z", "digest": "sha1:PIANFDMZOJ5SEGBPHAHPHQFN7UISMKIE", "length": 4344, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாகை யின் அர்த்தம்\nஒரு பாதி பச்சையாகவும் மற்றொரு பாதி வெண்மையாகவும் இருக்கும் பூக்களைப் பூக்கும், தட்டையான நீண்ட காய்களைத் தரும், உயரமான மரம்.\n‘முற்காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வாகைப் பூ மாலையைச் சூடுவார்கள் என்று சங்க இலக்கியத்தில் குறிப்புகள் வருகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇத��ல் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/fact-check-are-cadbury-products-contaminated-with-hiv-023564.html", "date_download": "2019-02-16T21:40:57Z", "digest": "sha1:HDQKDDQEET5YJGQUVKNLLKDIFWOYRDUR", "length": 21420, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "cadbury டைரி மில்க்கில் எச்.ஐ.வி வைரஸ் கலந்துள்ளதா..? இது எந்த நாட்டின் தாக்குதலாக இருக்கும்..? | FACT CHECK: Are Cadbury Products Contaminated with HIV? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\ncadbury டைரி மில்க்கில் எச்.ஐ.வி வைரஸ் கலந்துள்ளதா.. இது எந்த நாட்டின் தாக்குதலாக இருக்கும்..\nஇன்று பலர் வாட்ஸப்பில் இந்த டைரி மில்க் பற்றிய சர்ச்சைக்குரிய ஒரு சில படங்கள் வெளியாகி எல்லோர் கவனத்தையும் டைரி மில்கில் மீது திருப்பி உள்ளது. பல கடைகளில் சிறிது காலத்திற்கு டைரி மில்க் சாக்லேட் விற்க வேண்டாம் என்கிற முடிவும் எடுத்துள்ளனர்.\nஉண்மையில் டைரி மில்க்கில் எச்.ஐ.வி வைரஸ் கலந்துள்ளதா.. அல்லது இதுவும் போலியான வாட்சப் செய்தியா.. அல்லது இதுவும் போலியான வாட்சப் செய்தியா.. என்கிற குழப்பம் உங்கள் அனைவரிடமும் இருக்கும். இதற்கான விடையை அறிந்து கொள்வதற்கே இந்த பதிவு. வாங்க, உண்மை என்னென்னு தெரிஞ்சிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதலர்கள் என்றாலே டைரி மில்க் தான் ஞாபகத்துக்கு வர தொடங்கும். காதலை சொல்லும் ப��தும், பிரிவை தரும் போதும் அந்த இடத்தில் இந்த சாக்லேட் முக்கிய இடம் பெறும். 1824 ஆம் ஆண்டே தொடங்கபட்டு, மிகவும் பிரபலமான நிறுவனமாக உலகையே இது வலம் வருகிறது.\nவாட்சப்பில் பல வகையான போலி செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் ஆதாரத்துடனான ஒரு புகை படம் வெளியாகினால் யாராக இருந்தாலும் பயம் வரத்தான் செய்யும். அதுவும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிட கூடிய இந்த டைரி மில்க் சாக்லேட்டில் எச்.ஐ.வி வைரஸ் என்றால் அவ்வளவு தான்..\nவாட்சப்பில் பரவிய செய்து என்னவென்றால், \" டைரி மில்க் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் எச்.ஐ.வி வைரஸை, சாக்லேட் செய்யும் கலவையுடன் கலந்து விட்டதாகவும், அதை சாப்பிட்ட குழந்தைகள் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் BBC-யில் செய்தி வெளி வந்துள்ளதாக\" வாட்ஸப்பில் வந்தது.\nபல நாடுகளில் இது போன்ற வைரஸ் தாக்குதல் நடந்த வரலாறுகளும் இங்கு உள்ளது. அதே வாட்சப் செய்தியில் மேலும், ஒரு புகைப்படம் இடம்பெற்றது. அதாவது, அந்த வைரஸை ஏவியதாக ஆப்பிரிக்காவின் எதிரி நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பு கொள்வது போன்ற ஒரு புகைப்படமும் அதில் இடம்பெற்றது.\nMOST READ: உடலில் இந்த இடங்களில் வலி இருந்தால், என்னென்ன உறுப்புகள் ஆபத்தில் உள்ளது என அர்த்தம்...\nஅதில் அந்த விஞ்ஞானிகள் \"கருப்பினத்தவரை அழிக்கவே இந்த எச்.ஐ.வி வைரஸ் தாக்குதல்\" என்ற முக்கிய தகவலை குறிப்பாக கூறியிருந்ததாக புகைப்படம் இடம்பெற்றது. அத்துடன் ஒரு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த குழந்தை உடல் முழுவதும் ஏதோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது போன்ற புகைப்படமும் இடம்பெற்றது.\nஉண்மையில் எச்.ஐ.வி வைரஸ் தாக்குதலா..\nஉண்மையில் வாட்சப்பில் வந்த தகவலின் படி இது கருப்பினத்தவரை அழிக்க ஒரு சில நாடுகள் செய்த சதியா... என்ற பல கேள்விகளோடு இதனை பல கோணங்களில் ஆராய்ந்த போது உண்மை புலப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும், நிருபனங்களையும் கேட்பரி நிறுவனம் மற்றும் சில தொழிற்நுட்ப விஞ்ஞானிகளும் வெளியிட்டனர்.\nஉண்மையில் இந்த எச்.ஐ.வி வைரஸ் இது போன்ற உணவின் மூலம் பரவுமா என்ற கேள்வியை முதலில் அறிவோம். எச்.ஐ.வி என்பது எச்.ஐ.வி வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தின் மூலம் பிறருக்கு பரவ கூடிய வைரசாகும். குறிப்பாக தாய்ப்பால், விந்தணு, பிறப்புறுப்பின் மூலம் ஆகியவற்றால் இது பரவ முடியும்\nஆனால், எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவரோடு கை குலுக்கினாலே, முத்தம் கொடுத்தாலோ, கட்டி பிடித்தாலோ, உணவை பரிமாறினாலோ இந்த வைரஸ் பரவாது. இது தான், அறிவியல் பூர்வமாக நிரூபணமான எச்.ஐ.வி வைரஸ் பற்றிய தகவலாகும். எனவே இவற்றின் மூலம் எச்.ஐ.வி வைரஸ் பரவாது.\nஇந்த செய்தியில் வந்தது போன்று எச்.ஐ.வி வைரஸை கொண்டு எந்த நாட்டு விஞ்ஞானிகளும் தாக்குதல் நடத்தவில்லை என்பது உண்மையானது. ஆனால், அந்த சாக்லேட்டின் மீது இருந்த புழுக்கள் என்ன.. என்பது இப்போது உங்களின் கேள்வி தானே..\"\nஇந்த வாட்சப்பில் வந்த தகவலை போன்றே ஏற்கனவே பெப்சி பாட்டிலில் இதே போன்று எச்.ஐ.வி வைரஸ் செலுத்தப்பட்டுள்ளது என வதந்தி செய்தி பரவியது. இதே புகைப்படத்தில் உள்ள மனிதரின் புகைப்படம் தான் அப்போதும் பலரிடம் பரவியது. ஆனால், உண்மை வேறு.\nஇன்று வாட்ஸப்பில் பரவலாக பேசப்படும் அந்த மனிதர், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி என்றும், இவர் டைரி மில்க் சாக்லேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் இல்லை என்பதும் உறுதியானது. இவர் 2014-ல் நைஜீரியா நாட்டில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாக, உண்மை செய்தியை பல தொழிற்நுட்ப விஞ்ஞானிகளும், காவல் துறையினரும் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.\nஉண்மையில் எச்.ஐ.வி வைரஸ் என்பது கண்ணிற்கு தெரியாத ஒரு வைரஸ் ஆகும். ஆனால், இந்த படத்தில் சாக்கோலேட்டின் மீது ஒரு சில புழுக்கள் இருப்பது போன்று வந்துள்ளது. அதாவது எச்.ஐ.வி வைரஸ் புழு வடிவத்தில் இருக்காது என்பது புரிந்து விட்டது.\nMOST READ: இந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்\nஇந்த புகை படத்தில் காட்டிய புழுக்கள் உண்மை தான். ஆனால், அவை எச்.ஐ.வி வைரஸ் கிடையாது. அதாவது, இந்த சாக்லேட் கவர், கடைகளில் விற்க ஏற்றுமதி செய்யும் போது பிரிந்து விட்டதால், இந்த புழுக்கள் வந்ததாக உறுதி செய்யப்பட்டது. புழுக்கள் வந்ததற்கு உண்மை காரணம் கவர் பிரிந்ததாலே தான்.\nபல வகையான உண்மை தகவல்களை தொழிற்நுட்பத்தின் உதவியோடு கண்டறிந்ததால், டைரி மில்க் சாக்லேட் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. எச்.ஐ.வி வைரஸ் டைரி மில்க் சாக்லேட்டில் இல்லை என்பதும், இதன் மூலம் பரவவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். எனவே, வாட்சப்பில் வந்த இந்த செய்தி போலியானது என்பதே உண்மை. ஆதலால், இந்த போலி செய்தியை இனி பிறரிடம் பகிர்ந்து பயத்தை உண்டாக்க வேண்டாம் நண்பர்களே.\nஇந்த வதந்தி பரவுவதற்கு ஏதுவாக இருந்த அந்த புழுக்கள் கொண்ட புகைப்படத்தை பார்த்ததும் Cadbury நிறுவனம் புதிய திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது, இனி ஒவ்வொரு சில்லறை விற்பனையாளர் கடைகளிலும் எவ்வாறு இதனை கையாள வேண்டும் என்கிற பயிற்சியை கற்று கொடுத்து வருகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/feb/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-3094274.html", "date_download": "2019-02-16T22:24:29Z", "digest": "sha1:NSZBYACHAAK3H5U6PBYLJWQGG4LADZKE", "length": 7901, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nBy DIN | Published on : 12th February 2019 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 52 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 349 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினார். இந்த மனுக்களைப் பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர், அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, மாவட்ட ஆ��்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த ஆட்சியர் கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். பின்னர் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.தேவிகாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/cinema-news/tamil-movie-reviews/viswasam-review/", "date_download": "2019-02-16T21:57:46Z", "digest": "sha1:C2Z5MU7AQXHUHT6FBRC4CU3YSCQBTNHD", "length": 13561, "nlines": 126, "source_domain": "www.tamil32.com", "title": "Viswasam Movie Review: \"சிவா இஸ் பேக் வித் சக்செஸ்” - Tamil32", "raw_content": "\nViswasam Movie Review: “சிவா இஸ் பேக் வித் சக்செஸ்”\nபுரிந்து கொள்ளாமல் பிரிந்த காதல் மனைவியுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் புரிந்து கொண்டு இணையும் கணவரும், “குழந்தைகளை அவர்களது இஷ்டப்படி வளர விடுங்கள், அவர்கள் மீது உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள்” என அந்த கணவர் சொல்லும் மெஸேஜும்தான் படத்தின் கதை. இந்த படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.\nதலைக்கு வகிடெடுத்தாலும் அரிவாளால்தான் எடுப்பார்கள் போலிருக்கிறது. அப்படியொரு வில்லேஜ். அங்குதான் தூக்கு துரையாக தொடை தட்டுகிறார் அஜீத். ‘உங்களுக்கு தேவை முகம்தானே… பார்த்துக்கோங்க…. ரசிச்சுக்கோங்க…. வேணும்னா மூணு வேளையும் அர்ச்சனை கூட பண்ணிக்கோங்க. அதை தாண்டி மேக்கப் பற்றியெல்லாம் நோ அலட்டல்’ என்கிற தத்துவத்துடன் அறிமுகம் ஆகிறார் அஜீத்.\nமுதல் பாதி முழுக்க அஜ���த்தை அணுஅணுவாக ரசிக்கும் அவரது ரசிகர்களுக்காக என்பதால், ஒவ்வொரு கமர்ஷியல் சினிமாக்கள் போன்று நகர்கிறது படம்.\nஅந்த ஊருக்கு மெடிக்கல் கேம்புக்காக வரும் நயன்தாராவுக்கு நேர்கிற சிலபல இன்னல்களை சொடக்கு போடுகிற நேரத்தில் விரட்டியடிக்கிறார் அஜீத். அவ்ளோ படிச்ச டாக்டர், ஒரு படிக்காத மேதையை கட்டிக்கொள்ள விரும்புகிறார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிறைவேற… ஒரு சின்ன சோகத்துடன் கதை மும்பைக்கு ஷிப்ட் ஆகிறது. அப்புறம்தான், இந்த கதை இப்படியே போனால் விவேகத்தின் பெருமைக்கு() இடைஞ்சலாகிவிடும் என்று உணர்கிறார் சிவா. செகன்ட் ஆஃப் முழுக்க உணர்ச்சிக்குவியல். ஒரு அப்பாவாக அஜீத் நின்று அடித்து விளையாடியிருக்கிறார்.\nகுறிப்பாக மகள் அனிகாவுக்கு நேர்கிற பிரச்சனையை நொடியில் புரிந்து கொள்ளும் அவர், ஒரு அரணாக நிற்கும் அழகும், அந்த கம்பீரமும் கைதட்டல் மழையை கொட்டுகிறது தியேட்டரில். ஃபைட் காட்சிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்கிற ஏக்கத்தையும் தருகிறது அஜீத்தின் மின்னல் தெறிப்பு. ‘அப்பா…’ என்று மகள் அனிகா அழைக்கும்போது ‘என் சாமீ’ என்று அஜீத் நெஞ்சுருகி கரைகிற காட்சியில் கண்கலங்காத உள்ளங்கள் இவ்வுலகில்இருக்க முடியாது எனலாம்.\nநயன்தாரா வழக்கம் போல தனது மெச்சூரிடி நடிப்பால் பிரமாதப்படுத்துகிறார். அதுவும் தன் மகளுக்கு முன் இவர்தான் அப்பா என்பது தெரியாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த கண்கள் ரசிக்க வைக்கிறது.\nஇவ்விருவருக்கும் இணையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் அனிகா. அந்த விஸ்தாரமான கிரவுண்டில் நிஜமாகவே ஓடிக் களைக்கிறாள் குழந்தை. உணர்ச்சி பீறிட வைக்கும் கதைக்கு பொருத்தமான முகம்.\nஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனால் , அவரது அஜீத் மகள் மீதான கோபம் நியாயமே இல்லாதது என்பது படத்திற்கு பலவீனம்.\nதம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கின்றனர்.\nமொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் ”சிவா இஸ் பேக் வித் சக்செஸ்”\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nMLA Karunas: நான் சச��கலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_aug09", "date_download": "2019-02-16T21:20:35Z", "digest": "sha1:LZOY5ZVXMO7S5BMFHKGGW2S7P4PPQ47O", "length": 3981, "nlines": 127, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2009 | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2009\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2009\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஆகஸ்ட் 2009 ஜீவியம் 15 மலர் 4\n01. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n09. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n11. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2009\n01. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n09. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n11. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/09/nifty-on-17-09-09.html", "date_download": "2019-02-16T22:05:10Z", "digest": "sha1:BGBWNUNLAIK2ZVV6LRPS2O24PFZKHBKR", "length": 7497, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON 17-09-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்\nஅமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வை சந்தித்து மேலும் தொடர்ந்து 9900 TO 9960 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி உள்ளது, அதே போல் ஆசிய சந்தைகள் NIKKEI 10500 என்ற புள்ளியை கடந்தால் 11000 என்ற புள்ளியை நோக்கியும், HANG SENG 23000 என்ற புள்ளியை நோக்கியும் நகரும் வாய்ப்புகளை பெற்றுள்ளது, இதனை ஒட்டியே உலக சந்தைகளின் போக்குகள் இருக்கும், மேற்கண்ட இலக்குகள் எல்லாம் சில தினங்களில் கூட அடைந்து விடலாம், அதற்க்கு பின் \nதற்பொழுது நடந்து கொண்டிருக்கும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை உலக சந்தைகளின் உற்ச்சாகம் தென்படவில்லை என்றே தோன்றுகிறது வெறும் 30 புள்ளிகள் உயர்ந்து தற்பொழுது 12 புள்ளிகள் உயர் என்ற நிலையில் மேலும் கீழும் ஆடி வருகிறது, அந்த வகையில் நமது NIFTY க்கு 4996 என்ற புள்ளி முக்கிய தடைகளை தரலாம், இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 5023, 5105 என்று செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் ஒரு நிச்சிய மற்ற போக்கினை SINGAPORE NIFTY கடை பிடிப்பதனால் 4910 என்ற புள்ளிகள் வரை வந்து மீளுமோ என்ற சந்தேகமும் உள்ளது, அதே நேரம் இந்த 4910 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று அதிகமாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது\nஇனி வரும் நாட்களில் NIFTY க்கு 5100 TO 5150 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் வாய்ந்த புள்ளிகளாக இருக்கும் மேலும் இந்த புள்ளிகளில் NIFTY யின் நகர்வுகளை வைத்து அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம், அதே போல் 4770 மற்றும் 4700 என்ற புள்ளிகள் NIFTY யின் வீழ்ச்சிகளை தீர்மானிக்கும் புள்ளிகளாக இருக்கும் இந்த புள்ளிகளை கடக்காத வரை காளைகளுக்கு கவலை இல்லை\nஇன்றைக்கு NIFTY 4965 என்ற புள்ளியை கடந்து சென்றால் உயர்வுகள் தொடரும், மேலும் 5024 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகும், NIFTY வீழ்ச்சியை சந்திக்க வேண்டுமாயின் 4941 என்ற புள்ளிக்கு கீழ் கடந்தால் போதுமானதாக இருந்தாலும் நல்ல வீழ்ச்சியை சந்திக்க 4910 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடக்க வேண்டும் அப்படி ஏற்படுமாயின் இலக்காக 4867, 4800 என்று கீழே வரும் வாய்ப்புகள் உருவாகும்,\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்\nநிபிட்டி - வியாழன் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/haiku/", "date_download": "2019-02-16T21:19:03Z", "digest": "sha1:HTO2TBPVI65USPFCNBP4KTO6EQIWNZTH", "length": 10319, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "haiku Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள்\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள்\nTagged with: competition, haiku, poetry, ten lakh hits, vijay, கடவுள், கட்சி, கவிதை, கவிதைகள், கவிதைப்போட்டி, காயத்ரி, சினிமா, திருச்சி, பத்துலட்சம் ஹிட்ஸ், பத்துலட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி, மூன்றாம்கோணம், மூன்றாம்கோணம் பத்துலட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி முடிவுகள், விஜய், வேலாயதம், ஹைகூ\nபத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டிக்கு [மேலும் படிக்க]\nமூன்றாம் கோணம் பத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி\nமூன்றாம் கோணம் பத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டி\nPosted by மூன்றாம் கோணம்\nஇப்போ தான் ஐந்து லட்சம் ஹிட்ஸ் [மேலும் படிக்க]\nஇறையன்புவின்”முகத்தில் தெளித்த சாரல்”ரசித்ததில் பிடித்தது-10\nஇறையன்புவின்”முகத்தில் தெளித்த சாரல்”ரசித்ததில் பிடித்தது-10\nTagged with: haiku, iraianbu ias, kojo, poetry, அழகு, இறையன்பு, கவிதை, கை, கோஜோ, முகத்தில் தெளித்த சாரல், ரசித்ததில் பிடித்தது, ஹைக்கூ\nஹைக்கூ –மிகச் சில வார்த்தைகளில், மிகச் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுர��க்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2019/01/blog-post_26.html", "date_download": "2019-02-16T22:15:37Z", "digest": "sha1:ZINVLNXZ5G4Y3R6ZTLVAHRWBNXI7IRBW", "length": 12792, "nlines": 255, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஇதோ நம் கண் முன்னால்…\nநமது துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள்\nஇந்த சுரண்டலில் இருந்து அவர்களை விடுவிக்க..\nTMTCLU என்னும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை\nபல்வேறு உரிமைகளை நாம் வென்றெடுத்திருந்தாலும்…\nநாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது…\nஇந்நிலையில் NFTE என்னும் பதாகையின் கீழ்\nஇரண்டு ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் இயங்குவது…\nதோழர் ஆர்.கே., அவர்கள் தலைமையில்…\nசிறப்பு மாநிலச்செயற்குழு வெகுசிறப்புடன் நடைபெற்றது.\nTMTCLU பொதுச்செயலர் தோழர்.செல்வம் வரவேற்புரையாற்றினார்…\nNFTE மாநிலச்செயலர் தோழர் நடராஜன் துவக்கவுரையாற்றினார்…\nதஞ்சை கிள்ளிவளவன், காரைக்குடி மாரி\nஅனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்…\nசம்மேளன சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம்,\nமாநில உதவிச்செயலர் தோழர் முரளி,\nமூத்த தோழர் சேது ஆகியோர் சிறப்புரையாற்றினர்…\nதோழர் ஆர்.கே. அவர்கள் நிறைவுரையாற்றினார்…\nNFTCW என்னும் பெயரில் நாம் புதிதாய் பணியாற்றுவோம் என\nதோழர் ஆர்.கே அவர்கள் அறிவித்த போது…\nஅரங்கம் அதிர்ந்தது…. மனம் குளிர்ந்தது….\nNFTCW அமைப்பு மாநாடு நடத்தப்படும்…\nஅதற்கான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nசகல சுரண்டல்களில் இருந்தும் விடுவிக்கும்…\nஅது வரை அமைதி காப்போம்…\nநாம் மரிப்பதற்காகப் பிறந்தவர்கள் அல்ல..\nஅதுவே நமது மரபு… பாரம்பரியம்… சிறப்பு…\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nமாறாதவைகளைப் பற்றி கவலை எதற்கு தோழா\nகூலியாட்களின் கூலியை மறுப்பவர்கள்…அவர்களின் குருத...\nபாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போர்ஜனவ...\n1950 சனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு நாடாக ...\nதேசத்தின் முதல் தொழிற்சங்கம் AITUC யின் 19 வது மாந...\nபோராடும் சங்கத்திற்கு போட்டிச் சங்கம் எதற்காக\nBSNL நிறுவன புத்தாக்கம் மற்றும் மறுகட்டமைப்பு ...\nநமது மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் 2018 க்கான2 ம...\n1968 போராட்ட நாயகன் தோழர். D. ஞானையா அவர்களின் 99 ...\n06-01-2019இயக்கத்தை முன்னிறுத்தகுப்தாவை எடுத்துச் ...\nஜனவரி 8,9 இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம்=========...\n2019 ஜனவரி 8, 9 2 நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும...\nNFTE - TMTCLUதஞ்சாவூர் மாவட்டச் சங்கம் மாபெரும் க...\nகொள்வன கொண்டு, கொடுப்பன கொடுத்து, தடுப்பன தடுத்த...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10478", "date_download": "2019-02-16T21:49:58Z", "digest": "sha1:Y3ETACQYNHY3MLGE4XHCMRHJ5H5R3PUZ", "length": 8568, "nlines": 92, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஜிசாட்-29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்- இஸ்ரோ தலைவர் சிவன்\nநெல்லையை அடுத்த பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு ரூ.82 கோடியில் செயற்கைகோள் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.\nஇதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதகவல் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. பலவிதமான ���ெயற்கைகோள் களை விண்ணில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகிறோம். செயற்கைகோள் அனுப்பும் தகவல்களை சேகரிக்க பாளையங்கோட்டை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் புதிய தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.\nஇந்த மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். தகவல் சேகரிப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடங்கும் போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இதுபோன்ற தகவல் சேகரிப்பு மையங்கள் வட மாநிலங் களில் மட்டும்தான் அமைக்கப்படும். தற்போது தென்னிந்தியாவில் முதன்முறையாக பாளையங்கோட்டையில் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் பிராட்பேண்ட் சேவை அதிக அளவு கிடைக்கும்.\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மூலம் ஜிசாட்- 29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும். அதன்பிறகு அடுத்தடுத்து பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அதிவேக இணையதள வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதி அதிக அளவு கிடைக்கும்.\nஇந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற் காக பல்வேறு கட்ட சோதனை கள் நடத்தப்பட்டு வருகிறது.\nஅதிநவீன தொலைத் தொடர்பு சேவைக்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-08 ராக் கெட் மூலம் ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளின் தொடர்புகள் 2 நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த தவவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் செயற்கைகோள் இருக்கும் இடத்தை தேடினோம். தற்போது செயற்கைகோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதனுடன் தொலைத் தொடர்பு இணைக்கப்படும்.\nபிரதமர் நரேந்திரமோடி, விவசாய பணி உள்ளிட்ட 150 திட்டங்களுக்கு செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதற் கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.\nஇவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:15:38Z", "digest": "sha1:ZZY735TTMOYVWJ5NHXSMOKROFRKS5YSG", "length": 6577, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அசோக் லைலாண்ட் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nவங்க தேசத்திற்கு கடல்வழியாக சரக்கு வாகனங்கள் ஏற்றுமதிசெய்யும் திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்\nசென்னையில் இருந்து வங்க தேசத்திற்கு கடல்வழியாக கப்பல்களில் சரக்குவாகனங்கள் ஏற்றுமதி செய்யும் திட்டத்தினை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி துவக்கி வைத்தார்.இந்தியா-வங்கதேசம் இடையே கடல் மார்க்கமாக கப்பல் போக்கு வரத்து செய்ய 2015ம் ஆண்டு பிரதமர் ......[Read More…]\nOctober,29,17, —\t—\tஅசோக் லைலாண்ட், நரேந்திர மோடி\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஉயி​ரி எரிபொருள்களின் பலன் அனைத்து க� ...\nகங்கையை தூய்மைப்படுத்த ரூ.21 ஆயிரம்கோடி ...\nநம்பகத்தன்மை மிகுந்த நண்பனாக உலகநாடுக ...\nநரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி\nபயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அள ...\nஇந்தியா – வங்கதேசம் இடையே ரயில்சேவை: � ...\nபொறுமை, தைரியம், அன்புள்ளம் கொண்டவர் மோ ...\nநாட்டின் செல்வச் செழுமைக்கு துறைமுகங் ...\nநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டை ...\nநகரங்களில் உள்ள எல்லா வசதிவாய்ப்புகளு ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A-2/", "date_download": "2019-02-16T21:27:53Z", "digest": "sha1:ZFMZMOTQFZSZARL6LOIW56PHZJJIH6LC", "length": 11796, "nlines": 70, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "திருவேற்காடு நகராட்சி ஊழல்-BBCL வீட்டு மனை அப்ரூவல்- CMDAயை உத்தரவு குப்பையில்…. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nதிருவேற்காடு நகராட்சி ஊழல்-BBCL வீட்டு மனை அப்ரூவல்- CMDAயை உத்தரவு குப்பையில்….\nதிருவேற்காடு நகராட்சி பெயரை கேட்டாலே ஊழல் நகராட்சியா என்று அதிகாரிகள் பதில் அளிக்கிறார்கள்.. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் அகரம், அய்யனம்பாக்கம் இரு இடங்களிலும் BBCL Western Construction வீட்டு மனை அப்ரூவலுக்கு ஏப்ரல் 2015ல் திருவேற்காடு நகராட்சியில் மனு அளித்தது.\nஆனால் BBCL Western Construction குறிப்பிட்டுள்ள சர்வே எண்களில் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புக்கு அப்ரூவல் அளிக்க கூடாது என்று பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை 20.6.13ல் திருவேற்காடு நகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் அந்த கடிதத்தை மதிக்காத திருவேற்காடு நகராட்சி, அப்ரூவல் விண்ணப்பத்தை சி.எம்.டி.ஏவுக்கு 30.4.15ல் அனுப்பி வைக்கிறது.\nஇந் நிலையில் YUGA developers என்ற நிறுவனம் BBCL Western Construction வீட்டுமனைக்கு அப்ரூவல் கொடுக்க கூடாது என்று கடிதம் அனுப்ப, அப்ரூவல் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nஊரக தொழில் துறை பெஞ்சுமின் சிபாரிசு செய்ய, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவிட மூன்றாண்டுகள் கழித்து 4.4.18ல் சில கண்டிசன் பேரின் BBCL Western Construction அப்ரூவல் அளிக்கப்பட்டது.\nஇப்படி பல கண்டிசன்களை போட்டு, சி.எம்.டி.ஏ அப்ரூவல் கொடுத்தது. அப்ரூவல் கொடுத்து 150 நாட்களாகியும் சி.எம்.டி.ஏ கண்டிசன்களை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளரும், நகராட்சி ஆணையரும் சி.எம்.டி.ஏ கண்டிசன்களை BBCL Western Construction நிறைவேற்றி உள்ளதா என்று ஆய்வு செய்யவில்லை..அந்த பக்கமே செல்லவில்லை.. அந்தளவுக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது..\nசி.எம்.டி.ஏ உத்தரவுகளை/கண்டிசன்களை மதிக்காமல், BBCL Western Construction ஆதரவாக திருவேற்காடு நகராட்சி செயல்படுகிறது..\nதிருவேற்காடு நகராட்சி ஊழல் நகராட்சி என்பது உறுதியாகிவிட்டது..\nதிருவேற்காடு நகராட்சி ஊழல்-BBCL வீட்டு மனை அப்ரூவல்- CMDAயை உத்தரவு குப்பையில்…. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nநிலக்கரி கொள்முதல் ஊழல் -Tender Transparency Act 1998-விலக்கு அளித்த திமுக & அதிமுக\nதூத்துக்குடி மாநகராட்சி-பூங்காக்கள் பெயரில்-மக்கள் வரிப்பணம் அம்போ..\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nதமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால்…\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nசெய்தித்துறை ஊழலில் சிக்கி சிரழிந்துவிட்டது. செய்தித்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டைகள் வழங்கிட…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை ���ெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3925", "date_download": "2019-02-16T21:46:55Z", "digest": "sha1:3CKJMXCWJMCGS4KJSBCOT6O56DD3MJPU", "length": 4856, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவேதமூர்த்திக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்படுமா\nகடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் அளவிற்கு இந்தியர்களின் பெருவாரியான ஆதரவு அந்தக் கூட்டணிக்கு இருந்த வேளையில் இந்தியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ஹிண்ட்ராப் தலைவர் பொன். வேதமூர்த்திக்கு முழு அமைச்சர் பதவி வழங்குவதற்கு ஆவன செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7142", "date_download": "2019-02-16T22:31:58Z", "digest": "sha1:MS7JMZ3KG5RBWR54KJ6Y6HFSJRIAARV3", "length": 29765, "nlines": 138, "source_domain": "www.noolulagam.com", "title": "Marainthirukkum Unmaigal - மறைந்திருக்கும் உண்மைகள் » Buy tamil book Marainthirukkum Unmaigal online", "raw_content": "\nமறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஏற்றுமதி சுலபமே அன்பெனும் ஓடையிலே\nபல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்த��ச் சூழலைக் கெடுப்பதுதான். சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் கலாச்சாரம் தகர்ந்து போகும். இன்றைய மக்களுக்குக் கோயில்களின் மதிப்புத் தெரியவில்லை. பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மொழியும், தர்க்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.- அதனால் அறிவு வளர்கிறதே தவிர, இதயம் மூடித்தான் கிடக்கிறது. உயிர்த்துடிப்புள்ள கோயிலின் மகிமை இன்றைய மனிதருக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தமும் புரியவில்லை. இதனால், நமது கோயில்கள் மெல்ல மெல்ல தம் முக்கியத்துவத்தை இழந்து விட்டன. கோயில்கள் மீண்டும் உயிர்த்துடிப்பு பெறாதவரை இந்தியா இந்தியாவாக இராது. இந்தியாவின் இரசவாதம் முழுவதும் கோயில்களில்தான் இருக்கின்றன. இந்தியா எல்லாவற்றையும் கோயில்களிருந்தே பெற்றது. ஒரு காலத்தில், மனிதனுடைய வாழ்வில் நிகழ்வன எல்லாமே, கோயிலோடு தொடர்பு கொண்டதாக அம‌ைந்திருந்தது. அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்குத்தான் போவான். மனதில் கவலை ஏற்பட்டால் கோயிலுக்குச் செல்வான். மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நன்றி தெரிவிக்க கோயிலுக்குத்தான் ஓடுவான். குடும்பத்தில் எதாவது நல்ல காரியம் என்றால் மலர்களும் பழங்களும் ஏந்தி அவன் கோயிலுக்குத்தான் செல்வான். வாழ்வில் சிக்கல் ஏற்பட்டாலும் கோயில்தான் புகலிடம். இந்தியனுக்குக் கோயில்தான் எல்லாம். அவனது எல்லா ஆசா பாசங்களும் கோயிலைச் சுற்றியே செயல்பட்டன. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தனது கோயிலைத் தங்கமும் வெள்ளியும் நகைகளும் கொண்டு அலங்கரித்தான்\nஇந்த நூல் மறைந்திருக்கும் உண்மைகள், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉயர்நிலை காட்டும் தந்த்ரா - Oyairunilai Kaatum Thantra\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii\nஅறிந்தவைகளுக்கு அப்பால் - Arinthavaikalukku Appal\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - Theduthalai Niruthungal Theduvathu Kidaikkum\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nஎ‌‌திரொலிக்கும் கரவொலிகள் அரவாணிகளும் மனிதர்கள‌‌ே\nவாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal\nஹிப்னாடிஸம் எளிய வசிய முறை - Hypnotism\nமனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்\nபெண்களின் பிரச்சனைகளும் உளவியல் தீர்வும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2\nநீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam\nசெல்வச் செழிப்பிற்கு 8 தூண்கள்\nஇதோ, வெற்றி பெற சக்தி\nசெல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil\nடிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஎன்னை பிரமிக்க வைத்த புத்தகம் ; மறைந்திருக்கும் உண்மைகள்\nசுமார் 10 ஆண்டுக்கு முன்பு, மறைந்திருக்கும் உண்மைகள்,ஓஷோவின் பேச்சுக்களின் தொகுப்புக்களை நான் படித்தேன்.கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அற்புதமான புத்தகங்களில் இதுவும் ஒன்று..\nஇந்த புத்தகத்தை முதன் முதலில் வாசித்து முடித்த அன்று,என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை; அடுத்த ஒரு வாரம் வரை இந்த புத்தகத்தின் கருத்துக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.ஓஷோவை செக்ஸ் சாமியார் என முத்திரை குத்தி, அவரது எழுத்துக்களை பரவாமல் பார்த்துக்கொண்டனர் சிலர்.அது யாரென அப்போது எனக்குப் புரியவில்லை.\nதற்போதுதான் அது புரிந்தது.சோவியத் ரஷ்யாவில் கடவுள் இல்லை என்பதை தனது லட்சியமாகக் கொண்ட கம்யூனிசம் ஆட்சிசெய்தது.அவர்கள்,மனித சக்திக்கு மிஞ்சிய சக்தி இந்த பூமியில் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பலவிதமான ஆராய்ச்சிகளை,பல வருடங்கள் செய்தனர்.அந்த ஆராய்ச்சிகளின் முடிவில், மனித சக்தியே மனதின் சக்தி என்ற முடிவுக்கு வந்தனர்.\nமனதின் சக்தியோ, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம்,அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பதை தமது பகுத்தறிவினால் அறிந்தபின்னர்,திகைத்துப்போயினர்.\nதனது காலத்திற்குப்பின்னரும்,பல நூற்றாண்டுக்குப்பின்னர் பிறக்க இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் கோவில்கள்,மசூதிகளை உருவாக்கியிருந்தனர் என்பதை உணர்ந்தனர்.இந்த உண்மைகளை இந்தியாவில் பரவாமல் இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் பார்த்த்க்கொண்டனர்.\nஜோதிடம் எப்பேர்ப்பட்ட அறிவியல்,இந்துக்கோயில்களில் ஈரத்தில் 60 ஆண்டுகள் வரை பூசாரிகளாக இருப்பவர்கள் எந்த ஒரு சிறு உடல் நலக்கேட்டிற்கும் ஆளாமலிருக்கும் ரக���ியம்,இந்து தர்மத்தின் தொன்மையும்,அதனுள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள் இவற்றின் ஆதாரபூர்வமான விளக்கங்கள் கண்டு பிரமித்தேன்.\nஉதாரணமாக,விமானம் கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆகிறது என நாம் பீற்றிக்கொள்ளுகிறோம்.ஆனால்,மத்திய தரைகடல் பகுதியில் ஒரு விமானதளம் ‘கண்டுபிடிக்கப்பட்டது’.அந்தவிமான தளத்தின் வயது 20,000 ஆண்டுகள்.\nஇந்து தர்மத்தின் பெருமைகளை அறிய விரும்புவோர்கள், நமது முன்னோர்களின் பெருமைகளை உணர விரும்புவோர்கள், சுயச்சார்புடன் வாழ விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய அரிய புத்தகம் மறைந்திருக்கும் உண்மைகள். Source and Thanks : http://www.aanmigakkadal.com/2010/06/blog-post_28.html\nகிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது, அவர்களில் சிலர்,திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக போப் ஆண்டவரின் வத்திகானில் விவகாரம் ஏற்பட்டு, மத போதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.\nசிலர் திலகம் அனிந்து கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.சிலர் பூணூலும்,காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள்.\nஅவர்கள் தவறு செய்வதாக தலைமை பீடம் கருதியது.ஆனால்,மத போதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும், திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டைச் செருப்பு அணிவதால், தியானம் வெகுவிரைவில் கைகூடுவதாகவும் தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.மேலும்,\n‘இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇந்துக்களுக்கு நிச்சயமாக பல விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.இல்லாவிட்டால்,20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்: “இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அருவமான உண்மையை அறிய வேண்டும்.வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்”\n20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவாஅவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும், அதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.\nஇந்த இந்துதேசத்தின் மீது நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப் படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை;சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.சிலர்,அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினார்கள்.\nஆனால்,இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க முடியவில்லை;கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த இஸ்லாமியப்படையெடுப்பால் எதுவும் செய்ய முடியவில்லை; முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது.இன்றும் அதைத் தான் செய்து வருகிறது.இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)அது இந்து தேசத்தின் செழிப்பான,பரந்துவிரிந்த,மனித மாண்பினை விவரிக்கும்,சுயச்சார்பினை உரத்துக்கூறும் வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது.இதனால்,இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம்; சக்தியிழந்தோம்.\nஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.அதனால் ஏற்படும் விளைவு, இருபதாண்டுகால இழப்பு அல்ல;இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும்.அந்த இழப்பை சரிசெய்வதற்கு இருபதாண்டுகாலம் போதாது.20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.காரணம்,அறிவுச்சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப்போவதுதான்.\nஇரண்டு நூற்றாண்டுகால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய,சுரண்டலும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவுச்சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்குச் சமமாகும்.முந்தைய ஞானத்திற்கும்,நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது.கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற,முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலைநிறுத்தப்பட்டது.\nநமது இந்து நாகரிகம் மிகப்புராதனமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் நினைப்பது தவறு;இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத்தோலைக் கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.இதனால்,200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞானச்செல்வங்களையெல்லாம் இழந்து, ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.\n200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால்,தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புகொள்ளத்தான்,இன்று கல்வியறிவுஇல்லாத மக்கள் அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை நாம் செய்வதன் மூலம்,நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புகொள்ள முடியும்.\nஅப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு(பேண்ட் போடுவது,ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,பண்பாடு இவற்றை கேலி செய்வது) எவ்வளவு பெரிய்ய தற்கொலை என்பது விளங்கும்.\nநன்றி: பக்கங்கள்128,129,130,131; மறைந்திருக்கும் உண்மைகள்,எழுதியவர் ஓஷோ\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/12/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2017/", "date_download": "2019-02-16T21:39:02Z", "digest": "sha1:HXNCBEW4N243EJJBALCLBXRMR6HDSVOE", "length": 5627, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "மார்கழி கோலங்கள் 2017! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோலம், கோலம் போடுவது எப்படி\nதிசெம்பர் 28, 2017 த டைம்ஸ் தமிழ்\nமார்கழி உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க சில கோலங்கள் இங்கே..\nகுறிச்சொல்லிடப்பட்டது கலர் கோலம், கோலப்பொடி கோலம், கோலம், கோலம் போடுவது எப்படி, புள்ளி கோலம், மார்கழி கோலங்கள், ரங்கோலி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபழவேற்காடு; கொஞ்சம் வரலாறும் மூன்று மீன் உணவு ச��ய்முறைகளும்\nNext postநீங்களும் செய்யலாம் சாக்லேட் பொக்கே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:31:30Z", "digest": "sha1:XF7XF3Q35J3L6CDZKJF5WBNANGSCOOIJ", "length": 6658, "nlines": 87, "source_domain": "tamileximclub.com", "title": "“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்: – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nHome“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nநீங்கள் கொள்முதல் செய்த விலைக்கு கூடுதலாக விற்கும் விற்கும் மதிப்பிற்கு மட்டுமே\nVAT(Value Added Tax) எனப்படும் விற்பனை வரி கட்ட வேண்டியிருக்கும். மொத்த மதிப்பிற்கு அல்ல.\nஎ.கா. நீங்கள் பொருளை வாங்கிய விலை ரூ.1,000 + 5% VAT ரூ.50= ரூ.1,050.\nபொருளை விற்கும் விலை 4% லாபம் சேர்த்து ரூ.1,040 என வைத்துக் கொண்டால்,\nபொருளை விற்கும் விலை ரூ.1,040 + 5% VAT ரூ.52= ரூ.1,092.\nதற்போது நீங்கள் வாடிக்கையாளரிடம் வசூல் செய்த 5% VAT ரூ.52 ல் நீங்கள் கொள்முதல் செய்தபோது கட்டிய 5% VAT ரூ.50 ஐ கழித்து விடுங்கள்.\nவசூல் செய்த 5% VAT ரூ.52 – கொள்முதல் செய்தபோது கட்டிய 5% VAT ரூ.50= ரூ.2.\nதற்போது நீங்கள் உங்கள் Sales Tax Assessment Circle க்கு செலுத்த வேண்டியது ரூ.2 மட்டும்.\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-16T21:26:19Z", "digest": "sha1:FAJK3WVH7XO6ABEVRRP6QYZD4BDPDCX6", "length": 14530, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nபோலீஸை அதிர்ச்சியடைய வைத்த விபத்தில் சிக்கிய கார்\nபல்லடம் அருகே கார் விபத்து.. 4 பேர் படுகாயம்\n”என் மகளின் மரணம் விபத்தல்ல...கொலை” - கதறும் பைக் ரேஸர் சனாவின் தாய் #VikatanExclusive\nகார் மோதி 2 மாணவிகள் பலி: திருச்சி அருகே சோகம்\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்யப் பரிந்துரை\nமதுபோதையில் கார் ஓட்டிய இளைஞர்கள்: கட்டுப்பாட்டை இழந்து மெரினாவில் விபத்து\nகலவரத்தில் முடிந்த கார் விபத்து... கிருஷ்ணகிரியில் பரபரப்பு\nதறிகெட்டு ஓடிய காரால் அதிர்ந்த சென்னை அண்ணாசாலை\nஆற்றில் மூழ்கிய கார்.. உ.பி.,யில் 9 பேர் பலி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Pariyerum-Perumal", "date_download": "2019-02-16T21:15:06Z", "digest": "sha1:JCILTVGECFHMVXQXQ3XOTQEW2MQXIQHI", "length": 14920, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\n`` `சிகை' படத்துக்காக, அந்த முடிவை நான்தான் எடுத்தேன்\n``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்\n\"வித்தியாச முயற்சிகள், ஏமாற்றிய படங்கள், ரூட்டை மாற்றிய இயக்குநர்கள்... கோலிவுட் 2018\n``என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய அந்தப் புகைப்படம்...'' மனம் திறக்கும் மாரி செல்வராஜ் #LetsRelieveStress\n``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர்\nபரியேறும் பெருமாள் திரைப்பட புளியங்குளம் கிராமம் ஸ்பாட் விசிட் புகைப்படத் தொகுப்பு வள்ளிசௌத்திரி ஆ\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கு��் ஒரு 'ஜோ'வின் கடிதம்\n`கதாநாயகனின் நிறம்தான் கொஞ்சம் இடிச்சிருச்சு’' - பரியேறும் பெருமாள் குறித்து இயக்குநர் பாரதிராஜா\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/22146", "date_download": "2019-02-16T21:53:53Z", "digest": "sha1:4SQO7PH6QRSFVQ4NQZLJI4SJUV2T6HGI", "length": 19064, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "ராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றப்பட்டுள்ளது: கருணாநிதி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றப்பட்டுள்ளது: கருணாநிதி\nபிறப்பு : - இறப்பு :\nராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்துள்ளார். இதனால் இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவி ஏற்க இருக்கிறார்.\nஇலங்கையில் நடந்த ஆட்சி மாற்றம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது :- இலங்கை போரின் போது நடைபெற்ற படுகொலைகள் மற்றும் மனிதஉரிமை மீறல் ஆகியவை தொடர்பாக ராஜபக்‌ஷேவிடம் விசாரணை நடத்த வேண்டும்.\nதற்போது புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு கடந்த காலங்களில் நடந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும். கடந்த கால தவறுகளையும் சரி செய்ய வேண்டும்’ என்றார். மேலும் இலங்கையில் வரல���று மாற்றி எழுதப்பட்டுள்ளது எனவும் கருணாநிதி தெரிவித்தார்.\nPrevious: மகிந்தராஜபக்சவின் நகைச்சுவை வீடியோ. பாா்த்து ரசியுங்கள்\nNext: சுனந்தாவுக்கு அல்பிரஸோலம் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் – எப்.ஐ.ஆர்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படு���் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போத��� தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2012/02/", "date_download": "2019-02-16T22:29:24Z", "digest": "sha1:GMVR2OT3UBJPIZLT7JJGITRSAC5SXGWZ", "length": 25291, "nlines": 244, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: February 2012", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nபிப். 28 போராட்ட விளக்கக் கூட்டம் 24-02-12 அன்று தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட முழுவதிலுமிருந்தும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கிள்ளி வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. NFTE , BSNLEU , SEWA , BEOA ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் NFTE மாநிலத் தலைவர் தோழர். தமிழ்மணி அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார். பிப். 28 போராட்டம் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை பல எடுத்துக்காட்டுகளுடன் பேசியது தோழர்களை உற்சாகமடையச் செய்தது. BSNLEU மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரமேஸ்வரன் மற்றும் நடராஜா அவர்களும், BEOA மாவட்டச் செயலர் தோழர் G.K.S அவர்களும் போராட்டத்தை விளக்கிப் பேசினார்கள். திருச்சியிலிருந்து மாநில துணைச் செயலர் தோழர் சுந்தரம் மற்றும் பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். தோழர்கள் பிரின்ஸ் மற்றும் P.பக்கிரிசாமி அவர்களின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டம் இரவு 8 மணிவரை நடைபெற்றது.\nஇதைக் கேள்விப்பட்டிராதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. கோவை பாஸ்கரால் வழங்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவைக் கண்டிப்பாக பாருங்கள். நீங்கள் பெறப் போகும் புத்துணர்ச்சிக்கு எனது மகிழ்வான வாழ்த்துக்கள்.\nநமது உடல், உடலில் உள்ள செல் என்பது மிகப் பெரிய ஞானி. அவர் எல்லாவற்றையும் தாமே சரி செய்து கொள்வார். மருத்துவர் வந்து சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நாம்தான் அவசரப்பட்டு அவருடைய அறிவைக் கெடுத்து விடுகிறோம். தமது உடலுக்குள்ளே எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ள வேண்டிய காரணிகள் அனைத்தும் மிகச் சரியாகவே உருவாக்கப் பட்டிருக்கிறது. அதை நீங்கள் சரியாக புரிந்து, இதைக் கேட்டபின் முழுமையாக நிறைவடையப் போகிறீர்கள் என்பதை எண்ணும்போது பெரிதும் உவகை கொள்கிறேன்.\nஉடல் தானம் தந்த உத்தமர்.\nதோழர் சி. ராஜகோபால் அவர்கள் கடந்த 14-02-2012 அன்று தமது 75 ஆவது வயதில் மறைந்தார். இவர் அம்மாப்பேட்டை TM தோழர் காமராஜ் அவர்களின் தந்தையாரும், திருச்சி TTA தோழர் சரவணன் அவர்களில் தாத்தாவுமாவர். இவர் தன்னுடம்பை 15 -02 -2012 அன்று தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தானமாகத் தந்தார்.\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு தமது இறுதி மூச்சு வரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர். சாதி, சடங்கு மறுப்பாளரான இவர் அனைத்து மதத் தோழர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதோடு குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். 1969 முதல் 1979 வரை திருவாரூர் புதுத் தெருவில் கவுன்சிலராகப் பணியாற்றியவர். இவர் பல குடும்பங்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ���ேலை வாய்ப்புக்களையும் பெற்றுத் தந்திருக்கிறார்.\n15-02-2012 அன்று அவருடம்பு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டபோது டாக்டர்கள் அனைவரும் வந்து வணங்கி உடலைப் பெற்றுச் சென்றது அனைவரையும் நெகிழ வைத்தது.\nஇருந்தவரை தனது செயலால் பிறருக்கு உதவியாக வாழ்ந்தவர், தான் இறந்த பின்னும் தனது உடலால் மருத்துவத் துறைக்கு உதவுகிறார்.\nஅவரது தியாகத்துக்கு தலைவணங்கி, அவர்தம் குடும்பத்தாருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதோழர். K . நடராஜன்,\nமாநிலத் துணைச் செயலர், தஞ்சை.\nமண்ணுக் குள்ளே மக்கி மறைய\nதன னுடம்பை தந்திட மறுத்து\nமருத்துவத் துறைக்கு தந்து உயர்ந்த\nமானுட நேயம் வாழ்த்திப் போற்றுவோம்\nஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஏல முறையில் வழங்கப்படும் - கபில் சிபல்\nமத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:\nவரும் காலங்களில் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அனைத்தும் ஏல முறையில் வழங்கப்படும். உரிமம் வழங்குவதற்கும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. மேலும், அலைகற்றைகளை பகிர்வது தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பை பொறுத்து, உரிமங்கள் 10 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்படும். 3ஜி ஆப்பரேட்டர்களுக்கிடையே அலைக்கற்றை பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒருமித்த உரிமம் கோரினால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.\nமுந்தைய உரிமக் கொள்கையின்படி மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் வோடபோன், பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு தொலைத்தொடர்பு உரிமங்களை பெற்றிருந்தன.\nபுதிய கொள்கையின்படி அந்த நிறுவனங்கள் மைக்ரேஷன் கட்டணம் செலுத்தி தேசிய சமச்சீர் உரிமம் பெறலாம்.2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளநிலையில் புதிய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என கூறியுள்ளார்.\n2 G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடாக ஏலம் எடுத்து தொலைதொடர்பு இலாக்காவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்திய தனியார் கம்பெனிக���ின் உரிமம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை 122 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவுக்குப் பிறகும் நமது பிரதமர் அவர்கள், இதனால் வெளிநாட்டு முதலீடு பாதிக்கும் அபாயம், அது, இது என்று அங்கலாய்த்து மத்திய அரசின் சார்பில் மேல் முறையீடு செய்ய முயற்சிக்கிறார் என்ற செய்தியைக் காணும் போது பெரிதும் வேதனைப்படுகிறோம். இவர்களை நாம் என்ன செய்ய\nஉரிமம் ரத்து செய்யப்படவிருக்கும் 122 கம்பெனிகளைச் சார்ந்த செல் சேவை பெரும் வாடிக்கையாளர்களை MNP மூலம் நமது BSNL -ல் இணைக்கும் பணியில் ஈடுபடுவோம்.\nவெளிப்படையான பில்லிங் சிஸ்டம், நேர்மையான கட்டண விகிதம் அதோடு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நமது BSNL ல் அந்த வாடிக்கையாளர்கள் மாறிட மக்களைச் சந்திப்போம். அனைத்து CSC க்களிலும் தட்டி வைத்து விளம்பரப்படுத்துவோம்.\nஏற்கெனவே நாம் நம் வலைதளத்தில் அறிவித்தது போல் நிலம் வாங்குவதற்கான விண்ணப்ப படிவ மாதிரி சொசைட்டி வெப்சைட்டில் சில காரணங்களால் போடப்படவில்லை. தற்போது அந்த விண்ணப்பக் கடிதம் அருகாமையில் உள்ள சொசைட்டி கிளை அலுவலகங்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு படிவம் 10 ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது. ஒருவரே எத்தனை படிவம் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம். அதேபோல் ஒருவரே பூர்த்தி செய்த படிவங்களையும் மொத்தமாக எடுத்துச் சென்று கொடுத்து, அனைத்து படிவத்திற்கும், அலுவலரிடம் கையெழுத்து பெற்று acknowledgement வாங்கி வரலாம்.\nபடிவம் வாங்காதவர்கள் உடன் வாங்கிச் செல்லவும்.\nபடிவம் வாங்கியவர்கள் உடன் பூர்த்தி செய்து அனுப்பவும்.\nபூர்த்தி செய்து படிவம் கொடுத்து acknowledgement பெற்றவர்கள்\nஇவை எல்லாவற்றையும் முடித்தவர்கள் இந்த விபரங்களை\nதெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும்.\nமீண்டும் நிலம் பற்றி: 95 ஏக்கர் நிலம் சொசைட்டியின் சொத்து. இன்று அந்த நிலத்தை சொசைட்டி உறுப்பினர்களிடம் முறையான விலையில் விற்று அந்தத் தொகை சொசைட்டியில் வரவு வைக்கப்படும். சொசைட்டி அந்தத் தொகையால் நிலம் வாங்குவதற்காகப் பெறப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து அடைக்கும். மீதமுள்ள தொகையை உறுப்பினர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தும்.\nகுலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உ��ிய காலத்தில் லட்சக்கணக்கில் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கி நிலத்தை குறித்தக் காலக் கெடுவுக்குள் ரிஜிஸ்தர் செய்து கொள்ள வேண்டும்.\nகுலுக்கலில் பெயர் வராதவர்கள் பேசாமல் போக வேண்டியதுதான். அவர்களுக்கு எந்த பங்கும் ( SHARE ) சொசைட்டியிலிருந்து கிடையாது.\nஇதில் தலைவர், இயக்குனர்கள் மற்றும் RGB க்கள் எவருக்கும் யாதொருவிதமான முன்னுரிமையோ பின்னுரிமையோ கிடையாது. எல்லோரும் ஓர் நிலைதான்.\nசொசைட்டி அதிக அளவிலான கடனை உறுப்பினர்களுக்கு வங்கியிலிருந்து கடன் வாங்கித்தான் நமக்கு அளிக்கிறது. அதிலிருந்து வரும் லாபத்தை விதிக்குட்பட்டு அதிக பட்ச அளவான 12 சதவீதத்தை டிவிடெண்டாக நமக்கு ஆண்டு தோறும் வழங்குகிறது. இப்போது நமக்கு கடனுக்கான வட்டியை குறைத்திடவும், THRIFT FUND க்கான வட்டியை உயர்த்திடவும் முயற்சித்து வருகிறது.\nஉறுப்பினர்களிடையே பல கற்பனைகள் ( கருத்துகள் ) நிலவுகின்ற காரணத்தினால்தான் இந்த விளக்கம்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nஉடல் தானம் தந்த உத்தமர்.\nஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஏல முறையில் வழங்கப்படும் - க...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/10479", "date_download": "2019-02-16T21:58:12Z", "digest": "sha1:TBEGFDE4QN7KFO3CSYI6UGFEG255BYAR", "length": 14069, "nlines": 102, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்\nசுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nசுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் ��ிரதமர்களும் பங்கேற்கின்றனர்.\nஇதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த 2 மாநாடுகளிலும் பங்கேற்பதற்காக மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சுவீடன் செல்கிறார். இன்று இரவு அவர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைகிறார். பிரதமருடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்றும் செல்கிறது.\nநாளை (செவ்வாய்க்கிழமை) மோடி, சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது இருதரப்பிலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து சுவீடன் மன்னர் கார்ல் கஸ்டாப்பையும் மோடி சந்தித்து பேசுகிறார்.\nமேலும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்களுடன் மோடியும், லோப்வெனும் வட்டமேஜை முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு சுவீடன் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுப்பார்.\nஇதைத்தொடர்ந்து சுவீடனில் வசிக்கும் 20 ஆயிரம் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடுகிறார்.\nசுவீடன் பயணத்தை முடித்துக்கொண்டு விட்டு நாளை இரவு மோடி அங்கிருந்து லண்டனுக்கு பயணமாகிறார். இங்கிலாந்தில் மட்டும் அவர் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.\nவருகிற 18-ந் தேதி காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திக்கிறார். பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதையடுத்து, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் நிறுவப்பட்டு உள்ள 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா சி��ைக்கு மரியாதை செய்கிறார்.\nஅன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் மோடி சந்தித்து பேசுகிறார். காமன்வெல்த் தலைவர்களில், 91 வயது ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ள மூன்று பிரதமர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.\n19 மற்றும் 20-ந் தேதியும் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் வர்த்தகம், மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.\n19-ந் தேதி மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.\n20-ந் தேதி மாநாடு வின்சர் காஸ்டில் அரண்மனையில் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வாக காமன்வெல்த் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது உதவியாளர்கள், ஆலோசகர்கள் துணையும் இல்லாமல், எதையும் திட்டமிடாமல் தலைவர்கள் பேசிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாமன்வெல்த் நாடுகளுக் கான தலைவர் பொறுப்பை வகிக்கும் ராணி எலிசபெத் வயது மூப்பின் காரணமாக மற்ற காமன்வெல்த் நாடுகள் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் இளவரசர் சார்லசை தலைமை பொறுப்புக்கு நியமிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20-ந் தேதி மோடி ஜெர்மனி நாட்டுக்கு செல்கிறார். அங்கு 4-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து பேசுகிறார்.\nபின்னர் மோடி 21-ந் தேதி நாடு திரும்புகிறார்.\n2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக 2009-ம் ஆண்டு மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை.\nஇந்த நிலையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத் பிரதமர் மோடிக்கு தனிப்பட்டமுறையில் ஒரு கடிதம் எழுதினார். அதில், லண்டன் மாநாட்டில் பங்கேற்கவேண்���ும் என்று அவர் மோடியை கேட்டுக்கொண்டிருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=9&Page=1", "date_download": "2019-02-16T22:47:21Z", "digest": "sha1:JQSPMMS5BSJNSLMUGBCS5P64Q5INCXZM", "length": 4948, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nகாவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு\nமத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை வேண்டி மக்களை தேடி வந்துள்ளேன்: திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nஉலகை உலுக்கும் #Me Too...உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nவயாகரா முதல் வைப்ரேட்டர் வரை...\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்... செக்ஸ் லைஃப் மாறும்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/16/30391/", "date_download": "2019-02-16T22:22:30Z", "digest": "sha1:CUHMHQBDB5QYU5FZC43D2EEPF4WT7YQB", "length": 6505, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய வானிலை – ITN News", "raw_content": "\nஇடியுடன் கூடிய பலத்த மழை 0 24.செப்\nஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது 0 11.அக்\nமனித எச்சங்கள் மீட்பு 0 25.ஜூலை\n���ப்ர​கமுவ, ஊவா, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதோடு ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வரையிலும் காற்று வீசக்கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1946", "date_download": "2019-02-16T21:17:28Z", "digest": "sha1:4MVFJIKLEZK4UXVSXUYNMJNE2NH6VV7R", "length": 4887, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கை நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம்\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கை நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரை அவதானத்துடன் இருக்குமாறு அரசு அறிவித்துளது. கடற்படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nஇவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்\nசவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம்\nகளுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி\nநாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம்\nமகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகும் கோத்தாபாய\nஅதிபர் சிறிசேனா அடுத்த அதிபர் தேர்தலில்\nஇலங்கை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்தியா\nவிமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2837", "date_download": "2019-02-16T22:11:58Z", "digest": "sha1:YIFCVX3UNDQ53OO5UFWJ4YN655OZ37NB", "length": 14916, "nlines": 93, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாங்கிரஸ் தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி..\nவெள்ளி 20 அக்டோபர் 2017 17:34:17\nநேரு, இந்திரா, ராஜீவ், சோனியா வரிசையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத்தலை வராக இருக்கும் ராகுல் காந்தி இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்பட இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதனை சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.\n1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். சரிந்து கிடந்த காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த அப்போது அவர் தலைவர் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். அதன்பின்னர், மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி கொண்டு வரப்பட்டார். கடந்த 19 ஆண்டுகளாக கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் சோனியாகாந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியது இருக்கிறது.\nகட்சியை வலுவாக்க நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய, அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் ராகுல்காந்திதான் கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதன் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகிறார்கள். சமீபத்தில், அமெரிக்கா வுக்கு சென்றிருந்த ராகுல்காந்தி, ''காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகிவிட்டேன்'' என்று பகிரங்கமாக சொல்லி இருந்தார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், ''தீபாவளிக்கு பிறகு கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்புக்கு வருவார்'' என்று கூறியுள்ளார். சமீபத்தில் புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட சோனியா காந்தியிடம் கட்சியின் தலைமை மாற்றம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சோனியாகாந்தி, ''இதேக் கேள்வியை பல ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர் விரைவில் அப்பொறுப்பை ஏற்பார். அதற்கான காலம் கனிந்து விட்டது'' என்று சொன்னார்.\nஅதாவது வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக தேர்வு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க இப்போதே தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் தேர்தல் முன்னேற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று திட்டம் வகுத்து வருகிறது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக இறங்கு முகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இப்போது உயர்ந்து வருகிறது என்கிறார்கள். இதனால், உற்சாகம் அடைந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், நடிகர் வினோத் கன்னா 4 தடவை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க-வை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை சாதனையாக சொல்கிறார்கள். 'இந்த மகத்தான வெற்றி ராகுல் காந்திக்கு மக்கள் அளித்துள்ள தீபாவளிப் பரிசு’ என்று பாராட்டியுள்ளார் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்.‘‘குர்தாஸ்பூரில் கிடைத்துள்ள வெற்றி காங்கிரசுக்கு கிடைத்துள்ள இன்னிங்ஸ் வெற்றி’’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து சொல்லியிருக்கிறார்.\nஅதேபோல, சமீபத்தில் கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள வேங்கரை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 23,310 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற முக்கிய தலைவர்கள் கேரளாவில் முகாமிட்டும் பா.ஜ.க இங்கு 4 வது இடத்துக்கே தள்ளப்பட்டது. இதையெல்லாம் நல்ல சகுணமாக பார்க்கிறது காங்கிரஸ் கட்சி.\n''மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், மாட்டு இறைச்சிக்கு தடை போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை ராகுல்காந்தி தலைமையில் சந்திக்க இதுதான் சரியான தருணம்'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார். மேலும் அவர், ''இடைத்தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதையே காட்டுகிறது. தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் மீண்டு வருகிறது. எதிர்வரும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் சிறப்பான வெற்றியை பதிவு செய்யும். அதற்கான முன்னோட்டம்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள். காங்கிரஸ் கட்சிக்கு நல்லநேரம் ஆரம்பமாகிவிட்டது'' என்றார். இதனால்தான் இது சரியான தருணம் என்று ராகுல் காந்திக்கு மகுடம் சூட்ட இருக்கிறார்கள்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3728", "date_download": "2019-02-16T21:26:20Z", "digest": "sha1:U2XJBF6G2GERNZKVHBCD2K2OYW77L6I6", "length": 8430, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு\nஅரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்சி தொடங்கு வதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மாவட்டங்கள் முழுவதும் செய லாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலா இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது, மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து கடந்த 13-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தவேண்டும்.இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்று பல்வேறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கி னார். இந்தநிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.\nஇதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நமது தலைவர் ரஜினிகாந்த் வருகிற 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.போயஸ்கார்டன் இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் மகளிரணி செயலாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-16T21:25:03Z", "digest": "sha1:MHT3RWFFXRGPNK6BCPSL437SV44QMUQH", "length": 7789, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: 2 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: 2 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஒக்ரோபர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் சந்திரா என்ற பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, நீதிமன்ற விசாரணை கோரி அவரது மகள் ராஜகுமாரி வழக்கு தொடர்ந்தார். அதனை சிபிஐ விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்துமாறு ஆணை பிறப்பித்தனர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தை வளர்ப்புத் தொடர்: எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்\nNext postநிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/train-ticket-by-mobile-app-less-ticket-fare/", "date_download": "2019-02-16T22:52:38Z", "digest": "sha1:XA7CJFMPZOWLEXOWLTB7UUQNSKSLZH4G", "length": 12163, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை-Train Ticket By Mobile App, Less ticket fare", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரயில் டிக்கெட்டை மொபைல் ஆப் மூலமாக எடுத்தால், கட்டண சலுகை கிடைக்கிறது. இந்திய ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.\nரயில் டிக்கெட்டை மொபைல் ஆப் மூலமாக எடுத்தால், கட்டண சலுகை கிடைக்கிறது. இந்திய ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.\nஇந்திய ரயில்வே மதுரை கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘விரைவு ரயில் மற்றும் பாசஞ்சர் ரெயிலில் பயணிப்போர் செல்போனில் ‘ஆப்’ வாயிலாக முன் பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதன்வாயிலாக 3 சதவீதம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர்.\nரயில் டிக்கெட்டுக்கான பணத்தை அவர்கள் ஆர் வாலேட், கிரெடிட்- டெபிட் கார்டுகள் வாயிலாகவோ, அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ செலுத்தி வருகின்றனர். இதற்காக மத்தியஅரசு கூடுதல் சேவை கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்தநிலையில் ‘ஆர் வாலெட்’ மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி ஆர் வாலெட்டில் பணம் செலுத்தும்போது, பயனாளிகளின் கணக்கில் 5 சதவீதம் போனஸ் தொகை வரவு வைக்கப்படும். உதாரணமாக பயணி ஒருவர் ஆர் வாலெட்டில் 1000 ரூபாய் பணம் செலுத்தினால், அவரின் கணக்கில் ரூ.1050 வரவு வைக்கப்படும். செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nIRCTC செயலி மூலம் உங்கள் பயணம் இன்னும் எளியதாகும்… எப்படி உபயோகிப்பது இந்த செயலியை\nRRB Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்துக்கும் அதிகமான காலி இடங்கள் – விரைவில் வெள���யாகிறது ஆர்.ஆர்.பி அறிவிப்பு\n200 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம்\nIRCTC இணையத்தில் இப்படியும் ஒரு சேவை… உங்கள் டிக்கெட்டை மற்றொருவருக்கு எப்படி மாற்றுவது\nபிகார் மாநிலம் வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து… 6 பேர் பலி…\n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nIRCTC Ticket Booking Rule: ‘டிக்கெட் புக்கிங்’முறைகேடுகளுக்கு செக்\n வார விடுமுறை தினத்தில் சிறப்பு ரயில் வசதி அறிவிப்பு\nரயில்வேயில் வேலை… நீங்கள் தயாரா 10-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை தகுதி\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\nகுற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க சொன்னவர்கள் யார்\nநிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ��ய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/whats-inside-adversary-can-we-continue-to-have-a-troubled-friendship-sol-sidhar-perumal-mani/", "date_download": "2019-02-16T22:49:48Z", "digest": "sha1:KBYY7OP3SLGHBRSHOPEQZWJMEVXKO4NB", "length": 9593, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உட்பகை என்றால் என்ன? துன்பம் தரும் நட்பை தொடரலாமா? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி - What's inside Adversary? Can we continue to have a troubled friendship? Sol Sidhar Perumal Mani", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n துன்பம் தரும் நட்பை தொடரலாமா விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n உட்பகை எத்தகைய துன்பத்தை தரும் உட்பகையை எப்படி கையாள வேண்டும் உட்பகையை எப்படி கையாள வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n உட்பகை எத்தகைய துன்பத்தை தரும் உட்பகையை எப்படி கையாள வேண்டும் உட்பகையை எப்படி கையாள வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n தமிழக அரசியலில் அவருக்கு என்ன இடம்\nவீடு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்டினால் நில அபகரிப்பு\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக��� பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nதீய்ந்த வாடை வந்ததாகவும், அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/nity.html", "date_download": "2019-02-16T22:03:56Z", "digest": "sha1:ZFFSWTQ54QLN5TI525CAMJHH73UTU2EE", "length": 9382, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: செவ்வாய் கிழமையில் NIFTY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்\nஅமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் முடிந்து இருப்பதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் இறக்கத்துடன் ஆரம்பித்தாலும் தற்பொழுது மீண்டுள்ளது, ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி கொண்டு இருப்பதினாலும் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற சூழ்நிலைகள் இருப்பதினால��ம் அங்கு VOLATILE என்ற வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை OPEN மற்றும் LOW ஆகிய புள்ளிகளை ஒன்றாக பெற்று 15 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி தற்பொழுது 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் உள்ளது, மேலும் வீழ்ச்சிகள் பெரிய அளவில் இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது அதே நேரம் கீழே வீழ வேண்டுமானால், சில விசயங்களை சந்தை செய்யவேண்டும் அந்த விசயங்களை கீழே கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள் அதன் படி நடந்தால் சந்தையில் வீழ்ச்சிகள் சாத்தியமாகலாம் இல்லையெனில் உயர்வதற்கு முயற்சி செய்யும்\nபொதுவாக NIFTY SPOT ஐ பற்றி\nNIFTY தற்பொழுது கீழ் இறக்கத்துடன் இருந்தாலும் 4370, 4320 என்ற புள்ளிகளுக்கு கீழ் தான் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளது அதுவரையும் சந்தை எப்பொழுது வேண்டுமானாலும் மேலெழும்பும் சூழ்நிலை உள்ளது, மேலும் சந்தை தொடர்ந்து உயர்வதற்கு RELIANCE IND பங்குகள் உதவினால் கண்டிப்பாக உயரும் வாய்ப்புகள் உள்ளது அதாவது RIL 1970 என்ற புள்ளியை கீழே கடந்தால் TRIANGLE என்ற அமைப்பு உடைபடும் சூழ்நிலை உள்ளது மேலும் இறுதி வாய்ப்பாக 1913 என்ற புள்ளி தற்பொழுது உள்ள MOMENTUM TREND LINE SUPPORT புள்ளியாக இருக்கும் அந்த புள்ளிகளையும் கீழே உடைத்தால் அடுத்து 1670 TO 1630 என்ற புள்ளிகள் வரை வரும் வாய்ப்புகள் உள்ளது,\nஇது போன்று நடந்து NIFTY 4320 என்ற புள்ளியை உடைத்து CLOSE ஆனால் அடுத்து 4200, 4000 என்ற புள்ளிகளை நோக்கி நகரும், அப்படி ஏற்படாமல் RIL மேற்கண்ட புள்ளிகளில் SUPPORT எடுத்து உயர ஆரம்பித்து மேலும் தற்பொழுது அதிக அளவு வீழ்ந்திருக்கும் பங்குகள் (ACC, MARUTHI, MM, ....) உயர ஆரம்பித்தால் சந்தை வெகுவாக உயர்ந்து விடும் ஆகவே மேற்கண்ட விசயங்களில் கவனம் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்...\nNIFTY ஐ பொறுத்தவரை இன்று 4442 என்ற புள்ளிகளுக்கு மேலே உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4458 என்ற புள்ளிகளுக்கு மேல் தான் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே 4458 க்கு மேல் LONG POSITION இல் கவனம் செலுத்தலாம், மேலும் தொடர்ந்து 4489, 4530 என்று செல்லும் வாய்ப்புகளும் 4597 என்ற புள்ளிக்கு மேல் 4640 என்ற புள்ளிகளை நோக்கியும் நகரும் வாய்ப்புகள் உள்ளது, NIFTY 4415 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் அருகருகே அநேக SUPPORT இருப்பதினால் FLAT மற்றும் VOLATILE என்ற நிலையில் தான் சந்தையில் வீழ்ச்சிகள் இருக்க���ம் போல் உள்ளது ஆகவே அந்த சூழ்நிலை வந்தால் லாபங்களை அடிக்கடி உறுதி செய்து கொண்டு மீண்டும் ENTRY ஆகலாம்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/10/nifty-on-15-10-09.html", "date_download": "2019-02-16T21:30:40Z", "digest": "sha1:ZXX6EEEHZT2ZFU2556JKNY3MBQQOQB5M", "length": 8016, "nlines": 110, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty on 15-10-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகளில் அற்புதமான ஒரு உயர்வு, அதனை தொடர்ந்து அந்த உயர்வை தக்க வைப்பது போல அதன் Future Market உம் உயர்ந்து வருவது, எல்லாம் சாதகமாக உள்ளது, இருந்தாலும் Dow Jones 10200 என்ற முக்கியமான புள்ளியில் எப்படி நகர்கிறது என்பதை பொறுத்து தான் அதன் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கலாம், அதுவரை காளைகளுக்கு கவலை இல்லை, ஆசிய சந்தைகளும் அதே உற்சாகத்துடன் நடந்து வருகிறது,\nஇதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore Nifty தொடக்கம் முதல் நல்ல நிலைமையில் இருப்பது சாதகமான விசயமே, அந்த வகையில் 5165 to 5175 என்ற புள்ளி நமக்கு முக்கியம், இதனை மேலே கடந்து விட்டால் பிறகு தடை இல்லா உயர்வு, கடக்க திணறினாள் Volatile என்ற நிலைமை\nNifty Spot - ஒரு கண்ணோட்டம்\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5128 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் தொடர்ந்து நடைபெறும் மேலும் ஒவ்வொரு 20 to 25 புள்ளிகளிலும் சில தடைகள் இருப்பதும் உண்மையே, ஆகவே உயரங்களில் சில பதட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெறலாம், மேலும் 5165 to 5175 என்ற புள்ளிகளை எளிதாக நல்ல சக்தியுடன் கடந்து விட்டால் அடுத்து பெரிய தடைகள் 5250 என்ற புள்ளியில் தான் உள்ளது, அதே போல் 5119 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகளும் தெரிகிறது மேலும் அருகருகே support இருப்பதினால் அதே நிலைமை தான் இருக்கும் ஆகவே இன்று volatile என்ற நிலை ஏற்ப்படும் வாய்ப்புகள் இருந்தாலும் Up Trend Volatile இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றே தோன்றுகிறது, பார்ப்போம் அடுத்து பெரிய தடைகள் 5250 என்ற புள்ளியில் தான் உள்ளது, அதே போல் 5119 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகளும் தெரிகிறது மேலும் அருகருகே support இருப்பதினால் அதே நிலைமை தான் இருக்கும் ஆகவே இன்று volatile என்ற நிலை ஏற்ப்படும் வாய்ப்புகள் இருந்தாலும் Up Trend Volatile இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றே தோன்றுகிறது, பார்ப்போம்\nமேலும் 5111 க்கு மேல் முடிந்து இருப்பது நாம் எதிர்பார்த்த உயர்வை சீக்கிரம் அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவே கொள்ளலாம், இருந்தாலும் முதலில் 5165 to 5170 என்ற புள்ளிகளில் சில தடைகள் வரும் வாய்ப்புகளும், இதனை கடந்தால் அடுத்து 5230 to 5250 என்ற புள்ளிகளில் அடுத்த சிறிய தடைகளை தரும் வாய்ப்புகளும், அதை கடந்தால் அடுத்து 5350, 5420 to 5450, 5470 to 5500 என்ற புள்ளிகளை நோக்கி Nifty யின் பயணம் ஆரம்பம் ஆகும், அதே போல் 5000 என்ற புள்ளி, Trend Reversal ஐ தடுக்கும் Support புள்ளியாக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்ப்பட்டு உள்ளது\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதிருச்சியில் Technical Analysis வகுப்புகள்\nதேசிய பங்கு சந்தை 30-10-09\nதேசிய பங்கு சந்தை 29-10-09\nதேசிய பங்கு சந்தை 28-10-09\nநண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த...\nதினவர்த்தக தீபாவளி சலுகைகள் மற்றும் Technical Ana...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:09:39Z", "digest": "sha1:H6FN7FDEZQ4HMMNFPQPBMNHRAYL4OUHQ", "length": 9009, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன் பால் அல்வா -செய்வது எப்படி\nஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது\nஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது\n‘பில்லியன் இதயத் துடிப்புகள்தான் வாழும் காலம்’ என்ற ஒரு கருத்து பரவலாக ஏற்றுக்���ொள்ளப்படுகிறது. அதாவது ஒவ்வொரு விலங்கும் சுமார் ஒரு பில்லியன் இதயத் துடிப்புகள் வரையே வாழும். என்கிறது இந்தக் கருத்து.\nவேகவேகமாக நிமிடத்துக்கு 150 முறை கொண்ட பூனை 15 ஆண்டுகளும் சுமார் நிமிடத்துக்கு 30 முறை இதயத் துடிப்பு கொண்ட யானை 70 ஆண்டுகளும் வாழ்கிறது. மெதுவாக இதயம் துடிக்கும் விலங்குகள் நீண்ட ஆயுளையும், வேகமாக இதயம் துடிக்கும் விலங்குகள் குறைவான ஆயுளையும் கொண்டுள்ளன.\nவேக வேகமாக இதயத் துடிப்பு என்றால், வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்று அர்த்தம். எனவே ஆயுள் குறைவாக உள்ளது மனிதனைத் தவிர மற்ற விலங்குகளில் தோராயமாக இந்தக் கருத்து பொருந்தி வந்தாலும், ஏன் இப்படி அமைந்துள்ளது என்பது குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7144", "date_download": "2019-02-16T22:28:45Z", "digest": "sha1:J6EZMHVJ4Z6ZEDNB6YCPPX3JOY6H5QWP", "length": 7061, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Oshovin Gnana Kadhaigal - ஓஷோவின் ஞானக் கதைகள் » Buy tamil book Oshovin Gnana Kadhaigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅன்பெனும் ஓடையிலே புரட்சி விதை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஓஷோவின் ஞானக் கதைகள், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam\nபுரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam\nவெற்றுப் படகு பாகம் 1 - Vettru Padagu I\nஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2\nஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகமலாம்பாள் சரித்திரம் - Kamalaambal Sarithiram\nவிவேகானந்தர் சொன்ன கதைகள் - Vivekanandarin Sonna Kathaigal\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள்.தொகுதி 4\nபுதுமைப்பித்தன் கதைகள் - Pudhumaippiththan Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலாம் காலங்கள் - Kalam Kalangal\nதுரோகம் துரத்தும் - Throgam Thurathum\nபெங் சூயி சீனத்து வாஸ்து சாஸ்திரம்\nசெல்வச் செழிப்பிற்கு 8 தூண்கள்\nவெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal\nஓஷோவின் குட்டிக் கதைகள் - Oshovin Kutti Kadhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/20960", "date_download": "2019-02-16T21:34:53Z", "digest": "sha1:CU6HGOUMVUYX2TNU5LRKLN3SZGGK7QKB", "length": 20549, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "மீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்\nபிறப்பு : - இறப்பு :\nமீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை திருச்சி பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.\nஇந்நிலையில் கடந்த 28ம் திகதி ஆசிரம வளாகத்தில் மர்மமான முறையில் சங்கீதா உயிரிழந்தார்.\nஉடனடியாக சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஆசிரமத்தினர் ஒப்படைத்தனர்.\nதிருச்சிக்கு அவசரஊர்தி மூலம் கொண்டு வரப்பட்ட சங்கீதாவின் உடல் நாவலூரில் அடக்கம் செய்யப்பட்டது. சங்கீதாவின் மரணம் தொடர்பாக யாரிடமும் குறிப்பாக ஊடகங்களில் வாய் திறக்கக் கூடாது என அவரது குடும்பத்தாரிடம் ஆசிரமத���தார் சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் சங்கீதாவின் தந்தை புகார் ஒன்றை அளித்தார்.\nஅதில், தனது மகள் சங்கீதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார்.\nமுதலில் அந்தப் புகாரை ஏற்க மறுத்த பொலிசார், பின்னர் அந்த புகார் குறித்து விசாரிக்குமாறு கர்நாடகா மாநிலம், பிடரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nPrevious: குஜராத்தில் கடற்படை தடுத்ததால் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகளின் கப்பல் வெடிவைத்து தகர்ப்பு\nNext: மதுபானக்கடை அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு \nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுத��யில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளி��ொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2019-02-16T21:16:56Z", "digest": "sha1:OGU7ONHR57646P53OBNQO22DHUOL4P3I", "length": 14084, "nlines": 224, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ஆத்மா-மலேசிய விமானம்-பேய்-பீதி-தேர்தல் ஹாஹா", "raw_content": "\nமாயாமாய் போன விமானத்தைப் பற���றி வரும் ஹேஷ்யங்கள்/கதைகள்/அலசல்கள் நெட்டில் கொட்டிக்கிடக்கிறது.சில யூகங்கள் (ஹேஷ்யங்கள்)\nவிஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டு ஒரு அளவுக்கு லாஜிக்கலாக இருக்கிறது. சிலது கன்னாபின்னா கற்பனையில் பீதியைக் கிளப்புகிறது.\nஇதுக்கெல்லாம் கன்னாபின்னான்னு ஹோம் வொர்க் செய்யனுமே\nவிமானம் கடத்தப்பட்டு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ரகசியமான இடத்திற்க்கு கொண்டுச்செல்லப்படுகிறது.போகும் வழியிலேயே ஆக்ஸிஜன் குறைப்பாட்டை இயக்கி பயணிகளை மூசசை அடக்கி உயிரிழக்கச் செய்வது.பிறகு விமானத்தை பிளான் செய்தபடி ரகசிய இடத்திற்கு கொண்டுசென்று அதில் பண்டல் பண்டலாக வெடிக்குண்டுகளை ஏற்றி பிடிக்காத நாட்டின் மீது மோதுவது.இந்தியா பக்கத்தில் இருக்கா\nசடன் லெப்ட் டர்னிங்.... ஏன்\nதீவிரவாதிகள் தாங்கள் தீவிரவாதத்தை உலகத்திற்க்கே வெளிச்சம்போட்டுக் காட்டிதான் எப்போதுமே நாச வேலைகளைச் செய்வார்கள்.ஆனால் இது சிதம்பர ரகசியமாய்அல்லது கமுக்கமாய் அல்லது அமைதியாய் விமானத்தை கடலில் இறக்கிநொறுங்க செய்திருக்கிறார்கள்.“நடந்தது என்ன” என்று ஆளாளுக்கு ஒரு யூகம் செய்து மண்டையைப் பிய்த்துக்கொள்ளவேண்டும்.\n கடவுளே எல்லோரும் நல்லாபடியா திரும்பி வரணும்.\nஇது மாதிரி 83 விமானங்கள் மாயமாய் மறைந்திருக்கிறதாம்.அதில் சிலது மாயம்.சில விபத்தில் மாட்டிக்கொண்டது.\nதகவல் தொடர்பின் உச்சத்தில் உலகம் இருந்தாலும் இன்னும் கண்டுப்பிடிக்காதது சவாலாகத்தான் இருக்கிறது.\n”மாயமாய் மறைதல்” என்ற சொல்லுக்கு தமிழில் ”அறு” “தீரு” “இல்லாமல் போ” “கண்மறைவுறு” “இன்மையாகு” என்று பல அர்த்தங்கள்.”திடீர் மறைவு” என்ற சொல் என் நினைவுக்கு உடனே வந்தது.அன்றாட வாழ்வில் புழக்கமான சொல்.\nதேர்தல்...உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....\nஇந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல்.கூட்டணி காம்பினேஷன்கள் அல்லது ஒட்டுக்கள் சுவராஸ்யமாக இருக்கிறது. திநகர் ரங்கனாதன் தெரு கூப்பாடுகள் பேரங்கள்.உஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....\nதேர்தல் கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பதில் ”நீயா நானா” சண்டை.இவ்வளவு ஏன் கஷ்டபடவேண்டும்.ஒரு பெரிய விளையாட்டுத் திடலுக்கு எல்லா கட்சிகளும் வரவேண்டியது. வட்டமாக நின்று ”ஷாட் பூட் த்ரி” போட்டு முதலில் கூட்டணி அமைக்க வேண்டும் பிறகு கூட்டணிக்குள் சீட்டுக்க���ள் முடிவு செய்ய ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டு “சிங்கமா பொட்டா” சொல்லி முடிவு செய்ய வேண்டும்.\nFacts are stranger than fiction( உண்மை நடப்புகள் கட்டுக்கதைகளை விட புதிரானவை). அது இந்த தேர்தலில் ஒரு விசித்திரம்.சொந்த மகனே தன் கட்சிக்கு எதிராக பேசி ஓட்டுக்களைக் கலைப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nஒரு பேய் குறும்படம்: \" Lights Out\"\nஎனக்கென்னவோ வழக்கமான பாணியில்தான் எடுக்கப்பட்டமாதிரிதான் தெரிகிறது.பீதிக்காக பயன்படுத்தும் எல்லா உத்திகளும் இதில் உள்ளது. பயத்தில் செல்லோ டேப் லாஜிக் வித்தியாசம்.செல்லோ டேப் எடுப்பது ஏன் தொடர்காட்சியில் வரவில்லை.\nபாடலின் இனிமையை மீறும் ஆத்மா:\nகிழ்வரும் பாட்டில் மெட்டு-உணர்ச்சி-தாளம்-குரல்-பாடல் வரிகள்-கவித்துவம் நெருக்கமாக இனிமையாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி ஆத்மாவை தொடுகிறது.இப்படி எல்லாம் அமைவது அபூர்வம்.\nஆத்மா இல்லாத பாடல் சவம்.\n0.30 - 0.40 & 0.55 - 1.05 & 1.54-1.57 இடையிசை ஐம்புலன்களை மீறி ஆத்மாவோடு உரையாடுகிறது..\nஎன்ற அழகான மெட்டுடன் கவித்துவமான வரிகளுடன் ஜெயச்சந்திரனின் குரல் மிருதுவாகஆத்மாவோடு உரையாடுகிறது.\nகுளிர்ச்சியான மலைவாச ஸதலத்தில் டூயட் நடப்பதால் பாடல் மிருதுவான குளிருடன் நம்மை ஆக்கிரமிக்கிறது.\nஇந்த பாட்டெல்லாம் உங்களுக்கு எங்கே கிடைக்குது\nyou tube லிங்க்ல கிடைக்கும்\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/author/leena/page/2/", "date_download": "2019-02-16T22:12:33Z", "digest": "sha1:ASPWV2HKYQLYJEP26MBQRYX3B7RQC7VZ", "length": 4564, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "leena, Author at Dinasuvadu Tamil | Page 2 of 270", "raw_content": "\nமுதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கும் வித்யா பாலன்…\nஇந்தியன் – 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்…..\nசென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் விரும்பப்பட்ட மனிதராக அறிவிக்கப்பட்ட சினிமா பிரபலம்….\nதளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….\nசிவகார்த்திக்கேயன் பிறந்த நாளை முன்னிட்டு குறும்படம் வெளியிடும் ரசிகர்கள்…\n ஆனால் காதல் படமே கைவிடப்பட்டது…\nஅஜித்-59 படப்பிடிப்பு எப்போது தெரியுமா…\n இவ்வளவு நாளும் இத சாதாரணமா நெனச்சீட்டோமே… உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகள்….\nவரவேற்பை பெற்ற மஜ்லி படத்தின் டீசர்….\nநடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம்…\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/reliance-industries-limited-ril-recruitment/", "date_download": "2019-02-16T21:54:55Z", "digest": "sha1:PYFCG44UGIBXX4546JS42O7XA27EZZST", "length": 5409, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) ஆட்சேர்ப்பு வேலை வாய்ப்புகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்)\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்)\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரிச்சாரிட்டிவ் அன்ட் எக்ஸிகியூட்டிவ் இடுகைகள் www.ril.com\nபட்டம், குஜராத், தனியார் வேலை வாய்ப்புகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்)\nஇன்றைய வேலை இடுகையிடுவது - பணியாளர்களை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரிலையன்ஸ்) கண்டுபிடிப்பது >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/high-court-banned-one-day-marina-protest/", "date_download": "2019-02-16T22:45:34Z", "digest": "sha1:GJZ2VUANJJA2CEPWDLQCBXIQNCBTKM6O", "length": 15389, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் ஒருநாள் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம். High court banned One day Marina Protest", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமெரினாவில் ஒருநாள் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nசென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த முன்னதாக அனுமதி வழங்கியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nநேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்தது. மேலும் அந்தத் தீர்ப்பில் எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது\nஇதையடுத்து, மெரினாவில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக உள்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் சார்பில் மேல் முறையீடு செய்தனர். மெரினாவில் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும், அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்தால் மற்ற சங்கங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.\nதமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் மனுத்தாக்கல் செய்த இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அய்யாக்கண்ணுவிற்கு வழங்கிய ஒரு நாள் போராட்ட அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் மெரினாவில் போராட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nமுதலில் அனுமதி வழங்கி பிறகு அதே அனுமதியை மறுத்து தடை விதித்த தீர்ப்பை பல்வேறு கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇலவச அரிசி விவகாரம்: ஒரேநாளில் உத்தரவை வாபஸ் பெற்ற கிரண் பேடி\nவைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mdmk-general-secretary-vaiko-slames-bjp-and-admk-their-activity/", "date_download": "2019-02-16T22:41:30Z", "digest": "sha1:XOXLUKPTUHLQPYPX4LI4GOAUVQOZKDI2", "length": 16726, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்கு தமிழகத்தை பாழ்படுத்த பாஜக திட்டம்: வைகோ குற்றச்சாட்டு - MDMK General secretary Vaiko slames BJP and ADMK their activity", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்கு தமிழகத்தை பாழ்படுத்த பாஜக திட்டம்: வைகோ குற்றச்சாட்டு\nமத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கேடு செய்வது மட்டும��்லாமல் ஜனநாயத்திற்கே கேடு செய்கிறது. திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என்பது பலிக்காது.\nஇந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்காக தமிழகத்தை பாழ்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக-வின் தேசிய இளைஞர் அணி தலைவரான பூணம் மகாஜன், என்னை சந்தித்துப் பேசினார். அவரது தந்தை பிரமோத் மகாஜன் எனது உயிர் நண்பர். பூணம் மகாஜன் என்னை பார்த்தபோது, எங்கள் வீட்டில் எனது தந்தை உங்களைப் பற்றி சொல்லாத நாள் கிடையாது என்றார்.\nஅதற்கு, அடல் பிஹாரி வாஜ்பாய் உங்கள் தந்தையை ஒரு செல்லப்பிள்ளையைப் போல நேசித்தார். பல சமயங்களில் வாஜ்பாய், பிரமோத் மஹாஜன், நான் தனியாக இருந்து பேசியிருக்கிறோம் என்று கூறினேன்\nஅதேநேரத்தில் பாரதிய ஜனதாக கட்சி தமிழகத்தின் விழுமியங்களை அழித்து, தமிழர் பண்பாடு, நாகரிகங்களை நாசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்து மீத்தேன் கேஷ், ஷேல் கேஸ், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மூலமாக இந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்கு தமிழகத்தை பாழ்படுத்த திட்டமிட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இதனை நாங்கள் அங்குலத்திற்கு அங்குலம் நாங்கள் எதிர்ப்போம்.\nபாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கேடு செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயத்திற்கே கேடு செய்கிறது. பாஜக, திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு நாளும் நடக்க வாய்ப்பில்லை.\nஅதிமுக-விற்குள் நடைபெறும் குழப்பங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதிமுக அரசு ஜனநாயத்தின் குரல்வலையை நெரிக்க முயல்கிறது. குண்டர் சட்டத்தை ஏவுகிறது. திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கிறது. ஜெயராமனை சிறையில் அடைக்கிறது. மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவுகிறது. இவையெல்லாம் வினையை விதைக்கின்ற வேலை. அடக்கு முறையின் மூலமாக கருத்துகளை நசுக்கிவிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nமு.க ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஒரு எதி��்க்கட்சித் தலைவர் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\n‘பாஜக அரசை தம்பிதுரை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\n பாஜக மீதான தம்பிதுரையின் நான்-ஸ்டாப் அட்டாக் பின்னணி\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nபட்ஜெட் குழப்பம் தீர்ந்தது: பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல்\nகுடிசைவாசி எம்.எல்.ஏ.: சீரமைப்புப் பணிக்கும் தொகுதி மக்களே உதவுகிறார்களாம்.\nஅமைச்சரின் அடுத்த சர்ச்சை: இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்ட வேண்டுமாம்\nபதக்கம் வேண்டாம்; இந்திய – சீன எல்லையில் அமைதி வேண்டும்: விஜேந்தர் சிங் உருக்கம்\nவேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்��ை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/10/06/17-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-16T22:27:57Z", "digest": "sha1:M4UIQ442352FWVMWGNG3QQ44HFDJOD7R", "length": 7448, "nlines": 101, "source_domain": "tamileximclub.com", "title": "17 விதமா சலுகைகள் ஏற்றுமதியை வளர்க்க அரசு சலுகை தருகிறது, அதை வைத்து உங்கள் விலையை குறைத்து ஆர்டர் எடுங்கள்… – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC ��றுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\n17 விதமா சலுகைகள் ஏற்றுமதியை வளர்க்க அரசு சலுகை தருகிறது, அதை வைத்து உங்கள் விலையை குறைத்து ஆர்டர் எடுங்கள்…\n1. பொருளை உற்பத்தி செய்ய தேவையான இடுபொருள் இறக்குமதி சலுகை,\n2. கட்டிய டூட்டி பணம் திரும்ப பெரும் சலுகை,\n3. மூலதன பொருள் இறக்குமதி சலுகை,\n4. சர்வீஸ் துறை சலுகைகள்,\n5. விவசாய மற்றும் கிராம புற சலுகைகள்,\n6. பொருளை சந்தையிட சலுகைகள் பற்றி,\n7. உள்ளநாட்டு சந்தை சலுகைகள்,\n8. தங்கம், வைரகற்கள் சந்தை சலுகை,\n9. ஏற்றுமதி உற்பத்தி இட சலுகைகள்,\n10. நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான சலுகை,\n11. சந்தையை பெருக்க சலுகை,\n12. சந்தையை சென்றடைய கவர சலுகைகள்,\n13. ஏற்றுமதிக்கான கட்டுமான சலுகைகள்,\n14. உற்பத்தியாகும் பகுதிக்கு கொடுக்கப்படும் சலுகைகள்,\n16. சிறு குறு ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகை,\n17. விவசாய வளர்ச்சி ஏற்றுமதி சலுகை.\nகேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்க: 9943826447\nPrevious கைவினை பொருள்கள், நவ ரெத்தினம், ஆபரணங்கள், தரை விரிப்புகள்\nNext நான் மார்பில் இறக்குமதி செய்ய விரும்புகிறேன்…அதற்க்கான இறக்குமதி பாலிசி என்ன என்ன அனுமதி பெர்மிடுகள் தேவைப்படும்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/chennai-police-crime-investigation-reduced-by-chennai-people-surveillance-camera-footage/", "date_download": "2019-02-16T22:19:53Z", "digest": "sha1:G6AOFXKUVT3LJ4RQPYKVHT2BFVLORNKI", "length": 16593, "nlines": 118, "source_domain": "www.tamil32.com", "title": "சென்னையும் சிசி டிவி க���மராக்களும்! பின்னணி என்ன? - Chennai Police Crime Investigation Reduced by Chennai People Surveillance Camera Footage", "raw_content": "\nHomeTamil Nadu Newsசென்னையும் சிசி டிவி கேமராக்களும்\nசென்னையும் சிசி டிவி கேமராக்களும்\nChennai CCTV Cameras: சென்னை நகரம் மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான சி சி டிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. நகரின் பிரதான சாலைகளில் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.அவற்றில் பெருமளவு மக்களால் அவரவர் வீடுகளுக்காகவும், கடைகளுக்காகவும், தெருக்களுக்காகவும் பொறுத்தப்பட்டவை.\nசில நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் தாமாக முன்வந்து பொது இடங்களில் கேமராக்களை பொருத்துவதும் உண்டு. இவ்வாறு பொறுத்த படும் அனைத்து கேமராக்களும் அந்தந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் கண்ட்ரோல் ரூம் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇதன் மூலம் எங்கேயாவது குற்றங்கள் நடந்தால் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி சி டிவி கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கொண்டு குற்றத்திற்கான பின்னணியை காவல் துறையினரால் கண்டறிய முடிகிறது.\nசென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் இது பற்றி கூறுகையில், “வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு சி சி டிவி கேமராக்களின் தேவை பற்றிய விழிப்புணர்வு சென்னை மக்களிடம் அதிகமாகவே உள்ளது. சி சி டிவி கேமராக்கள் பொறுத்தப்படுவது வழக்கமான பிறகு நகரில் நிகழும் குற்றங்கள் 30% குறைந்துள்ளன. 2012 இல் 792 ஆக இருந்த செயின் பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 2018 இல் 538 ஆக குறைந்துள்ளது.\nகொள்ளை மற்றும் வழிப்பறிகளும் குறைந்துள்ளன. அவ்வப்போது நிகழும் குற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களும் சில மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தேடி பிடிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது பொது இடங்களில் கேமரா இருப்பதை உணர்ந்திருப்பதால் “போலீசாரும் மக்களிடையே மரியாதையுடன் நடந்துகொள்கின்றனர்” என்றார்.\nமெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி பிரிவினர், கொள்ளை சம்பவங்கள் தொடர்பான தங்களது ஆராய்ச்சிக்காக சில கொள்ளையர்களிடம் பேசியபொழுது, “சி சி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகளுக்குள் நுழைய நாங்கள் பயப்படுவோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஆனால் மக்களுள் சிலர், மூளை முடுக்குகளிலெல்லாம் பொருத்தப்படும் ���ி சி டிவி கேமராக்களால் தங்களது பிரைவசி பாதிக்கப்படுத்தாக கருதுகின்றனர். குறிப்பாக கடைகளிலும், வேலை நிறுவங்களிலும் பொருத்தப்படும் கேமராக்களால் யாரும் யாரையும் கண்காணிக்க முடியும் என்றும்,அவ்வாறு கண்காணிப்பதால் தெரிய வரும் பர்சனல் விஷயங்களை வைத்து ஒருவர் மற்றொருவரை மிரட்டும் சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன என்றும் கூறுகின்றனர்.\nஇதற்கு போலீசார் தரப்பில், “மக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றங்களை தடுக்கவும் தான் நாங்கள் சி சி டிவி கேமராக்கள் பொருத்துவதை பரிந்துரைக்கிறோம். ஆனால் அதில் பதிவாகும் காட்சிகளை வைத்து ஒருவர் மற்றவரை மிரட்டுவது சட்ட ரீதியாக தவறு என்றும் அவ்வாறு நடந்தால் அதற்கு தக்க தண்டனை உண்டு” என்று கூறப்படுகிறது. மேலும், சி சி டிவி கேமராக்கள் வந்த பிறகு போலீசார் தங்களது ரோந்து பணிகளில் சரியாக ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.\n“சி சி டிவி கேமராக்கள் ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதற்கான துடக்கம். அதில் பதிவாகும் காட்சிகள் ஒரு விசாரணையின் 50% தீர்வை தான் குடுக்கும். அதற்கு பிறகு தங்களது திறமையை கொண்டு போலீசார் அந்த பிரச்சனைக்கான முழு தீர்வையும் தேடி போவர். தொழில்நுட்பமும் மனித வலிமையையும் சேர்ந்தால் தான் ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். நகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று முதல் நான்கு ரோந்து வாகனங்கள் உள்ளன. நாங்கள் ரோந்து செல்வதை குறைத்துக்கொள்ளவில்லை சி சி டிவி கேமராக்கள் எங்களுக்கு கூடுதல் உதவியாக தான் உள்ளன” என்பது போலீசாரின் பதிலாக உள்ளது.\nமக்களை பாதிக்காத வகையில் இந்த தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் போலீசாரும், காவல் துறை தங்கள் பணியை முறையே செய்ய தங்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதை மக்களும் உணர்ந்து ஒரு சீரான சமூகத்தை உருவாக்குவது முக்கியம்.\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavierbooks.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-16T22:18:21Z", "digest": "sha1:PTQ2NYAU57CL4AFZJIKCOUR4ZP2YWG5R", "length": 182277, "nlines": 3587, "source_domain": "xavierbooks.wordpress.com", "title": "கவிதை «எனது நூல்கள் எனது நூல்கள்", "raw_content": "\nசில நிகழ்வுகள் ஞாயிறு, நவ் 23 2008\nஇறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம், jesus\tசேவியர் 8:26 முப\nஏரோதியாள் மகளின் நாட்டிய விருந்து.\nசிறுமி மீண்டும் அதையே சொன்னாள்.\nஅழுக்கை விற்கும் அவலம் கண்டதால்\nசலவைக் கற்களையே சலவை செய்யத்\nஇந்தக் கோயிலை இடித்து விடுங்கள்,\nசரி விகிதத்தில் கலந்து கட்டிய\nமூன்று நாளில் கட்டிவிடும் மணல்வீடல்ல.\nசக்கேயு எனும் ஓர் செல்வன்\nஉன் வீட்டில் தான் என்றார்.\nபரிவு பற்றிப் பேசிய இயேசுவிடம்\nநான்கு மடங்காய் திருப்பிக் கொடுக்கிறேன்.\nஇவரே என் அன்பார்ந்த மகன்\nபரமன் பாதம் வந்தனர் பலர்.\nகழுதை மேல் போர்வை போர்த்தி\nஅந்த உற்சாக ஊர்வலம் அமைந்தது.\nசிரம் முதல் கால் விரல் வரை\nமனசுக்குள் அதை நட்டு வைப்பதில்லை.\nபொன் மீதும், பொருள் மீதும்\nஅருள் தரும் ஆண்டவனிடம் காட்டுங்கள்.\nஉளுத்துப் போன உடலும் எலும்புமே.\nகால நிலை நன்று என்பீர்கள்.\nமழை வரும் இன்று என்பீர்கள்,\nமூன்று நாள் நிலத்தின் வயிற்றில்\nசொத்தாய் வந்து சேரப் போகிறது.\nகூரைகளின் மேல் சாரைகள் ஊரும்\nஇறைமகனின் விளக்கங்கள் ஞாயிறு, நவ் 23 2008\n08a. விளக்கங்கள் and இறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம், jesus, poem\tசேவியர் 8:18 முப\nயார் நன்மை செய்ய வேண்டும்\nஓய்வு நாளில் ஏன் ஓயவில்லை\nவயலில் கதிர் கொய்து தின்றனராம்,\nமனசை மடித்து மடங்கிச் செல்ல\nசட்டத்தின் வால் பிடித்துத் தொங்கும்\nபன்னிரண்டு கூடை நிறைய எடுத்தீர்கள்.\nஒரு காசை வானளவு விரிக்கும்.\nஅவன் பாவிகளின் பாயில் அமர்ந்து\nஉங்கள் எல்லைகளுக்கு அப்பால் தான்\nவரைந்து முடித்த ஓவியம் தான்\nபாவி பாவியாய் இருக்க வேண்டாம்.\nஎன் பாதங்களும் படரும் என்றான்.\nஇடம், பொருள், ஏவல் முக்கியம்\nமீண்டும் ஓய்வு நாள் சர்ச்சை\nபள்ளத்தில் உன் பசு விழுந்தால்\nசற்றே எங்களுக்கு சொல்லும் என்றனர்.\nகிரீடம் சூட்டி அரசாள அல்ல,\nபற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள்,\nதோள் தடவும் வரை அது தொடரும்.\nஎத்தனை முறை மன்னிப்பது முறை \nஎழுபது முறை ஏழு முறை\nதிருந்தும் வரை மன்னிப்போம் என\nசில இதயம் சரியாதல் தான்.\nஆண் பெண் இணைந்து வாழும்\nநடத்தை கெட்ட பெண் தவிர\nபகிர்ந்தளி, அதுவே மீட்பின் வழி\nகொலை, விபச்சாரம், களவு, போன்றவை\nகாது வரை கேலி நீளும்.\nமறு உலகில் யாருக்கு மனைவி \nஒருவர் பின் ஒருவராய் மணந்து\nஉயிர்த்தெழுதலில் அவள் யார் மனைவி \nசமகால வாழ்வின் நகல் அல்ல,\nபெண் கொள்வதும் கொடுப்பதும் இல்லை.\nநீ காட்டும் அதே அன்பை\nநீ பேய் பிடித்துப் பிதற்றுகிறாய்,\nமானிட வயது மிகச் சிறிதே.\nஅதை எனக்குத் திரும்பத் தருவார்.\nஇரவில் ஒளி வற்றிப் போகும்\nநம்பவில்லை என்ற கேள்வி வரும்.\nமரண வாசல் வரை சென்று\nஇனிமேல் நீ பாவம் செய்யாதே.\nவாசம் செய்யும் மனம் தானே\nபாவி என்று ஒத்துக் கொள்பவன்\nபுறம் அல்ல அகமே அவசியம்\nதவறான வரைபடம் வைத்துக் கொண்டு\nமாசு படுத்தி அழிவில் தள்ளும்.\nஇதன் விலை ஏராளம் என்றனர்.\nஇயேசுவின் புதுமைகள் ஞாயிறு, நவ் 23 2008\n08. புதுமைகள் and இறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம்\tசேவியர் 8:12 முப\nகானாவூர் திருமணம், அற்புதத்தின் ஆரம்பம்\nநான்கு நாள் ஆன உடல்\n‘நான் என்ன செய்ய வேண்டும்’\nபார்வை பெற வேண்டும் ஆண்டவரே\nபிறவிக் குருடன் கண் திறக்கிறான்\nபாவத்தின் அடையாள அட்டை அல்ல\nபோதனை முடித்துப் பரமன் திரும்ப,\nஅரச அலுவலர் மகன் குணமாதல்\nதிமிர் வாதத்தின் திமிர் தீர்கிறது\nஎன் தகுதி தகாது பரமனே,\nஇருளும் பகலும் ஒரே இடத்தில்\nஒரே புட்டிக்குள் படுக்க இயலுமா \nநோய் விலக , வியந்தனர்.\nபுயல்த் துண்டொன்று பதறி எழுந்தது,\nஎம்பி எம்பிக் குத���த்துக் கொண்டிருந்தன,\nவருடிக் கிடந்த இரவு அது.\nஆழம் வரை மூழ்கித் தொலைக்கும்\nகடல் மீது வைத்த பின்\nவிரிந்த இயேசுவின் மனசுக்கு எதிராய்\nவருடங்களின் பிணி, வருடலில் மறைகிறது\nதன் நோய்க்காய் நேரம் ஒதுக்க\nஎன் ஆடையைத் தொட்டது யார் \nகூட்டம் நெருக்கும் இடம் இது \nகரம் தொடும் வரம் வராதோ எனும்\nஎன் வலியின் தேசம் தாண்டினேன்,\nவாழ்க்கை நடுவழியில் விட்டுச் செல்லாது,\nகிழிந்த என் மனசை தைப்பீரா \nஎன்னும் பதிலை மட்டுமே வேண்டி\nமரணம் அவர் முன்னால் நின்றது.\nஅடுத்த தாகத்தின் அனுமதிச் சீட்டு.\nஉனக்கு கணவர் ஐவர் இருந்தனர்.\nதலை நீட்டும் கதிர்கள் எல்லாம்\nஐந்து அப்பமும், ஐயாயிரம் பேரும்\nஐந்து அப்பமும் இரண்டு மீனும்.\nவானக தந்தையின் அனுமதி கேட்டு\nஐயாயிரம் பேர் உண்ட மீதி\nதூண்டில் போட்டு மீன் பிடி.\nசிக்கும் முதல் மீனின் வாயில்\nதிறக்கப்படு என்பதே அதன் பொருள்,\nநுழைவோம் ஞாயிறு, நவ் 23 2008\n05. நுழைவோம் and இறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம், christianity, jesus\tசேவியர் 7:58 முப\nஉயர்ந்த மரங்களின் ஒய்யாரச் சரிவில்,\nஅவர் கரங்களைப் பிடித்துக் கொண்டு,\nஓர் சிவப்பு ஆடையின் உள்\nஆறுதலாய் என் தோள் தொடுவதாய்\nகடவுளாய் காணும் நிமிடங்கள் அவை.\nநுழைவாயில் ஞாயிறு, நவ் 23 2008\n01. நுழைவாயில் and இறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம், jesus\tசேவியர் 7:50 முப\nமதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.\nஅது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.\nகடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.\nசமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தே���் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.\nஇயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.\nதோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,\n‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.\nஎதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார்,\nஇன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.\nசெயல்களின் சுடரை ஏற்றி வை.\nஎன்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.\nசின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது\nஇந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.\nபைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.\nதீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை. காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடி���்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.\nசாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.\nஇந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.\nஇயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.\n03. தந்தையின் வாழ்த்து (1)\n04. வரலாற்றுப் பின்னணி (1)\n11. இறுதி நாள் எச்சரிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2007/07/blog-post_24.html", "date_download": "2019-02-16T21:23:29Z", "digest": "sha1:6AX5UP47RJFSU2APIQINWUJ3QXNEUDSY", "length": 9600, "nlines": 189, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: 'பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்னிடம் பேசினார்'", "raw_content": "\n'பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்னிடம் பேசினார்'\nநான் பி யூசி ப்டிக்கும்போது எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு ஆல் இந்தியா டூர் சென்றோம்.தில்லியில் எங்கள் தொகுதி எம்.பி பார்லிமென்ட்க்கு அழைத்து சென்றார்.பிரதமர் நேருவுடன் ஒரு சந்திப்பு.அப்ப எல்லாம் ஆடோமட்டிக் கேமரா கிடையாது.போகஸ் செய்து,அபெர்ச்சர்,ஷ்ட்டர் ஸ்பீட் செட் செய்வதற்குள் பிரதமர் என்னிடம் \"க்விக். யூ ஆர் டேக்கிங் டூ லாங்\" என்றார்\nஇன்றும் ஒரு கேள்வி. ஒன்று முதல் பத்து வரை எண்களில் தொடங்கும் படப் பாடல்கள் வரிசையாக எழுதுங்கள். ஒன்று அல்லது ஒரு என்ற்ம் தொடங்கலாம். உ-ம். \"ஒரு நாள் போதுமா\". நிறைய பாட்டு உள்ளதல் எண்ணுக்கு 1 பாட்டு வரிசையாகப் போதும்.\n\"ஒரு நாள் போதுமா\" பாட்டு பாண்டியனின் கொலுமண்டபத்தில் பாட்டுப் போட்டிக்கு அழைப்பதாக அமைந்த ஒரு ராகமாலிகையில் அம��ந்த பாட்டு. 'எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ' என்ற வரி அமைந்த ராகம் என்ன\nநான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும்\nஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன்..\nபத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு\nஇந்தக்கேள்வி தங்களுக்கே வேடிக்கையாய் இல்லை\nஎட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்\nதர்பாரில் வைத்துப் பாடுகிறார் ஆகவே\nஇந்தக்கேள்வி தங்களுக்கே வேடிக்கையாய் இல்லை\nஎட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்\nஅதன் சரணத்தில் வரும் ஒவ்வொரு\nவரியிலும் அந்தந்த ராகங்களின் பெயரோடு வரும்.\nஎனவே அது 'தர்பார்' ராகம்.\nஇன்று உங்களுக்கு 9 மார்க். 8க்கு நீங்கள் சொன்ன பாட்டில்\nரா ரா ராமையா தான் பல்லவி.வேறு யோசியுங்கள்.\nமற்ற சரணங்களில் தோடி,கானடா, மோகனம் என்று அடிக்கடி சொல்லும் ராகங்கள்.அதனால்தான் இதை கேட்டேன்.\nமில்லினம் பார்க் ஜெல்லி மீன் முன்\nஆமாம் நானானி, மில்லெனியம் பார்க்கில் எனக்கு மிகப் பிடித்த இடம் இந்த க்ளொவ்ட் கேட்தான். போட்டோ எப்படி\n ஆனால் உங்களை மாதிரி தைரியமாகப்\nபோடமுடியாது.இதே போல் நேவிப்யரில் உள்ள மாஜிக் கண்ணாடி முன் நின்றும் எடுத்துக்கொள்ளுங்கள்.\nகடைசியில் suspense-ஆக விட்டு விட்டீர்களே, நேருவைப் படம் எடுத்து முடித்தீர்களா அந்தப் படம் இன்னும் இருக்கிறதா\n சில ஆல்பங்கள் தவறவிட்டேன்.இருக்கும் பழைய படங்களை ஸிடியில் பதிந்து கொண்டிருக்கிறேன்.\n'பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்னிடம் பேசினார்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26397/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-16T21:26:36Z", "digest": "sha1:RYMD5UPMRGDMKFUXPVKAFCXD35TO2HIU", "length": 17602, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு\nபுதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு\nஒப்சேவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதாக மங்கள குற்றச்சாட்டு\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதெனிய சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் நிதி மற்றும் வெ��ுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.\nபாதெனிய அவருடைய செயற்பாடுகளால் ‘பாப்பதெனிய’ போன்று (பாவம் செய்பவர்) இருப்பதாகவும், புதிய ஹிட்லரை நாட்டில் ஆட்சிக்குக் கொண்டுவர அவர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nஅமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.\nபாதெனியவின் செயற்பாடுகள் ஹிட்லர் அல்லது தலிபான்களின் செயற்பாடுகள் போலவே இருக்கின்றன.\nசண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி தொடர்பாக தொலைபேசி மூலம் கருத்தை அறிவதற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது எந்தவொரு நபரையும் மூளை பாதிக்கப்பட்டவர் என்பதை தம்மால் முறையாக நிரூபிக்க முடியும் எனக் கூறியுள்ளார். தலிபான்கள் அல்லது ஹிட்லர் ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது. ஹிட்லர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிக்கும் குழுவில் பாதெனியவும் இருப்பது தற்பொழுது புலனாகியுள்ளது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அ���ைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/lab-grown-human-brain/", "date_download": "2019-02-16T22:13:24Z", "digest": "sha1:DX4UJL5BMLDBX6JHDPKODLTF36N4CTIG", "length": 16446, "nlines": 188, "source_domain": "parimaanam.net", "title": "ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு உயிரியல் ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை\nஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை\nமுதன்முறையாக ஆய்வுகூடத்தில் மனித மூளையை செயற்கையாக விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். தாயின் வயிற்றினுள் இருக்கும் ஐந்து வார சிசுவிற்கு இருக்கும் அளவு உள்ள இந்த மூளை வெறும் பென்சில் அழிறப்பர் அளவுள்ளது.\nஆனாலும் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித உணர்வுகளையும் உணரும் ஆற்றலை இந்த “வளர்த்த” மூளை கொண்டில்லை. அதுமட்டுமல்லாது, இதைவிட பெரிதாக மூளையை வளர்ப்பதற்கு, சிக்கலான இரத்தநாளங்கள் தேவைப்படும், அப்படியான இரத்தநாளங்களை உருவாக்கத் துடிக்கும் இதயமொன்றும் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇது வளர்த்த மூளை இல்லை: வெறும் மனித மூளையின் மாதிரி\nஇப்படி தொழிற்படாத மூளையை ஏன் உருவாக்கவேண்டும் என்று நீங்கள் சிந்திக்கலாம். உண்மையிலேயே இந்த மூளையை உருவாக்கியதன் நோக்கம் செயற்கையாக சிந்திக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவது இல்லை, மாறாக மூளை வளரும் காலத்தில் ஏற்படும் நோய்கள் எப்படி மூளையைத் தாக்குகின்றன என்பதனைப் பற்றி ஆய்வு செய்யவாகும்.\nமற்றும் மூளையில் ஏற்படும் தாக்கங்களானஅல்ஸைமர்,பார்கின்சன்ஸ் போன்ற குறைபாடுகளுக்கு தேவையான மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கவும் இந்த “ஆய்வுகூட மூளை” பயன்படும். இதனால் மனிதர்கள் மற்றும் குரங்குகளில் புதிய மருந்துகளைப் பரிசோதிப்பதையும் குறைக்கலாம்.\nஇந்த மூளையை உருவாக்க, வளர்ந்த மனிதனின் தோல்க் கலங்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தோல்க் கலங்கள், குருத்தணுவாக (stem cell) மாற்றப்பட்டு, பின்னர் வேறு எந்தவொரு திசுக்களாகவும் மாற்றப்படக்கூடியவை. இந்த முறையைப் பயன்படுத்தி, டாக்டர் ஆனந்த் தலைமையிலான ஆய்வுக்குழு மனித மூளை மற்றும் நரம்புகளை உருவாக்கியுள்ளனர்.\nஇதுவரை செயற்கையாக வளர்க்கப்பட்ட மனித மூளைகளில் இதுவே மிகச் சிறந்தது என்று இதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். இந்த செயற்கை மூளை, 99% மனித மூளையின் கலங்களையும் ஜீன்களையும் கொண்டுள்ளதுடன், சிறிய முதுகுத்தண்டு (spinal cord) மற்றும் விழித்திரை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\nஉயிரியலில் ஒரு புதிய சாதனை என்றபோதிலும், ஆனந்த் தலைமயிலான குழு, இந்த ஆய்வின் முழு விபரத்தையும் வெளியிடவில்லை. பொதுவாக புதிய அறிவியல் முறைமைகள் கண்டறியப்படும் போது அவை வேறு தனிப்பட்ட ஆய்வாளர்களால் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஆய்வறிக்கைகளாக வெளியிடப்படும். ஆனால் இந்த செயற்கை மூளை விடயத்தில் அப்படி ஆய்வறிக்கைகளை ஆனந்த் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு வெளியிடவில்லை.\nஇதனால், உண்மையிலேயே இந்த செயற்கை மூளை எந்தளவு சாத்தியமானது, மற்றும் அவற்றின் முழுமையான பயன்களைப் பற்றி மற்றைய ஆய்வாளர்களால் கருத்துத் தெரிவிக்கமுடியவில்லை.\nஇ���னைப் பற்றி ஆனந்த் குறிப்பிடும்போது, இந்த மூளையை உருவாக்க அவர்கள் புதிதாக ஒரு முறையைக் கையாண்டதினால் அதனைக் காப்புரிமைப் படுத்தும் வரையில், எல்லோருக்குமான ஆய்வறிக்கையை வெளியிடப்போவதில்லை என்றார்.\nமேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nநிறம்மாறும் குரங்குகள், நடந்தது என்ன\nகியூட்டான T.Rex டைனோசர் – ஜுராசிக் பார்க் கால கற்பனைகள் சிதைந்ததா\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/chennai-day-379th-birthday/", "date_download": "2019-02-16T22:48:58Z", "digest": "sha1:Q3CJQFP6EUKQWLGNM42S3PDEKAJQNCOW", "length": 16321, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Day : the city celebrates 379th birthday - சென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்!!!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்\nChennai Day : “பல ��ரு சனம் வந்து வாழும் இடம் தான், பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம் தான்” , இது பாடல் வரிகள் மட்டுமல்ல, சென்னையின் உண்மை முகமும் கூட. நம்ம சென்னைக்கு இன்றுடன் 379 வயசு ஆகிடிச்சி. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற நகரங்களில் சென்னை முக்கியமான ஒன்று.\nChennai Day : சென்னை பற்றிய சின்ன வரலாறு:\n1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 -ம் தேதி சென்னப்பநாயக்கரின் மகன்களிடம் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள ஒரு இடத்தை கிழக்கு இந்தியா நிறுவனத்தை சார்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கினார்.\nசென்னப்ப நாயக்கர் நினைவாக அந்த இடத்திற்கு சென்னப்பட்டினம் என்று பெயரிட்டனர். சென்னப்பட்டினத்தின் வாழ்வாதரமாக மீன்பிடி தொழில் விளங்கியது.\nஇந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னை இப்போது இருக்கின்ற நவீன இந்தியாவின் முதல் நவீன நகரம் ஆகும். சுனாமி, வர்தா, வெள்ளம் என எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அஞ்சாது இன்றும் நிமிர்ந்து நிற்கிறது சென்னை மாநகரம்.\nமத்திய வீட்டமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சகம், Ease of living Index என்ற கணக்கீட்டு ஒன்றை இந்தாண்டு வெளியிட்டது. அந்தக் கணக்கீட்டின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ நகரங்களிலும், சுகாதாரத்தின் அடிப்படையில் சென்னை தான் பெஸ்ட் என்ற தகவல் வெளியாகியது. அதே போல், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பெருகி வரும் இந்த நேரத்தில், இந்தியாவில் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னைக்கு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\nபன்முகத் தன்மை வாய்ந்த நகரம் இது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய கட்டிடங்களான ஜார்ஜ் கோட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை உயர் நீதிமன்றம் போன்றவற்றையும் இங்கே காணலாம். அதன் அருகே நம் ஆட்சியாளர்கள் கட்டிய LIC கட்டிடம், செம்மொழி பூங்கா, அண்ணா நூலகம், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்றவற்றையும் இங்கே காணலாம். குடிநீருக்காக அல்லல்படும் காட்சிகளும் இங்கே காணலாம், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனாவையும் காணலாம்.\nதென்னிந்தியாவின் நுழைவாயிலாக விளங்கும் சென்னை, யூனிட்டி இன் டைவர்சிட்டி என்ற சொல்லுக்கு நிதர்சன சாட்சியாக திகழும் நகரம். மொழி, இனம், மதம் என எந்த வேறுபாடுமின்றி, அனைவரும் எவ்வித சலனமுமின்றி வாழும் நகரம் இது. மற்ற பெருநகரங்களை போல் பூர்விக மக்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம் இல்லை. மற்ற ஊர்களில் இருந்து பிழைப்பிற்காக இந்த ஊருக்கு வந்து, இதையே தங்கள் ஊராக மாற்றிக் கொண்டவர்களே அதிகம்.\nஅன்பை பொழிவதில் சென்னை மக்களுக்கு ஈடு இணை இல்லை. எந்த மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டாலும், உதவிக்கரம் நீட்டுவதில் சளைத்தவர்கள் இல்லை சென்னை வாசிகள். வேற்று மொழி மக்களை இங்கு இருக்கும் ஆட்டோ அண்ணாக்கள் எந்த திக்கிற்கும் செல்ல உதவி புரிவார்கள். மழைக்கு கூட பள்ளி வாசல் மிதிக்காத அவர்கள், ஆங்கிலயேர்கள் இங்கே வந்தால் அவர்கள் மொழியில் உரையாடுவார்கள், அது தான் இந்த ஊர் சிறப்பு.\nசென்னை வெயில், வாகன நெரிசல், மூக்கை மூடி கொண்டு செல்லும்படி உத்தரவிடும் கூவம் என்று இந்த ஊரை பற்றி குறைகள் கூறினாலும், சென்னை என்ற இந்த மாநகரம் நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட்டது கிடையாது.\nஇத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த மாநகரம், 379 வருடம் ஆனாலும் என்றும் பதினாறு போல் துடிப்புடன் காணப்படுகிறது.\nமெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்… சென்னை வாசிகளின் வாழ்த்து\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nவலியால் துடித்த நிறைமாத பசுமாட்டிற்கு உதவிய சென்னை காவல்துறை… குவியும் பாராட்டு\nChennai Earthquake History: சென்னையை இதற்கு முன் உலுக்கிய நிலநடுக்கம் எத்தனை தெரியுமா\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகன்னியாகுமரி வரை எதிரொலித்த சென்னை நிலநடுக்கத்தின் தாக்கம்\nபத்மபூஷன் விருது பெற்ற மருத்துவரின் வருகைக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டியில் போராட்டம் \nதுண்டு துண்டாக வெட்டி பெண்ணை கொன்றது திரைப்பட இயக்குநரா மீதி உடலை இங்கே தான் வீசினாராம்\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nகால் டாக்சி ஓட்டுனர் தற்கொலை சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nஅமீரகத்தை வேறொரு நாடாக பார்க்க முடியாது – பினராயி விஜயன்\n‘கல கல னு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு’: ஹர்பஜன்சிங் தமிழில் வாழ்த்து\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரை���ை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47194160", "date_download": "2019-02-16T22:57:14Z", "digest": "sha1:W5AHC6WLHX4FSCWZVNYHNVC7MPZFTNOD", "length": 18017, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "ஹங்கேரியில் 4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம் மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nஹங்கேரியில் 4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம் மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி என்று பிரதமர் விக்டர் ஆர்பன் கூறினார்.\nஅந்நாட்டில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.\nஹங்கேரியின் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாராசரியைவிட ஹங்கேரியில் குறைவாகும்.\nநாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபிறகு இது ரத்து செய்யப்படும். ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம்தான் என்று பிரதமர் ஆர்பன் கூறினார்.\n\"ஹங்கேரிய மக்கள் வித்தியாசமாக நினைக்கிறார்கள்,\" என்று தெரிவித்த அவர், \"எங்களுக்கு மக்கள்தொகை என்பது எண்களாக தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை\" என்றார்.\nரஃபேல்: 'மத்திய அரசு குறைவான வெளிப்படைத்தன்மையுடனேயே இருந்துள்ளது'\nபடத்தின் காப்புரிமை Getty Images\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குழுவின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலகமும் வேறொரு பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\n2015ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு, அப்போதைய பாதுகாப்பு துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nரஃபேல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகமும் நடத்தியதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தி ஹிந்து பத்திரிகையில், இது தொடாபான கட்டுரை வெளிவந்த அன்று, காங��கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக ஈடுபட்டுள்ளதை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கடிதமே உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.\n\"பிரதமர் நரேந்திர மோதி 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி அவருடைய நண்பரான அனில் அம்பானியிடம் வழங்கியுள்ளார்,\" என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ரஃபேல் விவகாரத்தில் இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுவது பற்றி ஓய்வு பெற்ற துணை ஏர் மார்ஷல் கபில் காக் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.\nஇந்த செய்தியை விரிவாக வாசிக்க:ரஃபேல்: 'மத்திய அரசு குறைவான வெளிப்படைத் தன்மையுடனேயே இருந்துள்ளது'\nமலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்\nபடத்தின் காப்புரிமை Pirathapan Tharmalingam\nஇந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பல்வேறு தரப்பினர், பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.\nஎனினும், இந்த அடிப்படை சம்பள பிரச்சனைக்கான தீர்வு இன்று வரை தீர்க்கப்படாத நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு கோரப்பட்ட போதிலும், 700 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான உடன்படிக்கையில், தொழிற்சங்கங்கள் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன.\nஎனினும், இந்த உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படாது, இடை நிறுத்தப்பட்டு, அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nநரேந்திர மோதி கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி திருப்பூர் வந்திருந்தார்.\nஅரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅப்போது, திருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்���டம், சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.\nஅரசு விழா என்ற போதிலும், மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.\nஇந்த செய்தியை விரிவாக வாசிக்க:தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லாமல் பிரதமர் மோதியின் அரசு விழா\nபரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: டி20 தொடரை இழந்தது இந்தியா\nபடத்தின் காப்புரிமை AFP/Getty Images\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் நடைபெற்ற, தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றுள்ளது.\nஇதன்மூலம் இந்தத் தொடரையும் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.\nமுதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.\nஇந்திய அணி 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் நியூசிலாந்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/07/blog-post_10.html", "date_download": "2019-02-16T21:10:00Z", "digest": "sha1:7IMTA323STK7WB4T4SYSE6WNBN5FYHH6", "length": 6064, "nlines": 162, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: ஒரு ஆர்த்தோ சர்ஜன் சொல்கிறார், முயன்று பாருங்களேன்", "raw_content": "\nஒரு ஆர்த்தோ சர்ஜன் சொல்கிறார், முயன்று பாருங்களேன்\nசில வினாடிகள் செய்யுங்கள். திரும்ப திரும்ப முயன்றாலும் முடியாது.\n1. கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வலது காலை சிறிது தூக்கி clockwise ல் சுற்றுங்கள்\n2. காலை சுற்றியபடி வலது கையால் எண் 6 காற்றில் எழுதுங்கள்.\nகாலும் சுற்றும் வசம் மாறும்.\nநீங்கள் என்ன செய்தா���ும் கால் சொன்னது கேட்காது. இது உங்கள் மூளையில் முன்னேயே ப்ரோக்ராம் செய்யப்பட்டது.\nஈ-மெயிலில் இன்று எனக்கு கிடைத்த தகவல்\nசிகாக்கோவிலிருந்து எங்களையெல்லாம் சிக்கலில் மாட்டி விட்டீர்களே...\nஅது என்ன கம்ப்யூட்டர் முன் அமர்ந்து செய்யணும் வேறு இடத்திலிருந்து செதால் வருமா..\n..ஒரு கால் கம்ப்யூட்டர்தான் நம்மைக் கண்ட்ரோல் பண்ணுதோ...\nநீங்கள் இதை படிக்கும் போது கம்ப்யூட்டர் முன் இருப்பீர்களே என்று தான் அப்படி சொன்னேன். எப்படி செய்து பார்த்தாலும் முடியாது.\nஒரு ஆர்த்தோ சர்ஜன் சொல்கிறார், முயன்று பாருங்களேன்...\nதுணிக் கடைகளில் என்ன நடக்கிறது\nஓட்டாத கார் இல்லை, இதுதானே பாக்கி\nயார் எடுத்தாலும் அழுகையை நிறுத்தாத குழந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/12/today-horoscope-12-06-2018/", "date_download": "2019-02-16T22:28:28Z", "digest": "sha1:XJH4MJV7JB4METMLVQVWKRHQ5YB6CHJI", "length": 45294, "nlines": 482, "source_domain": "video.tamilnews.com", "title": "Today Horoscope 12-06-2018,tamil astrology,horoscope", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 12-06-2018\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 12-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 29ம் தேதி, ரம்ஜான் 27ம் தேதி,\n12.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 6:03 வரை;\nஅதன் பின் சதுர்த்தசி திதி அதிகாலை 4:06 வரை; கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:30 வரை;\nஅதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 12-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : மாதசிவராத்திரி, கார்த்திகை விரதம், முருகன், சிவன் வழிபாடு\nஎதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை பின்பற்றவும். மிதமான வருமானம் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்வது கூடாது\nஎதிர்கால வாழ்வு குறித்த நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு இருக்கும். சுபவிஷய பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nபுத்துணர்வுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் வந்து சேரும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும். பெண்களால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.\nதிடீர் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான வருமானம் இருக்கும். தொழிலுக்கான கடன் வாங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.\nநல்லோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணிகளை உடனே நிறைவேற்றுவது அவசியம். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nஎதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினரால் உதவி உண்டு.\nவழக்கத்திற்கான மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவு சுமாராக இருக்கும். நகை, பணம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.\nநண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.\nபொது விவகாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கலாம். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.\nசான்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.அரசியல்வாதிகளுக்கு இருந்த மறைமுகப் போட்டி குறையும்.\nகடந்த கால உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் அளிக்கும்.\nயாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் வியா��ாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். பணவரவு சுமாராக இருக்கும். குழந்தைகளின் நற்செயல் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபாரசூட் செயலிழப்பால் பரிதாபமாக இறந்த 19 வயது யுவதி\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந��த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹி��ோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட��சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்��ு இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/12/29368/", "date_download": "2019-02-16T21:40:00Z", "digest": "sha1:O54EGTKDGSIZVT65L22SVLMYAL7URJBL", "length": 9646, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதி விவசாயின் பிள்ளை என்பதனால் இவை எமக்கு கிடைக்கின்றன-அமைச்சர் துமிந்த – ITN News", "raw_content": "\nஜனாதிபதி விவசாயின் பிள்ளை என்பதனால் இவை எமக்கு கிடைக்கின்றன-அமைச்சர் துமிந்த\nயாழில் பொலிஸ் அதிகாரிகள் மீது மோதி தப்பிச்சென்ற ட்ரக் வண்டியை தேடி விசாரணைகள் 0 15.ஜன\nஇலங்கையுடனான உறவுகளை மேலும் விஸ்திரப்படுத்தவுள்ளதாக ரஷ்யா தெரிவிப்பு 0 22.நவ்\nபுதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது 0 30.செப்\nஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு செயல்பட்டு வருவதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். விலச்சிய பகுதியில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று விவசாயிகளை பாதுகாத்தும், நீரை வழங்கியும், விவசாயத்தை பலப்படுத்திக் கொண்டும் இப்பயணத்தை முன்னெடுத்துச் செல்கின்றார். எமக்கு வறட்சி தடையாக காணப்பட்டது. ஆனால் வறட்சியை நாங்கள் தடையாக கொள்ளாது அதனை பயன்படுத்தி குளங்களை அகழ்ந்தும், கால்வாய்களை தோண்டியும் பயணத்தை தொடர்ந்து செல்கின்றோம். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு விவசாயியின் பிள்ளை என்பதனால் இவை அனைத்தும் எமக்கு கிடைக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் காணப்படுகின்றார். பிரதமர் வர்த்தகம் தொடர்பாகவும் திறந்த பொருளாதாரம் தொடர்பாகவும் கதைப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவை இரண்டும் இன்றியமையாதவை. ஒருபுறம் விவசாயம் தொடர்பாகவும் மறுபுறம் பொருளாதாரம் தொடர்பாகவும் தெளிவான நிலைப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒரு பக்கம் தேசிய பொருளாதாரம், கட்டியெழுப்பப்படும் போது, மறுபக்கம் தொழிற்சாலைகள் ஊடான பொருளாதாரம் பலமடைந்து செல்கின்றது அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2692", "date_download": "2019-02-16T22:34:30Z", "digest": "sha1:WIRS6K72UCDQ5LSEFYMJ2MYYBBMCYOLM", "length": 10076, "nlines": 126, "source_domain": "www.noolulagam.com", "title": "Udaluravil Uchcham - உடலுறவில் உச்சம் » Buy tamil book Udaluravil Uchcham online", "raw_content": "\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் குழந்தைகளுக்கான முதலுதவி\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில்,\nஉச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன\nஉச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்\nஎன்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று.\nஇந்த நூல் உடலுறவில் உச்சம், டாக்டர்.டி. காமராஜ் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமகளிர் மட்டும் - Magalir Mattum\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn\nசெக்ஸ் சந்தேகங்கள் - Sex Santhegangal\nஆசிரியரின் (டாக்டர்.டி. காமராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nசர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nசர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி\n��ற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nடீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும்\nஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal\nதியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகுழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu\nயோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal\nநோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3385", "date_download": "2019-02-16T22:24:31Z", "digest": "sha1:XVMECKYWS7B44M5IH3N6FGOOOA3M4KFM", "length": 9711, "nlines": 124, "source_domain": "www.noolulagam.com", "title": "Manutharma Sashthiram - மனுதர்ம சாஸ்திரம் » Buy tamil book Manutharma Sashthiram online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். சிவராமன் (N. Sivaraman)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்\nகாலத்தை வென்று காவியமான அண்ணா ஞானம் தியானத்தின் ஆரம்பம்\nசாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும்.\nஇந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.\nபுகழ்வாய்ந்த இந்த மனு சாஸ்திரத்தைப் பற்றி நீட்சே என்ற அறிஞர் சொல்லி உள்ளது\n\" பைபிளை மூடிவிட்டு மனுதர்ம சாஸ்திரத்தைத் திறந்து பாருங்கள்.. \"\nஇந்த நூல் மனுதர்ம சாஸ்திரம், என். சிவராமன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசித்தர்கள் வாழும் ஸ்ரீசைலம் மலை\nஅனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள் - Anaithu Prachanaikalaiyum Theerkum Arputha Devaara Pathigangal\nஆசிரியரின் (என். சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஞானுபதேசக் கதைகள் மார்க்கண்டேய புராணம் - Maarkkandeya Puraanam\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமுக்தியைப் பெறும் வழி - Mukthiyai Perum Vali\nஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee\nபறவை முனிவர்கள் சொ���்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஇறைவனின் எண்வகை வடிவங்கள் - Iraivanin ennvagai vadivangal\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை\nஸ்ரீமஹிஷாஸூர மர்த்தினி ஸ்தோத்ரம் (பொருளுடன்) - SiMahisashura Marthini Stothram (Poruludan)\nதிருமூலரின் சிவானந்த சிந்தனைகள் - Thirumoolarin Sivanandha Sindhanaigal\nதிருப்பதியார் திருப்புகழ் - Thiruppadhiyar Thiruppugazh\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9 - Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9)\nமாணவர்களுக்கான அறிவுக் கதைகள் - Manavargalukana Arivu Kathaigal\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்\nஎழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil\nபாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்\nநீ பார்த்த பார்வைகள் - Nee Partha Parvaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nமிகவும் அருமையான முயற்சி. பாராட்டுக்கள். புத்தகத்தை வாங்குவது எப்படி ப்ளீஸ், எனக்கு மெயில் அனுப்பவும்.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ar-new.com/news/bigg+boss+promo", "date_download": "2019-02-16T21:40:56Z", "digest": "sha1:5YOZI4K2AZUKESB6H72RRNAOTCKWSPBG", "length": 4229, "nlines": 68, "source_domain": "ar-new.com", "title": "Bigg Boss Promo", "raw_content": "\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\nபிக்பாஸ் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்... Click here ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/contacts/", "date_download": "2019-02-16T22:23:54Z", "digest": "sha1:HVMVYQ52AAJCKZWREPFOFUV7QV4FJ6FE", "length": 9167, "nlines": 162, "source_domain": "parimaanam.net", "title": "தொடர்புகளுக்கு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்புத்தகத்தில் எமது பக்கத்தை தொடர: https://www.facebook.com/parimaanam\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/real-life-story-my-husband-is-crossdresser-023540.html", "date_download": "2019-02-16T21:19:17Z", "digest": "sha1:NJ3EICYNYIRFAINUYTP5KTYYO5ACBJPE", "length": 20948, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன் - My Story #322 | Real Life Story: My Husband is a Crossdresser. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன் - My Story #322\nஎனக்கும் அவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு மூன்று மகன், ஒரு மகள். அனைவரும் பத்தில் இருந்து மூன்று வயதுக்குட்பட்டவர்கள். என் கணவர் மிகவும், அன்பானவர், அக்கறையானவர். அவர் ஒருபோதும் எங்கள் மீது மிகுதியாக கோபம் காட்டியதே இல்லை.\nவேலையில் கூடுதலான ஸ்ட்ரெஸ் இருந்தாலுமே கூட, அவர் வீட்டில் அதை வெளிப்படுத்த மாட்டார். என் கணவரின் வேலை பளுவை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் நடந்துக் கொள்வதை கண்டால், நிச்சயம் இப்படி ஒரு கணவர் வாய்ப்பது மிக அரிதான செயல் என்று தான் ஊரார் மெச்சுவார்கள்.\nஅவரை பகலிலும், சமூகத்தில் ஒருவராக காணும் வரையில் மட்டும் தான் இப்படியான பேச்சு வாயில் இருந்து வரும். இரவிலும், யாரும் இல்லாத போது தனிமையில் அவர் நடந்துக் கொள்வதைப் பார்த்தால், நிஜமாகவே இவர் ஆண் தானா, அல்ல ஓரினச்சேர்க்கையாளர் அல்லது ட்ரான்ஸ் நபரா என்ற சந்தேகம் எழும்.\nஆனால், என் கணவர் ஓரினச் சேர்கையாளரோ, ட்ரான்ஸ் நபரோ அல்ல. அவர் ஒரு கிராஸ் ட்ரெஸ்ஸர். அதாவது, தனது எதிர் பாலினத்தவரை போல, அவர்கள் உடுத்தும் ஆடை அலங்காரத்தின் மீது பேரார்வம் கொண்டு. அவர்களை போல தங்களை சில சமயம் உருவகப்படுத்திப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனக்கு இப்போது வயது 37. என் கணவரின் வயது 40. எங்கள் இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. எங்கள் மூத்த மகனுக்கு 10 வயதாகிறது. கடைக்குட்டி ப��யன் பிறந்து 3 ஆண்டுகள் ஆகிறது. மேலும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.\nஎங்கள் திருமண வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் மட்டுமின்றி இப்போதும் சுபமாக தான் போய் கொண்டிருக்கிறதே, ஆனால், ஒரே ஒரு சிக்கலுடன்.\nநான் இரண்டாவது முறை கருத்தரித்த பிறகு தான், என் கணவர் ஒரு கிராஸ் ட்ரெஸ்ஸர் என்று அறிந்துக் கொண்டேன். ஆரம்பத்தில் எனக்கும் அவர் ஆண்தானா அல்லது ஓரினச்சேர்க்கை, ட்ரான்ஸ் போன்றவரா அல்லது ஓரினச்சேர்க்கை, ட்ரான்ஸ் போன்றவரா\nபிறகு, அவர் அளித்த விளக்கம் மற்றும், இன்டர்நெட்டில் நான் இதுக்குறித்து தேடித் படித்த பிறகு தான், அவரிடும் இருக்கும் அந்த மாறுபட்ட சுபாவத்திற்கும் கிராஸ் ட்ரெஸ்ஸர் என்று பெயர் என்பதனை அறிந்தேன்.\nஎன் கணவரை போல ஒருவர் அன்பு செலுத்த முடியுமா என்பதை என்னால் நிச்சயம் கூற இயலாது. பெரும்பாலும் ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் இருக்கும் எரிச்சல், கோபத்தை எல்லாம் வீட்டில் வந்து மனைவி, பிள்ளைகள் மீது தான் கொட்டுவார்கள்.\nஆனால், என் கணவர் அப்படி இல்லை. அவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை அலுவலகத்திற்கு எடுத்து சென்றதில்லை, அதே போல... அலுவலக பிரச்சனைகள் காரணமாக எங்களை திட்டி, கோபமாக நடத்தியதும் இல்லை.\nஎன் கணவரை அன்பானவர் என்பதை காட்டிலும், சீரானவர் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். என்னென்ன, வேலைகளை, எப்போது சீரான இடைவேளையில் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.\nஅது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து, மருத்துவ பரிசோதனைகள், வயிற்றை சுத்தம் செய்ய ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்வது, தாம்பத்தியம் என அனைத்திலும் அவர் ஒரு சீரான நபர்.\nஆனால், என் கணவரிடம் தென்பட்ட அந்த கிராஸ் ட்ரெஸ்ஸர் விஷயம் தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருசில மாதங்களுக்கு பிறகு, அவர் பேசி புரியவைத்த பின்... இது சாதாரணம் என்று தான் என நான் ஏற்றுக் கொண்டேன். மேலும், அவர் எப்போதாவது தான் அப்படி நடந்துக் கொள்வார்.\nநம் வீடுகளில் சிறு பிள்ளையாக இருக்கும் போது, ஆண் குழந்தைகளுக்கு பெண் உடைகள் உடுத்தி அழகுப் பார்ப்பது, பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளை அணிந்து அழகுப் பார்ப்பது போன்ற பழக்கம் இருக்கும். ஒருவேளை அப்படியான ஒரு ஆர்வம் / ஆசையாக இது வளர்ந்த���ருக்க கூடும் என்றே நான் கருதினேன்.\nஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக என் கணவரின் அந்த கிராஸ் ட்ரெஸ்ஸர் ஆர்வத்தில் ஒரு மாற்றம் தென்பட்டுள்ளது. அவர் பெண் போல உடை அணிந்துக் கொண்டது, அலங்காரம் செய்து கொள்வது மட்டுமின்றி, அவர் அப்படியான அலங்காரத்தில் இருக்கும் போது, செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.\nஆரம்பத்தில் என்னால் முடியாது என்று கடுமையாக கூறிவிட்டேன். ஆனால், இதன் பிறகு அவருக்கும், எனக்கும் இடையிலான உறவில் சிறு மாற்றம் தென்பட துவங்கியது. அதுவும் தாம்பத்திய உறவின் போது மட்டும் தான். அவரது அந்த ஆசையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். மிகவும் கோபம் கொள்கிறார்.\nகணவனை பெண் உடையில் காண்பதே பெரும் கொடுமை. ஆனால், பெண் அலங்காரத்தில் இருக்கும் கணவனுடன் எப்படி நான் கூடி, கலவ முடியும் அது அசௌகரியமாக இருக்கிறது என்பதை தாண்டி, அருவருப்பாகவும், என்னை நானே வெறுக்கும் வகையில் இருக்கிறது. எனக்கு ஏதோ பெண்ணுடன் உறவுக் கொள்வது போன்ற உணர்வு வெளிப்படுகிறது.\nஇப்போதெல்லாம், அவர் அடிக்கடி இப்படியான உறவில் ஈடுபட வற்புறுத்துகிறார். இது சாதாரணம் என்று கருதியது என் தவறா அல்லது அவரை ஏதாவது மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டுமா அல்லது அவரை ஏதாவது மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டுமா\nஎனக்கு தெரிந்த நெருக்கமான தோழியிடம் இதுக்குறித்து விளக்கினேன். அவள், அவளுக்கு தெரிந்த மனோத்தத்துவ நிபுணரிடம் பேசி, \"கிராஸ் ட்ரெஸ்ஸராக இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால், இப்படியான கட்டாயப்படுத்தும் முறை தவறானது. கவுன்சிலிங் வருமாறு\", அந்த நிபுணர் சொன்னதாக கூறினாள்.\nநிச்சயமாக, மனநல மருத்துவரிடம் சென்று வரலாம் என்றால், அவர் வர மாட்டார். ஆனால், எப்படியாவது இதில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் என் கணவரை மனோத்தத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல தான் வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: my story couples intercourse life relationship நான் கடந்து வந்த பாதை தம்பதிகள் உடலுறவு வாழ்க்கை உறவுகள்\nNov 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை ம���்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-met-thoothukudi-victims-anti-sterlite-protests/", "date_download": "2019-02-16T22:45:24Z", "digest": "sha1:22WR45RNCIIARR35D4JVJLYR636DKOH5", "length": 18446, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajinikanth Met Thoothukudi victims, Anti Sterlite Protests-தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியது சரியா? அதிரடி ரீயாக்‌ஷன்ஸ்!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியது சரியா\nரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி சர்ச்சை ஆகியிருக்கிறது. வன்முறைக்கு சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம் என ரஜினிகாந்த் கூறியது சரியா\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் அளித்த அந்த சர்ச்சை பேட்டி தொடர்பான ரீயாக்‌ஷன்களை இங்கே காணலாம்\nகி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்: வன்முறையில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என ரஜினி கூறுவதே சமூக விரோத குற்றச்சாட்டு\n“தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்” -நடிகர் ரஜினிகாந்த்\nடி.கே.எஸ்.இளங்கோவன், செய்தி தொடர்பு செயலாளர், திமுக: துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் யார் சமூக விரோதிகள் சமூக விரோதிகளாக இருந்தாலும் கைது மட்டுமே செய்திருக்க வேண்டும். பாஜக.வினரும் ரஜினியும் ஒரே குரலில் பேசுவதைப் பார்த்தால், இருவருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவு வருவதுபோல இருக்கிறது.\nதமிழிசை செளந்தரராஜன், மாநிலத் தலைவர், பாரதீய ஜனதாக் கட்சி: போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும் என ரஜினி கூறியதை வரவேற்கிறேன். உண்மை நிலையை விமர்சனங்களையும் மீறி எடுத்துச் சொல்வதே சரி. சமூக விரோதிகள் ஊடுருவியதாக நாங்கள் கூறியபோது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nகே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக ���ருந்துவிட்டு போகட்டும். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா ரஜினியின் கருத்து ஸ்டெர்லைட் ஆலையின் குரல்\nஇரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிக்கு நன்றி. ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினியின் கருத்து உள்ளது.\nதிருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி: தூத்துக்குடி வன்முறையில் சமூக விரோதிகளே ஈடுபட்டனர் என ரஜினி கூறுவது, பிரச்சனையை திசை திருப்பும் செயல்.\nதமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தலைவர், மனிதநேய ஜனநாயகக் கட்சி: போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்துகிறார். எனவே மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.\nசரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி: சமூக விரோதிகள் ஊடுருவல் என்று ரஜினி கூறியிருப்பது பாஜகவின் எதிரொலியாகவே தோன்றுகிறது. மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் ஊடுருவல் என்பது வேதனையளிக்கிறது. இப்படி கூறியிருப்பதன் அடிப்படை ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.\nரவிகுமார், எழுத்தாளர்: தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற ரஜினிகாந்தின் பேச்சு, ‘தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் அதிகரித்துவிட்டனர்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதன் எதிரொலியா\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nBank strike : வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்\nஒரு மாசமா மூக்குத்தி போடாதவங்க பிக் பாஸ் 2க்கு வர்றாங்க\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வை���்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/happy-rose-day-2019-wishes-love-quotes-whatsapp-status-messages-in-tamil/articleshow/67867743.cms", "date_download": "2019-02-16T21:48:01Z", "digest": "sha1:CJRGYZMKDYBP4CB3H7QDVPTZAMCAWXQN", "length": 28119, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "rose day images: happy rose day 2019 wishes love quotes whatsapp status messages in tamil - Rose Day Wishes Quotes: அப்படியா! இப்பவே அஸ்திவாரம் போடனுமா? காதலின் சின்னமான ரோஸ் டே ஸ்பெஷல்! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\n காதலின் சின்னமான ரோஸ் டே ஸ்பெஷல்\nகாதலர்களுக்கு முக்கியமான காதலின் சின்னமான ரோஜா மலரால் கொண்டாடப்படும் (ரோஸ் டே) தினம் நாளை கொண்டாடப்படுகிறது.\nகாதலர்களுக்கு முக்கியமான காதலின் சின்னமான ரோஜா மலரால் கொண்டாடப்படும் (ரோஸ் டே) தினம் நாளை கொண்டாடப்படுகிறது.\nபுத்தாண்டு தொடங்கி, பிப்ரவரி மாதம் வந்து விட்டாலே போதும். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஒரே குதூகலம் தான். எப்போது அந்த நாள் வரும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். அன்றைய தினத்தில் காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், பரிசு ஒன்றை பரிமாறிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nRead More: Valentine's Week 2019: ரோஸ் டே, ஹக் டே, புரபோஸ் டே என்றைக்கு கொண்டாட\nகாதலர்கள் வாரம் வரும் 7ஆம் தேதி தொடங்கி, 14ஆம் தேதி வரை நடைபெறும். ”ஐ லவ் யூ என்ற சொல்ல தைரியம் வரவழைத்துக் கொண்டு, கையில் ரோஸ் உடன் தயாராகும் நாள் வந்து விட்டது. இளைஞர்களே புத்துணர்வு பெறுங்கள். உங்கள் காதலியிடம் புரபோஸ் செ��்ய நேரம் வந்து விட்டது.\n* ரோஸ் டே - வியாழன், பிப்ரவரி 7\n* புரபோஸ் டே - வெள்ளி, பிப்ரவரி 8\n* சாக்லேட் டே - சனி, பிப்ரவரி 9\n* டெட்டி டே - ஞாயிறு, பிப்ரவரி 10\n* பிராமிஸ் டே - திங்கள், பிப்ரவரி 11\n* ஹக் டே - செவ்வாய், பிப்ரவரி 12\n* கிஸ் டே - புதன், பிப்ரவரி 13\n* காதலர் தினம் - வியாழன், பிப்ரவரி 14\nAlso Read: காதலின் மறுமலர்ச்சி \"காதலர் தினம்\"\nகாதலர் தினம் ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் என்ற ஒன்று கடந்து சென்றிருக்கும். காதலிக்காதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்ல முடியாது. காதலர் தினத்தில் அழகான காதல் நினைவுகளை கடக்காத ஆட்களே இல்லை என்று சொல்லி விடலாம். இவ்வாறு காதல் ஒவ்வொருவரது மனதில் ஒவ்வொரு பரிமானத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக காதலர் தினம் காதலர்களை சேர்த்து வைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனை இந்த ரோஸ் டே முதல் கொண்டாடுவோம்.\nAlso Read: Feb 14th Dress Code: காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nகாதலின் சின்னமாக இருப்பது ரோஜா தான். காதல் மலரான ரோஜாவின் பெயரால் கொண்டாடப்படுவது தான் இந்த காதலர் தினத்திற்கான சிறப்பு. காதலிக்கும் ஒவ்வொருவரும் தங்களது மனம் கவர்ந்தவர்களுக்கு காதலின் வெளிப்பாட்டை தெரியப்படுத்துகிறார்கள். நண்பர்களாக பழகும் இருவர் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதர்களாவோம் என்ற ஆசையை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read: உலக நாடுகளில் காதலர் தினம் தோன்றிய வரலாறு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் ...\nஆண்கள் இரவில் இதை செய்தால் ஆண்மை குறையும்\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மரப...\nHug Day Quotes: காதலியை கட்டியணைக்கும் தினம்; ஆண்க...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்���ாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nஆரோக்கியமான உறவுக்கு செய்யவேண்டிய விஷயங்கள்...\nValentine's Week 2019: ரோஸ் டே, ஹக் டே, புரபோஸ் டே என்றைக்கு கொண...\nசேர்ந்து மது அருந்தும் தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்களாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/metro-train-police-department-budget-allocation/", "date_download": "2019-02-16T22:02:05Z", "digest": "sha1:VVES3HT4MHRQFLQZ6PNHFWFDTXX6LOCN", "length": 7803, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "மெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nHomeTamil Nadu Newsமெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு\nமெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு\n2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடியும் காவல்துறைக்கு 8084 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜ��னியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2019-02-16T22:22:15Z", "digest": "sha1:USSMOZYH44VJQDMS4X7PB322CD4X2HGT", "length": 17614, "nlines": 239, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: புத்தகக் கண்காட்சி-ரேடியோ-டான்ஸ்-இளையராஜா- நோ இடம்", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சி-ரேடியோ-டான்ஸ்-இளையராஜா- நோ இடம்\nபதிவு போட்டு நாலுமாதம் ஆகிவிட்டது.காரணம் பேஸ்புக் கும்மிதான்.இங்கு பதிவு போடவில்லையே என்று ஒரு ஓரத்தில் ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.அதுக்கென்ன போட்டால் போச்சு என்று தினமும் சமாதானம் செய்துக்கொண்டே நாலு மாதம் ஓட்டியாச்சு.போடவிட்டால் இன்வாலிட் ஆகிவிடுமோ என்று ஒரு பயம் வேறு.\n எல்லாம் கதம்பமான பதிவுதான்.பேஸ்புக்கில் சுடசுடபோட்டுவிடுவதால் இங்கு தோண்ட வேண்டி இருக்கிறது.\nஎன்னுடைய பேஸ் புக் முகவரி\nஇரவில் சில நாட்களில் (10pm-1am) ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டு. இதில் ரெயின்போ எஃப் எம்தான் ரொம்ப பிரபலமாகாத பழைய பாடல்களை(60/70/80) ஒலிபரப்புகிறார்கள். மற்ற எஃப் எம்கள் அரைத்தமாவையே அரைக்கிறார்கள். 1970-80-90 பிரபலமாகாத பாடல்களை தேடிக் கண்டுப்பிடித்துபோட வேண்டும் என்று ஒரு துளி கூட ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.வெத்தாக ரேடியோ ஜாக்கிகள் நேரத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nரொம்பவும் மெனக்கட வேண்டாம்.இருக்கவே இருக்கிறது சோஷியல் மீடியா இசை ரசனை குழுமங்கள்.அதில் வலம் வந்தாலே அபூர்வ பாடல்களை தெரிந்துக்கொள்ளலாம்.பாடல் உரிமை பிரச்சனைக் கூட இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் சில பாடல்கள் டிவி மற்றும் யூ டூப்பில் ஒலி/ஓளி பரப்பப்படுகிறது.\nஇப்போதெல்லாம் இளம் வயதினர்தான் ரேடியோ கேட்பதால் கண்டுக்கொள்ளவில்லையோ\nகிழ் வரும் இசையமைப்பாளர்கள் தமிழ்ப்பட உலகில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா\nவி.குமார்,கோவர்த்தன்,சங்கர்-கணேஷ்,ஜி.கே.வெங்கடேஷ், டி.ஆர்.பாப்பா,விஜயபாஸ்கர்,வி.தக்‌ஷிணாமூர்த்தி, ஏஏ ராஜ்,எம்.பி.சீனிவாசன் ஜி.தேவராஜன்.\nஇரு மாங்கனி இதழ்(டிஆர் பாப்பா)\nபூவே நீ யார் சொல்லி (ஏஏ ராஜ்)\nஏரியிலே ஒரு காஷ்மீர் (எம்.பி.சீனிவாசன்)\nவீட்டுக்கு வீடு,அனுபவிராஜா அனுபவி,கலாட்டா கல்யாணம்,அஞ்சல்பெட்டி520,தேன் மழை,நீலகிரி எக்ஸ்பிரஸ்,உத்தரவின்றி உள்ளே வா,பாமா விஜயம்,பெண் ஒன்று கண்டேன்,அன்னை வேளாங்கன்னி படத்தின் பாடல்களும் கேட்டதாக ஞாபகம் இல்லை.\nஇளையராஜாவும் ஸ்வப்னமும் பின்னே ஞானும்\nஇளையராஜா இசையமைத்த பக்தி பாடல்களுக்கு(சினிமா பாடல்கள் அல்ல) பிரபல நடன பெண்மணி கிருத்திகா சுப்ரமணியம் குழுவினர் நடனம் ஆடினார்கள்.95% பாடல்கள் ஏற்கனவே மற்றவர்களால் இயற்றப்பட்டு பல வருடங்களாக இசைக்கப்பட்டு வருகிறது.பின்னணி இசை மட்டும் ராஜா.இளையராஜா ரசிகர்களுக்கு இது புது அனுபவம்.சினிமா ராஜாவின் 90% soulful கம்போசிஷனை எல்லாம் திரையில் நடன வடிவில் பார்க்கும்போது ரசனையே இல்லாமல் செய்திருப்பார்கள்.இது வணிகம்.\nஇந்த நாட்டியம் அப்படி அல்ல.பாடல்களில் இருக்கும் ஆத்மா,பக்தி,இசையை நம் கண் முன்னே நிறுத்துவது. எப்படி வழக்கமாக ஆடும் பரத நாட்டியம் அல்ல.இது அழகாக அழகுணர்ச்சியுடன் கண் முன்னே காட்சிகளை நிறுத்துவது. மேடை அமைப்பு,மூட் லைட்டிங்.உடைகள்,பின்னணி, முகபாவங்கள், கவித்துவமான அசைவுகள்,பக்திரசம் இத்யாதி இத்யாதி.\nஅற்புதமாக நிகழ்த்தினார்கள்.ஆனால் ஒன்று விளங்கவில்லை.இதில் எல்லாம் வழக்கமாக சிவனை மையப்படுத்தி பக்தி பிரவாகமாக இருந்தது. கனவு,பரவச நிலை,மனம்,கனவில் தொடர்ந்து பயணிக்கும் நிலை என்று தொடர்பு படுத்தமுடியவில்லை. ஏன் என்றால் இந்த நடன நிகழ்ச்சியின் விளம்பரம் இப்படி கூறுகிறது.\nநோ இடம் பார் புக்ஸ் - புத்தகக் கண்காட்சியும் சென்ற வருட புத்தகங்களும்\nஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே சமயம் வருத்தமும் மனதில் இழையோடுகிறது.வைக்க இடம் இல்லாததுதான் பிரச்சனை.பழைய புத்தகங்களை தெரிந்தவர், நூலகம் என்று கொடுத்தாலும் அரை மனதோடுதான் கொடுக்க முடிகிறது.படித்த புத்தகம் என்றாலும் விட்டு பிரிய மனதில்லை. ஏன்\nஎதோ ஞாபகத்தில் ஆர்வமாக திடீரென்று அதை எடுத்து பட���க்கத்\nதோணும்போது அந்தப் புத்தகம் இல்லாமல இருப்பது மனதை பிறாண்டுகிறது. ஏண்டா கொடுத்தோம் என்று வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி ரெண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஎன்னுடைய பேஸ் புக் முகவரி\nவாழ்க்கையில் எதற்கும் கொடுப்பினை வேண்டும் எல்லாம் இருக்கு ஆனால் இருந்து என்ன பயன்.. எல்லாம் இருக்கு ஆனால் இருந்து என்ன பயன்.. எதையும் அனுபவிக்க முடியவில்லை.. பேரு பெத்த பேரு தாக நீள்ளூ லேது.முதல் அமைச்சர் பதவியில் இருக்கும் திரு ஓ.பன்னீர் செல்வம் நிலை அப்படித்தான்.\nமுதலமைச்சர் பதவி என்பது சும்மாவா கோலோச்ச முடியவில்லை.மக்களின் முதல்வர் ஜெயலலிதாவானதால் இவர் தலைமை செயலகத்தில் மட்டும் முதல்வர்.பயந்து பயந்து முதல்வராக இருக்க வேண்டி இருக்கிறது.அடக்கியோ அடக்கி அப்படி அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.கப் சிப் தான்.கொடுத்து வச்சது அவ்வளவுதான்.\nஆள் பார்ப்பதற்கு சினிமாவில் வரும் குணசித்திர நடிகர்கள் கணக்காக அட்டகாசமாக இருக்கிறார்.மேக்கப் கூட போடவேண்டும் அப்படியே வந்து நடித்தால் போதும்.\nஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்\nஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nபுத்தகக் கண்காட்சி-ரேடியோ-டான்ஸ்-இளையராஜா- நோ இடம்...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=B", "date_download": "2019-02-16T21:35:31Z", "digest": "sha1:TKRU4BFB6NU2VJSPEBH3QAZGWGULTPZ5", "length": 1762, "nlines": 17, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nபாட்ஷா Baatchaa paaru baatchaa paaru பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பிரியமுடன் Bharadhikku kannamma nee enakku பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு\nகாதலன் காதலி Baatham pazham pondra பாதாம் பழம் போன்ற நினைத்தாலே இனிக்கும் Bharathi kannammaa neeyadi பாரதி கண்ணம்மா நீயடி\nபம்பரக்கண்ணாலே Bambarakkannaalay pachakkuththa பம்பரக் கண்ணாலே பச்சக்குத்த பிரியமுடன் Boojaa vaa boojaa vaa பூஜா வா பூஜா வா\nமதுர Bambarakkannu pachcha molagaa பம்பரக்கண்ணு பச்ச மொளகா கூலிக்காரன் Bothaiyearum nearam inthe போதையேறும் நேரம் இந்த\nஇரசிகன்(1994) Beechu Oram chinnapponnu பீச்சு ஓரம் சின்னப்பொண்ணு\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ezhil/", "date_download": "2019-02-16T22:39:29Z", "digest": "sha1:SJFB4QZUD2JCIYF77DPOPB5K2HPQDZBL", "length": 7825, "nlines": 98, "source_domain": "www.behindframes.com", "title": "Ezhil Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.. இந்த நிறுவனம். தற்போது...\nஜெகஜால கில்லாடி’யாக மாறும் விஷ்ணு..\nபொங்கலுக்கு தங்களது படங்கள் ரிலீஸாகாவிட்டாலும் கூட, பலரும் தங்களது பட டைட்டில், பர்ஸ்ட்லுக், டீசர் என ஏதோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள்...\nவிஷ்ணு-எழில் பட டைட்டில் பொங்கலுக்கு ரிலீஸ்..\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் ரசிகர்களை வசியம் செய்த இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு அதிரடி காமெடி படத்தில்...\nமீண்டும் எழில் டைரக்சனில் விஷ்ணு விஷால்\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்தது இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி.. இந்தப்படத்தின் காமெடி காட்சிகளுக்காகவே,...\nசரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்கிற காமெடி ஹிட் படத்தை இயக்கிய எழிலின் டைரக்சனில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது.. முந்தைய...\nமூன்று ‘10’களை ஒன்றிணைத்த வெள்ளைக்காரன்..\nஇயக்குனர் எழில் டைரக்சனில் விஷ்ணு நடித்துள்ள படம் தான் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சூரி...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3980", "date_download": "2019-02-16T22:37:17Z", "digest": "sha1:2ZMBFHFAZWIYSTVRH7IMJFUVYEKNPNQK", "length": 7424, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Kolai Arangam - கொலை அரங்கம் » Buy tamil book Kolai Arangam online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், நிஜம், ஈழம்\nகம்ப்யூட்டர் கிராமம் அனிதா இளம் மனைவி\nகுங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.\nஇந்த நூல் கொலை அரங்கம், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan\nஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil\nஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - Haikku Oru Puthiya Arimukam\nவிருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19\nஆஸ்டின் இல்லம் - Austin Illam\nவஸந்த் வஸந்த் - VasanTh\nமீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் - Unnai Ondru Kaetpen\nஉயிர் மூச்சு - Uyir Moochu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal\nலொள் காப்பியம் - Lol Kappiyam\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nவீர் சாவர்க்கர் - Veer Savarkar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/06/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/18033", "date_download": "2019-02-16T22:21:22Z", "digest": "sha1:LHEZL4JKUGVI2TZMVQUFNXCZU3B3L62C", "length": 17746, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர் | தினகரன்", "raw_content": "\nHome கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்\nகடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்\nமஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர்.\nஇந்நிலையில், இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கருத்துத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், மஹரகம கடை எரிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன முறுகலையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இவ்வாறான தனிநபர்கள் மற்றும் குழுவினர் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அவர் சுட்டிக் காட்டினார்.\nஇதேவேளை, இனவாத கருத்துகளை வெளியிட்டு வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர், ஞானசார தேரர், இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமை தொடர்பில், நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தலைமறைவாகியுள்ள ஞானசாரவை தேடும் பணியில், 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)...\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்பாணம்...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nகஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்புகொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில்...\nபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்\nஹெரோயினுடன் சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையில் சம்பவம்கடவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவரை கைது செய்த வேளையில் ஏற்பட்ட சண்டையில் பொலிஸ் அதிகாரியின்...\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது\nஇடைத்தரகர் ஒருவர் மற்றும் இரு பிரதான சந்தேகநபர்களும் கைதுசட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட...\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பெரிய நீலாவணையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தகப்பனான தம்பிராசா ஜீவரத்தினம் (வயது 60) என்கிற முதியவர் நேற்று (13)...\nபெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்\nமத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி எனும் 36 வயது குடும்ப பெண், 2016 கால...\nகடல் சங்குகளை வைத்திருந்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து...\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை...\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும்...\nநாட்டு துப்பாக்கி, 53 சன���னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2", "date_download": "2019-02-16T21:55:11Z", "digest": "sha1:N6Z5YOGS2K7TZEDTB2WIET7QVWSKPSCX", "length": 20715, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 2 (February 2) கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.\n880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார்.\n962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார்.\n1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.\n1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.[1]\n1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது.\n1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.\n1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கினர்.\n1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.\n1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.\n1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\n1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.\n1946 – அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.\n1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.\n1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.\n1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.\n1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேச���ய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.\n1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.\n2005 – கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.\n2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்/.\n1522 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565)\n1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர் (இ. 1938)\n1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)\n1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)\n1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1967)\n1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1982)\n1913 – மசனோபு ஃபுக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர், மெய்யியலாளர் (இ. 2008)\n1915 – குஷ்வந்த் சிங், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 2014)\n1924 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)\n1933 – தான் சுவே, பர்மாவின் 8-வது பிரதமர்\n1939 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)\n1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர், கல்வியாளர் (இ. 2009)\n1949 – சுனில் வெத்திமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்\n1977 – சக்கீரா, கொலம்பியப் பாடகி, நடிகை\n1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்\n1594 – கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525)\n1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர் (பி. 1834)\n1914 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண் போராளி (பி. 1898)\n1955 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் (பி. 1877)\n1960 – மு. இராகவையங்கார், தமிழக ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர் (பி. 1878)\n1970 – பெர்ட்ரண்டு ரசல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. 1872)\n1982 – மோகன் லால் சுகாதியா, இராஜஸ்தான் முதலமைச்சர் (பி. 1916)\n1987 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய இயற்பியலாளர், வானியலாள��் (பி. 1913)\n2009 – கே. கோவிந்தராஜ், இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1949)\n2010 – கொச்சி ஹனீஃபா, மலையாளத் திரைப்பட நடிகர், இயக்குனர் (பி. 1948)\n2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1927)\n2014 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1967)\nஸ்டாலின்கிராத் சமர் வெற்றி நாள் (உருசியா)\nஉலக சதுப்பு நில நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nirmala-devi-sex-scandal-public-to-give-informations/", "date_download": "2019-02-16T22:35:47Z", "digest": "sha1:LK43SBODSB5BCCJF4DEFVSMXBHF5FGLI", "length": 13315, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் ஆணையத்தில் பொதுமக்கள் 3 நாட்கள் தகவல் அளிக்கலாம்!-Nirmala Devi Sex Scandal, Public to give informations", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் ஆணையத்தில் பொதுமக்கள் 3 நாட்கள் தகவல் அளிக்கலாம்\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து நியமிக்கப்பட்ட சந்தானம் ஆணையத்தில் ஏப்ரல் 21,25,26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுனரால் நியமிக்கப்பட்ட சந்தானம் ஆணையத்தில் ஏப்ரல் 21,25,26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.\nநிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் கணிதத் துறை உதவிப் பேராசிரியை அந்தக் கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் வலை விரிக்கும் வகையில் இவர் பேசிய ஆடியோ தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநிர்மலா தேவி தனது ஆடியோ பேச்சில், ‘கவர்னர் தாத்தா இல்லை’ என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காகவே மாணவிகளுக்கு அவர் வலை விரிப்பதாக அந்த உரையாடல் மூலமாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரத்தில் ஆளுனர் பன்வார���லால் புரோஹித் மீதும் சந்தேகம் கிளம்பியதால், அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.\nநிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தையும் ஆளுனர் நியமனம் செய்திருக்கிறார். ஆர்.சந்தானம் இன்று விசாரணைப் பணியில் இறங்கினார். மதுரை வந்து இறங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விசாரணைக்கு தேவைப்பட்டால், பேராசிரியைகளை பயன்படுத்திக் கொள்வேன்’ என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை முதல் கட்டமாக அவர் சந்தித்து பேசினார்.\nஆர்.சந்தானம் விசாரணை ஆணையம் சார்பில் இன்று (ஏப்ரல் 19) ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஏப்ரல் 21, ஏப்ரல் 25, ஏப்ரல் 26 ஆகிய 3 நாட்களும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டிருக்கிறது.\nசிறையில் தொடரும் நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரை சந்திக்க முடியாமல் தவிப்பு\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த ஒரு ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை : ஆளுநர் மாளிகை\nநக்கீரன் குடும்பத்தில் 35 பேர் மீது பாய்ந்த செக்‌ஷன் 124: ஆளுனர் மாளிகை அம்பு முறிந்தது எப்படி\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nநக்கீரன் கோபால் : கைது முதல் விடுதலை வரை\nநக்கீரன் கைது : எடுபிடி அரசை பயன்படுத்தி கொல்லைப்புறம் வழியாக செயல்படுகிறது பாஜக என ஸ்டாலின் விமர்சனம்\nலோக்ஆயுக்தா அமைக்கும் பணியை உடனே தொடங்குங்கள் – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/police-detained-woman-murder-case-acquest-in-24-hours/articleshow/67810720.cms", "date_download": "2019-02-16T21:49:09Z", "digest": "sha1:LKBGKSJAK7NGVLJ4IL4OMEY7COKSXOKQ", "length": 27720, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "Virudhunagar: இளம்பெண் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்த காவல்துறை! - இளம்பெண் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்த காவல்துறை! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nஇளம்பெண் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்த காவல்துறை\nஅருப்புகோட்டையில் வீட்டில் தனியாக இருந்த கனகவள்ளி (50) பெண் கழுத்து மற்றும் காது அருத்து கொலை செய்து அணிருந்த 8 சவரன் தங்க நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கடந்த 31.01.19 அன்று விருதுநகர் சாலையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த கனகவள்ளி (50) பெண் கழுத்து மற்றும் காது அருத்து கொலை செய்து அணிருந்த 8 சவரன் தங்க நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்\nஅருப்புக்கோட்டை விருதுநகர் சாலைஉள்ளஆயிரங்கண் மாரியம்மண் கோவில் அருகே வசித்து வருபவர் பாலசுப்பிரமணி கணகவள்ளி வயது (50) தம்பதியினர். இவர்களுக்கு அருணகிரி என்ற மகன் உள்ளார். பாலசுப்பிரமணி திருவனந்தபுரத்தில் நெசவு கூலிதொழில் செய்து வருகிறார். அருப்புக்கோட்டை உள்ள வீட்டில் கணகவள்ளி மட்டும் தறிநெய்து கூலி வேலை செய்து வருகிறார்\nஇந்நிலையில் கனகவள்ளி 31.01.19 அன்று இரவு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் விட்டிலே கிடந்துள்ளார்.மகன் அருணகிரி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல்துறையீனர்இறந்துகிடந்த கனகவள்ளி இன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்\nஇந்த கொலை சம்பந்தம்மாக அருப்புகோட்டை நகர காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிபடை அமைக்கப்பட்டு கொலை செய்தவர்களை தேடி வந்தனர் .கொலை சம்பந்தமாக அருகில் உள்ள CCTV கேமிராவில் பார்த்தபோது ராஜா என்பவர் சந்தேகத்தின் பெயரில் மாலை அந்த பகுதயில் சுற்றி வந்துள்ளார்\n.ராஜாவை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கும் போது கனகவள்ளியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் எனவும் மேலும் இந்த கொலைக்கு அந்த பகுதியை சேர்ந்த கணேசன் பண்டியராஜன் என்று இருவர் உடந்தையாக இருந்தனர் என்று காவல்துறையிடம் வாக்குமுலம் கொடுத்ததாக காவல்துறையீனர் கூறினார்.இது தொடர்பாக மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் கனகவள்ளியை கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடித்த அருப்புகோட்டை நகர் காவல்ஆய்வாளர் பா���முருகன் அவர்களை பொது மக்கள் பாராட்டினர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nKeywords: விருதுநகர் போலீஸ் | விருதுநகர் கொலை வழக்கு | விருதுநகர் கொலை | விருதுநகர் | virudhunagar woman murder | Virudhunagar murder | Virudhunagar\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n50க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த 76 வயது முதியவர...\nதலித் இளைஞரின் திருமண ஊர்வலத்தில் நடந்த கொடுமை\nPon Radhakrishnan: மோடி அரசை கண்டபடி திட்டி ட்வீட்...\nமலத்தை உடலில் தடவிக்கொண்டு சிறையில் இருந்து தப்பிய...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nஇளம்பெண் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித...\n‘எங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்’- பள்ளியை பூட்டி மாணவர்கள்...\nஒரு நாளுக்கு 17 ரூபாய்... விவசாயிகளை அசிங்கப்படுத்தும் மோடி… ராக...\nஅப்துல் கலாமிற்கு கிடைத்த சந்தோஷம் - உயரத்தில் நெருங்கிவந்து கைக...\nPolio camps 2019: மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=383", "date_download": "2019-02-16T21:32:49Z", "digest": "sha1:IVKXTISNDO75MUSBHVAMSHATB2LQKYSP", "length": 2607, "nlines": 53, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "விடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு – JHC OBA", "raw_content": "\nவிடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு\nவிடுதி மாணவர்களுக்கான சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தததையடுத்து இன்று(22.7.2015) பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன\n← விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை\nவிடுதி குளியலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/political-instability-and-weak-governance-lead-to-loss-of-species/", "date_download": "2019-02-16T22:10:26Z", "digest": "sha1:JEFP6BMUCQKDAAWHW7NZJE6GWE7VRQG2", "length": 16530, "nlines": 183, "source_domain": "parimaanam.net", "title": "உயிர்ப்பல்வகைமையை அழிக்கும் முறையற்ற அரசியல் கட்டமைப்புகள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் உயிர்ப்பல்வகைமையை அழிக்கும் முறையற்ற அரசியல் கட்டமைப்புகள்\nஉயிர்ப்பல்வகைமையை அழிக்கும் முறையற்ற அரசியல் கட்டமைப்புகள்\nபுதிய ஆய்வு ஒன்று உயிர்பல்வகைமையின் தீவிர அழிவிற்கு முறையற்ற தேசிய ஆட்சிமுறையே காரணம் எனக்கூறுகிறது. எனைய சூழல் காரணிகளை விடவும் தேசிய அரசியலே உயிரினங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு மேலும் கூறுகிறது. என்னதான் பாதுகாகப்ட்ட சரணாலையங்கள் ஒரு நாட்டில் இருந்தாலும், உள்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகள் நிலையை இன்னும் மோசமடையச் செய்கின்றன.\nகடந்த மூன்று தசாப்தங்களாக சேகரிக்கப்பட்ட தகவலைக் கொண்டு செய்யப்பட் இந்த ஆய்வில் தேசிய அரசியல் கோட்பாடுகள் பொருளாதாரத்தை வளர்த்ததைவிட உயிர்ப்பல்வகைமையை அழித்ததையே அதிக முனைப்போடு செய்துள்ளது.\nஸ்திரமான அரசியல் கட்டமைப்பை கொண்ட நாடுகளில் உள்ள சரணாலையங்களில் உயிர்ப்பல்வகைமை பேணப்படுகிறது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.\n1990 களில் இருந்து எடுக்கப்பட்ட நீர்ப்பறவைகளின் தரவுகளையே ஆய்வாளர்கள் அடிப்படையாக பயன்படுத்தியுள்ளனர். காரணம், நீர்ப்பறவைகளின் ஈர வாழ்விடங்கள் உலகில் உள்ள உயிர்ப்பல்வகைமைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். மேலும் இவை தற்போது அழிவை நோக்கிய நிலையில் இருக்கும் உயிரினங்களாகும்.\nசர்வதேச ஆய்வாளர்கள் குழு அண்ணளவாக 461 வேறுபட்ட நீர்ப்பறவை இனங்களின் 2.4 மில்லியன் வருடாந்த கணக்கெடுப்பு அறிக்கைகளை உலகில் உள்ள 26,000 இடங்களில் இருந்து சேகரித்துள்ளது.\nஇந்தத் தரவுகளைக் கொண்டு உலகளாவிய ஆட்சிமுறை குறிகாட்டிகளான வன்முறையின் அளவு, ஊழலின் அளவு மற்றும் தேசிய மொத்த உற்பத்தி போன்றவை உற்பட பல குறிகாட்டிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஒப்பீட்டில் மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுளில் நீர்ப் பறவையின் அளவு துரிதமாக குறைவடைந்துள்ளது. இந்த வளையங்களில் இருக்கும் நாடுகளில் அரசியல் ஊழல் மற்றும் சமூக/அரசியல் கட்டமைப்புகள் என்பன நிலையாக இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச ரீதியில் சரணாலையங்களின் அளவு அதிகரித்தாலும், முறையற்ற ஆட்சியும் ஊழலும் இந்த சரணாலையங்களின் கடமையை மட்டுப்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் குழு தெரிவிக்கின்றது.\nமேலும், எவ்வளவு வேகமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கிறதோ அதே அளவு வேகத்தின் அந்நாட்டில் இருக்கும் உயிர்பல்வகைமையின் அளவும் குறைவதை இந்தக் குழுவின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.\nமுறையற்ற நீர் முகாமைத்துவம் மற்றும் அணை கட்டுமானம் என்பன நிரந்தரமாக பல நீர் சார்ந்த வாழ்விடங்கள் வற்றிப் போக காரணமாக இருந்துள்ளது, இதற்கு ஈரான் மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகள் உதாரணம்.\nஇந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்நிலை தொடருமாயின் பெரும் இயற்கை மாற்றங்களை நாம் சந்திக்கநேரிடும். பூமியில் மனிதன் தனிப்பட்ட ஒரு உயிரினம் அல்ல. எல்லாம் சேர்ந்த ஒரு பல்வகைமையில் நாமும் ஒன்று. ஒரு கட்டத்தில் இந்நிலை உடையுமாயின் நாம் பல எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வரும்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2019-02-16T21:18:08Z", "digest": "sha1:NJVCVPRNIVNZKMGKEFDIJQW7MRVOU6KB", "length": 11355, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் அஞ்சலி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் அஞ்சலி\nஜனவரி 27, 2015 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே. லட்சுமண் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. சிறுநீரக நோய்த்தொற்றால் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த 18-ம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.\nராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற பெயருடைய ஆர்.கே. லட்சுமண், மைசூரில் பிறந்தவர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் ஆரம்ப காலத்தில்,’தி இந்து’ நாளிதழில் வெளியான ஆர்.கே.நாராயண் சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரையத் தொடங்கினார். அதன் பிறகு மைசூரில் இயங்கிய “கொரவஞ்சி’ என்ற கன்னடப் பத்திரிகைக்கும், உள்ளூர் செய்தித் தாள்களுக்கு��் கேலிச் சித்திரம் வரைந்து வந்தார். அதன் பிறகு “டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் 1951-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்த லட்சுமண், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றினார். அரசியல், நாட்டு நடப்பு உள்ளிட்ட விஷயங்களை பக்கம், பக்கமாக எழுதி விமர்சித்து வந்த காலகட்டத்தில், தனது கேலிச் சித்திரத்தின் மூலம் அரசியல் சூழல்களை எளிமையாக விளக்கிய பெருமை ஆர்.கே.லட்சுமணுக்கு உண்டு. அவர் உருவாக்கிய “பொதுஜனம்’ என்ற கதாபாத்திரம், மும்பையில் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘யு செட் இட்’ என்ற தலைப்பில் அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் நாடு முழுவதும் பேசப்பட்டன.\nபத்ம விபூஷண், பத்ம பூஷண், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டுக்கான பி.டி.கோயங்கா விருது,ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை ஆர்.கே.லட்சுமண் பெற்றுள்ளார். பத்திரிகை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்களுக்கான மகசேசே விருதினையும் ஆர்.கே. லட்சுமண் பெற்றுள்ளார்.\n‘ஹோட்டல் ரிவியேரா’, ‘தி மெசஞ்சர்’ உள்ளிட்ட நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். ஆர்.கே.லட்சுமணின் சுயசரிதையான ‘தி டனல் ஆஃப் டைம்’ நூல், மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகடந்த 1985-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், ஆர்.கே.லட்சுமணின் கேலிச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரிட்டனில் இந்தியர் ஒருவரின் கேலிச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது அதுவே முதல் முறை.\nகடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்து திரும்பவும் கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினார்.மறைந்த ஆர்.கே.லட்சுமணுக்கு கமலா என்ற மனைவியும் ஸ்ரீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 'தி டனல் ஆஃப் டைம்', ஆர்.கே. லட்சுமண், இந்தியா, இலக்கியம், பி.டி.கோயங்கா விருது, மகசேசே விருது\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஅபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்\nNext postகுடியரசு தினவிழா சர்ச்சைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபு���ுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2019/02/", "date_download": "2019-02-16T21:56:58Z", "digest": "sha1:OZFEVWNKTKPDEX57NNKB7CGFJJDXLELE", "length": 48193, "nlines": 419, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: February 2019", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க\n16-02-19 சனி காலை 11 மணி\n16-02-19 சனி மாலை 3 மணி\nஇடம்: மேல ராஜ வீதி, மன்னார்குடி\n16-02-19 சனி மாலை 4 மணி\nமத்திய அரசின் பிற்போக்கான கொள்கைகளால் நமது BSNL\nநிறுவனத்தை நலிவடையச் செய்யும் போக்கை கண்டித்தும்,\n3 வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பள மாற்றத்தை\nஇரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போக்கை கண்டித்தும்,\nBSNL க்கு 4 ஜி சேவையை உடன் வழங்கிடக் கோரியும்,\nநாடு முழுவதும் பிப்ரவரி 18 முதல் நடைபெறவிருக்கின்ற\n3 நாள் வேலை நிறுத்தத்தை பொதுமக்களிடம் விளக்கிடவும்\nஅனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தத்தை\nவெற்றிகரமாக நடைபெற்ற வேலை நிறுத்தப் பேரணி\nதஞ்சை ராமனாதன் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு\nமேரிஸ் கார்னர் இணைப்பகம் வரை பேரணி சென்றது.\nபேரணியில் ஓய்வூதியர்களும் பங்கேற்று முழக்கமிட்டனர்.\nஅண்ணா தொழிற்சங்க தலைவர்கள் சுந்தரராஜன், சந்திரன்\nஆகியோரோடு தோழர்களும் பங்கேற்றனர். பிப். 18, 19, 20 மூன்று\nநாட்களும் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்கும் என்பதைக்\n100 சதவீத வேலைநிறுத்த பங்களிப்பை உறுதி செய்யும்\nவகையில் 200 க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர்.\nஇறுதியாக மேரிஸ் கார்னரில் வேலை நிறுத்த முழக்கங்களுடன்\nஆர்ப்பாட்டமும், விளக்கக் கூட்டமும் நடைபெற்றது.\nஅனைத்துச் சங்கத் தலைவர்களும் பங்கேற்று பேசினார்கள்.\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க\n16-02-19 சனி காலை 11 மணி\n16-02-19 சனி மாலை 3 மணி\nஇடம்: மேல ராஜ வீதி, மன்னார்குடி\nமத்திய அரசின் பிற்போக்கான கொள்கைகளால் நமது BSNL\nநிறுவனத்தை நலிவடையச் செய்யும் போக்கை கண்டித்தும்,\n3 வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பள மாற்றத்தை\nஇரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கும் போக்கை கண்டித்தும்,\nBSNL க்கு 4 ஜி சேவையை உடன் வழங்கிடக் கோரியும்,\nநாடு முழுவதும் பிப்ரவரி 18 முதல் நடைபெறவிருக்கின்ற\n3 நாள் வேலை நிறுத்தத்தை பொதுமக்களிடம் விளக்கிடவும்\nஅனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தத்தை\nAUAB நடத்தும் கோரிக்கைப் பேரணி\nதஞ்சை ராமநாதன் பஸ் ஸ்டாப்\nஅருகில் உள்ள மணி மண்டபம்.\nதஞ்சை ராமநாதன் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி புறப்பட்டு\nதுவங்கும் நமது வேலை நிறுத்தம்\nநஷ்டம், நஷ்டம், என்று சொல்லி\nபல லட்சம் கோடி ரூபாய்\nசொத்து கொண்ட BSNL ஐ\nஒரு போதும் ஏற்க மாட்டோம்\nEB காரன் காலில் விழுந்து\nபுதிதாய் ஒரு கருவியும் இல்லை\nபுதுமை ஏதும் புகுத்தவும் இல்லை\nவிதியே என்று இருப்பதை வைத்து\nஎவ்வளவு நாட்கள் பணி செய்வோம்\nபொதுத் துறை BSNL ஐ\nஅம்பானியின் 5 G க்கு\n4 G தர வலிக்குதா\nஇல்லை, இல்லை, பொறுக்கிப் புத்தி\n15 லட்சம் கோடி ரூபாய்\n8 லட்சம் கோடி கொடுத்து\nஅரசுத் துறை BSNL ஐ\nஆண்டு இரண்டு முடிந்த பின்னும்\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\n13-02-19 இன்று தஞ்சையில் தலைவர்கள் பங்கேற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.\n200 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.\nதஞ்சையில் தோழர் நடராஜன் உரையாற்றியபோது\nமூன்று நாள் வேலை நிறுத்தம்\nவேலை நிறுத்த விளக்கக் கூட்டம்\nதஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி இணைப்பகம்.\nதோழர். ஆர். ராஜேந்திரன் அவர்கள்,\nதோழர். T. பன்னீர்செல்வம் அவர்கள்,\nமாவட்டத் தலைவர், NFTE, தஞ்சை.\nதோழர். T.K. உதயன் அவர்கள்,\nமாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை.\nமாநிலச் செயலர், NFTE, சென்னை.\nதோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள்,\nமாநிலச் செயலர், BSNLEU, சென்னை\nதோழர். C. துரையரசன் அவர்கள்,\nமாநிலச் செயலர், AIBSNLEA, சென்னை.\nதோழர். M. குணசேகரன் அவர்கள்,\nமாநில செயற்குழு உறுப்பினர், SNEA, தஞ்சை.\nதோழர். D. சுப்பிரமணியன் அவர்கள்,\nரூ.3000 ஓய்வூதியம் என அமைப்புசாரா தொழிலாளரை ஏமாற்றும் மத்திய அரசு.\n(கொஞ்சம் நீளமாக இருந்தால் பெரும்பாலோர் படிப்பதில்லை. ஆனால் இது முக்கியமான விஷயம். இதற்கு மேலும் சுருக்க வழியில்லை)\nஅமைப்புசாராத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூத��யம் கொடுக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினர். இதன்மூலம் அத்திட்டத்தின்சில விபரங்கள் தெரியவந்தன. அவை பின்வருமாறு:\n1. இத்திட்டம் மாதம் ரூ.15,000க்குக் குறைவாக வருவாய் உள்ள அமைப்புசாராத தொழிலாளர்களுக்கான திட்டமாகும்.\n2. தற்போது 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்\n18 வயதுள்ள தொழிலாளி மாதம் தோறும் ரூ.55 சந்தா செலுத்த வேண்டும். வயது ஏற ஏற செலுத்த வேண்டிய தொகையும் உயர்கிறது. இப்போது 40 வயது என்றால் மாதம் ரூ. 200 செலுத்தவேண்டும். அதற்கு ஈடான தொகையை மத்திய அரசும் போடும். இப்போது 41 வயதாகியிருந்தால் அவருக்கு திட்டம் பொருந்தாது; ஓய்வூதியமும் கிடையாது.\n3. இப்போது சந்தா தொடங்கினால், அவருக்கு 60ஆம் வயதில் ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்சம் 40 வயதானவர்தான் இதில் சேரமுடியும் என்பதால், இத்திட்டப்படியான முதல் ஓய்வூதியம் இன்னும் 20 ஆண்டு கழித்துத்தான் வழங்கப்படுகிறது.\n4. பணம் கட்டும் தொழிலாளி 60 வயதுக்கு முன்பே இறந்து போனால், அவரது மனைவி அல்லது கணவர் உடனே இத்திட்டத்தில் சேர்ந்து, ஒருமாதம் கூட விட்டுப் போகாமல் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும்.\n5. தொழிலாளி 60 வயது வரை இருந்தால்தான் ரூ.3000 ஓய்வூதியம். அவரது கணவன் அல்லது மனைவிக்கு என்றால் ரூ.1500 மட்டும்தான் விதவை ஓய்வூதியமாகத் தரப்படும். ஓய்வூதியம் பெறும் முன்பே தொழிலாளியும் அவரது மனைவி (அல்லது) கணவனும் இறந்து விட்டால் அதன்பின்பு கணக்கில் உள்ள கட்டிய தொகை எல்லாம் அரசுக்குப் போய்விடும். எல்.ஐ.சி. மூலம் இத்திட்டம் நிர்வகிக்கப்பட்டாலும், இதில் ஆயுள் காப்பீடு ஏதும் இல்லை.\n6. இத் திட்டத்துக்காக இப்போது மத்திய அரசு ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது. அமைப்புசாராத தொழிலாளி எண்ணிக்கை 47 கோடி என்றும் பட்ஜெட் கூறுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு தொழிலாளிக்கு வெறும் 10 ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் உள்ளது. கட்டிடம் கட்டுபவர்களிடமிருந்து நலநிதி வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று 80 வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நலவாரியங்கள் உள்ளன. இவற்றில் பதிவு செய்து கொண்டவர்களுக்கு, அவர்கள் 59 வயதில் பதிவு செய்திருந்தாலும்கூட, 60 வயது நிறைந்ததும் மாதம் ரூ.1000 ஓய்வூதியமாகக் கொடுக்கப்படுகிறது. ஓய்வூதியத்துக்காக எந்த நிதிப்பங்களிப்பும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை.\nமத்திய அரசு மூலம் 20 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட இருக்கும் 3000 ரூபாயின் மதிப்பு, தற்போதைய 1000ரூபாய் அளவுக்காவது இருக்க வாய்ப்பில்லை. நல வாரியங்கள் மாநில தொழிலாளர் துறையின் நிர்வாகத்தில் இயங்குகின்றன. மத்திய அரசு ஓய்வூதிய திட்ட செயலாக்கத்தையும் அதே துறையிடம் விடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.\nஊடகங்களில் செய்யப்பட்ட பெரும் விளம்பரம் மூலமாக, இப்போது 1000 ரூபாய் பெறுபவர்கள், அது 3000 ரூபாய் ஆகப்போகிறது என மகிழ்ந்து போயிருக்கின்றனர். ஆனால் உள்ளதையும் பறிப்பதாகத் திட்டம் உள்ளது. தமது வாழ்வாதாரம் குறித்தும், பாதுகாப்பற்ற முதுமைக்காலம் பற்றியும் சாமானிய மக்களுக்கு இருக்கும் அச்சத்தையும் ஏக்கத்தையும் களமாகக் கொண்டு பாஜக அரசு விளையாடுகிறது. இந்த மலிவான தேர்தல் உத்தி கண்டனத்துக்குரியதாகும்.\nபாரதீய ஜனதா தன்னை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. இதைத் தனது தேர்தல் முழக்கமாக வைத்து, ஏமாந்தவர்களிடம் வாக்குகளைப் பறிக்க முயலும். மக்கள் அதற்குப் பதில் தருவார்கள்.\nமத்திய அரசுத் திட்டம் விருப்பபூர்வமானது மட்டுமே. தொழிலாளி விரும்பினால் சேரலாம். மாநில நலவாரியங்களுக்கும் அதற்கும் தொடர்பு ஏதும் இல்லை.\nஎனவே தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நலவாரி்யங்கள் வழியாக வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர வேண்டும் என்றும், ஓய்வூதியத்தை மாதம் ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மாநில அரசை ஏஐடியூசி கேட்டுக் கொள்கிறது.\nநாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா\n‘சின்னதம்பி’ யானை தான் இன்று ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்த பெயராக இருக்கின்றது. ‘வழக்கமாக ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்’ என செய்தி வெளியிடும் ஊடகங்கள் இந்த முறை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சின்னதம்பி யானையைக் காப்பாற்ற ஏற்பட்டிருக்கும் செல்வாக்கைப் பார்த்து, வழக்கத்திற்கு மாறாக சின்னதம்பிக்கு ஏற்பட்ட அவலநிலையை எண்ணி கண்ணீர் விடுகின்றன. எப்போது எந்த செய்திக்கு செல்வாக்கு உள்ளதோ, ��ப்போது அதைப் பயன்படுத்தி TRP ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வதுதான் கார்ப்ரேட் ஊடகங்களின் தந்திரம். காட்டுயானை சின்னதம்பி பிரச்சினையானது கார்ப்ரேட் கொள்ளையால் ஏற்பட்டது என்பதில் இருந்து மடை மாற்றி, சின்னதம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்விற்கு கொண்டுவந்து ஊடகங்கள் நிறுத்தி இருக்கின்றன. சின்னதம்பிக்காக கண்ணீர் வடித்த ஊடகங்களில் ஒன்றுகூட யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த அயோக்கியர்களின் பெயர்களை வெளியிடவில்லை. ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிக் கொண்டு அதற்கு ஆதரவாக பொய்யான செய்தியை வெளியிடும் விபச்சார ஊடகங்களிடம் இருந்து நாம் என்ன கார்ப்ரேட் எதிர்ப்புக் குரலையா கேட்க முடியும்\nநிலம், நீர் , காற்று, காடுகள், மலைகள் என அனைத்தையும் கார்ப்ரேட் லாப வெறி கபாளிகரம் செய்து வருகின்றது. ஆளும் வர்க்கத்தின் துணையில்லாமல் நிச்சயம் ஒரு பிடி மண்ணைக் கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்பதுதான் உண்மை. உள்ளூர் அரசு அதிகாரிகளில் இருந்து மேல் மட்ட அரசியல்வாதிகள் வரை அத்தனை கூட்டுக் களவாணிகளும் ஒன்றாக சேர்ந்துதான் இந்த வன அழிப்பை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். சமவெளிப்பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளை, கார்பைட் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை செய்து, நிலத்தையும், நீரையும் நாசம் செய்து நஞ்சாக்கிய கும்பல்கள் தங்களது லாபவெறி அடங்காமல் பல்லுயிர்களின் புகலிடமாக விளங்கும் வனங்களையும் அழித்து ஒட்டுமொத்த உலகத்தையே அழிக்கத் துணிந்திருக்கின்றார்கள்.\nஇந்தியாவின் மழைவளக் காடுகளாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 2005 ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டுவரை காடுகளின் பரப்பு பெரிய அளவில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் வனப்பகுதியும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் 58 ஆயிரம் ஹெக்டர் பரப்பும், வயநாட்டில் 9 ஆயிரத்து 700 ஹெக்டர் பரப்பளவும், கர்நாடகாவில் குடகு மலையில் 10 ஆயிரத்து 600 ஹெக்டர் பரப்பளவும் குறைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக தேயிலைத் தோட்டங்கள் அமைக்கவும், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் மரங்களுக்காகவும் கணக்கு வழக்கற்று காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டத்தி��் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டுகளை 48 மணிநேரத்தில் இடித்துத் தள்ள உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது நம் நினைவில் இருக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மசினகுடி, மாயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அதே போல கோவை பள்ளவாரி நீர்வழித்தடங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான பகுதிகளில் யானை வழித்த‌டத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன‌. நொய்யல் ஆற்றில் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனமும், ஆர்.எஸ்.எஸ் காவி சாமியார் ஜக்கிவாசுதேவும் தங்களுடைய ராஜ்ஜியத்தை காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துமே பெருமளவு விரிவுபடுத்தியுள்ளனர். இது போன்று ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டே தங்களது அத்துமீறலை நிகழ்த்தி இருக்கின்றார்கள். ஈசா யோகா மையம் நடத்திய ஆதியோகி சிலை திறப்பு விழாவுக்கு நாட்டின் பிரதமரில் இருந்து மாநிலத்தின் முதலமைச்சர் வரை கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது நீங்கள் யாரிடம் சென்று சின்னதம்பியைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட முடியும் மனித உயிர்களையே மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அவர்களைக் கொல்லும் இரக்கமற்ற பேர்வழிகள் யானைகள் சாவதைப் பற்றியா கவலைப்படுவார்கள்\nஇன்றுதான் ஏதோ யானைகள் மீதான தாக்குதல் நடப்பதுபோல ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. ஆனால் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி கடந்த பத்தாண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 97 யானைகள் இறக்கின்றன. யானைகள் மட்டும் அல்ல, இன்னும் காடுகளில் உள்ள பல விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. பெருமளவு காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பசி, பட்டினி, பேரிடர் போன்றவற்றால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றன. இங்கே எல்லா இந்துக்கடவுள்களும் தங்களுடைய வாகனமாக ஏதோ ஒரு விலங்கைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே விலங்குகள் வேட்டையாடப்படும்போது அந்த மதத்திற்காகப் பேசுகின்றோம் என்று சொல்லும் ஒருவனும் குரல் கொடுப்பது கிடையாது. உண்மையிலேயே அப்படி ஓர் எண்ணம் இருந்த���ல் நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி கலவரம் மட்டுமே செய்ய கற்றுக்கொடுக்கும் கும்பல்கள், ஈசா யோகா நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கமாட்டார்கள். இவர்களுக்கு அப்பாவி மக்களை ஏமாற்றி பொறுக்கித் தின்பதற்கு மட்டுமே மதம் தேவைப்படுகின்றது.\nமனிதர்கள் தான் விலங்குகளைச் சார்ந்து வாழ்கின்றார்களே ஒழிய விலங்குகள் ஒரு போதும் மனிதர்களைச் சார்ந்து வாழ்வது கிடையாது. இயற்கை சமநிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை அவை இயல்பாகவே பெற்றிருக்கின்றன. யானை வழித்தடங்களை அழித்து அதன் பாதையைத் துண்டாக்காமல் இருந்திருந்தால் ஒருபோதும் சின்னதம்பி, மக்கள் வாழும் பகுதிக்கு வந்து விளை நிலங்களை அழித்திருக்க மாட்டான். உங்களின் வீடுகளும், ரிசார்ட்டுகளும், ஓட்டல்களும், பொறுக்கி சாமியார்களின் ஆன்மீக வியாபாரக் கூடங்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகள் ஆண்டு அனுபவித்துவந்த இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால்தான் அவை உணவுக்காக வர நிர்பந்திக்கப்படுகின்றன.\nமனிதன் எல்லாவற்றையும் தன்னுடைய பேராசையால் கபாளிகரம் செய்துகொள்ளத் துடிக்கின்றான். இந்த உலகத்தில் தானும் தன்னுடைய குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று முடிவு செய்து அதற்காக அனைத்தையும் அழித்து காசாக்க வழி தேடுகின்றான். சின்னதம்பியைக் காக்க வேண்டும் என இரக்க மனது படைத்தோர் போராடுகின்றார்கள். ஆனால் சின்னதம்பி போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகளை அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் துணையுடன் அழித்துக் கொண்டிருக்கும் கார்ப்ரேட் ரவுடிகளுக்கு எதிராக அவர்கள் வாய்திறக்காமல் இருக்கின்றார்கள். கும்கி யானைகளின் துணையுடன் நம்மால் சின்னதம்பியை அடக்கி, அதையும் ஒரு கும்கியாக மாற்ற முடியும். மனிதனால் செய்ய முடியாதது என்ன இருக்கின்றது கும்கியாக மட்டுமல்ல, கோயிலில் பிச்சை எடுக்கும் யானையாகக் கூட நம்மால் அதை மாற்ற முடியும். நாமே சுயமரியாதையற்றவர்களாய், பேராசை பிடித்தவர்களாய் இருக்கும்போது விலங்குகளின் நலத்தைப் பற்றியோ, சுயமரியாதையைப் பற்றியோ நாம் கவலைப்பட போகின்றோமா என்ன கும்கியாக மட்டுமல்ல, கோயிலில் பிச்சை எடுக்கும் யானையாகக் கூட நம்மால் அதை மாற்ற முடியும். ந���மே சுயமரியாதையற்றவர்களாய், பேராசை பிடித்தவர்களாய் இருக்கும்போது விலங்குகளின் நலத்தைப் பற்றியோ, சுயமரியாதையைப் பற்றியோ நாம் கவலைப்பட போகின்றோமா என்ன அப்படி கவலைப்பட்டிருந்தால் இந்நேரம் யானைவழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஈசா யோகா மையக் கட்டிடங்களும், பணக்கார பன்றிகள் கொட்டமடிக்க கட்டப்பட்ட ரிசார்ட்டுகளுக்கும், ஓட்டல்களுக்கும் எதிராக அல்லவா நம்முடைய போராட்டத்தை நாம் கட்டமைத்து இருப்போம்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்...\nவெற்றிகரமாகநடைபெற்ற வேலை நிறுத்தப் பேரணி\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்...\nAUAB நடத்தும் கோரிக்கைப் பேரணி ===================...\n18-02-19 முதல் மூன்று நாள் வேலை நிறுத்தம்========...\nரூ.3000 ஓய்வூதியம் என அமைப்புசாரா தொழிலாளரை ஏமாற்ற...\nநாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெற...\nமாநில தலைமை பொது மேலாளர் அவர்களுடன் AUAB தலைவர்கள...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs?limit=25&start=175", "date_download": "2019-02-16T22:35:09Z", "digest": "sha1:ACMN5IAU3FWOLIRX3L6DN6WHAOVAQXZ3", "length": 5669, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIlaiyaraja Love Failure Songs இளையராஜாஇசையில் காதல் தோல்வி சோகப் ...\nIlaiyaraja Jeyachandran Hits இசைஞானி இசையில் ஜெயசந்திரன் சூப்பர்ஹிட் ...\nIlaiyaraja 87 Love Songs | 1987 ஆண்டு இசைஞானி இசையமைத்த காதல் ...\n84-85 Ilaiyaraja melody Songs 1984-ல் இருந்து 1985-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் ...\n84-85 Ilaiyaraja Melody Songs | 1984-ல் இருந்து 1985-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\n86 87 Ilaiyaraja Melody Songs | 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja Melody Songs | மெல்லிசையாக இளையராஜா இசையமைத்த பாடல் ...\nIlaiyaraja Melody இசையில் ���ரு உள்ளங்கள் இணைந்து அதில் பாடல்கள் பிறந்து நம்மை ரசிக்க ...\nIlaiyaraja Travel songs | பயணத்தில் இளையராஜா பாடலே பஸ்ஸில்,காரில் ஒலிக்கிறது.அதில் சில ...\nIlaiyaraja 100 sad songs நமது நினைவலைகளை மீட்ட கூடிய இளையராஜாவின் சில சோக ...\nILAYARAJA True Love Songs | இளையராஜா இசையில் உள்ளத்தில் எழுந்த உண்மையான காதல் ...\nIlaiyaraja Tamil Hit Love Songs இசைஞானி இசையில் காதலன் காதலியை நினைத்து உருகி பாடும் ...\nIlaiyaraja melody | மனங்கள் இணைந்து தெய்வீக காதலில் காதலன், காதலியை உயர்வாக பாடிய ...\nIlaiyaraja Kathal songsஇந்த பாடல்களை வரிசையாக கேளுங்கள்.காதல் காதல் என தொடங்கும் ...\nIlaiyaraja Tamil Carnatic Raga Songs இளையராஜாவின் இசையில் கர்னாடராகத்தில் அமைந்த ...\nIlaiyaraja Drums Melody Songs இளையராஜா ட்ரம்ஸில் அசத்திய மெலோடி பாடல் ...\nIlaiyaraja hits இசைஞானியின் பிறந்தநாளான இன்று41ஆண்டுகளாக ...\nகாதலர்களின் இன்ப கனவிற்கு இசைஞானி அள்ளி தந்த ...\nIlaiyaraja Love Songs | காதலர்களின் உள்ளம் கவர்ந்த இளையராஜா காதல் ...\nIlaiyraja 1976 Love Songs இளையராஜா இசையில் 1976 ஆண்டு காதல் பாடல்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=D", "date_download": "2019-02-16T22:36:04Z", "digest": "sha1:4P4LJVQ27SPIPPRSZSV4BTGKVKSRNU47", "length": 3247, "nlines": 24, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nநீ நான் நிலா Daarlingoa daarling indhe டார்லிங்கோ டார்லிங் இந்த நீர் பறவை Dhevan magaley தேவன் மகளே\nசச்சின் Dai dai.... kattikkOdaa டே டே.... கட்டிக்கோடா மரியாதை Dhevathai thesathil kaadhal தேவதை தேகத்தில் காதல்\nஅழகி Damakku damakkudam damakku டமக்கு டமக்குடம் டமக்கு தங்கைக்கொரு கீதம் Dhinam dhinam un mugam தினம் தினம் உன் முகம்\nநான் பாடும் பாடல் Deavan kOvil theebam தேவன் கோவில் தீபம் நிழல் உலகம் Dhinam dhinam unnai தினம் தினம் உன்னை\nமலைக்கோட்டை Deavathaiyea vaa en theavathaiyea vaa தேவதையே வா என் தேவதையே வா பொங்கிவரும் காவேரி Dhinamum sirichchi mayakki தினமும் சிரிச்சி மயக்கி\nகாதல் கொண்டேன் Devathaiyai kandean kaadhalil தேவதையைக் கண்டேன் காதலில் கட்டுவிரியன் Dhinasari iravu irakkirean தினசரி இரவு இறக்கிறேன்\nவாழ்வே மாயம் Devi.... sridevi.... un தேவி.... ஸ்ரீதேவி... உன் நகர்வலம் Dhinusaathaan தினுசாத்தான்\nவானத்தைப்போல Dhaavaniyil ennai mayakkuriyea தாவணியில் என்னை மயக்குறியே ஜீ Ding dang koayil mani டிங் டாங் கோயில் மணி\nகோபுர வாசலிலே Dheavadhai pOloru penningu தேவதைப் போலொரு பெண்ணிங்கு போக்கிரி DOlu dOlu dhaan டோலு டோலுதான் அடிக்கிறான்\nஅமர காவியம் Dheva Dhevadhaiyaai தேவ தேவதையாய் மோனிஷா என் மோனாலிஷா Dont try டோன்ட் ட்ரை\nபலம் Dhevadhai dhevadhai dhevadhai தேவதை தேவதை தேவதை அழகிய அசுரா Dum dum dum dakka dakka டும் டும் டும் டக்க டக்க\nஜங்ஷன் Dhevadhaiyai mannil indru தேவதையை மண்ணில் இன்று\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/01/black-hole-spin-turns-up-radio/", "date_download": "2019-02-16T22:12:39Z", "digest": "sha1:33HZF774CPCOTEGVLC35MZXR6EBBSAL6", "length": 15793, "nlines": 181, "source_domain": "parimaanam.net", "title": "ரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் ரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை\nநாம் ரேடியோவில் கேட்கும் பாடல்கள் ரேடியோவின் ஸ்பீக்கரில் இருந்து எமது காதுகளுக்கு வரும் ஒலியலைகள். ஆனால் ரேடியோவிற்கு அவை “ரேடியோ அலைகள்” வடிவில் வந்தடைகின்றன. ரேடியோ அலைகள் எனப்படுவது நம் கண்களுக்கு புலப்படாத ஒளியாகும். அவை ஒலி அலைகள் அல்ல.\nரேடியோ அலைகள் மூலம் பாடல்கள், படங்கள் மற்றும் தகவல்களை எம்மால் அனுப்பமுடியும். இந்த முறையில் அனுப்பப்படும் தகவல்கள் எம்மைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் தினம் தினம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் மொபைல் போன், Wi-Fi ஹாட்ஸ்போட்ஸ், மற்றும் பல வயர்லஸ் தொழில்நுட்பங்கள்ரேடியோ அலைகளைப் பயன்படுத்தியே தொடர்பாடுகின்றன.\nரேடியோ அலைகள் விண்வெளியில் இருந்தும் பூமிக்கு வருகின்றது. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள் என்பனவும் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. இதிலும் மிக வீரியமாக ரேடியோ அலைகளை வெளியிடுபவை பெரும் திணிவுக் கருந்துளைகள் (supermassive black holes) ஆகும்.\nமேலே உள்ள ஓவியர் வரைந்த படத்தில் உள்ள கருந்துளை அதனைச் சுற்றியுள்ள வஸ்துக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது. கருந்துளையினுள் விழுந்து பூரணமாக மறையும் முன்னர் இந்த வஸ்துக்கள் கருந்துளையைச் சுற்றி மிகவேகமாக வலம்வருகின்றன. இப்படியாக மிக வேகம���க சுற்றிவரும் வஸ்துக்கள் கணக்கிடமுடியா அளவு ரேடியோ அலைகளை விண்வெளியை நோக்கி வெளியிடுகின்றன.\nஆனால் எல்லா பெரும் திணிவுக் கருந்துளைகளும் ஒரே அளவான ரேடியோ அலைகளை வெளியிடுவதில்லை. இதற்கான காரணம் ஒரு புரியாத புதிராகவே பலகாலமாக விண்ணியலாளர்களை குழப்பியது.\nஅண்மையில் ஒரு விண்ணியலாளர்கள் குழு இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தது. பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடுவதும், பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடாததுமான 8,000 பெரும் திணிவுக் கருந்துளைகளை இவர்கள் உன்னிப்பாக அவதானித்தனர். இதிலிருந்து இவர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டது போல தெரிகிறது – விடை: சுழற்சி.\nஇந்தப் பிரபஞ்சம் முழுக்க சுழலும் பொருட்களே நிறைந்துள்ளது: நம் பூமி, சூரியன், விண்மீன் பேரடைகள். இதற்கு கருந்துளைகளும் விதிவிலக்கல்ல. புதிய ஆய்வின் விடையைப் பொறுத்தவரையில், எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக அவற்றிலிருந்து ரேடியோ அலைகள் வெளிவருகின்றன.\nஏதாவது தடுத்து நிறுத்தாவிடில் ரேடியோ அலைகள் தொடர்ந்து முடிவின்றி பயணித்துக்கொண்டே இருக்கும். சூரியத் தொகுதியைத் தாண்டியும் ரேடியோ அலைகள் பயணித்து ஏலியன் உலகை அடைந்திருக்கலாம். இளையராஜாவின் பாடலை ஏலியன்ஸ் கேட்டால் எப்படி பீல் பண்ணுவார்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/bryant-johnson-who-claims-time-travel-warns-people-about-alien-invasion-in2018-018256.html", "date_download": "2019-02-16T21:16:34Z", "digest": "sha1:6SBMFVNJ7NISEE6K5LSVA3UCJBX6GLYF", "length": 18654, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "2048லிருந்து டைம் டிராவல் செய்த ஆண், 2018ல் ஏலியன் பூமியில் படையெடுக்கும் என எச்சரிக்கை! | Bryant Johnson, Who Claims Time Travel and Warns People About Aliens Invasion in 2018! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\n2048லிருந்து டைம் டிராவல் செய்த ஆண், 2018ல் ஏலியன் பூமியில் படையெடுக்கும் என எச்சரிக்கை\nஎஸ்.ஜே சூர்யா பாணியில் இருக்கா இல்லையா என உலகில் இன்று வரை பெரும் கேள்விக்குறியாக இருந்து வருவது இரண்டு விஷயங்கள் ஒன்று ஏலியன்கள் மற்றொன்று டைம் டிராவல்.\nஇந்த இரண்டு விஷயங்கள் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்த யார் காரணம் என்ற கேள்வி எழுகையில், அறிவியல் ஆராய்ச்சியாளர்களை காட்டிலும் சினிமா இயக்குனர்களே என்ற பதில் தான் கொஞ்சம் தலை தூக்கி நிற்கி���து.\nஎண்ணற்ற படங்கள், பற்பல கோணங்களில் இந்த ஏலியன் மற்றும் டைம் டிராவல் குறித்து விவாதித்துள்ளன. உலகின் பல்வேறு இடங்களை செந்த சிலர் நிஜமாகவே ஏலியன்களின் பறக்கும் தட்டை கண்டுள்ளதாக தங்கள் கருத்தையும் பதிவு செய்துள்ளனர்.\nஆனால், சென்ற மாதம் குடி போதையில் கைதான ஒரு அமெரிக்கர் தான் 2048ல் இருந்து வந்துள்ளவர் என்றும், அடுத்த வருடம் பூமியின் மீது ஏலியன்கள் படையெடுக்கும் எனவும் ஆச்சரியமான தகவல் கூறியுள்ளார். இது மெய்யா பொய்யா இவர் இப்படி கூற என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் வயோமிங் என்ற பகுதியில் இருக்கும் நகரம் காஸ்பர். ஏறத்தாழ 60,000 பேர் வாழ்ந்து வரும் இந்த பகுதியில்குடி போதையில் இருந்த ஒரு ஆணை போலீசார் கடந்த அக்டோபர் மாதம் முதல் திங்கள் நள்ளிரவு கைது செய்துள்ளனர்.\nபொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்தால், எந்த ஊராக இருந்தாலும் கைது தான் செய்வார்கள். ஆனால், கைதான பிரையன்ட் ஜான்சன் அதன் பிறகு கூறிய விஷயங்கள் தான் ஆச்சரியமாக இருந்தது. தான் 2048ல் இருந்து டைம் டிராவல் மூலமாக 2017க்கு வந்துள்ளதாகவும். காஸ்பர் நகரின் அடுத்த வருடம் ஏலியன்கள் படையெடுப்பு நடக்கும் என்றும் இவர் கூறினார்.\nகாஸ்பர் நகரின் வானொலி நிலையமான கே.டி.டபிள்யூ.ஒ அளித்த தகவலின்படி பிடிப்பட்ட பிரையன்ட் ஜான்சன் எதிர்காலமான 2048ல் இருந்து நிகல்காலமான 2017க்கு வந்துள்ளதாகவும், அடுத்த வருடம் (2018), ஏலியன்கள் பூமியின் மீது படையெடுக்கும் என போலீஸில் தகவல் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபோலீஸ் பிரையன்ட் ஜான்சனை கைது செய்யும் போது அவர் தெருவில் மக்களிடம் உடனே இந்த ஊரை காலி செய்துக் கொண்டு கிளம்பிவிடுங்கள். ஏலியன்கள் நம் மீது படையெடுத்து தாக்க போகின்றன. நான் சொல்வதை நம்புங்கள் என அனைவரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்துள்ளார்.\nமேலும் போலீஸிடம், தன்னை அதிபரை காண அனுமதி வழங்குங்கள் நாம் அனைவரும் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். ஏலியன் தாக்குதலில் இருந்து மனிதர்களை காக்க வேண்டும். காஸ்பரில் வாழும் மக்களை உடனே இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் பல வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார் பிரைய���்ட் ஜான்சன்.\nபிறகு ஏன் நீ குடி போதையில் இருக்கிறாய் என போலீஸ் பிரையன்ட் ஜான்சனிடம் கேட்ட போது, ஏலியன்கள் தான் என் வாயில் ஆல்கஹாலை ஊற்றினார்கள். அவர்கள் என்னை ஒரு பெரிய பேடில் வைத்திருந்தனர். அதிலிருந்து தான் நான் டைம் டிராவல் செய்து வந்தேன் என விசித்திரமாக பதில் கூறியுள்ளார்.\n என்பதே பெரிய விவாத பொருளாக இருக்கையில். மேலும், ஏலியன்கள் ஏன் இவரை பூமிக்கு மீண்டும் மக்களை எச்சரிக்க டைம் டிராவலில் அனுப்ப வேண்டும் என அங்கே ஊடகங்களில் சிலர் கேலியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஏலியன்கள் வர போகின்றன, 2018ல் பூமியின் மீது படையெடுக்க போகிறது என மூச்சுக்கு முன்னூறு முறை கூறிய பிரையன்ட் ஜான்சணுக்கு போலீஸ் பி.எ.சி எனப்படும் Blood Alcohol Content பரிசோதனை செய்தனர்.\nஅதில் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு ௦.136 அளவு கலப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இரத்தத்தில் 0.08 அளவு ஆல்கஹால் கலப்பு இருந்தால் மிகமிஞ்சிய போதை என போலீசார் கூறுகிறார்கள்.\nஎனவே, பெரும் போதையில் போலீஸிடம் சிக்கி, அவர்களிடம் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் கண்டபடி உளறியுள்ளார் பிரையன்ட் ஜான்சன் என்பது இந்த பரிசோதனைக்கு பிறகு தான் முழுமையாக அறியவந்தது.\nபிறகு கஸ்டடியில் இருந்த பிரையன்ட் ஜான்சனை போதை தெளிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பினர் போலீஸ்.\nபிரையன்ட் ஜான்சனின் ஃபேஸ்புக்கை ஆராய்ந்த போது, அதில் முழுக்க முழுக்க ஏலியன்கள் பற்றிய தகவல்களே இருந்தன என்றும். கடந்த ஜூலை மாதம் இவர் தனது முகவிவர படமாக ஒரு ஏலியனின் முகத்தை மாற்றி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.\nமுழுக்க, முழுக்க ஏலியனில் ஐக்கியமான பிரையன்ட் ஜான்சன், மிகுதியான குடி போதை அடைந்தவுடன் தன்னைத்தானே டைம் டிராவல் செய்து வந்ததாக கருதி அனைவரிடமும் கற்பனை கதை கூறி உளறியுள்ளார்.\n(காலம், காலமா இவங்க சொல்லிட்டு இருக்க உலக அழிவே இன்னும் வரல. அதுக்குள்ள இந்த ஏலியன் வேற. அது ஏன் அமெரிக்காவுல மட்டும் எல்லாம் வருது. அவ்வளோ பாவம் பண்ண மக்களா அங்குட்டு இருக்காங்க\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:08:15Z", "digest": "sha1:TJBHN3WLVEA55I6RQSR3OXNLBXCM3FRD", "length": 10180, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "புலம்பும் ரம்யா நம்பீசன் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Cinema புலம்பும் ரம்யா நம்பீசன்\n‘என்ன தான் வெற்றிப் படங்களில் நடித்தாலும், முன்னணி வரிசைக்கு நம்மால் வர முடியவில்லையே’ என, ரம்யா நம்பீசன் புலம்புகிறாராம்.\nகுள்ளநரிக் கூட்டம், சேதுபதி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதுடன், இவரதுநடிப்புக்கு பாராட்டையும் பெற்றுத் தந்திருந்தன.\nஆனாலும், முதல் வரிசை ஹீரோயினாக இவரால் உருவெடுக்க முடியாமல், நிரந்தரமான இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடுகிறார்.\n‘குடும்ப பாங்கான தோற்றம், சொந்த குரலில் பாடும் திறமை ஆகியவை இருந்தும், ரம்யாவுக்கென தமிழில் ஒரு தனி இடம் இல்லாதது, வருத்தமான விடயம் தான்’ என்கின்றனர், இவரது ரசிகர்கள்.\n‘சிபிராஜுடன் நடித்துள்ள சத்யா என்ற படம் நிச்சயம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்’ என, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார் ரம்யா.\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது -ரம்யா நம்பீசனின் பகீர் தகவல்\nரசிகரின் படத்தை பாராட்டிய விஜய்…\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்���ோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2184909", "date_download": "2019-02-16T22:45:10Z", "digest": "sha1:UF6ERUDOUGKYFQR6VHI7LTJYGDTCDFJU", "length": 20489, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "| வாசிப்பை நேசிப்பவர்கள் இணைந்து இயக்கம் உருவாக்கம்: பல்வேறு பணிகள் அரங்கேற்றம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nவாசிப்பை நேசிப்பவர்கள் இணைந்து இயக்கம் உருவாக்கம்: பல்வேறு பணிகள் அரங்கேற்றம்\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\n பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி..'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nதாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 17,2019\nடெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு பிப்ரவரி 17,2019\nதிருத்தணியில் அமைச்சர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 17,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையில் வாசிப்பை நேசிக்கும் வாசகர்கள் இணைந்து, வாசிப்பு இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.அதில், பழந்தமிழ் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், சினிமா இலக்கியங்கள் என, ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு மாதிரியான இலக்கியங்களை வாசிப்பது, வாசிக்கத் துாண்டுவது, விமர்சிப்பது என, பல்வேறு பணிகளை செய்து வருகின்றன.இந்த அமைப்புகள், வாரம், மாதம் என்ற அளவில், கூட்டங்களை நடத்தி, இலக்கியம் குறித்த உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன.பாரதிதாசனின் மாணவர்களுள் ஒருவரான, கவிஞர் பொன்னடியான் நடத்தும் கடற்கரை கவியரங்கம், பல்வேறு ஆண்டுகளாக, மெரினா கடற்கரையில் இன்றளவும் நடந்து வருகிறது. இதில், ஏராளமான கவிஞர்கள் பங்கேற்று, கவிதையை வாசித்து வருகின்றனர். ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் கவிதை உற��ு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அதே போல் கவிதை வாசிப்பு குறித்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வாசகர் வட்டம், வாசக சாலை, பரிசல், இலக்கிய வட்டம் உள்ளிட்டவை, பேச்சு, எழுத்தை போற்றி வருகின்றன. இன்னும், ஏராளமான அமைப்புகள் சென்னையில் இயங்கி வருகின்றன. வாசிப்பை சுவாசமென நேசித்து வரும் இது போன்ற அமைப்புகள், வாசிப்பை நீர்த்துப் போகச் செய்யாமல் இன்றளவும் உயிர்ப்புடன் வைத்துள்ளன.இந்த அமைப்புகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரை பங்கேற்று, இலக்கியம் குறித்த தங்களின் கருத்துகளை பதிவு செய்வதால், வாசகர்களுக்கும், இளம் படைப்பாளிகளுக்கும் உத்வேகம் பெற்று வருகின்றனர் எனில் மிகையல்ல.சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்குவோர், தங்களின் இலக்கிய திறமைகளை, இந்த அமைப்புகளுடன் உறவு கொண்டு, அவர்கள் ஏற்படுத்தி தரும் கூட்டம் மற்றும் மேடைகளில் வெளிப்படுத்தலாம்.\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n 'டிரிப் கார்டு' பெறும் பயணியர்... தீர்வு தருமா மெட்ரோ நிர்வாகம்\n1.மண்டல அலுவலகங்களுக்கு கிடைத்தது எழுது பொருள்\n2.குடிநீர் குழாய் உடைப்பால் குளமான சாலை\n3.கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவால் பாழாகும் திருப்பனந்தாள் ஏரி\n4.பூங்கா இடத்தை பாதுகாக்க தடுப்புச்சுவர்\n5.கிண்டி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்\n1. பஸ் கண்ணாடி உடைப்பு\n3. எஸ்.ஐ.,யை தாக்கிய ரவுடி செம்மஞ்சேரியில் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெ��ியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமாணவர்களிடம் நூல்வாசிக்கும் பழக்கத்தை அந்தக்காலத்தில் நீதிபோதனைவகுப்புகள் மூலம் ஏற்படுத்துவார்கள் தற்போது பள்ளிகளில் அதெல்லாம் செய்கின்றார்களோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/feb/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-3094357.html", "date_download": "2019-02-16T22:29:21Z", "digest": "sha1:NXXFFDZUKPJPVLKOGVKMS3EQPXM6M7VD", "length": 8640, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு\nBy DIN | Published on : 12th February 2019 09:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு - லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சேலம் சாலையில் உள்ள முத்துக்காளிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகார்களின்பேரில், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு- லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஎஸ்பி ஜெயக்குமார், காவல் ஆய்வாளர் நல்லம்மாள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இதையடுத்து, அலுவலகப் பணியாளர்கள், இடைதரகர்கள், வாகனங்கள் பதிவு சான்று பெற வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, சுமார் 7 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அலுவலகப் பணிகளும் ஏதும் நடைபெறவில்லை.\nஇதுதொடர்பாக மோட்டார் வாகனஆய்வாளர் சண்முகா ஆனந்த், அலுவலக உதவியாளர் சக்தி, தற்காலிக ஊழியர் சுரேஷ், இடைத்தரகர்கள் ரவி, செந்தில்குமார், குப்புராஜ், குப்புசாமி, சாகுல்ஹமீது, முத்துசாமி ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் கு���ளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/feb/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3094599.html", "date_download": "2019-02-16T22:10:27Z", "digest": "sha1:5LIVUENRGVLK4KVHLFN6YP6YFNTGGXWN", "length": 8200, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காரைக்காலில் நாளை உழவர் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகாரைக்காலில் நாளை உழவர் தின விழா\nBy DIN | Published on : 13th February 2019 06:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) சார்பில், காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) வானொலி உழவர் தினம் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து, காரைக்கால் வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜி. சுவாமிநாதன் கூறியது:\nமத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வோர் ஆண்டும் பிப்.14-ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, காரைக்கால் வானொலி சார்பில், திருநள்ளாறு அருகே மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி 10 மணிக்கு தொடங்கும் இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தலைமை வகிக்கிறார். புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தொடங்கி வைக்கவுள்ளார். இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகம், தேனீ வளர்ப்பு, நாட்டு மாடு வளர்ப்பு உள்ளிட்ட தங்கள் வேளாண் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். மேலும் வேளாண் வல்லுநர்கள் பலர் பங்கேற்று விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அளிக்கவுள்ளனர். இவ்விழாவில் காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3095110.html", "date_download": "2019-02-16T21:12:35Z", "digest": "sha1:POO3TVQVR4VV2FWJMEAEYCIHKFVLZAT6", "length": 6916, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காகித விமானத்துடன் நாடாளுமன்ற வாயிலில் நின்றிருக்கும் ராகுல் காந்தி- Dinamani", "raw_content": "\nகாகித விமானத்துடன் நாடாளுமன்ற வாயிலில் நின்றிருக்கும் ராகுல் காந்தி\nBy DIN | Published on : 13th February 2019 11:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித விமானங்களை கையில் வைத்துக் கொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கேலி செய்யும் வகையிலும், சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்தும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெறுகிறது.\nஇந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குட��் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/sports/page/3/", "date_download": "2019-02-16T22:42:13Z", "digest": "sha1:52HO6IO6PXAGYXC7HHVG6UYLO5OCPODH", "length": 4756, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "விளையாட்டு Archives | Page 3 of 8 | Tamil Minutes", "raw_content": "\nHome விளையாட்டு Page 3\nடர்பன் டெஸ்ட்டில் இலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்கா\n235 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இலங்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மே.இ.தீவுகள் வெற்றி\nகடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி\n2வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி\nஇந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி\n‘பேட்ட’ ஸ்டைலில் தல வீடியோ: இணையத்தில் வைரல்\nஉலகின் 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்\nகோஹ்லி அபார சதம்: 299 இலக்கை எளிதில் எட்டிய இந்தியா\nபுவனேஷ்குமாரின் 100வது விக்கெட்டாக வீழ்ந்த பின்ச்\nஆசிய கோப்பை கால்பந்து: மூன்று வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி\nசென்னையில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டி டிரா\nமீண்டும் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: பிசிசிஐ அறிவித்த அட்டவணை\nஐசிசி தரவரிசை: விராத் கோஹ்லி, பும்ரா முதலிடம்\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன��� படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/02/flash-08-feb-06.html", "date_download": "2019-02-16T21:59:47Z", "digest": "sha1:4OETA4XPYPNHNVPOSY5ZQZRE3RN7CY3U", "length": 19820, "nlines": 322, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: சுய பரிசோதனை - உங்கள் நேர்மை பற்றி Flash (08 Feb 06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஅனுபவச்சிதறலும் அடங்குடா மவனேயும் (22Feb06)\nஅக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள் (21Feb06)\nபெரியவங்க தொல்லை (19 Feb 06)\nமூன்று மேட்டர்கள் (16 feb 06)\nகாதலர் தினம் - யாருக்கு உரிமை\nசுய பரிசோதனை - உங்கள் நேர்மை பற்றி Flash (08 Feb 0...\nபாண்டுச்சோழன் சரித்திரம் - 04 Feb 06\nரங் தே பஸந்தி 01 Feb 06\nசுய பரிசோதனை - உங்கள் நேர்மை பற்றி Flash (08 Feb 06)\nதொழில் ரீதியாக சில வினாத்தாள்களைத் தயார் செய்ய வேண்டி இருந்தது.\nவினாத்தாள் தயாரிக்கும் முறைகளைப்பற்றி பலவிதமான வழிகாட்டுதல்களும், எப்படி வினாக்களை அமைக்கக் கூடாது என்பதற்கும் பல சித்தாந்தங்கள் நிலவுகின்றன, அவைபற்றி பல வலைத்தளங்களும் உள்ளன.\nஎதேச்சையாக, நேற்று, ஹார்மிங்ஹாம் பலகலைக்கழகத்தின் வலைத்தளத்துக்குள் நுழைந்தேன். தங்கச்சுரங்கத்தைக் கண்டவன் போல குதூகலப்பட்டேன்.\nதொழில்நுட்பக் கேள்விகளில் இருந்து, மனோதத்துவக் கேள்விகள் வரை.. அரசியல் கேள்விகளிலிருந்து, தனி மனிதக் கேள்விகள் வரை.. எல்லா விதமான சோதனைகளும் உள்ளன.\nநான் பார்த்தவைகளில் வியந்தது, மனோதத்துவக்கேள்விகள்தான்.\nவழக்கமாக, மனோதத்துவக் கேள்விகளுக்கு விடை அளிப்பது மிகவும் சுலபம். என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக்கணிப்பது பெரும்பாலான நேரங்களில் சாத்தியமே, எனவே முடிவில் வரும் ஆரூடம் நம் பொய் சொல்லும் திறனுக்கு ஏற்பவே அமையும்.\nஆனால், ஹார்மிங்ஹாம் பலகலைக்கழகத்தின் கேள்விகளில் தனிச்சிறப்பு என்னவென்றால், நம் பதிலைக் கொண்டு விடை வருவதில்லை. கேள்வியைப்படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம், மவுஸ் பாயிண்ட்டரின் அலைபாய்தல், பதிலளிக்க எடுக்கும் அவகாசம் ஆகியவையும் சேர்த்து மதிப்பிடப்படுகின்றன. நான் முயற்சி செய்த பல சோதனைகளிலும், சரியான விடையே வந்தது. ஏறத்தாழ இது ஒரு மனோ��த்துவச்சோதனை போலத்தான்.\nஇன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கேள்வித்தாள்களை நாமேவும் உருவாக்க முடியும். கேள்விகளை அளித்து, பதில்களுக்கான வெயிட்டஜையும் கொடுத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் நம் பர்ஸனலிஸ்டு கேள்விக்கான flash தயாராகிவிடுகிறது. (கட்டணச்சேவை - எனவே லிங்க் கொடுக்கவில்லை)\nதற்போதைய வலைப்பதிவு சண்டைகளில் பெரிதும் அடிபடும் நேர்மையைப்பற்றி நான் ஒரு சோதனைக் கேள்வித்தாள் தயாரித்தேன்..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை நக்கல், பதிவர், புனைவு\nயோவ் பெனாத்தல் வெளிய வா ஒன்ன கவனிச்சுக்கிறேன்..\nஎன்னையே நான் திரும்பிப்பார்பதுப் போல இருக்கிறது. இவ்வளவு சரியாய் என் நேர்மையின் அளவை கணித்து சொன்ன நீவீர் வாழ்க\nஎன்னது நேர்மை 100% வந்திட்டுது நான் பாதி பொய்தான் சொன்னேன் நான் பாதி பொய்தான் சொன்னேன் இது உங்க சொந்தக் கைவண்ணம்தானே\nமிக அருமையான பிளாஷ் வடிவமைப்பு மற்றும் கருத்துரு. இப்படி நிறைய பண்ணி பட்டாசாய் கொளுத்துங்கள்.\nஇணைய இணைப்பில் தொடர்ந்து பிரச்சினை உள்ளதால் பின்னூட்ட மட்டுறுத்தல் சற்றுத் தாமதப்படும். அதற்காக தங்கள் பின்னூட்டங்களை இடாமல் சென்று விடாதீர்கள்.\nஹார்வார்டை மிஞ்சும் அளவு உட்பொருளுடன் நேர்மையாக என்னைக் கணித்து சொன்னதற்கு நன்றி :-D\nஹார்வார்டை மிஞ்சும் அளவு உட்பொருளுடன் நேர்மையாக என்னைக் கணித்து சொன்னதற்கு நன்றி :-D\nமட்டுறுத்தலில் மீண்டும் பிரச்சினை.. சில பின்னூட்டங்களை இப்போது இட முடியவில்லை. போராடிக்கொண்டிருக்கிறேன். உங்கள் புரிதல் இருக்கும் என்பதால் முன்கூட்டிய நன்றிகள்.\nகொஞ்சம் வெற்றி.. இன்னும் சில பின்னூட்டங்கள் பாக்கி. சிறில் அலெக்ஸ், ராமனாதன், ஒளியினிலே மற்றும் தாணுவின் பின்னூட்ட்ங்கள் விடுபட்டுள்ளன.\nமுயற்சித்துப் பார்த்த அனைவருக்கும் நன்றி.\nஉஷா, பாபா, நன்றியை ஹார்மிங்ஹாம் பல்கலைக்குச் சொல்லுங்கள்.\nஞான்ஸ், ஏதோ தப்பு செய்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது:-))\nசிறில் அலெக்ஸ், ராமனாதன், ஒளியினிலே மற்றும் தாணுவுக்கும் நன்றி.. அவர்கள் பின்னூட்டங்கள் விரைவில் பதிப்பிக்கப்படும்.\nசும்மா ஜாலிக்குத்தான் கிருஷ்ணன்.. ஏப்ரல் ஒன்னு மட்டுமா Fools day\nபின்னூட்டங்களே சொல்லிடுச்சு ஏதோ வில்லங்கம்னு ஆனாலும் சும்மாவா போக முடியுது\nஇது எப்படி 'பதிவர் வட்டம்' ஆகும் இதுவும் 'நகைச்சுவை/நையாண்டி' என்றல்லவா இருக்க வேண்டும்\nதமிழ்மணத்திற்கு யாரவது \" நக்கல் \" என்ற புதிய பிரிவை உருவாக்க சொல்லக் கூடாதா\nநிர்மலா, நன்றி.. இதுக்குத்தான் கொஞ்சம் பின்னூட்டங்களை ஹோல்ட் பண்ணி வச்சிருந்தேன். அப்புறம் அது தப்புன்னு பப்ளிஷ் பண்ணிட்டேன். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nதுபாய்வாசி, நன்றி. நகைச்சுவை / நையாண்டின்னு போட்டிருந்தா உஷார் ஆயிட்ட்ருக்க மாட்டீங்களா (எங்கள் ஊர்னா - வேலூரா, துபாயா (எங்கள் ஊர்னா - வேலூரா, துபாயா, sudamini at gmail dot comக்கு ஒரு மின்னஞ்சல் போன் நம்பருடன் அனுப்புங்க, பேசலாம்)\n உமரு இம்சைக்கு அளவே இல்லையா\nஆமா, ஏன் உங்க பதிவில் பின்னூட்டங்கள் மட்டும் டப்பா டப்பாவா வருது கொஞ்சம் பார்த்து சரி பண்ணுங்க. நிறைய பேர் இன்னும் என்னை மாதிரி பழைய 98தான் உபயோகப் படுத்தறாங்க.\nயோசிப்பவர், நன்றி. (இந்த மாதிரி கமெண்ட்ட எதிர்பார்த்துதானே பதிவே போடறேன்\nஎன்ன பிரச்சினை தெரியலையே.. எதை மாத்தணும்னு யாராச்சும் சொன்னீங்கன்னா செஞ்சிட்டுப் போவேன்..\nஇனிமே இந்தப் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்...\nசும்மா பாத்துட்டு போயிடலாம்-னு தான் வந்தேன்.\nகேள்வி கேக்கிறது நியாயமாய்யா சுரேஷூஊஉ\n( Smiley போடவேண்டுமென்று தெரிகிறது, எதை என்று போடுவது ... :)) , :(( நற.நற..)\nமிக நீ...ண்ல நாட்களுக்கு பின்...\nஏதோ மனோதத்துவ கேள்வி துல்லியமான பதில்..\nஅப்டீங்கற பில்டப் எல்லாம் பாத்து ..ஆகா..ன்னு ஆர்வமா உள்ள போனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3389", "date_download": "2019-02-16T22:33:27Z", "digest": "sha1:E7LAESF3S5C3HL7EYM4GYCEXG32JYCK4", "length": 12523, "nlines": 124, "source_domain": "www.noolulagam.com", "title": "Acham Thavir - அச்சம் தவிர் » Buy tamil book Acham Thavir online", "raw_content": "\nஅச்சம் தவிர் - Acham Thavir\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுகி. சிவம் (Suki Sivam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nநல்லவண்ணம் வாழலாம் மனிதனும் தெய்வமாகலாம்\nஉலகம் யாரை அதிகம் கஷ்டப்படுத்துகிறதோ அவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். கஷ்டத்தில்\nநம்பிக்கை, அசாத்தியமான நிலைக்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. இதற்கு மிகச் சரியான உதாரணம் மகாகவி பாரதி. வறுமை. நோய், சமூக அமைப்பு, பிரிட்டிஷ் அடக்கு முறை, சொந்த மக��களின் சுயநல சோம்பல் வாழ்க்கை முறை, ஜாதியச் சிந்தனை, அறியாமையின் அராஜகம், இவை எல்லாம் பாரதியைப் பாடாய்ப் படுத்திய துயரங்கள் இத்தனைக்கு மத்தியிலும் துயரங்களைத் தூசுதட்டி விட்டு 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று எழுச்சியுடன் எழுந்து நின்றவர் மகாகவி பாரதி. அவரது தமிழ் எளிமையானதுதான் என்றாலும் ஆழமானது. ஆழமான நதியின் தெளிவு போன்றது பாராதியின் தெளிவு. சின்னப் பிள்ளைகள் படிக்க வேண்டிய ஆத்திசூடியே இன்னமும் பல தமிழ் நாட்டுப் பெரிய பிள்ளைகளுக்குப் பாடமாகவில்லை ; வாழ்வாகவில்லை. அச்சம் தவிர் 'என்றார் . எத்தனை பேர் அச்சத்தைத் தவிர்த்திருக்கிறோம். மக்களாட்சி என்கிறோம் . நமது அரசாங்கங்களைக் கண்டு நாமே அஞ்சுகிறோம். கோழைத்தனம் பலரது குலச் சொத்தாகிவிட்டது.\nஆயுதம் செய்வேம் என்று பாடிய பாரதி அடுத்து நல்ல காகிதம் செய்வேம் என்றான். உண்மையில் நல்ல காகிதம்\nஒவ்வொன்றுமே ஓர் ஆயுதம் தான். ஆம் பாரதியின் பாடல்கள் அச்சாகிய ஒவ்வொரு காகிதமும் ஆயுதம்தானே அது ஆயுதம் இல்லை என்றால் பிரிட்டிஷ் அரசு அவர் பாடல்களைத் தடை செய்திருக்குமா என்ன அது ஆயுதம் இல்லை என்றால் பிரிட்டிஷ் அரசு அவர் பாடல்களைத் தடை செய்திருக்குமா என்ன அந்தப் பாரதியின் அச்சமற்ற ஆன்மஞானத்தை அர்ப்பணிப்புடன் கொடுக்கும் இந்தப் புத்தகமும், இதன் காகிதமும் ஓர் ஆயுதம்தான். அச்சத்திற்கு எதிரான ஆயுதம்தான். அச்சமற்ற தன்மையே அமரத்வம் தருகிறது. அந்த அமரத்வம் பெற அனைவரையும் அழைக்கிறேன்\nஇந்த நூல் அச்சம் தவிர், சுகி. சிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu\nஉங்கள் நாயை நீங்களே பழக்கலாம்\nபேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam\nஇராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu\nசிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி\nவென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai\nஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam\nநினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum\nசமயம் ஒரு புதிய பார்வை\nஅர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nநட்பின் இலக்கணம் - Natpin Ilakkanam\nஎங்கும் வெற்றி எதிலும் வெற்றி\nநண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை\nவெற்றி கைக்கு எட்டும் தூரம்��ான் - Vetri Kaikku Ettum Dhooramdhaan\nஏமாற்றங்களும் ஏணிகளாகும் - Aemaatrangalum aenikalakum\nவாழ்க்கை ஒரு வாய்ப்பு - Vaazhkkai Oru Vaaippu\nதினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam\nஅறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam\nஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்\nவெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு\nஇப்படிக்கு காதல் - Ippadikku Kathal\nகதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி\nஅதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/company-secretary/", "date_download": "2019-02-16T21:07:45Z", "digest": "sha1:W2UJ7H4IQZNEVZ6CYDRILYBATW5EHPQV", "length": 7750, "nlines": 97, "source_domain": "ta.gvtjob.com", "title": "நிறுவனத்தின் செயலாளர் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நிறுவனத்தின் செயலாளர்\nWIPRO பணியமர்த்தல் - CBS க்கான பல்வேறு விவரங்கள்\nBE-B.Tech, CBS ஆட்சேர்ப்பு, நிறுவனத்தின் செயலாளர், பொறியாளர்கள், குர்கான், தகவல் தொழில்நுட்பம் (IT), எந்திரவியல், தனியார் வேலை வாய்ப்புகள், விப்ரோ நியமனம்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க WIPRO ஆட்சேர்ப்பு - விப்ரோ டெக்னாலஜிஸ் ஆட்சேர்ப்பு பல்வேறு பதிவு செய்தது பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகணக்காளர், BE-B.Tech, நிறுவனத்தின் செயலாளர், பட்டம், பொறியாளர்கள், பட்டம், மகாராஷ்டிரா, மவுலானா ஆசாத் மினோடரிஸ் ஃபைனான்சியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், மும்பை, கணினி ஆய்வாளர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க MAMFDC மும்பை ஆட்சேர்ப்பு - மௌலானா ஆசாத் Minoteries நிதி மேம்பாட்டு கழகம் லிமிடெட் மும்பை ஆட்சேர்ப்பு ...\nராயட் அக்ரோ இந்தியாவில் பணி வாய்ப்புகள் - www.rayatagroindia.in\n10th-12th, B.Sc, சிஏ ICWA, நிறுவனத்தின் செயலாளர், பட்டம், எம்பிஏ, ராயட் ஆக்ரோ இந்தியா ஆட்சேர்ப்பு, சாங்லி-மிராஜ் & குப்புவாத் , நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப��பு - ஊழியர்கள் ராயட் ஆக்ரோ இந்தியாவை கண்டுபிடி >> நீங்கள் வேலை தேடுகிறீரா ராயத் ஆக்ரோ இந்தியா சாங்க்லி ...\nமகாடிஸ்காம் ஆட்சேர்ப்பு - www.mahadiscom.in\nநிறுவனத்தின் செயலாளர், பட்டம், மகாடிஸ்காம் ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய MahaDiscom ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மகாத்ஸ்காம் ஆட்சேர்ப்பு வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2017/09/24/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:28:42Z", "digest": "sha1:XXD35XP4OY4IPHQFWN5BMCGUGNQXR4LN", "length": 9879, "nlines": 97, "source_domain": "tamileximclub.com", "title": "ஏற்றுமதி சந்தைப்படுத்துதல் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஏற்றுமதி தொழிலில் சந்தைப்படுத்துதல் முக்கியமான பங்காற்றுகிறது. எல்லோரிடமும் இந்த உலகத்��ில் விற்பனை செய்வதற்கு பல பொருள்கள் உள்ளது. அதனை வாங்குவோரிடம் கொண்டு சேர்ப்பது குறித்த அறியாமை தான் தொழில் முழுமை பெறாமல் பாதி முயற்சியுடன் தேக்கமடைந்து நிற்கிறது. என்ன என்ன வழிகளில் நாம் நமது பொருளைகளை சந்தைப்படுத்துவது என்ற சில அனுபவ பகிர்வை பட்டியலிடுகிறோம்.\nஉலக சந்தைக்கு நமது பொருள்களை அனுப்பும் முன்னர் அந்த நாட்டில் அவை எப்படி பாக்கிங் செய்து விற்பனை ஆகிறது என்ற அறிவை கணினியின் உதவியுடன் நீங்கள் கண்டறியலாம்.\nஅந்த பொருள் பாக்கிங் செய்ய என விதமான முறையினை தாள்களை, பிளாஸ்டிக் பொருள்களை, பாலிதீன் கவர்களை, மர பெட்டிகளை, டின்களை பயன்படுத்தி உள்ளனர் என்பதை கண்டறியுங்கள்.\nஉங்களுக்கு போட்டியாக உள்ள பொருள்களை அயல்நாட்டில் இருந்து தருவித்து அதனை போன்று உங்களுடைய பாக்கிங் தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.\nபாக்கிங் மீது எழுதி உள்ள அனைத்து தகவலும் இடம்பெறும் வண்ணம் பார்த்து கொள்ளுங்கள். தயாரித்த நாள் காலாவதை ஆகும் நாள் உள்ள பொருளின் கலவையின் சதவிகிதம் விலை போன்றவை மறக்கலாம் குறிப்பிடுங்கள்.\nஉங்களுடைய விலையை நிர்ணயம் செய்த பின் அதனை தெரியப்படுத்தி வாங்குவோரை நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சி எடுங்கள்.\nநேரடியாக சாம்பிள் இறக்குமதியாளருக்கு அனுப்பி ஆர்டர் கேட்கலாம்,\nநண்பர்கள், உறவினர்கள் மூலம் கொடுத்து அனுப்பி ஏற்றுமதி ஆர்டருக்கு முயற்சி செய்யலாம்.\nஏற்றுமதி ஆர்டர் பெற்று தரும் இடைத்தரகர் மூலம் ஆர்டர் பெற முயற்சி செய்யலாம்.\nநேரடியாக அந்த நாட்டிற்கு பயணம் செய்து வாடிக்கையாளர்களை சந்தித்து ஏற்றுமதி ஆர்டர் பெறலாம்.\nஇன்னும் சந்தைப்படுத்த பல யுக்திகள் உள்ளது அவற்றை ஒவ்வொரு நாட்டின் சந்தைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். ஏற்றுமதி அல்லது இறக்குமதி தொழில் செய்ய விரும்புவோருக்கு அனைத்து உதவிகளையும் நிறுவனம் துவங்குவதால் இருந்து சந்தைப்படுத்துவது வரை நமது தொழில் ஆலோசனைகள் வழங்கப்படும். சந்திக்க முன் அனுமதி பெற தொடர்புக்கு திரு. ஸ்ரீநிவாசன் 7339424556\nNext ஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 ���ட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/10/blog-post_28.html", "date_download": "2019-02-16T22:46:15Z", "digest": "sha1:BYGEVCFFCRXE72AN75TAQKOEQBR2WVQD", "length": 28413, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப் போராட்டம்", "raw_content": "\nநெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப் போராட்டம்\nமேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகள் தான். இருப்பினும், முன்னாள் சோஷலிச நாடுகளில் இருப்பதைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை, நலன்புரி அரசு என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகின்றன. அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகள் \"சோஷலிசப் பாதையில் பயணிக்கின்றன...\" என்று சொல்ல வரவில்லை.\nஆனால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் வைத்த பல கோரிக்கைகளை, முதலாளித்துவ அரசே ஏற்றுக் கொண்டு செயற்படுத்தி வருகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள் சிலர், \"மேற்கத்திய பாணி முதலாளித்துவ - ஜனநாயகத்தை\" ஆதரிக்கும் அதே நேரம், அங்கு நடந்த வர்க்கப் போராட்டத்தை வசதியாக மறந்து விடுகின்றனர்.\nஇப்படியான தகவல்களை, மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். தங்களது நாட்டில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், தங்களைப் போன்று வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம்.\nநெதர்லாந்தில் இருப்பதைப் போன்று, குப்பை அள்ளும் தொழிலாளியின் சம்பளம், அலுவலகப் பணியாளரின் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால்... சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்களும், வசதியாக வாழத் தொடங்கினால்... சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்களும், வசதியாக வாழத் தொடங்கினால்... ஐயகோ... அந்த நிலைமையை நினைக்க நெஞ்சு பதறுகின்றதே ஐயகோ... அந்த நிலைமையை நினைக்க நெஞ்சு பதறுகின்றதே இது தான் மத்தியதர வர்க்கத்தினரின் கெட்ட கனவு. அதற்காகத் தான் சோஷலிசத்தை வெறுக்கிறார்கள்.\nஉண்மையைச் சொன்னால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடக்காத ஐரோப்பிய நாடு எதுவும் கிடையாது. நீங்கள் எந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டாலும், அந்த நாட்டில் எந்தக் கட்சி, எப்படியான போராட்டங்களை நடத்தியது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன். சோஷலிசத்திற்கான மக்கள் போராட்டத்திற்கு எந்த ஐரோப்பிய நாடும் தப்பவில்லை.\nஇன்றைக்கு ஐரோப்பிய மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு அங்கு நடந்த வர்க்கப் போராட்டம் தான் காரணம். நெதர்லாந்து நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பற்றி அதிகமாக அறிந்திருப்பதால், அதைப் பற்றி தொடர்ந்து விரிவாக எழுத விரும்புகிறேன். இந்தியா, இலங்கையில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தகவல்கள் பிரயோசனமாக இருக்கும்.\nஇரண்டாம் உலகப்போர் காலம் வரையில், தொழிலாளர்கள் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். பதினாறு சதுர அடி கொண்ட சிறிய வீட்டுக்குள், ஒரு பெரிய குடும்பம் வசித்தது. படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, எல்லாம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அதற்குள், தந்தை, தாய், ஐந்து பிள்ளைகள் வாழ்வது சர்வ சாதாரணம்.\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். குழந்தைத் தொழிலாளர்கள் அந்தக் காலங்களில் சர்வ சாதாரணம். நெசவாலைகளில் தரையில் கொட்டும் நூல்களை பொறுக்குவது போன்ற வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், இயந்திரங்களுக்கு நடுவில் சிக்கி பல சிறுவர்கள் கைகளை இழந்துள்ளனர்.\nசிறார் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமும் மிகக் குறைவு என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. ஏன் அவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பவில்லை என்று கேட்கலாம். வறுமையில் வாழ்ந்த பெற்றோருக்கு வேறு வழி இருக்கவில்லை. தமது பிள்ளைகளும் சேர்ந்து சம்பாதித்தால் தான் அன்றாட உணவு கிடைக்கும் என்ற நிலைமை.\nதொழிலாளர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். சிறுவர்களும் தான். மதிய உணவு இடைவேளைக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஓய்வு கிடைக்கும். அதற்குப் பின்னர், இரவு ஏழு மணி வரையில் வேலை செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பதினான்கு அல்லது பதினாறு மணி நேர வேலை சர்வ சாதாரணம். வாரத்தில் ஆறு நாட்களும் வேலை இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஓய்வு நாள்.\nதொழிலாளர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப் பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கங்களில் சேர்���்து கொண்டார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. வேலைக்குப் போனால் மட்டும் தான் சம்பளம் கிடைக்கும் என்றிருந்த காலத்தில், ஒரு நாள் வேலை நிறுத்தம் கூட, அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆயினும், உரிமைகளை பெறுவதற்காக மனம் தளராமல் போராடினார்கள்.\nநெதர்லாந்தின் வர்க்கப் போராட்டம், 1906 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட NVV (Nederlands Verbond van Vakverenigingen - நெதர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) சோஷலிச தொழிற்சங்கத்துடன் தொடங்கியது.\nஅதற்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில் இருந்து அங்கே இயங்கிக் கொண்டிருந்த SDAP (Sociaal-Democratische Arbeiderspartij - சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) அரசியல் போராட்டங்களை நடத்தியது. SDAP ஒரு மார்க்சிய சமூக - ஜனநாயகக் கட்சியாகும். நெதர்லாந்தில் சோஷலிசத்தை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப் பட்டது.\nNVV தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பியது. சோஷலிசம் என்றால், குறிப்பாக மத்தியதர வர்க்க இளைஞர்கள் பலருக்கு என்னவென்ற தெளிவில்லை என்பது தெரிகின்றது. ஓய்வூதியம், விடுமுறை, எட்டு மணி நேர வேலை, பல்வேறு காப்புறுதிகள், இவையெல்லாம் சோஷலிசம் தான்.\nஅது மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வாக்குரிமை இவை கூட சோஷலிசத்திற்கான போராட்டம் மூலம் தான் சாத்தியமானது. அவை எதையும் அரசு சும்மா தூக்கிக் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.\nஉலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் முதலாளிகள் தமக்கு சார்பான கருங்காலி தொழிற்சங்கத்தை உருவாக்கி இருந்தனர். CNV என்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கம், முதலாளிகளுடன் சமரசமாகப் போவதை விரும்பியது. (முதலாளியும் கிறிஸ்தவர். ஆகவே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.)\n1906 ம் ஆண்டு, NVV ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தது. Het Volk (மக்கள்) என்ற சோஷலிச மாற்றத்திற்கான சஞ்சிகையின் அட்டைப் படத்தை இங்கே பார்க்கிறீர்கள். \"வர்க்கப் போராட்டம்\" என்ற தலைப்பின் கீழான கருத்துப் படம் வரையப் பட்டுள்ளது. கீழே, கிறிஸ்தவ தொழிலாளர் சொல்கிறார்: \"நான் போராட்டத்தை விரும்பவில்லை. ஒத்துழைப்பதை விரும்புகிறேன்.\" அதற்கு முதலாளி கூறுகிறார்:\"சரியாகச் சொன்னாய்... அது தான் எனது நோக்கமும்...பட்...பட்...\"\nLabels: தொழிலாளர் போராட்டம், நெதர்லாந்து\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்��ும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nநெதர்லாந்து தொழிலாளர் உரிமைக்காக நடந்த தொழிற்சங்கப...\nஉலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்\nஅகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன\nதொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகள...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/12/06-dec-06.html", "date_download": "2019-02-16T22:33:27Z", "digest": "sha1:GDFC6FSZ53RWS2YQBIT72QKCOBXBHZTT", "length": 36013, "nlines": 476, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: மறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்���ுடா மவனேன்னு குரல் கேக்குதே\n2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 De...\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nஇன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\nதுபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 0...\nவரலாறு பட விமர்சனம் (03 Dec 06)\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\n\"என்ன சார், வண்டி ஸ்டார்ட் ஆகலியா\n ரெண்டு தூறல் போட்டா இதுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுது\"\n\"வித்துட்டு புது வண்டி வாங்கிக்க வேண்டியதுதானே\n\"சார் கால்லே அடி பட்டிருக்கு பாருங்க, ரத்தம் வருதே கொஞ்சம் இருங்க, டிங்சர் கொண்டு வரேன்\"\n\"என்ன ஞானசகாயம், இன்னும் போர்ஷனை முடிக்கலன்றீங்க\n\"என்ன பண்றது சார், இந்த வகுப்புலே பசங்க கொஞ்சம் மந்தம். படிப்பிலே ஆர்வமே இல்ல\"\n\"இதை நான் இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றவங்க கிட்டே சொல்ல முடியுமா.. எதோ கடமைக்கு வேகமா நடத்தி முடிங்க கே என்\"\n\"அப்படி நடத்தறது என் தொழிலுக்கு மரியாதை இல்லை சார்\"\n தொழிலுக்கு எல்லாம் மரியாதை கொடுங்க ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க ஹெட்மாஸ்டர் பேச்சை காத்திலே பறக்க விடுங்க இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை இன்ஸ்பெக்ஷன்லே நான் தெளிவா சொல்லிடுவேன். அப்புறம் நீங்களாச்சு, டி ஈ ஓ வாச்சு.. இந்தப்பழைய காலத்து ஆளுங்களோட ஒரே தொல்லை\n\"எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். யாரு இந்தப்படத்தை வரைஞ்சது\n\"பாடம் நடத்த முடியலே, சொன்னாப் புரிஞ்சுக்கறதுக்கு துப்பில்லே, வீட்டுப்பாடம் ஒருத்தனும் எழுதலே.. என்னைக் கிண்டல் செய்யறதுக்கும் படம் போடறதுக்கும் மட்டும் தெரியுதா இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும் இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே யாருன்னு சொல்லாட்டி அத்தனை பேருக்கும் அடிவிழும்\n\"ராமு.. இங்கே வா.. எனக்கு உம்மேலேதான் சந்தேகம்..என்னடா வாய்லே இப்படி நாருது\n\"எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே கூசாம சொல்லுவே\n\"இன்னும் எவ்வளவு நேரம்பா ஆகும்\n\"கார்புரேட்டரை கழட்டி சுத்தம் செய்யணும் சார். டயர் வேற கிழிஞ்சிருக்கு.. சைலெண்சர்லேயும் அடைப்பு இருக்கு.. நீங்க நாளைக்குக் காலையிலே எடுத்துக்கங்க சார்.\"\n\"இன்னுமா எழுந்திருக்கலே. எத்தனை முறைதான் எழுப���பறது\n\"ரெண்டு ரெண்டு நிமிஷமாவே அரை மணிநேரம் ஓட்டிட்டே. நாளைக்கு புருஷன் வீட்டிலே போயி இப்படியா தூங்குவே\n\"அதுக்கு இருக்கும்மா இன்னும் பத்து வருஷம்\"\n இப்பவே வயித்துலே நெருப்பைக் கட்டிக்கற மாதிரி இருக்கு. சும்மாவா சொன்னாங்க.. பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோன்னு\"\n\"அவங்களேதான் சொன்னாங்கம்மா - தாய்க் கண்ணோ பேய்க்கண்ணோன்னும்\"\n\"இதெல்லாம் பேசத் தெரியுது, காலையிலே எழுது வாசல் தெளிச்சு கோலம் போடத் தெரியலே\"\n\"அம்மா இன்னிக்கு மத்தியானத்துக்கு என்ன\n என்னடி இது கேள்வி, தயிர்சாதமும் ஊறுகாயும்தான்\"\n\"அம்மா டிபன் பாக்ஸ் சரியாவே மூட மாட்டேங்குதும்மா. என் காலேஜ் புக்ஸ்லே எல்லாம் உன்னோட ஆவக்காய் வாசம் வீசுது. பசங்க கிண்டல் பண்றாங்கம்மா\"\n\"சரி போயி சாமி விளக்கேத்து\"\n\"இல்லேம்மா, நான் இன்னிக்கு கூடாது\"\n\"சரியாப்போச்சு.. செய்றதே ரெண்டு மூணு வேலை.. அதுக்கும் லீவா சரி எதையும் தொடாம ஓரமா நட சரி எதையும் தொடாம ஓரமா நட\n\"பாப்பா, வரயா, வண்டியிலே காலேஜ் போகலாம்\"\n\"உன் வேலையப் பாத்துகிட்டுப் போடா\"\n\"என்ன பண்ரது சொல்லு. காலையிலே எழுந்து தலைக்குக் குளிச்சு காயப்போடக்கூட நேரம் இல்லே. மண்டை இடிக்குது. வர வழியிலே தயிர் சாதம் மூடி வேற திறந்துகிச்சு. இதுலே டேட்ஸ் வேற இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை இத்தனையையும் தாங்கிக்கலாம். ரோட்ஸடி ரோமியோக்களோட தொல்லை இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா இவனுங்கள்லாம் அக்கா தங்கச்சிங்க கூட பொறக்கலியா\n ஒரு சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியலே.. நீங்கள்லாம் காலேஜ் வரைக்கும் எப்படித்தான் வந்துடறீங்களோ\n\"அழுகை மட்டும் உடனே வந்துடுது\n\"எத்தனை முறைதான் வாசல்லே இருந்தே வேடிக்கை பார்ப்பீங்க\n\"விலை அதிகமா இருக்கும்போல இருக்கே\"\n\"தேவைன்னா விலையப் பாத்தா ஆகுமா\n\"சரி 200 ரூபாய்க்கும்தான் குளிர்கண்ணாடி கிடைக்குது\"\n இதுக்கு உள்ள நம்பகம் அதுக்கு வருமா காசைப் பார்த்து கண்ணைக் கெடுத்துக்காதீங்க\"\n\"சரி இப்ப இருக்கற நெலைமையிலே 3000 ரூபா அதிகமாப் படுதே\"\n\" \"நான் வாய்க்கட்டி வயித்தக்கட்டி பருப்பு டப்பாவிலே பாதுகாத்து வச்சிருந்தேன்\"\n அதிக செலவுன்னு என்னை ஏமாத்தித் தானே வச்சிருக்கே\n\"என்னமோ.. நீங்க என்கிட்டே கொடுத்தப்புறம் அது என் பணம்தான். இந்த ப்ரேம் உங்களுக்கு அழகா இருக்கும், எடுத்துக்கங்க\"\n\" \"ஆமாம். வாசலே KB100 நிக்குதே, அவருதுதான்\"\n\"வாங்க சார், உக்காருங்க.. டேய், இது மதுவந்தி அப்பாடா, ஞாபகம் இல்லே அன்னிக்கு பார்ட்டிக்குப் போயிருந்தோமே\n அப்பாவோட ஆபீஸ்லேதான் வேலை செய்றீங்களா\n\"ஆமாண்டா கண்ணா.. உன் பேர் என்ன\n\"குரு, 3 A. அந்தக் குரங்கு மூஞ்சி மேனேஜர்தான் உங்களுக்கும் மேனேஜரா\n\"ஆமாம் சார்.. அறுந்த வாலு\n\"வாரண்டி, கேரண்டி எல்லாம் நீங்க உடைச்சுட்டு வந்தா தர முடியாது சார். வொர்க்மேன்ஷிப்லே டிபக்ட் இருந்தா மட்டும்தான் அப்ளை ஆகும். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். இன்னொரு கண்ணாடி எடுத்துக்கங்க, 10% தள்ளுபடி தரேன்.\nநீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nதூக்கம் வராமல் புரண்டு புரண்டு போர் அடித்து சரி என்று தமிழ்மணம் பக்கம் வந்து பெனாத்தலார் பதிவைப் பார்த்து படித்தால்....\n(போங்கண்ணா, கான்செப்ட் பிடிச்சாலும், பார்மாட் பிடிக்கலை. )\nபிணத்தலாரே....என்னய்யா சொல்ல வர்ரே...என் மரமண்டைக்கு ஒன்னும்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சுரேஷ்\nஇன்று தரும அடியை நீர் ஆரம்பித்து வைத்தீரா\nபார்மட்லே வர்ணனை இல்லாம முயற்சி பண்ணேன்.. சரி இன்னொண்ணு யோசிக்கணுமா\nஅதான் நீதிய போல்ட் இடாலிக்லே சொல்லி இருக்கேனே:-)\n//நீதி: எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை\nஒரு மார்க்கமாத்தான் கெளம்பி இருக்கீங்க எல்லாரும். என்கிட்டே இருந்து இன்னொரு படைப்பை(\n//என்கிட்டே இருந்து இன்னொரு படைப்பை(\nஎவ்வளவு அருமையான கருத்துக்களை எளிமையாச் சொல்லி இருக்கீங்க\n(என்ன ஒரு வருத்தம்னா எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாது\nகாலைலே வந்து போணி பண்ணீங்களே\n) --> உம்மைப் போல் எயுதப் படிக்கத் தெரியாத\n), --> விமர்சனம் செய்யத் தெரியும் அளவுக்கு\nகருத்துக்களங்கள் நன்றாக இருந்தாலும், இவை அனைத்தையும் \"குறும்பு\" ரகத்தில் சேர்த்ததுதான் பெரிய குறும்பு\nம்ம்ம்.... அடுத்த கதை ரெடி பண்ணுங்க, சீக்கிரமா\nநீதி: எல்லாக் குறும்புகளும் பெனத்தலாரால், எப்போதும்\nச்சே (சச்சின்) இந்த தடவை ஏமாத்திட்டாருப்பா\nஅதான் கடைசி (match)ல நிரூபிச்சாருல\nஆனாலும் (இந்தியா) அநியாயத்துக்கு உதைதானே வாங்குச்சு\nகொஞ்சம் வித்தியாசமா முயற��சி பண்ணின உங்களுக்கெல்லாம் புடிக்காதே\nExperiment சூப்பர்தான் . ஆனா result\nஅதான் அடுத்து வழக்கமா கில்லி மாதிரி துள்ளி வரேன்னு சொல்லியாச்சே .. தூங்குங்கப்பா :)\nகுறிப்பு: எல்லா பின்னூட்டமும் எல்லாருக்கும் புரிவதில்லை ..\n//நீதி: எல்லாக் குறும்புகளும் பெனத்தலாரால், எப்போதும்\n//குறிப்பு: எல்லா பின்னூட்டமும் எல்லாருக்கும் புரிவதில்லை//\n(இங்கே பதிவே புரியலைன்னு எலாரும் சொல்லிகிட்டிருக்காங்களாம்....\nகுட்டிச் சாத்தான்ஸ் கிளப் said...\nஎங்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துக் கொல்(\nநாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்\nபோன்றவற்றைத் தவிர்த்த பெனாத்தலாரைக் கண்ணடிக்கிறோம்\nவானொலியில் தவழ்ந்து வருகிறது பாட்டு...\n\"ஒன்னுமே புரியல உலகத்துல ...\"\nஎன்னமோ போங்க. என் கைராசி பதிவு போட்ட உடனே 15 பின்னூட்டம் வந்துடிச்சி. அதனால கைராசிக்காரன், இனி எப்பவுமே நீதான் முதல் பின்னூட்டம் போடணமுன்னு அடம் பிடிக்கக்கூடாது, என்ன\n// எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை\nஇந்தக் கதையை எப்போதோ படித்த நினைவு.. முக்கியமாக இதே பார்மெட்டில் வேறு ஒரு கதை எழுதி இருக்கிறீர்களோ\nவாங்க எஸ்கே.. அவ்ளோ மோசமாவா இருக்கு\nவிக்கி, ஆக மொத்தம் என்னைச் சேப்பல் ஆக்கிட்டீங்க:-(\nபி பு.. பின்னூட்டம் மட்டுமாவது புரிஞ்சுதே..\nஆஹா, பினாத்தல், உன் கதை மோகினிகளுக்கு புரிஞ்சிடுச்சுடா\nநிபந்தனையில்லாமல் கொல்வதற்கு நன்றி குட்டிச்சாத்தான்களே\nவெளியில் இருந்து ஆதரவு.. சைபர்வெளியா இருந்தா ஓக்கே கொள்ளிவாய்.\nஆவி அம்மணி, கணக்கா இருக்கீங்க.. சரி அடுத்த கதையிலே இரவு நேரத்துக்கும் 33% இட ஒதுக்கீடு பண்ணிடுவோம்:-))\nகொத்தானார்.. உம்ம ராசியே ராசி யோவ்\nகதை எழுதுவதின் எத்தனையோ உத்திக்களில் எனக்கு பிடித்த உத்தி வர்ணனைகள் இன்றி ரேடியோ நாடகம் போல எழுதுவது. நான் எழுதிய பல கதைகளிலும் உரையாடல்கள்தான் அதிகம் இருக்கும். முழுக்க இப்படியே சுனாமி பற்றி ஒரு கதை எழுதினேன். (திறமைக்கு பல முகம்).\nஎன்னாபா பார்மட்டு இது, ஒரு ஓடாத பைக்கு, மெக்கானிக்கு, வாத்தியாரு, கஞ்சா பையன், வீட்டுக்கு அஞ்சா பொண்ணு.. எதுக்கு வர்றாங்க.. எதுக்கு போறாங்க..\nஓ.. பிரியுது.. இவ்ங்க எல்லாம் குறும்பு பண்றாங்க..\nஆனா யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க.. கரீக்டா..\nஅப்பாடா ஒரு வழியா ஏதோ பிரிஞ்ச மாத��ரி கீது.. மனுசன் இப்படி நம்பள பெனாத்த வுட்டுட்டாரே...\nதன்னுடைய வண்டி டயரைப் பஞ்சர் பண்ணிய மாணவனின் குறும்பை ஆசிரியரால் ரசிக்க முடியவில்லை\nதன்னைக் கேலி,கிண்டல் செய்த டோட் சைட் ரோமியோவின் குறும்பை கல்லூரிப்பெண்ணால் ரசிக்கமுடியவில்லை\nதன்னுடையக் கண்ணாடியை நண்பரின் குழந்தை குறும்பு செய்து உடைத்ததை ஒருவரால் ரசிக்கமுடியவில்லை\nஅப்பாடா எப்படியோ மூனு குறும்பையும் படிச்சுப் புரிஞ்சிக்கிட்டேனே எனக்கு எதாவது பரிசு உண்டா\nஎன்ன அண்ணாத்தே.. உன்க்கே பிரியலீன்னா யார்க்கு அண்த்தே பிரியும் சுகுரா இன்னூரு தபா லுக்கு வுடு நைனா\nஇந்த ஆவிங்க பேச்சையெல்லாம் கேட்டு ஏமாறாதீங்க;-) அப்படி ஒண்ணும் புரியறதுக்குக் கஷ்டமான கதைஎல்லாம் கிடையாது.. இதென்ன பின் நவீனத் துவமா என்ன\nவர்ணனையே இல்லாத பார்மட் நல்லாத்தான் இருக்கு.\n எல்லாராலயும் எல்லா குறும்புகளையும் புரிஞ்சிக்க முடியாது.\nஇப்படி மக்களுக்கு புரியாதபடிக்கு எழுதுனாதான் 'காதலா காதலா' ஆர்ட் ரேஞ்சுக்கு மக்கள் ரசிப்பாங்க.\nநன்றி ஜி. நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் புரியலை:-))\n//நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் புரியலை//\n ஜி உங்களுக்குப் புரியாத மாதிரி பின்னூட்டமிட்டதில் உங்களுக்கு எப்படி இருக்கு அப்படித்தான இந்தக் கதையை படிச்ச எங்களுக்கு இருக்கும்\n அருட்பெருங்கோ அவர்களின் பின்னூட்டம் பார்த்த பிறகு கதை ஓரளவு புரிகிறது\nஒன்றுமே புரியாதவன், இப்போது புரிந்தவன் ... எல்லாம் கிளம்பி வந்துடறீங்கபா\nவந்ததுக்கும், நிந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்னி.\nவாக்களிக்கபவரின் கவனத்தைக் கவர ஒரு பின்னூட்டக்கயமை\nகுறும்பின் மறுபக்கம் வால்தனம் நல்லா இருக்குங்க சுரேஷ்.\nகயமையெல்லாம் எனக்கு வேலைக்கு ஆவாது;-(\nமாடரேஷன்லே 10 மணிநேரம் இருந்தா எப்படி பி க முடியும் சொல்லுங்க\nஎதோ விதிப்படி நாலு பேர் ஓட்டு போட்டிருப்பாங்க\nநன்றி சுந்தரி.. உங்களூக்கும் புத்தாண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=438", "date_download": "2019-02-16T21:28:06Z", "digest": "sha1:AEENAOIK3HGTVC6FEW5XUYK7S35HT32Q", "length": 4445, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "தனித்துவமான பல்வேறு தனியார் நிபுணர்களின் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nதனித்துவமான பல்வேறு தனியார் நிபுணர்களின் அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்\nFiled under: சமூகமும் சேவைகளும்\nசமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு\nகிராமங்கள் தோறும் குறைந்தது ஒரு விளையாட்டு மைதானமும் ஒரு சிறுவர் பூங்காவும் அமைத்தல் வேண்டும்\nஆக்க வேலைக்கு ஆதரவு தரும் யாழ் அரசாங்க அதிபர்\n← கிராமங்கள் தோறும் குறைந்தது ஒரு விளையாட்டு மைதானமும் ஒரு சிறுவர் பூங்காவும் அமைத்தல் வேண்டும்\tகட்சிகளின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படும் இடைகால தடை உத்தரவு →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/camera-large-lens-hands-transparency/", "date_download": "2019-02-16T21:49:19Z", "digest": "sha1:2TZADGG6I46WK4ZGU5ONFNH7GXDYXOEP", "length": 6297, "nlines": 122, "source_domain": "photo-sales.com", "title": "கைகளில் பெரிய லென்ஸ், வெளிப்படைத்தன்மை கொண்ட கேமரா - GIF, புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / கைகளில் பெரிய லென்ஸ், வெளிப்படைத்தன்மை கொண்ட கேமரா – GIF,\nகைகளில் பெரிய லென்ஸ், வெளிப்படைத்தன்மை கொண்ட கேமரா – GIF,\nகருப்பு உவமை கேமரா வடிவமைப்பு டிஜிட்டல் உபகரணங்கள் கவனம் கை பொழுதுபோக்கு வைத்திருக்கும் ஐகான் உவமை படத்தை லென்ஸ் லோகோ லோகோ வகை தேடும் நோக்கம் ஆக்கிரமிப்பு ஒரு படங்கள் நபர் உவமை புகைப்படம் புகைப்படம் புகைப்பட புகைப்படம் புகைப்படம் உருவப்படம் தொழில்முறை ஷாட் ஒளி புகும் வெள்ளை ஜூம்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தில் சேர்\t/ படத்தை வாங்க\nBe the first to review “கைகளில் பெரிய லென்ஸ், வெளிப்படைத்தன்மை கொண்ட கேமரா – GIF,” Cancel reply\nதேடல் படங்கள் கைகளில் பெரிய லென்ஸ், வெளிப்படைத்தன்மை கொண்ட கேமரா – GIF, மேலும்\nகட்டிடக்கலை வால்பேப்பர் எச்டி பின்னணி புகைப்படம் பின்னணியில் படங்கள் அழகான உவமை அழகு உவமை நீல வால்பேப்பர் எச்டி கட்டிடம் புகைப்படம் நிறம் கலை கிரிமியாவ��ற்கு சிறு படம் கலாச்சாரம் நேரம் நாள் புகைப்படம் சூழல் வால்பேப்பர் எச்டி ஐரோப்பா வால்பேப்பர் பிரபலமான புகைப்படங்கள் காட்டில் படங்களை எச்டி தோட்டத்தில் வால்பேப்பர் பச்சை வரைதல் மலை படங்களை எச்டி வரலாறு ஓவியம் வீட்டில் நேரம் இயற்கை புகைப்படம் இலை நேரம் மலை படங்கள் இயற்கை படங்கள் இயல்பு படங்கள் பழைய படங்களை எச்டி வெளிப்புற சிறு படம் வெளிப்புறங்களில் எச்டி பூங்கா எச்டி ஆலை வால்பேப்பர் எச்டி செடிகள் ராக் புகைப்படம் காட்சி நேரம் கடல் புகைப்படங்கள் சீசன் படங்கள் வானத்தில் நேரம் கல் கோடை எச்டி சுற்றுலா புகைப்படங்கள் கோபுரம் வரைதல் சாந்தமான புகைப்படங்கள் பயண புகைப்படங்கள் மரம் கலை பார்வை நீர்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/leander-paes-becomes-most-successful-doubles-player-in-davis-cup/", "date_download": "2019-02-16T22:40:29Z", "digest": "sha1:I3YBR2TJFF7XTLKUFRSE3LENWE3ALGWA", "length": 11602, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டேவிஸ் கோப்பை டென்னிஸ்: லியாண்டர் பயஸ் புதிய உலக சாதனை! - Leander Paes becomes most successful doubles player in Davis Cup", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: லியாண்டர் பயஸ் புதிய உலக சாதனை\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் பெற்று லியாண்டர் பயஸ் புதிய சாதனை படைத்துள்ளார்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் பெற்று லியாண்டர் பயஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.\nதியான்ஜின் நகரில் இந்தியா- சீனா அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியா 0-2 என சீனாவிடம் தோல்வி கண்டது.\nஇந்தநிலையில், இன்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் – ரோகன்போபண்ணா ஜோடி சீனாவின் மயோ-ஷின் கோங் – டி வு ஜோடியை எதிர்கொண்டது. இதில் சீன இணை மோ க்ஸின் காங்- ஸி ஜாங்கை 5-7 7-6(5) 7-6(3) என்ற இந்திய இணை வென்றது. இதனால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது. இந்த போட்டியின் முடிவில் சீனா 2-1 என முன்னிலை வகிக்கிறது.\nடேவிஸ் கோப்பையின் இரட்டையர் பிர��வில் பயஸ் இதுவரை 42 வெற்றிகள் பெற்றிருந்தார். இத்தாலியின் நிக்கோலா பைடிரன்கேலியின் சாதனையுடன் சமநிலையில் இருந்தார். இன்றைய வெற்றியின் மூலம் நிக்கோலா சாதனையை முறியடித்து, பயஸ் புதிய சாதனைப் படைத்துள்ளார். லியாண்டர் பயஸ் 1990-ம் ஆண்டு முதல் முதலாக டேவிஸ் கோப்பையில் தனது பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nநிலவரம் தெரியாமல் ட்வீட் செய்த விராட் கோலி\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஹெய்டன் எச்சரிக்கைக்குப் பிறகு பரபரப்பாகும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nகாலில் விழுந்த ரசிகர்… தேசியக் கொடியை ஏந்திய தோனி\nகடைசி ஓவரில் ஏமாந்த தினேஷ் கார்த்திக் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\nIndia vs New Zealand Live Score, 2nd T20: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nகாவிரி, ஸ்டெர்லைட் : நடிகர், நடிகைகள் நாளை போராட்டம், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் நேருக்கு நேர்\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் எந்த தலையீடும் இல்லை\nRasi Palan Today 14th February 2019: உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/07/nifty-spot-on-08-07-10.html", "date_download": "2019-02-16T22:43:09Z", "digest": "sha1:DHMUE337LH2RZCVRTATRITNP2LCHTD5J", "length": 5243, "nlines": 108, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 08-07-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஇன்று 5224 என்ற புள்ளிகள் தக்கவைக்கப்படுமானால் அடுத்து நேரிடையான உயர்வாக 5300 ஐ சொல்லும் அளவுக்கு வாய்புகள் இருப்பது தெரிகிறது. இதனை பறைசாற்றும் விதமாக உலக சந்தைகளில் நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. தொடக்கமே அபாரமாக இருக்கும் வாய்ப்புகளை எதிர்பர்ர்கலாம்.\n5316 என்ற புள்ளி பலமாக கடக்கப்பட்டு அதற்க்கு மேல் பலமுடன் முடிவடையும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் NIFTY நமது இலக்கை நோக்கிய (5470, 5550) பயணத்தை இனிதே துவங்கலாம். அப்படி இல்லாமல் 5316 க்கு கீழான எந்த ஒரு முடிவும் பயத்தினையும், தெளிவின்மையையும் தான் தரும்.\nநேற்று 5287 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று (short sell) 5235 என்ற புள்ளிகளில் மீண்டும் வாங்க சொல்லி இருந்தோம், வாங்கியவர்களுக்கு இன்று ஜாலி தான். அடுத்து இன்று 5224 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால் அது வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் 5200 க்கு கீழ் அடுத்து 5120 TO 5108 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது …\nNIFTY SPOT இன் இன்றய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதிருச்சியில் நடந்த வகுப்பின் புகைப்படங்கள் (26 / 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2011/04/blog-post_10.html", "date_download": "2019-02-16T21:23:39Z", "digest": "sha1:OUUNOEMKKILAUBNV62E5HB6XIXNBRHLT", "length": 6622, "nlines": 146, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: ஹஸாரே -இந்த பேரை முன்னே கேட்ட மாதிரி இருக்கே", "raw_content": "\nஹஸாரே -இந்த பேரை முன்னே கேட்ட மாதிரி இருக்கே\nயோசித்துப் பார்த்தால் - முந்நாள் கேப்டன் விஜய் ஹஸாரே; வினு மன்காட்; நாரி கண்ட்ராக்டர் என்று கிரிக்கெட்டர்கள் பெயர் எல்லாம் ஞாபகம் வந்தது. அப்போ எல்லாம் டெஸ்ட் மாட்ச் தான். ஒன் டே மாட்ச் இல்லை. ட்வென்டி/ட்வென்டி வரலை. டிவி கிடையாது. ரேடியோவில் தான் கிரிக்கெட் கமென்டரி மக்கள் கேட்பார்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தார்கள்.\nஇன்று போல் அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை. பரிசு மழையும் பெய்யவில்லை. ஒருவேளை அந்த ஹஸாரேதான் தங்களுக்கும் ஹன்டே வெர்னா கார்கள்; பாரத் ரத்னா விருதுகளும் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரோ என்று நினைத்தேன்.\nமகாத்மா காந்தி போல அன்னா ஹஸாரே அவர்களின் அஹிம்சை போராட்டம் எவ்வளவு உயர்ந்தது. ஊழல் இல்லாத அரசு நாடு முழுதும் அமைய ஜன் லோக்பால் அமைப்பு முழு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம்\nஇருண்டு கிடந்த இந்திய ஊழல் வானில் மெல்லிய விடிவெள்ளி தோன்றியிருக்கிறது.\nகாந்தி வாழ்ந்து வீழ்ந்த நாட்டில் காந்தீயம் இன்னும் அழியவில்லை.\nமக்கள் அனைவரும் வீறு கொண்டு எழும் நாள் மிக அருகில்தான் இருக்கிறது. இதைப் பதிவாக போட எண்ணியிருந்தேன்.\n//ஊழல் இல்லாத அரசு நாடு முழுதும் அமைய ஜன் லோக்பால் அமைப்பு முழு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம்//\nபிரார்த்தனையில் நானும் இணைகிறேன். நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்து விட்டது.\nஹஸாரே -இந்த பேரை முன்னே கேட்ட மாதிரி இருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189548.html", "date_download": "2019-02-16T21:14:38Z", "digest": "sha1:MNU4LUKKU43TCM2NB6Q2562FJ3KKSF7Z", "length": 17297, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கட்சியும் ரெடி… கொடியும் ரெடி… மதுரையைக் கலக்கும் “கதிமுக”… அழகிரி ஆதரவாளர்களால் பரபரப்பு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகட்சியும் ரெடி… கொடியும் ரெடி… மதுரையைக் கலக்கும் “கதிமுக”… அழகிரி ஆதரவாளர்களால் பரபரப்பு..\nகட்சியும் ரெடி… கொடியும் ரெடி… மதுரையைக் கலக்கும் “கதிமுக”… அழகிரி ஆதரவாளர்களால�� பரபரப்பு..\nமதுரையில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளர் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த 2014-ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது கருணாநிதியின் சம்மதத்துடன் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் காரணத்தை ஆராய்ந்த போது தனது ஆதரவாளர்களுக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் கட்சியில் முக்கிய பதவிகள் கொடுக்கப்படாததால் அழகிரி பிரச்சினையை கிளப்பியதாக தகவல்கள் வந்தன.\nஇடம் தெரியாமல் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் ஈடுபட்டும் அது எடுபடவில்லை. அவ்வப்போது திமுக குறித்து அழகிரி பேசி வந்தாலும் சமீபகாலமாக கட்சி குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார் அழகிரி. பிரச்சினை இந்நிலையில் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மதுரையிலிருந்து குடும்பத்தினருடன் சென்னை வந்தார். இதையடுத்து கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஇதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்தபடி மிக குறைந்த கால கட்டத்திலேயே அழகிரியால் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. பரபரப்பு பேச்சு நேற்றைய தினம் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி , கருணாநிதியின் உடன்பிறப்புகள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று ஒரு குண்டை போட்டார். இதையடுத்து திமுகவில் அழகிரிக்கு இடமே இல்லை என்று அறிவித்து பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தயாநிதி அழகிரியின் படம் இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மதுரையில் அழகிரி குறித்த போஸ்டர்கள் அதகளப்படுகின்றனர்.\nஅதில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளரே என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அழகிரி நடந்து வருவது போன்ற படமும் தயாநிதி அழகிரியின் படமும் அதில் இடம்பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் பரபரப்பு கருப்பு, சிகப்பு கொடியில் கலைஞரின் உருவம் பொதித்த கொடியும் அதில் இடம் பெற்றுள்ளது. கட்சியும் கொடியும் ரெடி நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் மதுரை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலத்தின் விளையாட்டு மேலும் காரிருள் விலகட்டும், சூரியன் உதிக்கட்டும் என்றும் இது காலத்தின் விளையாட்டு, நீ கழகத்தை நிலைநாட்டு, கடமை உண்டு உனக்கு காத்திருப்போம் அதற்கு…\nஎன்று போஸ்டரில் பஞ்ச் டயலாக்குகள் உள்ளன. அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் உள்ளாரா அல்லது அடி விழுதுகள் வழக்கம் போல் ஓவர் பாசத்தை கொட்டி விட்டனரா என்பது போக போகத்தான் தெரியும். எழுத்து பிழை தமிழ் வளர்த்த தானை தமிழரின் மகனை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டும் அடிவிழுதுகள் இப்படி எழுத்துபிழையுடன் ஒட்டியுள்ளனரே என தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். அதாவது பொதுச் செயலாளர் என்பதுதான் சரியானது, ஆனால் இவர்களோ பொதுச் செயலாலர் என்று எழுத்துபிழையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nபிரதமர் மோடி ஆகஸ்டு 23ம் தேதி குஜராத் செல்கிறார்..\nபிக்பாஸ்- 2: நீங்கள் டிவியில் பார்க்கதவை..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196599.html", "date_download": "2019-02-16T22:05:38Z", "digest": "sha1:CYIZTGIGICQCQKNGUSOYTT5TPQY6KMXS", "length": 13543, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "தெருநாய் ஓயாது குரைப்பதால் ஆஸ்பத்திரியில் தூங்க முடியவில்லை – லாலுபிரசாத் கவலை..!! – Athirady News ;", "raw_content": "\nதெருநாய் ஓயாது குரைப்பதால் ஆஸ்பத்திரியில் தூங்க முடியவில்லை – லாலுபிரசாத் கவலை..\nதெருநாய் ஓயாது குரைப்பதால் ஆஸ்பத்திரியில் தூங்க முடியவில்லை – லாலுபிரசாத் கவலை..\nகால்நடை தீவன ஊழல் வழக்குகளில் ஜெயில் தண்டனை பெற்றுள்ள ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஜார்கண்ட் மாநிலம் ராய்பூர் ஜெயிலில அடைக்கப்பட்டார்.\nஅவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த வார்டு அருகே இரவு நேரங்களில் தெருநாய்கள் ஓயாமல் குரைத்து கொண்டு இருப்பதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று லாலுபிரசாத் கூறி இருக்கிறார். எனவே,வேறு வார்டு ஒதுக்கி தரும்படி அவர் கேட்டுள்ளார்.\nஇது சம்பந்தமாக லல்லு பிரசாத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான போலா யாதவ் கூறியதாவது:-\nலாலுபிரசாத் சிகிச்சை பெறும் வார்டு அருகே தெரு நாய் குரைப்பதால் அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.\nஎனவே, கட்டண சிகிச்சை அளிக்கும் தனி வார்டுக்கு அவரை மாற்றும்படி கேட்டு இருக்கிறோம். இதற்காக கட்டணத்தை நாங்கள் செலுத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.\nமேலும் அவர் தற்போது தங்கி உள்ள அறையில் கழிவறை மிக மோசமாக உள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கூறி உள்ளோம்.\nஇது சம்பந்தமாக ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஸ்ரீவஸ்வதா கூறும்போது, லாலுபிரசாத்திடம் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் கடிதம் வந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயில் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.\nஅவர்கள் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வோம் என்று கூறினார்.\nஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் மரணம்..\nமாகியப்பிட்டி முதியோர் சங்க முதியோர் சங்க முதியோர் கௌரவிப்பு விழா..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை ம���ானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=387", "date_download": "2019-02-16T21:27:54Z", "digest": "sha1:EDH3WXKU4VSCVKV2IRL7JHSNWXJ676SQ", "length": 2472, "nlines": 53, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "விடுதி குளியலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு – JHC OBA", "raw_content": "\nவிடுதி குளியலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு\nவிடுதி மாணவர்களுக்கான குளியலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன\n← விடுதி சமையலறைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு\nகல்லூரி 125 ஆவது ஆண்டு நிறைவு விழா விசேட செயலணியின் கூட்ட முடிவுகள் →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sibilings-are-ready-to-enjoy-valatines-day/", "date_download": "2019-02-16T22:36:54Z", "digest": "sha1:SULSFPPS5RGUDCTNAPZ66YV4ORGXTVK5", "length": 5690, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "காதலர் தினத்தை கலக்க ரெடியாகும் சகோதரர்கள்....!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா காதலர் தினத்தை கலக்க ரெடியாகும் சகோதரர்கள்….\nகாதலர் தினத்தை கலக்க ரெடியாகும் சகோதரர்கள்….\nகாதலர் தினத்தை கலக்கும் விதமாக நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி நடித்த படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகிறது.\nநடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படமும், நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெ���்று, படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் சகோதரர்களாகிய இவர்கள் இருவரின் படங்களும், காதலர் தினத்தை கலக்கும் விதமாக பிப்.14ம் தேதி ரிலீசாகிறது. இதற்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஇயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்…\nNext article” நான் விலாங்கு மீன் இல்லை டால்பின் ” அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு….\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:25:25Z", "digest": "sha1:IEJ5RNLGTCX3XVCFZU2MKNOZF2BIH47F", "length": 7032, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனந்த் நாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் பல முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.\nதமிழில் நாட்ட��க்கு ஒரு நல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுவாதி திருநாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். கன்னடத்தில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/actress-sridevi-is-organizing-the-people-to-pay-homage-to-the-body/", "date_download": "2019-02-16T22:44:29Z", "digest": "sha1:4E332PO72THIS5E2ROAYBGU3BREMTHJM", "length": 14598, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு - Actress Sridevi is organizing the people to pay homage to the body", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nநடிகை ஸ்ரீதேவி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு\nபகல் 2 மணியளவின் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் மயானத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.\nநடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24ம் தேதி, அங்குள்ள ஹோட்டல் பாத்ரூமில், பாத் டப்பில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து துபாய் போலீசார் திவீர விசாரணை நடத்தினர். சாவில் சந்தேகம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் 27ம் தேதி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.\nவிமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.\nஇதையடுத்து துபாயில் இருந்து தனி விமானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஸ்ரீதேவியின் உடலை பார்த்ததும் அவரது மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைப் பார்த்த உறவினர்கள் தங்களை அறியாமல் அழுதனர். ஸ்ரீதேவியின் மகள்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தனர். அதன் பின்னர் ஸ்ரீதேவியின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.\nஇன்று காலை (28ம் தேதி புதன்கிழமை) ஸ்ரீதேவியின் உடல் அந்தேரி பகுதியில் உள்ள செலபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்துக்கு காலை 9.30 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. பகல் 12.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்பை போலீசார் செய்து வருகின்றனர்.\nஇதையடுத்து, பகல் 2 மணியளவின் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.\nஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் திவீரமாக உள்ளனர்.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nசிரியா தாக்குதல் பற்றி என் அடுத்த படத்தில் உறுதியாக பேசுவேன்\nகாஞ்சி மடாதிப���ி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம் நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nValentine’s Day Gift for Daughters : 2019ம் ஆண்டின் காதலர் தினத்தை அப்பா - மகள் இருவரும் சிறப்பாக கொண்டாட பெஸ்ட் ஐடியா தொகுப்பு இது\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nமுகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/04/usopen.html", "date_download": "2019-02-16T21:15:48Z", "digest": "sha1:BMUIXLOZPREQKPTYYJZ7QWQZKS4EVPGA", "length": 14405, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கால் இறுதிக்குள் கால் வைத்தனர் செலஸ், வீனஸ் | venus, sales, tauziat moved in to quarters in u.s. open - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ���ேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகால் இறுதிக்குள் கால் வைத்தனர் செலஸ், வீனஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் விளையாட பெண்கள் பிரிவில் மோனிகா செலஸ், வீனஸ் வில்லியம்ஸ், நதாலி தவுசியாத் ஆகியோர்தகுதி பெற்றுள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-2 என்றநேர் செட்டுகளில் மாஜி செர்னாவையும், மோனிகா செலஸ்6-3, 6-4 ன்ெற நேர் செட்டுகளில் ஜெனிபர் காப்ரியாட்டியையும் தோற்கடித்தனர்.\nமற்றொரு ஆட்டத்தில் நதாலி தவுசியாத் 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் அரான்சா சாஞ்சஸ் விகாரியோவைத் தோற்கடித்தார்.\nமுதல் நிலை வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிசுக்கும் சான்ட்ரின் டெஸ்டுட்டுக்கும் இடையேயான ஆட்டம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தஆட்டத்தில் ஹிங்கிஸ் 6-2, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார்.\nஆண்கள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 3-வது சுற்று ஆட்டங்களில் மேக்னஸ் நார்மன், மாரட் சபின், க���ர்லோஸ் பெர்ரோ, நிகோலஸ் கீஃபெர்,வெய்ன் ஆர்துர்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.\nகார்லோஸ் மோயா-அலெக் கோரெட்ஜா மற்றும் டாட் மார்ட்டின்-செட்ரிக் பியோலின் ஆகியோருக்கு இடையேயான ஆட்டம் மழைகாரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆட்டங்களில் மோயாவும், மார்ட்டினும் முன்னிலையில் உள்ளனர்.\nசனிக்கிழமை நடந்த 3-வது சுற்று ஆட்டங்களில் பீட் சாம்ப்ராஸ், தாமஸ் என்குவிஸ்ட், ஹெவிட், கிராஜிசெக் உள்ளிட்டோர் வெற்றி பெற்று 4-வதுசுற்றுக்கு முன்னேறினர்.\nகஃபெல்நிகோவ், மார்சிலோ ரியாஸ், ஹென்மன் ஆகியோர் தோற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில்மைக்கேல் கேம்பில்லை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டுகளில் மார்க் பிலிப்போஸிஸ் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nபெண்களுக்கான மூன்றாவது சுற்று ஆட்டங்களில் தேவன்போர்ட், மேரி பியர்ஸ், செரீனா வில்லியம்ஸ், ஹூபர், டோகிக் உள்ளிட்டோர் வெற்றி பெற்று4-வது சுற்றுக்கு முன்னேறினர்.\nகோன்சிதா மார்ட்டினெஸ், அன்னா கூர்னிகோவா ஆகியோர் தோற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/dindigul", "date_download": "2019-02-16T22:04:20Z", "digest": "sha1:5AWA6LUZF6ZODZTPMGVYNHTCXYA2XT53", "length": 20259, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "dindigul: Latest dindigul News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரஜினிக்கு கபாலி போஸ்டர் மா...\nவர்மா படத்தின் புதிய ஹீரோய...\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் ...\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்ட...\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக ...\nநீா் நிலைகளை பராமரிக்கத் த...\nSA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்...\nWide balls: அடேய் எவ்வளவு ...\nUsain Bolt: மின்னல் வீரன் ...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nநீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தம���ழக அரசுக...\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் ...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nவெளியானது தேவ் பட ‘அணங்கே சிணுங்க..\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 2000 பக்தர்கள் பங்கேற்பு\nதிண்டுக்கல் புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 2000 பக்தர்கள் பங்கேற்பு\nநத்தம் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 10 பேர் காயம்\nநத்தம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.\nநத்தம் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 10 பேர் காயம்\nநத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் பலர் காயம்\nJallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசி மடையில் புனித அந்தோணியார் கோயிலின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை குறை சொல்லும் அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nவனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஜி.ஆர் ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை குறை சொல்லும் அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nவிதிகளை மீறிய கட்டிடங்கள்: மக்கள் விருப்பப்படி அரசு செயல்படும் – அமைச்சா்\nகொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை சீல்வைக்கும் உத்தரவில் பொதுமக்களின் மனம் மகிழ தக்க அளவில் அரசு நடவடிக்கை எடுக்குமென வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தொிவித்துள்ளாா்.\nVideo: டிடிவி தினகரனை தவிா்த்து யாா் வேண்டுமானாலும் வரலாம் - சீனிவாசன்\nகாரில் ஏசியை போட்டுவிட்டு தூங்கியதால் கேப் ஓட்டுநர் மரணம்\nவேதாரண்யத்தில் கேப் ஓட்டுநர் காரில் ஏசியை போட்டுவிட்டு தூங்கிய���ால் விஷ வாயு தாக்கி மரமணடந்தார்.\nகொடைக்கானலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1.7 கிலோ கஞ்சா பறிமுதல்\nகொடைக்கானலில் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.7 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகொடைக்கானலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1.7 கிலோ கஞ்சா பறிமுதல்\nChinnathambi: சின்னதம்பியை கும்கியாக மாற்றுவதற்கு கிளம்பியது எதிர்ப்பு\nசின்னதம்பி காட்டு யானையை கும்கியாக மாற்ற கூடாது என வலியுறுத்தி கோவையில் சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.\nசின்னதம்பியை கும்கியாக மாற்ற சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு\nChinnathambi :சின்னதம்பி யானைக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவு\nகோவை சுற்று வட்டாரப் பகுதிகளை கதிகலங்க செய்து வரும் சின்னதம்பி என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிகர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.\nChinnathambi :சின்னதம்பி யானைக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவு\nகோவை சுற்று வட்டாரப் பகுதிகளை கதிகலங்க செய்து வரும் சின்னதம்பி என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிகர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் சீனிவாசன்\nதிண்டுக்கல் ஜேசிபி மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nபாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இனி பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்\nசென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இனி திண்டுக்கல்லில் உள்ள பாளையம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nநீண்ட வரிசையில் நின்று வீர மரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி\nபுல்வாமா தாக்குதல்: அரக்கோணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஇந்தியாவுக்கு புதிய ஆபத்து: உள்நாட்டில் தயாராகும் தற்கொலைப்படை தீவிரவாதிகள்\nஅரக்கோணம் தனியார் பள்ளியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் ரோபோ லேப் துவக்கம்\nஅடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வாமா தக்குதலை தொடந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nடென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:49:14Z", "digest": "sha1:MD5BLYGA5AXB2GJWY6HD46FU4DHW6JAN", "length": 17393, "nlines": 113, "source_domain": "universaltamil.com", "title": "கர்ப்பிணி தோற்றத்தில் நிர்வாணக் கோலம்: இணையத்தை கலக்கும் செரினா வில்லியம்ஸ்", "raw_content": "\nமுகப்பு News கர்ப்பிணி தோற்றத்தில் நிர்வாணக் கோலம்: இணையத்தை கலக்கும் செரினா வில்லியம்ஸ்\nகர்ப்பிணி தோற்றத்தில் நிர்வாணக் கோலம்: இணையத்தை கலக்கும் செரினா வில்லியம்ஸ்\nசர்வதேச டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை செரினா வில்லியம்ஸ்(35). மணிக்கு 120 மைல் வேகத்தில் புயலாக சீறும் இவர\nது டெலிவரி எந்தப் பக்கம் பாயும் என்பதை யூகிப்பது மிகவும் கடினமான ஒன்று.\nகடந்த 2015-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடுவதற்காக இத்தாலி நாட்டுக்கு சென்றபோது ரெடிட் சமூக வலைதளத்தின் இணை இயக்குனர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை செரினா வில்லியம்ஸ் ரோம் நகரில் சந்தித்தார்.\nஅப்போது அவர்களிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவர்கள் இல்லற வாழ்வில் இணைய தீர்மானித்தனர். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.\nஇதனிடையே, அலெக்சிஸ் ஓஹானியனுடனான நெருக்கத்தின் வெளிப்பாடாக தான் கருவுற்றிருப்பதை அறியாத செரீனா தனது உடலுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் சோர்வு மற்றும் மாற்றங்கள் தொடர்பாக தனது நெருங்கிய தோழியிடம் கூறினார்.\nதோழியின் ஆலோசனைப்படி கர்ப்பத்துக்கான மருத்துவ சுய பரிசோதனை செய்து கொண்டதில் அவர் கருவுற்றிருப்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, டாக்டரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் உள்ள கரு ஆறுவார வளர்ச்சி அடைந்துள்ள விபரம் செரீனாவை ஒரு உலுக்கு உலுக்கியது.\nஏனெனில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அவர் விளையாடினால் கருவுக்கு ஆபத்து நேரலாம் என்பது அவரது அச்சமாக இருந்தது. எனினும், டாக்டரின் ஆலோசனை மற்றும் அறிவுரைக்கு பின்னர் அவர் அந்தப் போட்டியில் பங்கேற்றார்.\nஜனவரி 29-ம் தேதி வயிற்றில் வளரும் கருவுடன் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தனது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால், அப்போது அவர் கருவுற்றிருந்த விஷயம் அவரது டாக்டர் மற்றும் நெருக்கமான மேலும் இருவருக்கு மட்டுமே தெரியும். அவரது பயிற்சியாளருக்கு கூட தெரியாமல் இருந்தது.\nஇதன் பின்னர் வலது மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nகாயத்தினால் கிடைத்த ஓய்வுக்காலத்தின்போது தனது கர்ப்பத்தை பகிரங்கமாக வெளியுலகுக்கு அறிவித்த செரீனா வில்லியம்ஸ், 20 வார கருக்காலத்தின்போது ‘ஸ்னாப் ஷாட்’ மூலம் ஒரு ரம்மியமான புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் பிரபல அழகு குறிப்பு பத்திரிகையான வானிட்டி ஃபேர் இதழின் அட்டை படத்துக்கு செரீனா வில்லியம்ஸ் கர்ப்பிணி தோற்றத்தில் தற்போது முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.\nஅந்த அட்டைப் படத்தை மையமாக வைத்து செரீனா வில்லியம்ஸின் காதல் போட்டி (Serena Williams’s Love Match) என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது.\nடென்னிஸ் வீராங்கனையாக செரீனாவின் சாதனைகள், காதலருடனான முதல் சந்திப்பு, அலெக்சிஸ் ஓஹானியன் தனது காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யமான சம்பவம், தான் கருவுற்றிருக்கும் நல்ல தகவலை அவருக்கு தெரிவிக்க அவசரமாக அழைத்த பரபரப்பு, திருமணம் செய்து கொள்வதை தள்ளி வைத்துள்ளது ஏன் என்பது உள்ளிட்ட அவரது மலரும் நினைவுகளுடன் அந்த கட்டுரை வெளியாகியுள்ளது.\n என்ற கேள்விக்குறியுடன் அந்த புகைப்படத்தை செரீனா வில்லியம்ஸ் தனது டுவிட்ட���் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களின் மூலம் பல லட்சம் லைக் மற்றும் ஷேர்களின் வாயிலாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ள அந்த நிர்வாணப் புகைப்படம் செரீனாவின் தீவிர ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n4 உயிர்களை காப்பாற்றி தீயில் கருகிய கர்ப்பிணி தாயார் – உத்தரப் பிரதேசத்தில் சம்பவம்\nவேறு ஒருவருடை குழந்தை என நினைத்து மனைவியின் வயிற்றை ஏறி உதைத்ததில் இரு உயிர்கள் பரிதாப பலி\nவிழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய செரினா.. வீடியோ உள்ளே…\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/40-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-16T21:23:01Z", "digest": "sha1:56YICPHO7QLOYXVZL22OVHTWV74N3PR5", "length": 10937, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "40 வயதிற்கு மேல் இந்த உணவுகளை உட்கொண்டால் அவ்வ", "raw_content": "\nமுகப்பு Life Style 40 வயதிற்கு மேல் இந்த உணவுகளை உட்கொண்டால் அவ்வளவுதானாம்- மிஸ் பண்ணாம கண்டிப்பா படிங்க\n40 வயதிற்கு மேல் இந்த உணவுகளை உட்கொண்டால் அவ்வளவுதானாம்- மிஸ் பண்ணாம கண்டிப்பா படிங்க\nநாற்பது வயதை கடந்துவிட்டீர்களா, அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.\nஇத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும்.\nஅந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.\nஇறைச்சியில் கட்டாயம் மட்டனை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nஇரவு நேரங்களில் கீரை உண்பதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.\nபன்னீர் சேர்க்ப்படும் உணவுகளை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்லது.\nபர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.\nஉருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகள் மூட்டுபிரச்சனையை தரும்.\nவாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும்.\nமுக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, எண்ணெய்யில் பொரித்த உண\nவுகளை இரவில் உண்பதை தவிர்த்திடுங்கள்.\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/shriya-saran-saree-gallery/", "date_download": "2019-02-16T21:07:11Z", "digest": "sha1:TAEXD5V3IALFBUFU3SS73P4TYPGVJUAW", "length": 7922, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "Shriya Saran Saree (Gallery) Universal Tamil UT Pics", "raw_content": "\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/remembrance-20181010104257.html?ref=canadamirror", "date_download": "2019-02-16T22:36:33Z", "digest": "sha1:WUGMC4CDTG7O7PNLTYDUP7M3LKTN3QEZ", "length": 5718, "nlines": 57, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் இராசரத்தினம் கனகம்மா - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்��� தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்\nமலர்வு : 28 நவம்பர் 1935 — உதிர்வு : 14 செப்ரெம்பர் 2018\nயாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.\nஅன்புள்ளம் கொண்ட எங்கள் தெய்வமே\nஊர் போற்ற வாழ்ந்த உங்களின்\nஇறுதி நொடிகளில் உம் முகம் காணாது\nதவித்த எமக்கு தினமும் கனவில் வந்து\nகருணை உள்ளத்தோடு வாழ்ந்த நீவிர்\nபலரின் எண்களையெல்லாம் பாசத்தினால் வென்று\nமறக்க மனதில்லையம்மா உம்மை இழக்க\nவாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்ற\nஎம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்\nகாலன் சதிசெய்தாலும் கல் நெஞ்சம் கொண்டோர்\nசதி செய்தாலும் எம் நெஞ்சிலிருந்து பிரிக்கவே\nமுடியாதம்மா உங்களின் பாசப் பிணைப்பை\nஏழேழு ஜென்மத்திலும் நீங்களே வேண்டும்\nஎமது குலவிளக்கு அணைந்த போது துயர் துடைக்க நேரில் வந்தோர், உடனிருந்து எமக்கு உதவிகள் செய்தோர், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர், முகநூல் வழியினூடாக துயர் பகிர்ந்து கொண்டோர், மின்னஞ்சலூடாக அனுதாபங்களைத் தெரிவித்தோர் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.\nஅன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/india-news/flipkart-republic-day-sale-january-20/", "date_download": "2019-02-16T21:59:54Z", "digest": "sha1:G6I42ROX66WT6WKZZCQRSHSVIVMDGU7O", "length": 7758, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "இன்று தொடங்கியது பிளிப்கார்ட்டின் \"குடியரசு தினவிழா\" சிறப்பு விற்பனை. Flipkart Republic Day sale starts Today, January 20.", "raw_content": "\nHomeIndia Newsஇன்று தொடங்கியது பிளிப்கார்ட்டின் “குடியரசு தினவிழா” சிறப்பு விற்பனை\nஇன்று தொடங்கியது பிளிப்கார்ட்டின் “குடியரசு தினவிழா” சிறப்பு விற்பனை\nவரும் 26ம் தேதி குடியரசு தினம் வருவதையொட்டி சிறப்பு சலுகைகளை ஃப்ளிப்கார்ட் அறிவி��்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை இருக்கும். இந்த சலுகை ஃப்ளிப்கார்ட் உறுப்பினர்களுக்கு மூன்று மணி நேரம் முன்னதாக கிடைக்கும். மூன்று நாட்கள் சலுகையில் ஒவ்வொரு நாளும் மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை சிறப்பு சலுகையும் கொடுக்கப்படும். அதில் 26% வரை தனியாக தள்ளுபடி கிடைக்கும்.\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/paayum-puli-tv-spot-1/", "date_download": "2019-02-16T21:55:35Z", "digest": "sha1:2YSFCDOZDGD2KMYNJVXFYSX3A7UXHPPN", "length": 9634, "nlines": 160, "source_domain": "4tamilcinema.com", "title": "Paayum Puli - TV Spot 1 - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nஎம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதக் மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.\nமிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்\nஜேசன் ஸ்டுடியோஸ் உதயா தயாரிப்பில், சுரேஷ் குமார் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், மிருனாளினி ரவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டூப்ளிகேட்.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் ���ாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/category/featured/", "date_download": "2019-02-16T22:40:39Z", "digest": "sha1:YR6MVQANMRTHKGCQLDZQHNYCC37FNWOB", "length": 10002, "nlines": 124, "source_domain": "maayon.in", "title": "Featured Archives - மாயோன்", "raw_content": "\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nகடல் ஏன் நீலமாக இருக்கிறது பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா...\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nThis article originally posted in Naruvee “தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனைஅனைத்தா...\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nபுத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான்...\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nமகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத...\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nPhoto Courtesy : Google, Flicker, 500px. ஒருசேர விடுமறை தினங்கள் அமைய இம்முறை கன்னியாகுமரி சென்று...\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nபுகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன்...\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல்...\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nமணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள ம���டியாமல்...\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nகொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு...\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nநாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப்...\nஉங்களிடம் ஒருவர் வந்து நான் தாஜ்மஹாலை விற்கிறேன் வாங்கிக் கொள்கிறீர்களா என்றால் என்ன சொல்வீர்கள்...\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nஇந்தியாவின் தலைசிறந்த புராண இதிகாசமான மகாபாரத கதையை ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோரும்...\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\nThugs என்ற ஆங்கில சொல்லுக்கு கொள்ளைக்காரர்கள், வழிப்பறி கும்பல் என்று பொருள். இந்த சொல்...\nதசரா – இறைவியின் கோலாகலம்\nநவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nதாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் புனிதமாக கருதப்படுவது பசும்பால். இந்து சமயத்தின் பாரம்பரியம் தொட்டே...\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\n“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.” என் நாட்டு...\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nஇந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு...\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nஉங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள், ஏதாவது வித்தியாசமாக காண முடிகிறதா\nதித்திக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் – சுவாரஸ்ய தகவல்கள்\nஇன்னும் நம்மில் பலர் மார்ஷ்மல்லோ(Marshmallow) பதிப்பையே உபயோப்படுத்த துவங்கவில்லை, ஆனால் கூகுளோ...\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\n வௌவால்கள் பாலுட்டி இனத்தை சேர்ந்தது, பாலுட்டிகளில் பறக்கவல்ல ஒரே இனம்...\nபழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது\nபழமொழிகள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அனுபவ குறிப்புகள்.ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகள்...\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\n“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்...\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nமதுரை மாநகரையே ���ுலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/author/anbu/page/5/", "date_download": "2019-02-16T22:15:38Z", "digest": "sha1:7JMEWRWLLV64GWQDGUK4JX6DLMJZR5PD", "length": 9350, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம், இடது கரம் ஆல் இன் ஆல் கோவில்பட்டி அம்பிகா வேலுமணி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக பிராந்தி,…\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம்-வட்டாட்சியர் பதவி விலை ரூ20இலட்சம்..வில்சன் & ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்…மக்கள் போராட்டம்.. 10,000 போலி பட்டா விவகாரம்…\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெரு நகராட்சி பகுதிக்கு என்று அமைக்கப்பட்ட ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட 10,000 போலி பட்டா விவகாரம் விஸ்வரூபமாகி மக்கள் போராட தொடங்கிவிட்டார���கள்.. தனி வட்டாட்சியராக விஜயலட்சுமி, கொடுத்த பட்டாக்களை கணனியில் பதிவு செய்துவிட்டார்….\nIHHL திட்டம்- தமிழகத்தில் பிரதமர் மோடி- ஏமாந்து போனாரா..ஏமாற்றப்பட்டாரா..\nமத்திய அரசு, நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற சுகாதாரம் 98 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 9 கோடி கழிப்பறைகள்…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/05/83334.html", "date_download": "2019-02-16T22:51:30Z", "digest": "sha1:FCVD7752TR4LTN77M4HEZE2I5ATYQG3D", "length": 21984, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்வு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவக��ரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nஇந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்வு\nவெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018 வேலூர்\nஇந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா பிரதேச மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சங்க மாநாட்டின் பொதுக்குழு கூட்டத்தில் இவர் இந்த ஆண்டிற்கான ( 2018 ) சங்கதலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய நாடு பொருளாதார துறையில் வளர்ச்சி கண்டு உலக அரங்கில் இந்திய நாடு வளமிக்க பொருளாதார நாடாக மாறுவதற்கு வேண்டிய உதவிகள் ஆலோசனைகள் அரசுக்கு வழங்கும் வகையில் இந்திய பொருளாதார சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய பொருளாதாரத்தின் முதல் பேராசிரியரும் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய முனைவர் கில்பர்ட் என்பவர் 1917 ஆண்டு மும்பை மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெர்ஸி ஆன்ட்சே கொல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசியர் சி.ஜே.ஹாமில்டன் ஆகியோருடன் இணைந்து இந்த இந்திய பொருளாதார சங்கத்தினை உருவாக்கினார்.\nஇச்சங்கத்தின் தலைவர்களாக இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர்கள் முனைவர் அமர்த்யாசென் லன்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ் இயக்குநரும் நோபல் விருது பெற்றவருமான முனைவர் ஜி.பட்டேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முனைவர் வி.கே.ஆர்.வி.ராவ் முனைவர் மால்கம் எஸ்.ஆதிஷேய்யா முனைவர் யசோதா சண்முக சுந்தரம் ஆகியோர் இருந்துள்ளனர்.\nசங்கத்தின் முதல் நூற்றாண்டு விழா மற்றும் நூற்றாண்டின் சங்கத்தின் முதல் மாநாடு அண்மையில் 4 நாட்கள் ஆந்திரா மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜீனா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய குடியரசு தலைவர் மேதகு ராம்நாத் கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்திய பொருளாதார சங்கத்தின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பான பொருளாதார நிலையை உருவாக்க வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் மேம்பாடு அடையும் வகையில் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்றார்.\nவிழாவிற்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியாதவது: நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் உருவாக தூய்மையான அரசியல் முறை வேண்டும் .அதற்கு ஏற்ற வகையில் அரசியல் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் .அதற்கு உதவும் வகையில் இந்திய பொருளாதார சங்கம் உறுதுணையாக இருந்து செயல்படும் என்றார்.\nஇதில் ஆந்திரா மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் முதல்வர் சந்திபாபு நாயுடு கிராமின் வங்கி நிறுவனரும் அமைதிக்கான நோபல் விருது பெற்றவருமான முகம்மது யூனுஸ் இந்திய ரிசர்வு வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆலோசகருமான மலேசிய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜோமோவானே சுந்தரம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.அதை தொடர்ந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் இந்தாண்டிற்கான தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாநாடு பிகார் மாநிலம் புத்த கயாவில் நடைபெறுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வ��ரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/one-million-refugees-need-spiritual-aid-in-uganda.html", "date_download": "2019-02-16T22:30:32Z", "digest": "sha1:BAMISKZ32O5FYL2ZKGGZ6MMA36GS4NFE", "length": 8597, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "உகாண்டாவில் பத்து இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு ஆன்மீக உதவி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஉகாண்டாவுக்குச் செல்லும் காங்கோ புலம்பெயர்ந்தோர் (AFP or licensors)\nஉகாண்டாவில் பத்து இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு ஆன்மீக உதவி\nஉகாண்டாவின் Arua மறைமாவட்டத்தில் வாழ்கின்ற பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு ஆன்மீக உதவி தேவைப்படுகின்றது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஉகாண்டா நாட்டில் வாழ்கின்ற, தென் சூடான் மற்றும் காங்கோ சனநாயக குடியரசு நாடுகளைச் சார்ந்த பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்வோருக்கு ஆன்மீக உதவி தேவைப்படுகின்றது என்று, உகாண்டா ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.\nஉகாண்டாவின் Arua மறைமாவட்ட ஆயர் Sabino Ocan Odoki அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், தனது மறைமாவட்டத்தில் அடைக்கலம் தேடியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள், தென் சூடானைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.\n2013ம் ஆண்டில் தென் சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தவுடன் முதல்கட்டமாக, புலம்பெயர்ந்தோர் தனது மறைமாவட்டத்திற்���ு வந்தனர் என்றும், இம்மக்களுக்கு, உள்ளூர் காரித்தாஸ், பெல்ஜியம் காரித்தாஸ், நார்வே காரித்தாஸ் உட்பட, கத்தோலிக்க பிறரன்பு நிறுவனங்கள் உதவி வருகின்றன என்றும், ஆயர் Odoki அவர்கள் கூறினார்.\nஇந்த மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்ற, துறவு சபைகள், தங்கள் அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார், உகாண்டா ஆயர் Odoki.\nமெக்சிகோ தடுப்புச் சுவர் திட்டத்தை எதிர்க்கும் ஆயர்கள்\nபாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டு\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nமெக்சிகோ தடுப்புச் சுவர் திட்டத்தை எதிர்க்கும் ஆயர்கள்\nபாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டு\nபொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nபுலம் பெயர்ந்தோருக்கு திருத்தந்தையின் திருப்பலி\nஒவ்வொருவர் வாழ்வும் ஒரு கலைப்பொருள் - திருத்தந்தை\nஒருவர் ஒருவருக்காக செபிக்க வேண்டிய தேவையை உணர்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/thimiru-pudichavan-nee-unnai-lyric-video/", "date_download": "2019-02-16T22:30:12Z", "digest": "sha1:VFWN4INDKNAPX3EG57WS25NSUKTC5MFS", "length": 11568, "nlines": 167, "source_domain": "4tamilcinema.com", "title": "Thimiru Pudichavan - Nee Unnai Matrikondal - Lyric Video", "raw_content": "\nதிமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் ���ிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nதிமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்….’ பாடல் வரிகள் வீடியோ…\nசர்கார் – ஓஎம்ஜி பொண்ணு….பாடல் வீடியோ\nகாற்றின் மொழி – டிரைலர்\nசசிகுமார், விஜய் ஆண்டனி படங்களைத் தயாரிக்கும் நிறுவனம்\nவிஜய் ஆண்டனியை வாழ்த்திய இளையராஜா\nதமிழரசன் – படத் துவக்க விழா – புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் – நக…நக…பாடல் வீடியோ…\nதிமிரு புடிச்சவன் – விமர்சனம்\n‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இருக்கு\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nதேவ் – அனங்கே….பாடல் வீடியோ\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் அனங்கே…பாடல் வீடியோ…\nஐரா – மேகதூதம்…பாடல் வரிகள் வீடியோ\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\n���ழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:12:20Z", "digest": "sha1:7LU4PFTWBMYNMYSXBWLFW5PNYEXLDVPO", "length": 9255, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "தமிழகம் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பத��ி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nமக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம் கோடி ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பல ஊழலுக்கான ஆதாரங்களை பெற்று,…\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” யா என்ற கேள்வி சென்னை மாநகர மக்களிடம் எழுந்துள்ளது. ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரை பெயரில் Quotation work order அதாவது டெண்டர் இல்லாமல்…\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nதமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக 10 பெண் ஊழியர்களை நியமித்துவிட்டு, 80 பெண் ஊழியர்களுக்கு பில் போடப்படுகிறது.. ஆவடி…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/fireman/", "date_download": "2019-02-16T21:23:05Z", "digest": "sha1:HV76ZSJVJ4Y4TNRUXXU3JWBW2G5RH3I4", "length": 8006, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஃபயர்மான் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nபொலிஸ் திணைக்களம் - 2065 ஃபயர்மன் இடுகைகள்\n10th-12th, பாதுகாப்பு, ஃப்யர்மேன்'ஸ், காவல், உத்தரப் பிரதேசம்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க போலீஸ் துறை ஆட்சேர்ப்பு - UP போலீஸ் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nONGC பணியமர்த்தல் - 737 தொழில்நுட்ப உதவி இடுகைகள்\n10th-12th, இயக்கி, ஃப்யர்மேன்'ஸ், பட்டம், குஜராத், ஐடிஐ-டிப்ளமோ, நர்ஸ், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC) ஆட்சேர்ப்பு, மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் ONGC பணியமர்த்தல் கண்டறிய - எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மார்க்கெட்டிங் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகொச்சின் ஷிப்டார்ட் நியமனம் - 195 பணிமனை இடுகைகள்\n08th, 10th-12th, உதவி, கொச்சி ஷிப்டைட் லிமிடெட் (CSL) ஆட்சேர்ப்பு, ஃப்யர்மேன்'ஸ், ஐடிஐ-டிப்ளமோ, பணியாளர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - கொச்சி ஷிப்டைட் ஊழியர்களைக் கண்டறியவும் - கொச்சி கப்பல்சேர் பணியமர்த்தல் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியவும் ...\nஉத்தர பிரதேச பொலிஸ் ஆட்சேர்ப்பு - எக்ஸ்எம்எல் ஃபயர்மன் இடுகைகள்\n10th-12th, ஃப்யர்மேன்'ஸ், காவல், உத்தரப் பிரதேசம்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க உத்தரபிரதேச போலீஸ் ஆட்சேர்ப்பு 2018 Fireman பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nபோலீஸ் வேலை இடுகை - சிறை வார்டு, ஃபயர்மான் இடுகைகள் - www.uppbpb.gov.in\n10th-12th, ஃப்யர்மேன்'ஸ், பொலிஸ் ஆட்சேர்ப்பு, உத்தரப் பிரதேசம்\nஇன்றைய வேலை இடுவத��� - ஊழியர்களைக் கண்டுபிடிக்க பொலிஸ் திணைக்களம் - பொலிஸ் ஆட்சேர்ப்பு 2018 சிறையில் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடி ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/01/latif.html", "date_download": "2019-02-16T21:38:08Z", "digest": "sha1:HZWSWZW56PIDLAEXOKOBAOBG5LTDYITW", "length": 13615, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவையில் ஒருமையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: லத்தீப் | latif wants action against misbehaviour in the assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெ��ிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅவையில் ஒருமையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: லத்தீப்\nசட்டசபையில் ஒருமையில்(ஏகவசனத்தில்) பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய லீக்தலைவர் அப்துல் லத்தீப் கூறினார்.\nசட்டமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழில் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் மானியக் கோரிக்கைமீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக உறுப்பினர்கள் சிலரும், அதிமுக உறுப்பினர்கள் சிலரும் ஏகவசனத்தில்பேசிக் கொண்டடதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் விவாதத்தின் போது குறிக்கிட்டுப் பேசிய லத்தீப் கூறியதாவது,\nஅவையில் சில உறுப்பினர்கள் ஏகவசனத்தில் பேசுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅவையில் யாருக்காவது தங்கள் கருத்தைத் தெரிவிக்க விரும்பினால், அவைத்தலைவர் மூலமாகத் தான்தெரிவிக்க வேண்டும்.\nசட்டசபையில் எப்படி நடந்துகொள்வது, பேசுவது என்று புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சபையின் கண்ணியத்தைக் காக்க அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nநான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இவ்வாறு லத்தீப் கூறினார்.\nஇதை சபாநாயகர் காளிமுத்து ஆதரித்ததோடு, லத்தீபின் கருத்தை என் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம் என்றார்.\nமேலும் சபையில் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம்வழுதி போன்ற மூத்த உறுப்பினர்கள் புதியஉறுப்பினர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇதையடுத்து பேச எழுந்த துரைமுருகன், சபையில் துரைமுருகன், பொன்முடி மற்றும் பரிதி இளம் வழுதி போன்றஉறுப்பினர்களைப் போல மற்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தால் சரியாகஇருந்திருக்கும் என்றார்.\nஅதற்கு சபாநாயகர், நீங்கள் அந்தளவுக்கு நடந்துகொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/feb/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2014-16-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094694.html", "date_download": "2019-02-16T21:14:03Z", "digest": "sha1:URG5SVPYYK3XDQK477ZNJ74HOAPZ3HRB", "length": 6919, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கடந்த 2014-16 காலகட்டத்தில்சைபர் குற்றங்கள் அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகடந்த 2014-16 காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு\nBy DIN | Published on : 13th February 2019 06:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 6,100க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின.\nஇதுதொடர்பாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், \"தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்படி, 2016இல் 2,522 சைபர் குற்ற வழக்குகளும், 2015இல் 2,384 சைபர் குற்ற வழக்குகளும் பதிவாகியிருந்தன. 2014ஆம் ஆண்டில், 1,286 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தன. 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் எத்தனை சைபர் குற்ற வழக்குகள் பதிவானது என்பது குறித்த தகவல் இல்லை. 2014முதல் 2016ஆம் ஆண்டு வரை மொத்தம் 6,192 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/remembrance-20181007104250.html?ref=ls_d_obituary", "date_download": "2019-02-16T22:03:17Z", "digest": "sha1:MPM4GLZHOYUJPVR4ERMOEIWATEXEUW4Q", "length": 3207, "nlines": 35, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் சின்னக்கிளி அன்னப்பிள்ளை - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இண��யத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமலர்வு : 8 மார்ச் 1943 — உதிர்வு : 21 ஒக்ரோபர் 2017\nயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், பலாலி அண்ணா வீதியை வதிவிடமாகவும், மீசாலை மேற்கு டச் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னக்கிளி அன்னப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅம்மாவின் பாச நினைவுகள் தான்\nஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது\nஆறாது ஆறாது நம் நினைவுகள்\nஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்\nஉங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/vada-chennai-maadila-nikkura-maankutty/", "date_download": "2019-02-16T21:56:58Z", "digest": "sha1:FWQGANA4X3LC2AYGU4LPF6YWJSLWJF4I", "length": 11429, "nlines": 167, "source_domain": "4tamilcinema.com", "title": "Vada Chennai - Maadila Nikkura Maankutty Video Song Promo", "raw_content": "\nவட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் வட சென்னை.\nஆண் தேவதை – டிரைலர்\nசாமி 2 – அதிரூபனே பாடல் வீடியோ\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nரௌடி பேபி – 200 மில்லியன் சாதனை\nயு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’\nயு டியூப் – தமிழ்ப் பாடல்களில் நம்பர் 1 இடத்தில் ‘ரௌடி பேபி’\nதோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்\nஜிப்ஸி – சிங்கிள் டிராக் வெளியீடு – புகைப்படங்கள்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nதேவ் – அனங்கே….பாடல் வீடியோ\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் அனங்கே…பாடல் வீடியோ…\nஐரா – மேகதூதம்…பாடல் வரிகள் வீடியோ\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே.எம். சர்ஜுன் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ஐரா.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கு���் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/nifty-on-tuesday_18.html", "date_download": "2019-02-16T21:52:48Z", "digest": "sha1:SE3KC66O2HOG47MYJTI7OWQMZVVVLGPD", "length": 8079, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON TUESDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம் அமெரிக்க சந்தைகள் நேற்று இறக்கத்துடன் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET ஏற்றத்தில் உள்ளது இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் அதிகமாக தென்படுகிறது, இதன் தாக்கம் அப்படியே ஆசிய சந்தைகளிலும் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY OPEN மற்றும் LOW நிலைகளை ஒன்றாக பெற்று சற்று உயர்வுடன் தொடங்கினாலும் தற்பொழுது புதிய LOW புள்ளிகளை பெற்று மறுபடியும் உயர்ந்து உள்ளது,\nமேலும் உலக சந்தைகளின் மேலும் கீழுமான ஆட்டம் இங்கும் தொடர்வதால் நமது சந்தைகளிலும் இது போன்ற ஆட்டம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் நமது தொடக்கம் உலக சந்தைகளின் அப்போதைய நிலையினை ஒட்டியே தொடங்கும் வாய்ப்புகள் இருப்பதினால், நாம் 4374, 4350, 4315 என்ற புள்ளிகளை நல்ல SUPPORT புள்ளியாகவும் 4403 TO 4410, 4425 TO 4430, 4450 என்ற புள்ளிகளை நல்ல RESISTANCE புள்ளிகளாகவும் கொண்டு வர்த்தகம் செய்யலாம்\nNIFTY ஐ பொறுத்தவரை இன்று 4403 TO 4410 என்ற புள்ளிகளுக்கு மேல் 4425 TO 4430 என்ற புள்ளிகளை நோக்கி நகரும், மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் 4450 என்ற புள்ளி அடுத்த தடையாக இருக்கலாம், ஆகவே 4450 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும், மேலும் தொடர்ந்து 4490 TO 4500 என்ற புள்ளியில் அடுத்த தடை வரும், மற்றும் இந்த 4500 என்ற புள்ளி முக்கியமானதும் கூட ஆக இந்த 4500 ஐ கடந்தால�� அடுத்து 4600 TO 4620 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகும், அப்படி ஏற்படும் சூழ்நிலை வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,\nNIFTY தொடர்ந்து வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் 4374 என்ற புள்ளியை வலுவாக கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4350, 4320 TO 4310 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆக 4310 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் மேலும் இலக்காக 4215 TO 4200, 4148, 4107, 4050 TO 4030 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளதால் அதுபோன்ற சூழ்நிலைகள் வந்தால் அதனையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்\nஇன்று CHART UPDATE ஆவதில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப்ப கோளாறினால் UPDATE ஆகவில்லை, இதனால் NIFTY இன் நிலைகள் திருப்திகரமாக வரவில்லை ஆதலால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று தவிர்த்து விட்டேன்,\n169 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருப்பதால் இந்த புள்ளியை கடந்து CLOSE ஆனால் S/L ஆக வாங்கலாம் இலக்காக 191 என்ற புள்ளியை கொள்ளலாம், மேலும் இதற்க்கு சந்தை SUPPORT செய்யவேண்டும்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-30-03-10.html", "date_download": "2019-02-16T22:36:42Z", "digest": "sha1:FV5HXJ4NCUHUYRZZYM5HNINPSUVPEM75", "length": 7315, "nlines": 108, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 30-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் தனது நிலையில் பெரும் வித்தியாசங்களை ஏதும் காட்டவில்லை, இன்று 5330, 5299 என்ற புள்ளிகள் முக்கியமானது, நேற்று கலை 9 மணி அளவில் தான் சென்னையில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன் ஆதலால் பதிவிட முடியவில்லை, வரும் சனி மற்றும் ஞாயிறு (03-04/April) ஆகிய இரு தினங்களில் Technical வகுப்புகள் மதுரை மாநகரத்தில் நடை பெறுவதால் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள், 9487103329)\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5299 என்ற புள்ளியை கீழே நழுவவிடாமல் தக்க வைத்துக்கொண்டால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும் சூழ்நிலைகளை வரலாம், மேலும் உயரங்களில் 5332, 5360, 5392 TO 5402 என்ற புள்ளிகளில் எல்லாம் தடைகள் ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம்,\nநாம் முன்னர் பார்த்தது போல BROADENING BOTTOM தனது வேலைகளை சரியாக செய்துள்ளது (மறுபடியும் அந்த பதிவை படிக்க இங்கே CLICK செய்யுங்கள்), இதன் படி NIFTY யின் முதல் இலக்காக 5370 TO 5375 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களும், இதனை தொடர்ந்து 5400 TO 5410 என்ற புள்ளியில் அதிக பலமான தடை ஒன்றும் உள்ளது (இந்த 5400 to 410, என்ற தடை புள்ளி தினமும் மாறுபடும்),\nஇந்த புள்ளியில் தடைகள் எடுக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டால் அடுத்து ஒரு வீழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம், அதே நேரம் இந்த புள்ளி மேலே பலமாக உடைக்கப்பட்டால், அடுத்து ஒரு நல்ல உயர்வு வெகு விரைவிலேயே ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளது,\nஇன்று 5299 என்ற புள்ளி பலமாக கீழே உடைப்படுமாயின் தொடர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 5273, 5240, 5199 என்ற கீழே வரும் வாய்ப்புகளும் உருவாகலாம், அதே நேரம் 5330 என்ற புள்ளி உயரங்களில் முக்கியமான புள்ளியாக செயல்படும், அதாவது இந்த புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றாலும் அல்லது இந்த புள்ளியை கடந்து மேலே சென்று மறுமுறை இந்த புள்ளிக்கு கீழே வந்தாலும் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், கவனமாக சூழ்நிலைகளை புரிந்து வர்தகம் செய்யுங்கள் ….\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/06/nifty-spot-on-14-06-10.html", "date_download": "2019-02-16T22:33:58Z", "digest": "sha1:DZ3KAUWDOZQH7U2H3MS36Q6352C2VKQX", "length": 5099, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 14-06-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஇன்று 5139 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் தொடரும் சூழ்நிலைகள் உள்ளது. மேலும் முதல் இலக்காக 5180 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் செயல்படலாம். அடுத்து 5240 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் நல்ல தடையாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த புள்ளியில் NIFTY யின் செயல்பாடுகளை வைத்து தான் அடுத்து தொடர்ந்து உயருமா அல்லது தடைபட்டு திரும்புமா என்பது முடிவு செய்யப்படும்.\nஇந்த புள்ளியை கடந்து பலமுடன் முடிந்து நின்றால் அடுத்த இலக்காக நாம் முன்னர் பார்த்த 5490 என்ற புள்ளி இலக்காக செயல்படும். அப்படி இல்லையேல் 4960 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம்.\nஇன்று 5117 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால் அது வீழ்ச்சிக்கான முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம். மேலும் 5045 என்ற புள்ளிக்கு கீழ் தான் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் தெரிகிறது …\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது மடிக்கணினி சுத்தமாக Corrupt ஆகிவிட்டது, Servi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=J", "date_download": "2019-02-16T21:53:14Z", "digest": "sha1:O6SUF6AR4VJD5MLNZ2GP2BDVKGIUIUIJ", "length": 2746, "nlines": 21, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nகாதல் பரிசு Jaadhi illai beadham illai ஜாதி இல்லை பேதமில்லை ஆர்யா Jillendre theeyay en nenjukkulay ஜூல்லெ;னற தீயே எ;ன நெஞ்சுக்குள்ளே\nபந்தயம் Jaalithaan paaru kondaattam ஜாலிதான் பாரு கொண்டாட்டம் பந்தயம் Jilu jilu tuch me ஜிலு ஜிலு டச் மி\nசலங்கை ஒலி Jagathath sidharena vanthey ஜகதத் சிதரென வந்தே வீரம் Jingchekka jingchekka ஜிங்செக்கா ஜிங்செக்கா\nபணத்தோட்டம் Javvaadhu meadai katti ஜவ்வாது மேடைக்கட்டி எங்க ஊரு பாட்டுக்காரன் Jinjinakku janakku naan ஜிஞ்சிணக்கு ஜணக்கு நான்\nகோயமுத்தூர் மாப்பிள்ளை Jeevan en jeevan enai ஜீவன் என் ஜீவன் எனை எங்க ஊரு காவல்காரன் Jivvu jivvu jivvu ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு\nலீ Jelinaa O jelinaa ஜெலினா ஓ ஜெலினா பகவதி Julay malarkaley julay malargaley ஜூலை மலர்களே ஜூலை மலர்களே\nஉல்லாசப்பறவைகள் Jermaniyil senthean malarey ஜெர்மனியின் செந்தேன் மலரே முத்திரை JULY maadhathil jannal ஜூலை மாதத்தில் ஜன்னல்\nவாலி Jibriyaa jibriyaa jibriyaa ஜிப்ரியா ஜிப்ரியா ஜிப்ரியா கல்லூரி June julay maadham pookkum ஜூன் ஜூலை மாதம் பூக்கும்\nபொறி Jiginaa peasi ninnaa ஜிகினா பேசி நின்னா உன்னாலே உன்னாலே Juun pOnaa juulai kaatray ஜூன் போனா ஜூலை காற்றே\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=125032", "date_download": "2019-02-16T21:42:50Z", "digest": "sha1:RJDZFDPFFGHADQTYQCRDJO2WYDTDUUVR", "length": 4651, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி\nஅனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி\nThusyanthan September 18, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரப்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nஇன்றைய பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல் முடிவுகளின் படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 5,967.97 ஆக பதுவாகியிருந்தது.\nஇதன்கு முன்னர் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியடைந்தது கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆகும்.\nஅதன்படி கடந்த 18 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் (18) பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious அமெரிக்க டொலர் மேலும் வீழ்ச்சி\nNext ஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/high-cpc-keyword/", "date_download": "2019-02-16T21:32:25Z", "digest": "sha1:JVDEKDNZG222NN24S6KE4TY5GWWZZIPD", "length": 7961, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "உயர் CPC முக்கிய வேலை வாய்ப்புகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / உயர் CPC முக்கியம்\nசி.டி.எஸ். XXX விண்ணப்பப் படிவம், தேர்வு தேதி, வயது வரம்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nவிமானப்படை, அகில இந்திய, இராணுவம், பாதுகாப்பு, உயர் CPC முக்கியம், கடற்படை, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, யு.பி.எஸ்.சி.\nஇன்றைய வேலை இடுகையிடுவது - பணியாளர்களைக் கண்டறிந்து சி.டி.எஸ்.எக்ஸ் XX XX: ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவம் ஒரு நியாயமான வாய்ப்பு கொடுக்கிறது ...\nதேசிய திட்ட அமலாக்க அலகு (NPIU) பணியமர்த்தல் 2017 - 1270 உதவி பேராசிரியர் - சம்பளம் ரூ. 70,000 / -PM - இப்போது விண்ணப்பிக்கவும்\nஅகில இந்திய, உதவி, பொறியாளர்கள், உயர் CPC முக்கியம், முதுகலை பட்டப்படிப்பு, போதனை\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் தேசிய திட்ட அமலாக்��� அலகு (NPIU) சமீபத்தில் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது ...\n10th-12th, அகில இந்திய, பட்டம், உயர் CPC முக்கியம்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் வருமான வரி துறை சமீபத்தில் XX இன்ஸ்பெக்டர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது ...\nபீகார், பட்டம், உயர் CPC முக்கியம், போதனை\nஇன்றைய வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க பீஹார் கல்வி துறை சமீபத்தில் பதிவுகள் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது ...\nஆசிரியர்களுக்கான வேலைகள் - சமிதி ஷிக்சாக்கல் - www.educationportal.mp.gov.in/- 2017\nபிஎட்-பிடி, உயர் CPC முக்கியம், மத்தியப் பிரதேசம், போதனை, பகுக்கப்படாதது\nஇன்றைய வேலைவாய்ப்பு - மத்தியப் பிரதேசத்தில் ஊழியர்கள் துறை ஆட்சேர்ப்பு வாரியம் வாய்ப்பை வழங்கியது மற்றும் ...\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/12/technical-analysis.html", "date_download": "2019-02-16T21:31:30Z", "digest": "sha1:2TYEYJ6CJQZQU3UGQYDULKTWQA26CKDN", "length": 4780, "nlines": 95, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: காஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nநண்பர்களே இந்த மாதம் வரும் 26 மற்றும் 27 தேதிகளில் சென்னையை அடுத்துள்ள காஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புகள் நடக்க இருப்பதால், விருப்பம் உள்ள நண்பர்கள் வரும் 18 - 12 - 09 வெள்ளி கிழமைக்குள் உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்,\nநமது வகுப்புகளில் எப்பொழுதும் குறைந்த நண்பர்களை வைத்தே வகுப்புகள் எடுப்பதன் நோக்கம் 100 % கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் Technical Analysis பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே, ஆகவ��� விரைவாக 18 - 12 - 09 க்குள் முன் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுகொள்கிறோம் - நன்றி\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 31-12-09\nகாஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்...\nதேசிய பங்கு சந்தை 22-12-09\nதேசிய பங்கு சந்தை 14 - 12 - 09\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nதேசிய பங்கு சந்தை 11-12-09\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nதேசிய பங்கு சந்தை 07-12-09\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25097", "date_download": "2019-02-16T21:52:34Z", "digest": "sha1:NTLYIKNPYEDBKM7ULYIT4M5DSVCNE6LK", "length": 15520, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "பி.கே.ஆர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டியதில்லை — அன்வார் ! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > பி.கே.ஆர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டியதில்லை — அன்வார் \nபி.கே.ஆர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டியதில்லை — அன்வார் \nபோர்ட் டிக்சனில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலின் காரணமாக செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள பி.கே.ஆர் கட்சியின் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அக்கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒரு மாத காலமாக , பி.கே.ஆர் கட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும��� மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அக்கட்சியின் தேர்தல் கேந்திரமும், உறுப்பினர்களும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முழு கவனம் செலுத்தலாம் என அன்வார் தெரிவித்தார்.\nபோர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிந்தப் பின்னர் , பி.கே.ஆர் கட்சி தனது தேர்தலை நடத்த வேண்டும் என அக்கட்சியின் உதவித் தலைவர் ஷம்சூல் இஸ்காந்தார் முகமட் அகின் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nஇதனிடையே பி.கே.ஆர் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தலைவர்கள் அடையாளம் கண்டு அவர்களைத் தேர்தெடுக்க வேண்டும் என அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார். மக்களுக்காக போராடும் கட்சியான பி.கே.ஆர்-ரில் போராட்டம் குணம் நிறைந்த தலைவர்களைத் தேர்தெடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.\nநாட்டின் முன்னணி கலைஞர் அச்சப்பன் காலமானார் \nகாவல்படைத் துணைத் தலைவரின் கூற்றில் உண்மையில்லை – ரோஸ்மா வழக்கறிஞர் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதீயணைப்பு வீரர் முகமட் அடிப் காயம்; சட்டத்தை மீறியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் -டத்தோஸ்ரீ அன்வார்\n2019இல் ஆசியானின் விமான நிறுவனமாக ஏர் ஆசியா\nபொதுச் சேவைத் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113127.html", "date_download": "2019-02-16T22:20:32Z", "digest": "sha1:AMD55V5FMTLT2W7EPXQIMGGAQOIAGXVK", "length": 10760, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பேருந்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி…!! – Athirady News ;", "raw_content": "\nபேருந்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி…\nபேருந்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி…\nஅம்பலந்தொட்ட – பட்டபொல – எட்டம்பகஹா பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி பேருந்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்துள்ளவர் அந்த பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவி என தெரிய��ந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஅமெரிக்காவில் 18 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை: அதிபர் டிரம்ப் திட்டம்..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல��லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144015.html", "date_download": "2019-02-16T21:15:14Z", "digest": "sha1:HLLUULQPDSTQ7TTFDXMEJKAHVQ7HIB73", "length": 12360, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் கொடூரம் – எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் கொடூரம் – எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை..\nபாகிஸ்தானில் கொடூரம் – எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொலை..\nபாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அதில் பாடகி சமீனா சமோன் (24) என்பவர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர், சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார். தான் கர்ப்பிணி என்பதால், நின்று கொண்டு பாட முடியாது என அவர் மறுத்துள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் குண்டுகள் துளைத்து சமோன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.\nஅவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சமோன் இறந்து விட்டதாக கூறினர்.\nஇதுகுறித்து சமோனின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகச்சேரியில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிங்கிரியவில் அரச வெசாக் வைபவம் – அமைச்சரவை அங்கீகாரம்..\nராஜஸ்தானில் பெய்த பேய் மழைக்கு 12 பேர் பலி..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்க���ுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177521.html", "date_download": "2019-02-16T22:29:04Z", "digest": "sha1:MRJMED2JU6DKF42QFN634NT7VP7VNLTN", "length": 14600, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை கோரும் ரெலோ..?..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை கோரும் ரெலோ....\nகூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை கோரும் ரெலோ....\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னை நாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்��ிற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nதமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nதமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.\nகுறித்த கூட்டத்தில் ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது கலந்து கொண்டிருந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க ரெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக தெரியவருகிறது.\nஇது தொடர்பாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமது கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல விடயங்கள் குறித்து பேசப்பட்டன. கலந்து கொண்ட சிலர் போனஸ் ஆசனத்தை கொடுப்பது தொடர்பில் கூறியிருந்தனர். ஆனாலும் எந்த வித தீர்மானமும் இது தொடர்பில் இன்று எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம் ஆகிய இருவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபி‌ஷப் பலாத்கார விவகாரம்: 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி வாக்குமூலம்..\nஎமது வீட்டு வைத்தியர் இஞ்சி..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – க���லி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1181261.html", "date_download": "2019-02-16T21:30:41Z", "digest": "sha1:2IPN4A7JQ5TWEK6BCQ4XD4QF3J3MEP2Q", "length": 20780, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம்..!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம்..\nகிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம்..\nகிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் – பொது மக்கள் தெரிவிப்பு அவ்வாறில்லை என்கிறார் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு காச்சல் பரவாமல் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தாதம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nடெங்கு நோய் பராவது தடுப்பதில் புகையூட்டல் மற்றும் சுற்றுச்சூழலை நுளம்புகள் வளரும் பொருட்கள் இல்லாது சுத்தமாகப் பேணுதல் ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன.\nஒருவர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கிறார் எனச் சந்தேகம் எழுந்ததும் அதுகுறித்துச் சிகிச்சை வழங்கும் வைத்தியரால் நோயாளியின் வசிப்பிடம் அமைந்துள்ள பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் வழங்கப்படும்.\nசுகாதார வைத்திய அதிகாரி உடனடியாகப் பிராந்திய மலேரியாத் தடுப்பு இயக்கம் மற்றும் நோயாளியின் வசிப்பிடத்திற்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு டெங்கு நோயாளி குறித்த தகவலைத் தெரிவிப்பார்.\nஇதனைத் தொடர்ந்து மலேரியாத் தடைப்பகுதியின் விசேட புகையூட்டும் பிரிவினர் நோயாளியின் வீட்டுச் சூழலைக் குறிவைத்துப் புகையூட்டலை மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய நுளம்புகளைக் கொல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளவர்.\nஇவ்வாறு நுளம்புகளை அழிப்பது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்யப்பட வேண்டும்.\nகாரணம் , டெங்கு நோயாளி ஒருவரது வீட்டில் ஒரு நுளம்பு அவரைக் கடித்திருந்தால் அந்த நுளம்பு டெங்கு வைரசுத் தொற்றுக்கு ஆளாகி விடும். அவ்வாறு டெங்கு வைரசு தொற்றிய நுளம்பு அந்த வீட்டில் அல்லது அயலில் உள்ள சுகதேகி ஒருவரைக் கடித்தால், அந்தச் சுகதேகிக்கு டெங்கு வைரசு பரவி அவர் டெங்கு நோயாளியாக மாறுவார்.\nஆகவே டெங்கு வைரசு தொற்றிய நுளம்பு இன்னொருவருக்குக் கடித்து டெங்கு நோயைப் பரப்புவதற்கு முன்னரே அதனைக் கொல்லவேண்டும். இதுவே உடனடியாகச் செய்யவேண்டிய நடவடிக்கையாகும்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அனேகமான நோயாளிகள் வெளிமாவட்டங்களில் இருந்தே வருகிறார்கள். அவர்கள் தமக்குக் காய்ச்சல் வந்ததும் தமது வீட்டுக்கு வந்து, அங்��ிருந்தே வைத்தியசாலைக்கு வருகிறார்கள். இவர்கள் டெங்குக் காய்ச்சலுடன் வீடுகளில் இருக்கும்போது அங்கு இவர்களை நுளம்பு கடித்தால் அந்த நுளம்பு இன்னொருவரைக் கடிக்குமுன்னர் அழிக்கப்படவேண்டும். அத்துடன் அந்தவீட்டிலும் அயலிலும் உடனடியாக விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நுளம்பு உருவாகும் இடங்கள் அழிக்கப்பட்டு நுளம்புகளின் அடர்த்தி குறைக்கப்படவேண்டும்.\nஇதன்மூலம் மாவட்டத்தில் டெங்கு உள்ளுரில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட முடியும்.\nஇதன் அடிப்படையில்தான்; எவருக்காவது டெங்கு நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவுடன் உடனடியாக (24 மணிநேரத்தினுள்) நுளம்புகளை அழிக்கும் நோக்குடன் அந்த நோயாளியின் வதிவிடம் தொடர்பான விபரம் குறுந்தகவல் (sms) மூலம் சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய மலேரிய தடுப்பு அதிகாரி ஆகியோருக்கு வைத்தியசாலைகளில் இருந்து வழங்கப்படும் நடைமுறை கிளிநொச்சியில் இருந்து வந்தது.\nஆனால் இப்பொறிமுறை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் இதனால் கிளிநொச்சியில் டெங்கு பரவக்கூடிய அபாயநிலை நேரிட்டுள்ளதாகவும் பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇதற்கான அண்மைய உதாரணமாகத் திருநகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கொழும்பில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகிய நிலையில் தமது வீட்டுக்கு வந்து கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் கடந்த 06 தினங்களாக டெங்குக் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றுவருவதாகவும், இன்றுவரை புகையூட்டல் நடவடிக்கையோ அல்லது விழிப்புணர்வுச் செயற்பாடுகளோ அவரது வதிவிடப் பிரதேசத்தில் சுகாதாரப் பரிவினரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவேல் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது\nஅவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. ஆனால் டெங்கு காச்சலை பரப்புக்கின்ற நுளம்புகள், மற்றும் அதன் குடம்பிகள் காணப்படுகிறது என பூச்சியல் ஆய்வு பிரிவினர் உறுதிப்படுத்துகின்றபோது அந்த இடங்களில் மாத்திரம் புகையூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருநகர் வடக்கில் டெங்கு காச்சல் ஏற்பட்டுள்ள நோயாளரின் வீட்டுச் சுற்றுச் சூழலில் ட���ங்கு காச்சலை பரப்பரக் கூடிய நுளம்போ அல்லது குடம்பிகளோ இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவேதான் பூகையூட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nவவுனியாவில் விபுலானந்த அடிகளாரின் 71வது நினைவு தினம்..\nசர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணியை தற்காலிகமாக நீக்க முடிவு..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அரு��ே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=125033", "date_download": "2019-02-16T21:14:57Z", "digest": "sha1:K6TTBIUU47RU6MEJACJHLV6SWCZM5WK3", "length": 4434, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு\nஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு\nThusyanthan September 18, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nநெல் விநியோக சபையால் ஒரு விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅதன்படி ஒரு விவசாயியிடமிருந்து 5000 கிலோ கிராம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.\nஇதுவரை காலமும் ஒரு விவசாயியிடமிருந்து 3000 கிலோ கிராம் நெல்லை நெல் விநியோக சபை கொள்வனவு செய்திருந்தது.\nPrevious அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி\nNext நேற்று இரவு தான் சிறந்த இரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/prevent-wrinkles-around-the-eyes-with-these-essential-oils-017896.html", "date_download": "2019-02-16T21:49:28Z", "digest": "sha1:CJBHFJNWT75MWJRMZCXZXB7KEKT7LHSV", "length": 17841, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க கண் சுருக்கங்களைப் போக்கி வசீகரமாக்கும் 10 அற்புத எண்ணெய்கள்!! | Use these essential oils to remove wrinkles around your eyes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉங்க கண் சுருக்கங்களைப் போக்கி வசீகரமாக்கும் 10 அற்புத எண்ணெய்கள்\nவயது முதிர்வை வெளிப்படுத்தும் அறிகுறிகள் முதலில் தோன்றுவது கண்களில் தான். கண்ணில் சுருக்கம், மடிப்பு போன்றவை ஏற்படுவது வயது முதிர்வின் அறிகுறிகள். இவை சருமத்தை முதிர்ச்சியாக காட்டுவது மட்டும் அல்ல, கண்களையும் சோர்வாக காண்பிக்கும். விலை உயர்ந்த ஒப்பனை பொருட்களால் இந்த சுருக்கங்களை சரி செய்ய முடியாது. மறைக்க மட்டுமே முடியும். ஆனால் இவை மறைக்கப்பட ண்டிய விஷயம் அல்ல முற்றிலும் தடுக்க பட வேண்டிய விஷயம்.\nஇவற்றை போக்குவதற்கு சில எண்ணெய்கள் பெரிதும் உதவுகின்றன . ஆகவே கண்களுக்கான கிரீம்களில் இந்த எண்ணெய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.\nஇத்தகைய எண்ணெய்கள் கண் சுருக்கம் மற்றும் மடிப்புகளை போக்க எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றியது தான் இந்த தொகுப்பு.\nஇந்த எண்ணெய்களில் வயது முதிர்வை தடுக்கும் சக்தி மிக்க ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை கண்களை சுற்றியுள்ள சுருக்கங்களை போக்கி உங்களை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்திற்கான எந்த ஒரு அழகு குறிப்புகளையும் முதலில் ஒரு சிறு பகுதியில் பரிசோதித்து விட்டு பின்பு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த குங்கிலியம் எண்ணெய்யுடன் 4-5 துளி தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். இந்த கலவையை கண்களில் சுருக்கம் உள்ள இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் அந்த எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். வாரம் ஒரு முறை இந்த முறையை முயற்சிக்கவும்.\n2 துளி சந்தன எண்ணெய்யுடன் ½ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலக்கவும். உங்கள் விரல்களால் கண்களை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த எண்ணெய்யை தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவவும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்தி நல்ல மாற்றத்தை உணரலாம்.\n2 துளிகள் வெள்ளைப்போளம் எண்ணெய்யுடன் ½ ஸ்பூன் தேனை சேர்க்கவும். இந்த கலவையை சுருக்கங்கள் உள்ள இடத்தில் தடவவும். 5 நிமிடம் கழித்து அந்த பகுதி காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவவும். வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி சுருக்கங்கள் மறைய காணலாம்.\nகிளாரி சேஜ்(Clary Sage ) எண்ணெய்:\n3-4 துளி ஆளி விதை எண்ணெய்யுடன் 2 துளிகள் க்ளாரி சேஜ் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தவும். விரைவில் உங்கள் கண் சுருக்கங்கள் மறையும்.\nகண்ணுக்கு தடவும் க்ரீம் ½ ஸ்பூனுடன் 2 துளி டீ ட்ரீ எண்ணெய்யை சேர்க்கவும். இந்த கலவையை கண்களில் கோடுகள் அல்லது சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கண்களை சுத்தம் செய்யவும். 2 வாரங்களுக்கு ஒரு முறை இதனை செய்யவும்.\n2 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய்யுடன் 5 துளிகள் பாதாம் எண்ணெய்யை சேர்த்து, கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்களை கழுவவும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றி கண்களை சுற்றி ஏற்பட்டுள்ள சுருக்கத்தை போக்கலாம்.\n3 துளிகள் லாவெண்டர் எண்ணெய்யுடன், ½ ஸ்பூன் யோகர்ட் மற்றும் 3 துளிகள் தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக காய விடவும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். சிறந்த தீர்வுகளை பெற வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றவும்.\n½ ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 2-3 துளிகள் அவகேடோ எண்ணெய்யை சேர்த்து கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெந்நீரில் நனைக்கப்பட்ட ஒரு துணியால் அந்த கலவையை அகற்றவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யவும்.\nநரந்தம் எண்ணெய் 3 துளிகளுடன் 2 ஸ்பூன் அவகேடோ பழ விழுதை சேர்க்கவும். இந்த பேஸ்டை கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைக்கவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வரலாம். விரைவில் சுருக்கங்கள் மறையும்.\nசருமத்திற்கு போடும் மாய்ஸ்சரைசேருடன் 2 துளி ஜெரனியம் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். அந்த கலவையை கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 15 நி��ிடம் கழித்து ஈர துணியால் அந்த கலவையை அகற்றவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரலாம்.\nமேலே கூறிய வகைகள் அனைத்தும் இயற்கையான வழிமுறைகள். இவற்றை பயன்படுத்தி அழகான இளமையான பளிச்சென்ற கண்களை பெற்று வயது முதிர்வை தடுக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: அழகுக் குறிப்புகள் சரும பராமரிப்பு கண்\nOct 27, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/the-akshay-kumar-starrer-isnt-a-particularly-good-film/", "date_download": "2019-02-16T22:43:49Z", "digest": "sha1:3ULJVFDYP5VLLOMNT4MW3B72FPKATARD", "length": 15668, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அக்ஷய் குமாரின் ’பேட்மான்’முதல்நாள் பார்வை! The Akshay Kumar starrer isn’t a particularly good film", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஅக்ஷய் குமாரின் ’பேட்மான்’முதல்நாள் பார்வை\nதமிழர் ஒருவரின் பெருமையை பாலிவுட் சினிமா திரைப்படமாக வெளியிட்டு பெருமைப்படுத்திருப்பது அனைவரையும் அனாந்து பார்க்க வைத்துள்ளது.\nமலிவு விலையில் சனிடரி நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுப்பிடுத்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சாதனையை தழுவி எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்படம் தான் ‘பேட்மான்’.\nமுருகானந்தத்தின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் அப்படியே பொருந்துகிறார். அவரின் கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி அக்ஷய் குமார் தன்னுடைய ஸ்டைலில் வெளிப்படுத்துவது அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றுள்ளது. இருப்பினும் அவருடைய திரைப்பயணத்தில் ‘பேட்மான்’ சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறுவது சந்தேகம் தான். காரணம், படத்தின் தொய்வான திரைக்கதை. இந்த படத்தில் அக்ஷய் குமாருடன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். அக்ஷய் குமாரின் மனைவி ருவிங்கிள் கன்ன�� இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nஒரு பழமைவாத குடும்ப பின்ணணியிலிருந்து வந்த மனிதர், பெண்களின் அத்தியாவசிய தேவையான சானிடரி நாப்கினை குறைந்த விலையில் எப்படி தயாரித்தார் என்பதை உண்மை சம்பவங்களை வைத்து ரசிகர்களுக்கு புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குநர் பால்கி. பெண்களின் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசும் முதல் திரைப்படம் பேட்மான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், இயக்குனர் சொல்ல வந்த ஆழமான கருத்து மக்களிடம் சென்று சேர்வதில் திரைக்கதையில் சில தடைகள் வருகின்றன என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தாக இருக்கிறது.\nமத்திய பிரதேச பகுதியில் வாழும், அக்ஷய் குமார் தனது மனைவி, சகோதிரி, கிராம பெண்கள் ஆகியோர் மாதவிடாய் காலங்களில் படும் சிரமத்தை போக்க, பெண்கள் அனைவருக்கும் மலிவான விலையில் சனிடரி நாப்கினை வழங்க முடிவு செய்கிறார். அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். இறுதியில் அதில் வெற்றிக் கண்டாரா அவரின் கண்டுப்பிடிப்பு என்னவானது என்ற கதையே, பாலிவுட் படத்திற்கு ஏற்றவாறு சில மசாலாக்கள் தூவி கூறியிருக்கிறார் இயக்குநர் பால்கி.\nஇன்றைய காலகட்டத்திலும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வீட்டிலிருந்து ஒதுக்கப்படுவது, மாதவிடாய் காலங்களில் மட்டும் அவர்களுக்கு தனியாக தட்டுகள், டம்ளர்கள் என தரப்படுவது என அனைத்தை செயல்களையும் இயக்குனர் கடுமையாக விமர்சித்துள்ளார். மாதவிடாய் என்பது பெண்ணாக பிறந்த அனைவருக்கும் நடக்கும் ஒரு இயல்பான நிகழ்வு. பெண்களை இதுப்போன்று தனியாக ஒதுக்கும் பழைய பாரம்பரியங்களை ஒட்டு மொத்தமாக மூட்டை கட்ட வேண்டும் என்ற கருத்து படம் முழுக்க பயணிக்கிறது.\nமுதம் பாதியில் சொல்லப்படும் இந்த கருத்து, இடைவேளைக்கு பின்பும் தொடருவதால் ரசிகர்களை பொறுமையை இழக்கின்றனர். படம் முழுக்க பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சொல்வதில் கவனம் செலுத்திய இயக்குநர் அதற்கான தீர்வுகளை சொல்வதில் கவனம் செலுத்த தவறியுள்ளார். தமிழர் ஒருவரின் பெருமையை பாலிவுட் சினிமா திரைப்படமாக வெளியிட்டு பெருமைப்படுத்திருப்பது அனைவரையும் அனாந்து பார்க்க வைத்துள்ளது. இதே பூரிப்பை இயக்குனர் திரைக் கதையிலும் காட்டி இருந்தால் பாட்மேன் திரைப்படம் உலகளவில் பேசப்பட்டு இருக்கும்.\nநிஜ வாழ்க்கை ஹீரோவில் இருந்து உருவாக்கப்பட்ட 2.0 வில்லன்…\n2.O Review 2: உலக சினிமாவை திருப்பிய பிரம்மாண்டம்\n2.0 டிரைலர்: பிரம்மிக்க வைத்த காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nஅக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் வெடித்த குண்டு பரவிய தீயால் ஏற்பட்ட விபரீதம்\nஅக்‌ஷய் குமார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் ரவி\nரஜினியின் ‘2.0’ படத்துடன் மோதுகிறதா அக்‌ஷய் குமாரின் ‘பத்மன்’\nபறவைகளின் காதலனாக அக்‌ஷய் குமார்\nகல்லூரிக்கே செல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிபார்க்க வைத்த 11 பிரபலங்கள்\n‘2.0’ இசை வெளியீட்டு விழா புகைப்பட ஆல்பம்\nபலரும் காத்திருக்க, இவருக்கு மட்டும் ‘அப்பாய்ன்மென்ட்’ : தமிழக காங்கிரஸுக்கு ராகுல் சொன்ன மெசேஜ்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் வரிசையில் இப்போது பிஎஸ்என்எல்\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nதேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகாங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்��ியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/19/arafat.html", "date_download": "2019-02-16T21:37:55Z", "digest": "sha1:QU7J3JGSUS5OYN7EUA4XNI63BVMP6TNQ", "length": 14121, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென இந்தியா வந்த யாஸர் அராபத் | yasar arafat makes surprise visit to india - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிடீரென இந்தியா வந்த யாஸர் அராபத்\nபாலஸ்தீன அதிபர் யாஸ்ர் அராபத் திடீர் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை இந்தியா வந்தார்.\nஉடனடியாக அவர் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். வரும் செப்டம்பர் மாதம் 13��் தேதி பாலஸ்தீனத்தை தனிசுதந்திர நாடாக பிரகடனம் செய்ய அராபத் திட்டமிட்டுள்ளார்.\nஇதற்கு பல்வேறு நாடுகளின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார். இதற்காக பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணம்மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் ஆதரவையும் பெறுவதற்காக அவர் இந்த திடீர் டெல்லி பயணத்தைமேற்கொண்டார்.\nபங்களாதேஷில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நியைத்தில் இந்தியவெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளும், பிற துறைகளின் அதிகாரிகளும், பல்வேறு அரபு நாடுகளின்தூதுவர்களும் வரவேற்றனர்.\nபின்னர் அங்கிருந்து நேராக பிரதமர் வாஜ்பாயின் இல்லத்துக்கு அராபத் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குவாஜ்பாயுடன் மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து விவாதித்தார்.\nஜெருசலத்தை விட்டுத் தர இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தயாராக இல்லை. இதனால், இஸ்ரேல் பிரதமர் இகுட்பராக்குடன் அராபத், கேம்ப் டேவிட்டில் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. கைவிடப்பட்டஇந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மேற்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர்டென்னிஸ் ராஸ் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.\nஆனால், என்ன நடந்தாலும் சரி செப்டம்பர் 13 ம் தேதி பாலஸ்தீனத்தை முழுச் சுதந்திரம் பெற்ற தனி நாடாகஅறிவிக்கப் போவதாக அராபத் அறிவித்திருக்கிறார்.\nபாலஸ்தீனத்துக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா மிகத் தீவிர ஆர்வம் காட்டி வந்தது.இதற்காக இஸ்ரேலுடனான உறவைக் கூட இந்தியா துண்டித்துத் கொண்டது.\nஇப்போது இஸ்ரேலுடன் இந்தியா நெருங்கி வந்தாலும் பாலஸ்தீன சுதந்திரத்துக்கும், மேற்காசியாவில் அமைதிநிலவவும் இந்தியா முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/bible/339/JER.9.23-26.TAMILOV-BSI", "date_download": "2019-02-16T21:50:46Z", "digest": "sha1:WXJOYTNG6A5BGAHV4NNV63KK3FC6SMH7", "length": 3984, "nlines": 65, "source_domain": "www.bible.com", "title": "எரேமியா 9:23-26 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமிய | பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAMILOV-BSI) | Download The Bible App Now", "raw_content": "\nஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும், எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Love-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/3?Letter=L", "date_download": "2019-02-16T21:11:38Z", "digest": "sha1:VZ72F5VBHDVH4LDUJFEW3LQ3EQAL2DZT", "length": 2564, "nlines": 21, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nசக்கரை தேவன் L-O-V-E lovvu lovvu எல்-ஓ-வி-இ லவ்வு லவ்வு நெஞ்சைத் தொடு LKG girl skirt poattean எல்கேஜி கேர்ல் ஸ்கர்ட் போட்டேன்\nதிரு கௌதம் எஸ்எஸ்எல்சி Laa laa laa laalalaa லா லா லா லலலா பழனி Lokku lokku loacallu லொக்கு லொக்கு லோக்கல்லு\nநினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு வல்லவன் Loosuppennay loosuppennay லூசுப்பெண்ணே லூசுபெண்ணே\nகாதலா காதலா Lailaa Lailaa laittaathaan லைலா லைலா லைட்டாதான் மேல்நாட்டு மருமகள் Love is beauty லவ் ஈஸ் பியூட்டி\n4 ஸ்டு:டண்ட்ஸ் Lajjaavadhiyea ennai asuthura இலஜ்ஜாவதியே என்னை அசத்துர போடா போடி Love pannalaama லவ் பண்ணலாமா\n4 ஸ்டு:டண்ட்ஸ் Lajjaavadhiyea enne asaththure இலஜ்ஜாவதியே என்ன அசத்துர மௌனம் பேசியதே Lovvu lovvu all day லவ்வு லவ்வு ஆல் டே\nயான் Latcham kalori லட்சம் கலோரி இனி வரும் காலம் Lukkuvida likkuvida லுக்குவிட லுக்குவிட\nமோதி விளையாடு Latcham vaarthaigal இலட்சம் வார்த்தைகள் சிவநாகம் Lukky penney vaa லக்கி பெண்ணே\nலேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல்\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=26781", "date_download": "2019-02-16T21:29:30Z", "digest": "sha1:M4CLUSJJQ25E26UU53RUB3JHUZV2GUVK", "length": 23502, "nlines": 148, "source_domain": "www.anegun.com", "title": "நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மூடு விழா காணும் தமிழ் பாலர் பள்ளிகள்! பெற்றோர்கள் அதிர்ச்சி – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மூடு விழா காணும் தமிழ் பாலர் பள்ளிகள்\nநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மூடு விழா காணும் தமிழ் பாலர் பள்ளிகள்\nதேசிய முன்னணி ஆட்சியின்போது கல்வி அமைச்சு மற்றும் ம.இ.கா தலைவர்களின் முயற்சியில் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்காக கல்வி அமைச்சின் வாயிலாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியமும் வழங்கப்பட்டது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு ஒரு பாலர் பள்ளி அமைக்க கல்வி அமைச்சு 2 லட்சம் வெள்ளி மானியம் வழங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் உள்ள சில தமிழ்ப்பள்ளிகளில் இரண்டு பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டு 4 லட்சம் வெள்ளி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள நிலையில் இந்தப் பாலர் பள்ளிகள் அனைத்தும் கட்டி மு���ிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு, தயார்நிலையில் உள்ள பட்சத்தில், 2019-ஆம் ஆண்டு முதல் துவக்கம் கண்டு, மாணவர்கள் பாலர் பள்ளிகளில் படிக்கலாம் என்றுதான் முந்தைய அரசும், கல்வி அமைச்சும் பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களிடையே தெரிவித்து வந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்தப் பாலர் பள்ளி விவகாரம் தொடர்பில் அரசும், கல்வி அமைச்சும் எந்தவொரு முடிவையும், நிலைப்பாட்டையும் இதுவரை தெரிவிக்காமல் இருப்பது பெற்றோர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.\nஇப்படியொரு பிரச்னை இருப்பது புதிய அரசுக்குத் தெரியுமா இல்லையா என்ற கேள்வியோடு அவர்கள் பார்வைக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு வர தற்போது நெகிரி செம்பிலான் ஸ்பிரிங் ஃபீல்ட் தமிழ்ப்பள்ளி வட்டாரத்தில் உள்ள பெற்றோர்களும், சிலாங்கூர் சபா பெர்னாம் தோட்ட தமிழ்ப்பள்ளிவட்டாரத்தில் உள்ள பெற்றோர்களும் முன்வந்துள்ளனர். இன்னும் எத்தனை தமிழ்ப்பள்ளிகள் இந்தப் பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றன என்பது துல்லியமாகத் தெரியவில்லை.\nஸ்பிரிங் ஃபீல்ட் தமிழ்ப்பள்ளியில் இரண்டு பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. ஆனால், இணையத்தளத்தின் வாயிலாகப் பிள்ளைகளை இந்த பாலர்பள்ளிகளுக்குப் பதிவு செய்ய இயலவில்லை. காரணம் இணையப் பதிவில் அத்தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளியினுடைய தகவல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதும் இதுவரை பள்ளி நிர்வாகத்திடம் சுமார் 40 மாணவர்கள் அடுத்தாண்டு சேர்க்கைக்குப் பதிவு செய்துள்ளதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன், வாரியப் பொருளாளர் லிங்கேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.\nமேலும் அவர்கள் கூறுகையில், இதுநாள் வரை பள்ளி நிர்வாகம் கல்வி அமைச்சின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் தகவல் மட்டும்தான் பெற்றோர்களுக்குக் கிடைத்துள்ள பதில். அதோடு பாலர்பள்ளிக்கு ஆசிரியர்களும் இன்னும் கல்வி அமைச்சால் வழங்கப்படாத நிலையில், 2019-ல் இப்பாலர்பள்ளி செயல்படுமா இல்லையா என்ற அச்சத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.\nஇதே பிரச்னையைத்தான் சபா, பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி வட்டாரத்தில் உள்ள பெற்றோர்களும் எதிர்நோக்குகின்றனர்.\nஎங்களுக்கும் பள்ளி நிர்வாகத்தால் கிடைத்த பதில், க��்வி அமைச்சு இன்னும் இந்தப் பாலர் பள்ளிக்கு ஒப்புதல் மற்றும் ஆசிரியர்களை இன்னும் வழங்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்களான யோகேஸ்வரன், கிருஷ்ணன், மகேஸ்வரி, குணவதி, கலாதேவி ஆகியோர் தெரிவித்தனர்.\n ஏன் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை 2019-ல் பாலர் பள்ளி நடத்தப்படுமா இல்லையா 2019-ல் பாலர் பள்ளி நடத்தப்படுமா இல்லையா என்கிற எங்களின் கேள்விகளுக்குக் கல்வி அமைச்சு விரைந்து விளக்கத்தைத் தர வேண்டும் என அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டனர்.\nகல்வி அமைச்சின் பதிலைப் பொறுத்தே எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும். இப்படி எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் நாள்களைக் கடத்தினால், பிறகு எங்கள் பிள்ளைகளை பிற பாலர் பள்ளிகளில் சேர்ப்பதற்குச் சிரமம் ஏற்படும்.\nதமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி அமைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் பிள்ளைகளின் தொடக்கக் கல்வி தாய்மொழிக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இன்றுவரை ஆவலோடு காத்திருக்கிறோம். விரைந்து அமைச்சு எங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nதேசிய முன்னணி அரசின் முயற்சியில், ம.இ.கா தலைவர்களின் ஈடுபாட்டில் உதயமான இந்தப் பாலர் பள்ளி திட்டம், இப்போது என்ன காரணத்தினால் தொடராமல் இருக்கிறது என்று தெரியவில்லை.\nஇந்தப் பாலர் பள்ளிக்கு முறையாக ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தவும், அடுத்த ஆண்டு செயல்படுவதற்கு ஏதுவாக ம.இ.கா தலைவர்கள் அரசாங்கத்திடம் பரிந்துரைக் கும்படியும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்\nதேசிய நிலையிலான ரோபோடிக் போட்டி : சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது\nஐரோப்பிய லீக் போட்டி : பிரான்சை கவிழ்த்தது ஹாலந்து \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ராஜா, கனிமொழி விடுதலை\nவிளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பீர்\nபினாங்கு நிலச்சரிவில் நால்வர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-29-11-1632770.htm", "date_download": "2019-02-16T22:33:54Z", "digest": "sha1:B6ZOLTJSRCX5FS55IDA7CLBOQAAJ4QXY", "length": 5932, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் அடுத்த எதிர்பாரா கூட்டணி – உறுதியான தகவல்! - Ajith - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தின் அடுத்த எதிர்பாரா கூட்டணி – உறுதியான தகவல்\n‘தல’ அஜித் தற்போதெல்லாம் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை. கௌதம் மேனன் மட்டும்தான் அண்மையில் அவரை இயக்கிய பெரிய இயக்குனர் என கூறலாம்.\nஇந்நிலையில் அடுத்து அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் நேற்று டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n▪ அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை\n▪ கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\n▪ அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-15-11-1523944.htm", "date_download": "2019-02-16T21:56:13Z", "digest": "sha1:B2YS6T4JANHXKFCSL5IJCITX4A7WEEAP", "length": 7479, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்? - AjiththalaVedalam - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\n’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்\nஅஜித் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக செய்தி பரவி வருகிறது.\nஅஜித் நடித்து கடைசியாக வெளிவந்த ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ ஆகிய 4 படங்களையும் ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.\nதற்போது அவருக்கு விடை கொடுத்துவிட்டு ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றிப்படங்களால் சிறுத்தை சிவாவிடம் மயங்கிப் போன அஜித், அவருக்கே தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்த படத்தை படத்தைதான் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இது அதிகாரப்பூர்வமில்லாத தகவல் என்றாலும், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்களாம்.\nஅஜித்துக்கு தற்போது காலில் ஆபரேஷன் நடந்து ஓய்வு எடுத்து வருகிறார். டாக்டர்கள் அவரை 3 மாத காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார்களாம். எனவே, அடுத்த வருடத்தின் ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்\n▪ வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்\n▪ லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்\n▪ அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்\n▪ அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்\n▪ அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா\n▪ படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”\n▪ வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம்\n▪ நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்\n▪ முதல் முறையாக தல அஜீத் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச��சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/vijay-tv-big-boss-kondattam/", "date_download": "2019-02-16T21:53:36Z", "digest": "sha1:NO2WABFKVVPKRNQKPH4GA3RSUQB24PME", "length": 17946, "nlines": 185, "source_domain": "4tamilcinema.com", "title": "விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் - 4 Tamil Cinema", "raw_content": "\nவிஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவிஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்\nவிஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 2, கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை ���ளிபரப்பானது.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றி பெற்று 50 லட்ச ரூபாய் பரிசு பெற்றார்.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் பிக் பாஸ் நட்சத்திரங்கள் ஒரு குடும்பமாக ஒன்று கூடி கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சி ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nஇதில் மகத், ஜனனி, ரித்விகா, ஷாரிக், பொன்னம்பலம், என்எஸ்கே ரம்யா, மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nயாஷிகா, ஐஸ்வர்யாவின் நடனங்கள், மற்றும் பல கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் இடம் பெற உள்ளது.\nஅக்டோபர் 20 முதல் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’\nவிஜய் டிவியில் ‘அதே கண்கள்’ மர்மத் தொடர்\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவிஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்\nவிஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’\nவிஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nவிஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘Mr & Mrs சின்னத் திரை’.\nஇந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.\nஇந்த வார நிகழ்ச்சியில் குதூகலமான சுற்றாக ‘ட்ரீம் மேக் ஓவர்’ சுற்று நடைபெறுகிறது. இதில் சின்னத்திரை ஜோடிகள் தங்களின் ஜோடியை எந்த ஒரு மேக் ஓவரில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதைக் கூற வேண்டும். அதற்கேற்ப நம் ஜோடிகளும் புது அவதாரம் எடுக்கவுள்ளார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மணிமேகலை – உசைன், நிஷா – ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் என்ன மேக் ஓவரில் வரப் போகிறார்கள் என்பதை வரும் ஞாயிறன்று பார்க்கலாம்.\nஇந்த நிகழ்ச்சியில் கோபிநாத், தேவதர்ஷினி, விஜயலட்சுமி நடுவர்களாக இருக்கிறார்க���்.\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nநான்கு வருடங்களுக்குப் பிறகு டிவியில் மீண்டும் குஷ்பு\nஅவ்னி டெலி மீடியா தயாரிப்பில், ஏ.ஜவஹர் இயக்கத்தில் குஷ்பு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தொடர் லட்சுமி ஸ்டோர்ஸ்.\nசுரேஷ், நட்சத்திரா, முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ், சுதா ரவிச்சந்திரன், சுரேஷ், ஹுசைன் அஹ்மது கான், டெல்லி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .\nசன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தத் தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் குஷ்பு.\nலட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகாலிங்கம். இவருக்கு நான்கு மகன்கள். முதன் மகன் மனைவியாக உள்ளே வருகிறார் மகாலட்சுமி (குஷ்பு).\nமகாலட்சுமி தனது அன்பயும் ,ஆதரவையும் குடும்பத்திற்கும், லட்சுமி ஸ்டோர்ஸுக்கும் தருகிறார்.\nபாக்கியலட்சுமி (நட்சத்திரா) கடையில் வேலை செய்யும் பெண். சகுந்தலா தேவி (சுதா ரவிச்சந்திரன்) வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nலட்சுமி ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.\nசகுந்தலாதேவி, லட்சுமி ஸ்டோர்ஸ் கடையை எப்படியாவது விலைக்கு வாங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்கிடையில் பாக்யலட்சுமிக்கும், ரவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. சகுந்தலாதேவி மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் மோதல்கள் ஆரம்பமாகி தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nஅவ்னி டெலி மீடியா தயாரிப்பில், ஏ.ஜவஹர் இயக்கத்தில் குஷ்பு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தொடர் லட்சுமி ஸ்டோர்ஸ்.\nசுரேஷ், நட்சத்திரா, முரளி மோகன், சுரேஷ் சந்திரன், டெல்லி கணேஷ், சுதா ரவிச்சந்திரன், சுரேஷ், ஹுசைன் அஹ்மது கான், டெல்லி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/cities/Tirupur", "date_download": "2019-02-16T22:39:51Z", "digest": "sha1:AWYCZSNWZ5DIEHK76P7R753H3T5XM7OF", "length": 25146, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பூர் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nதிருப்பூரில் அம்மா டிரஸ்ட் சார்பில் நடமாடும் தொடர் மருத்துவமுகாம் அமைச்சர்கள் ஏ.செங்கோட்டையன் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தனர்\nதிருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில் செயல் படுத்த உள்ள நடமாடும் தொடர் மருத்துவமுகாமை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்,உடுமலை ...\nஉடுமலையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்\nதிருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலையில்,தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் ...\nபொள்ளாச்சியில் 8 கோடி மதிப்பில் 15-16 கி,மீட்டர் ரோடு அமைக்க பூமி பூஜை\nபொள்ளாச்சி நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்த நிலையில் அத் திட்டத்திற்காக நகரம் முழுவதும் தோண்டப்பட்ட ரோடுகளை ...\nதிருப்பூரில் அ.தி.மு.க.சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்விழா அன்னதானம்-நலஉதவிகள்\nதிருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில்,ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம் மற்றும் நலஉதவிகள் வழங்க,மாவட்ட ...\nதிருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ31 கோடி மதிப்பிலான 2,286 வழக்குகளுக்கு சமரச தீர்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ31 கோடியே 90லட்சத்து 27 ஆயிரத்து 686 மதிப்பிலான 2,286 வழக்குகளுக்கு சமரச ...\nஜெயலலிதா நினைவுநாள் குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் கூட்டம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட ...\nசூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா\nசூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா 15.11.2017அன்று காலை 09.15 மணியளவில் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. இவ்விழாவிற்கு சிறப்பு ...\nதிருப்பூர் மாவட்டத்தில் இணையவழியில் பட்டா மாறுதல் சேவை கலெக்டர் தொடங்கிவைத்தார்\nதிருப்பூர் மாவட்டத்தில் இந்திய மின் ஆளுமை நிலப்பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் திருப்பூர், தாராபுரம் மற்றும் ...\nஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்-கே.சி.கருப்பண்ணன் திறந்து வைத்தனர்\nதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்கா ஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர்கள் திறந்து ...\nபல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது\nபல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் ...\nகாங்கயத்தில் புதிய சார்பு நீதிமன்றம் திறப்புவிழா உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பங்கேற்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் கே.எஸ். பழனிசாமி தொடங்கிவைத்தார்\nதிருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2017) மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் ...\nதிருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ��ாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ் பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...\nஉடுமலைப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இன்று (21.06.2017) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு ...\nதாராபுரம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உத்தரவு\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 17.06.2017 அன்று குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ...\nஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 211.08 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் ...\nபல்லடம் வட்டம் சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ...\nமாணிக்காபுரமபுதூர் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nதிருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்காபுரம்புதூர் குளம் தூர்வாரும் ...\nதிருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர். கே.எஸ்.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சித்தலைவராக டாக்டர் கே.எஸ். பழனிசாமி பொறுப்பேற்றுக் ...\nதிருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூ��்வாரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/police-navy-army-air-force-recruitment/", "date_download": "2019-02-16T21:42:43Z", "digest": "sha1:JNTNDRUJKXVMOSQTR6CZLBCLEVRTKZLR", "length": 17554, "nlines": 142, "source_domain": "ta.gvtjob.com", "title": "பாதுகாப்புப் பணிகள் - பொலிஸ், கடற்படை, இராணுவம், விமானப் படைப் பணியகம் 16 February XX", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அரசு வேலைகள் / பாதுகாப்புப் பணிகள் - பொலிஸ், கடற்படை, இராணுவம், விமானப்படைப் பணியாளர்\nபாதுக���ப்புப் பணிகள் - பொலிஸ், கடற்படை, இராணுவம், விமானப்படைப் பணியாளர்\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களைக் கண்டறியவும்\nசமீபத்திய இந்தியா பாதுகாப்பு வேலைகள்: - பாதுகாப்பு வேலைவாய்ப்புகள் மத்திய அரசின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய பாதுகாப்பு தேசிய கடற்படை அகாடமி, இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படை முதலியவை அடங்கும்.\nவிமான வாய்ப்புகள் 2019 - 12, டிப்ளமோ அல்லது பட்டதாரிகளுக்கு - நிச்சயமாக ஆன்லைன் விண்ணப்பிக்க\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\n• வடிவமைப்பாளரை மீண்டும் தொடங்குங்கள் • படிப்புகள் 12 பாஸ்\n• வீட்டில் இருந்து வேலை • இலவச வேலை எச்சரிக்கை (Freejobalert)\nஒவ்வொரு ஆண்டும், பல்வேறு ஆதாரங்களில் பல்வேறு பதிவர்களுக்காக 1000 க்கும் அதிகமான வேலைகள் பதிவாகியுள்ளன மற்றும் நல்ல விஷயம் என்னவென்றால், அவர்களது அன்பான நாட்டிற்காக இந்தியாவிற்கு சேவை செய்வதற்கு அதிகமான வேட்பாளர்கள் இந்த பதவிகளுக்கு பொருந்தும். பொருத்தமான மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு வேட்பாளர் உடல் தகுதி மற்றும் செயலில் இருக்க வேண்டும், ஏனென்றால் நேஷன் பாதுகாப்பு துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச புள்ளிகள் உள்ளன.\nதேசிய பாதுகாப்புக்கான பணிக்கான எந்தவொரு களத்தையும் நீங்கள் நாடுகூற இயலுமாறு விரும்பினால், நாடு பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து உள்நாட்டிலோ வெளியேயோ பாதுகாப்பு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சு தேசிய அளவிலான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றது. பாதுகாப்பு பகுதிகள்:\nஇந்திய கடலோரப் பாதுகாப்புப் பணி - டிரைவர் இடுகைகள்\nஇந்திய கடலோர காவல்படை ஆணையம் - இந்திய கடலோர காவல்படை அதிகாரி பல்வேறு டிரைவர் காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ... மேலும் படிக்க >>\nகடற்படை டாக்டைர்ட் அட்ரென்டிஸ் கார்டை கைவசம் அனுப்பும் அட்டை: மும்பை கடற்படை டாக்டார்ட், மும்பை அட்மிட் கார்டுகளை அறிவித்துள்ளது. மொத்தம் ... மேலும் படிக்க >>\nபொலிஸ் ஆட்சேர்ப்பு - XX வார்மர் இடுகைகள்\nமேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தேசிய தோட்டக்கலைப் பிரிவில் பதவிக்கு ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. மேலும் படிக்க >>\nஅசாம் ரைஃபிள்ஸ் ஆட்சேர்ப்பு - 116 Sportspersons Quota இடுகைகள்\nஅசாம் மாநிலத்தில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு வேலை ... மேலும் படிக்க >>\nஇந்திய இராணுவம் உலகின் மிகப்பெரிய 3 பெரிய இராணுவமாகும். இந்திய இராணுவத்தில் மொத்தம் மொத்தம் 90 படையணிகள். இந்திய இராணுவத்தினர் அதிகாரி பதவிக்கு காலியாக இருக்க வேண்டும். ஆட்சேர்ப்பு படி தகுதியுள்ளவர்கள் இந்திய இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பாதுகாப்புக்காக தொழில் செய்யலாம்.\nஇந்திய கடற்படையில் தேசிய பாதுகாப்புக்கான இந்திய கடற்படை வேலை இந்திய கடற்படையில் பணிபுரியும் ஆர்வமுள்ள மாணவர் இந்திய கடற்படையில் பல்வேறு திறப்பு பதிவுகள் விண்ணப்பிக்க முடியும் நாட்டில் பேரழிவு நேரத்தில் வேலை.\nவீட்டு வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலைகள்\nதேசிய பாதுகாப்புப் பாதுகாப்புக்கான உள்நாட்ட பேரழிவு முகாமைத்துவத்திற்காக இந்திய பாதுகாப்பு படையின் ஒரு பகுதியாக அவர்கள் செயல்படுகின்றனர். பூகம்பம், வெள்ளம் போன்ற எந்தவிதமான தேசிய பேரழிவும் தேசிய பாதுகாப்புக்காக போராடுகிறார்கள். இந்திய விமானப் படைகளுடன் பணிபுரிய ஆர்வமுள்ள வேட்பாளர்கள் பல்வேறு அதிகாரப்பூர்வ நிலை அல்லது போர் பைலட் நிலை பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீங்கள் அனைத்து நேரடியாக அணுக முடியும் செயல்முறை பதிவு செய்ய தேவையில்லை போலீஸ் வேலைகள் 2018 எந்தவொரு செலவும் இல்லாமல் மூன்று பாதுகாப்பு துறைகளிலிருந்தும் சமீபத்திய மேம்படுத்தல். எங்களுடன் இணைந்திருக்க நாங்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம், இங்கே உங்கள் வினவையும் கருத்துரையிடலாம், உங்களுக்கு சரியான தீர்வை வழங்கும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் அனைத்து வேட்பாளர்களும் நல்ல அதிர்ஷ்டம் விரும்பும்.\nபாதுகாப்பு வேலைகள் தேர்வு நடைமுறைகள்:\nபாதுகாப்பு வேலைகள் வேறு வேலைகள் ஒப்பிடுகையில் தேர்வு செய்வதற்கான சிறிய வித்தியாசமான செயல்முறைகளைக் கொண்டுள்ளன. வேட்பாளர் ஒரு பாதுகாப்பு வேலை அறிவிப்பைப் பார்க்கும் போது அவர் / அவள் தகுதியுடையோ அல்லது அவர் தகுதியுடையோ அல்லது வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும், பின்னர் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்க���ன நடைமுறைகளின்படி செல்ல வேண்டும். எந்த வேட்பாளர் மூலம் செல்ல வேண்டும் என்ற விஷயங்கள் உள்ளன,\nஇது இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் பணிகள் XXX மற்றும் அதன் நோக்கம் மற்றும் அதிர்வெண் பற்றியது. நீங்கள் இந்தியாவில் பாதுகாப்பு வேலைகள் மற்றும் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் மதிப்புகளுடன் அறிமுகப்படுத்தப்படுவீர்கள் என நம்புகிறேன்.\nஇந்தியாவில் உள்ள சமீபத்திய அரசாங்க வேலைகள் - வேலைவாய்ப்பு வேலை தேடுங்கள்\n10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஜி.வி.டி.ஜோபி டெலிராம் குழுவில் சேரவும்\nவிமான வாய்ப்புகள் 2019 - 12, டிப்ளமோ அல்லது பட்டதாரிகளுக்கு - நிச்சயமாக ஆன்லைன் விண்ணப்பிக்க\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:00:43Z", "digest": "sha1:QW4C6N7VYNYI4S44QWNZLPLJURNHXIMQ", "length": 7076, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறந்தாங்கி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறந்தாங்கி வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அறந்தாங்கி நகரம் உள்ளது.\nஇந்த வருவாய் வட்டத்தில் அறந்தாங்கி, அதானி, நா��ுடி, பூவாத்தகுடி, அரசர்குளம், சில்லத்தூர் என 6 உள்வட்டங்களும், 102 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]\n↑ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ அறந்தாங்கி வட்டத்தின் உள்வட்டங்களும்; வருவாய் கிராமங்களும்\nஆலங்குடி வட்டம் · அறந்தாங்கி வட்டம் · ஆவுடையார்கோயில் வட்டம் · கந்தர்வகோட்டை வட்டம் · கரம்பக்குடி வட்டம் · இலுப்பூர் வட்டம் · குளத்தூர் வட்டம் · மணமேல்குடி வட்டம் · புதுக்கோட்டை வட்டம் · பொன்னமராவதி வட்டம் · திருமயம் வட்டம் · விராலிமலை வட்டம்\nஅன்னவாசல் · அறந்தாங்கி · அரிமளம் · ஆவுடையார்கோயில் · கந்தர்வகோட்டை · மணமேல்குடி · குன்னாண்டார்கோயில் · கறம்பக்குடி · புதுக்கோட்டை · திருமயம் · திருவரங்குளம் · விராலிமலை · பொன்னமராவதி\nஆலங்குடி · அன்னவாசல் · அரிமளம் · இலுப்பூர் · கரம்பக்குடி · கீரனூர் (புதுக்கோட்டை) · கீரமங்கலம் · பொன்னமராவதி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2018, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/why-arvind-swamy-refusing-dub/", "date_download": "2019-02-16T22:48:26Z", "digest": "sha1:EH2WPIUSB6W7EQSBWEVIMWWFI2LAYPLH", "length": 11672, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சம்பளத்தை செட்டில் செய்யாததால் டப்பிங் பேசாத அரவிந்த் சாமி why arvind swamy refusing dub?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசம்பளத்தை செட்டில் செய்யாததால் டப்பிங் பேசாத அரவிந்த் சாமி\nதன்னுடைய சம்பளத்தை செட்டில் செய்யாததால், ‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்கு டப்பிங் பேசாமல் இருக்கிறாராம் அரவிந்த் சாமி.\nதன்னுடைய சம்பளத்தை செட்டில் செய்யாததால், ‘சதுரங்க வேட்டை 2’ படத்துக்கு டப்பிங் பேசாமல் இருக்கிறாராம் அரவிந்த் சாமி.\n‘சைத்தான்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சதுரங்க வேட்டை 2’. அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்க, த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநர் வினோத், இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். மனோபாலா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார���.\nபிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், ஸ்ரீமன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, அஷ்வமித்ரா இசையமைக்கிறார்.\n2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்கு, அரவிந்த் சாமி இன்னும் டப்பிங் பேசவில்லையாம். பேசிய சம்பளத்தை இன்னும் செட்டில் செய்யாததுதான் காரணம். அதை செட்டில் செய்த பிறகே டப்பிங் பேசுவார் அரவிந்த் சாமி என்கிறார்கள்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nப.சிதம்பரம் பார்வை : நல்ல மருத்துவர் – மோசமான நோயாளி\nதினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது – தலைமை தேர்தல் ஆணையம்\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடு��்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/11/cheat.html", "date_download": "2019-02-16T21:21:55Z", "digest": "sha1:5W76O72UJNBKAPXOJEXCF5RW3DU3RTMO", "length": 12633, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பனியன் நிறுவனத்தில் மோசடி | tirupur police searching for 3 in 1.5 cr cheating case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ���சிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநிறுவனத்தின் \"செக்கை தவறாகப் பயன்படுத்தி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்.\nதிருப்பூர் தில்லை நகரில் நர்மதா டெக்ஸ்டைல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளாக சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் (50), ரவிச்சந்திரன்( 30), ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.\nஎனவே, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியின் வரவு செலவு கணக்கு உட்பட, நிர்வாகம் முழுவதையும் கோவிந்தசாமி (45) என்பவர் கவனித்துவந்தார்.\nஇவரது மனைவி சாவித்திரி திருப்பூர் நகராட்சியின் கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார். இவர்கள் திருப்பூரில் உள்ள முருகம்பாளையத்தில் குடியிருந்துவருகின்றனர்.\nஇதற்காக நிர்வாக இயக்குநர்கள் இருவரும் ஒரு செக் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். ஏற்றுமதிச் செலவு மற்றும் நூல் வாங்கவும்இந்த செக் புத்தகத்தை கோவிந்த சாமி பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்திருந்தனர்.\nஆனால் கோவிந்தசாமி இதனைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதற்கு உடந்தையாக அக்கவுண்டன்ட் ராஜேஷ் (28), கணேஷ் மோகன் ஆகியோரும் செயல்பட்டுள்ளனர். இது குறித்து நிர்வாக இயக்குநர்கள் அளித்தபுகாரின் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/05/medical.html", "date_download": "2019-02-16T21:22:52Z", "digest": "sha1:FXSVAQXIKLIP2N6KTJMLAOQYY3HQVRLI", "length": 11647, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூன் 8 முதல் மருத்துவக் கல்லூரி விண்ணப்பம் | medical college admission form will be issued from june 8th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஜூன் 8 முதல் மருத்துவக் கல்லூரி விண்ணப்பம்\n2001-2002 ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைசேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 8 ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.\nஇதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமுதலாமாண்டு மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப்படிவம், தகவல் குறிப்பேட்டுடன் வரும் 8 ம்தேதி முதல் 20 ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும்ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் வழங்கப்படும்.\nவிண்ணப்பம் பெற விரும்புபவர்கள், செயலாளர், தேர்வுக்குழு, சென்னை-10 என்ற பெயருக்கு ரூ.250க்கானகேட்பு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். தா���்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள்விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.\nஇவ்வாறு கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/tag/is-it-good-to-buy-bitcoin/", "date_download": "2019-02-16T21:29:13Z", "digest": "sha1:BA4WVU5PL2VL23DSOBBP2FDQ7NAWQTWS", "length": 15370, "nlines": 202, "source_domain": "traynews.com", "title": "is it good to buy bitcoin Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\n Bitcoin மேதைகள் இந்த அற்புதமான FINDING முதற் உயரும் தேவைகளை என்ன இருக்கலாம் இயலவில்லை\nஒரு ஆசிரியர் முதற். POMPLIANO அடுத்த ஆண்டு Bitcoin வில் மேஸ்ஸிவ் உயர்வு நிரூபிக்கிறது என்று ஸ்டார்ட்லிங் தகவல் வெளிப்படுத்துகிறது\nரஷ்யா காரணம் Bitcoin விலை மிகப் பெரிய அளவிற்கு உயர்வதை அளவுக்கு 2019 ஏன் ஒரு புதிய வகை $ போர் முதற் பெரிய செய்வீர்களா\n அடுத்து மாதங்களுக்கு கிரேட் உண்மைகள் மற்றும் அறிவுரை\nஜான் McAfee சூப்பர் நேர்மறை புதிய Bitcoin தகவல்களும் உங்கள் மனதில் ஊதி – அவர் புதிய காளை ஓட்டத்திற்கு இரகசிய தெரியும்\nBitcoin மீது reddit இணை நிறுவனர் அறிவுறுத்தல் தவற கூடாது அடுத்து மாதங்களுக்கு கிரேட் உண்மைகள் மற்றும் அறிவுரை\nBitcoin பில்லியனர் மற்றொரு உயர்வு வரும் என்கிறார் நீங்கள் கேளுங்கள் வேண்டும் விக்கிப்பீடியா உலக டாமினேட் ஏன்\n1 2 அடுத்த இடுகைகள்»\n -கிரிப்டோ சந்தை வர்த்தக பகுப்பாய்வு & BTC Cryptocurrency News\naltcoin முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற விலை உயர்வு முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற தொகுதி சங்கிலி முதற் BTC விபத்தில் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் how to make money முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/chennai-rains/106916-rohingya-muslims-shelter-affected-by-flood.html", "date_download": "2019-02-16T22:20:15Z", "digest": "sha1:AE5WFNFKW6CIMGFUFTLZTQBQRJ3BVXAU", "length": 25119, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "மழை பாதிப்பில் அவதிப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் முகாம்! | Rohingya muslims shelter affected by flood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:44 (06/11/2017)\nமழை பாதிப்பில் அவதிப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் முகாம்\nவட கிழக்குப் பருவமழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை கேளம்பாக்கம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரம் கொடுமையானது.\nசென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், மியான்மரில் இருந்துவந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 96 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையினால், அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரியாததால் தாங்கள் படும் கஷ்டத்தைக்கூடச் சரிவர சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.\nகடும் மழையிலும் அவர்களுள் கொஞ்சம் தமிழ் தெரிந்தவரைத் தேடிப்பிடித்து விசாரித்தோம். அதில், அன்வர் சாதிக் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினார். “இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 96 பேர் தங்கியுள்ளோம். கடந்த மூன்று நாள்களா பெய்துவரும் கன மழையினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். குறிப்பாக, 2-ம் தேதி இரவு பெய்த பலத்த மழையினால், அதிக பாதிப்புக்கு உள்ளாகிருக்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இந்த முகாமில் உள்ள குடியிருப்பின் மேற்கூரையிலிருந்து மழை நீர் வேகமாக உள்ளே வந்தது. கையில் தற்காலிகமாகக் கிடைத்த பொருளைக் கொண்டு அந்த மழை நீர் வரும் அந்தப் பகுதியை அடைத்தாலும் தொடர்ந்து மழை நீர் உள்ளே வந்தபடியே இருந்தது.\nநாங்கள் இதுவரை சமையல் செய்து சாப்பிடப் பயன்படுத்திவந்த கூடாரங்களில் இடுப்பளவுக்குத் தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் போவதற்கும் வழி இல்லை. தற்போதைக்குக் கூடாரங்களைச் சரி செய்ய முடியாது. அதனால் வெளியே காசு கொடுத்துத்தான் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுகிறோம். ஒரு முஸ்லிம் நண்பர், காலை மற்றும் மதிய வேளைகளுக்குச் சாப்பாடு கொடுத்து உதவினார். மழை பொழியும் இரவு நேரங்களில் சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையில் இருக்கும் காசைப் போட்டுத்தான் சாப்பாடு வாங்க வேண்டியிருக்கும். போதுமான அளவு காசு கையில் இல்லையென்றால், பலர் பட்டினியாகவே இருக்க நேரிடுகிறது. நாங்கள் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வோம். ஆனால், இப்போது தொழுகை செய்யும் கூடாரத்தைச் சுற்றிலும் முழுவதுமாகத் தண்ணீர் நிற்பதால் தொழுகை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருக்குர் ஆன் முதற்கொண்டு அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டன.\nஇரவு நேரங்களில் பெய்யும் கனமழையினால் கழிப்பறைகளிலிருந்து அசுத்த கழிவு நீர் நாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்குள்ளே வருகிறது. இங்கு உள்ள குழந்தைகள் இந்த அசுத்த நீரிலேயே நடந்துசென்று வருகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் சேற்றுப்புண் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கிறோம். பல குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும் இந்நேரத்தில், தங்கியிருக்கும் இடங்களிலேயே கழிவுநீர் வருவதால் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தக் குடியிருப்பில் எங்கும் மழை நீர் ஊறி உள்ளே வந்தபடியே இருக்கிறது. இதனால் போர்த்திக்கொள்ள பயன்படுத்தும் போர்வைகள், மெத்தை விரிப்புகள் ஈரமாவதால் கடும் குளிருக்கும் ஆளாகி இருக்கிறோம்.\nபொதுவாகவே இங்கு கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இப்போது மழை நீர் அதிகம் தேங்கியுள்ளதால், கொசுக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது. கொசுக் கடியினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, இந்தக் கட்டடம் ஆங்காங்கே இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு கட்டடத்தின் சிறு பகுதி இடிந்து ஒரு சிறுமியின் தலையில் விழுந்ததில் பெரிய காயம் ஏற்பட்டது. இப்போது மழை அதிகம் பெய்துவரும் நேரத்தில் கட்டடத்தின் சில பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கிறது. வெள்ளம் சூழ்ந்த அன்று காலை காஞ்சிபுரம் டி.எஸ்.பி மற்றும் சில அதிகாரிகள் வந்த��� பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். சில தொலைக்காட்சி சேனல்களில் இருந்தும் வந்து வீடியோ எடுத்துக்கொண்டு சென்றார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார் கண்ணீருடன்.\nபோலி சான்றிதழ் மூலம் மருத்துவப்படிப்பில் சேர்ந்த 440 மாணவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22", "date_download": "2019-02-16T21:56:51Z", "digest": "sha1:44NYQQWTK263JOPLOSJSSGONANFGBKSO", "length": 19413, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 22 (December 22) கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன\n69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\n401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.\n1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.\n1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.\n1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.\n1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.\n1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.\n1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.\n1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.\n1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.\n1963 – லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.\n1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1974 – பிர��ன்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.\n1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.\n1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\n1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.\n1990 – லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.\n2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.\n1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)\n1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)\n1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)\n1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)\n1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)\n1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)\n1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. [1946]])\n1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)\n1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)\n1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர்\n1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000\n1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்\n1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்\n1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)\n1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)\n1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)\n2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)\n2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)\n2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)\nதேசிய கணித தினம் (இந்தியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/another-case-of-medical-negligence-woman-in-up-forced-to-walk-during-delivery-baby-falls-on-floor-dies/", "date_download": "2019-02-16T22:42:29Z", "digest": "sha1:754Y4FYMZ3RJUYL7HRRFJTREMY6BQKL2", "length": 12511, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல் நடந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட கர்ப்பிணி: குழந்தை கீழே விழுந்து இறந்த சோகம் -Another Case Of Medical Negligence, Woman In UP Forced To Walk During Delivery, Baby Falls On Floor, Dies", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல் நடந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட கர்ப்பிணி: குழந்தை கீழே விழுந்து இறந்த சோகம்\nகர்ப்பிணி பெண்ணை நடந்து செல்ல கட்டாயப்படுத்தியதால், தரையிலேயே குழந்தை பிறந்ததால் அக்குழந்தை இறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமத்தியபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல், மருத்துவமனை நிர்வாகம் கர்ப்பிணி பெண்ணை நடந்து செல்ல கட்டாயப்படுத்தியதால், தரையிலேயே குழந்தை பிறந்ததால் அக்குழந்தை இறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமத்தியபிரதேச மாநிலம் கோடாடோங்கிரி கிராமத்தை சேர்ந்த நீலு வர்மா (25) என்ற கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக, பெடுல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்ட்ரெட்ச்சர் இல்லாமல் அவரை நடந்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. தன்னால் நடந்து செல்ல முடியாது என அப்பெண் கூறியும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇதனால், அ��ர் நடந்து செல்லும்போதே குழந்தை பிறந்து, தரையில் விழுந்ததாகவும், அதனால் அக்குழந்தை இறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.\nஅப்பெண்ணுக்கு ஸ்ட்ரெட்ச்சர் தராமல் நடக்க கட்டாயப்படுத்தியது மருத்துவமனையின் அலட்சியம் என, அம்மருத்துவமனை மருத்துவர் பாரங்கா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும், குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\n6 இயக்குநர்களின் உருவாக்கத்தில் ‘6 அத்தியாயம்’ படத்தின் டிரெய்லர்\nவிராட் கோலி சதம் : இன்ஸ்டாகிராமில் கொண்டாடிய அனுஷ்கா சர்மா\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினி���ாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-3094172.html", "date_download": "2019-02-16T21:12:07Z", "digest": "sha1:Q2TZ3T2GXN4XJDXLQNRSLCOPWENMTAYB", "length": 6777, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை\nBy DIN | Published on : 12th February 2019 07:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nமதுரை பிபிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் மதுபோதையில் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாராம். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் நடந்த தகராறின்போது, சுப்புலட்சுமி, மாரிச்சாமியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.\nஇந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ம���ுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இந்த வழக்கில், கணவரை கொலை செய்த சுப்புலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/tamil-nadu-deputy-cm-o-panneerselvam-to-file-budget-tomorrow/", "date_download": "2019-02-16T22:07:30Z", "digest": "sha1:CFJZRGTZPPTIZKQUNEGMTA5TD3WOGWMB", "length": 8030, "nlines": 105, "source_domain": "www.tamil32.com", "title": "நாளை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்", "raw_content": "\nHomeTamil Nadu Newsநாளை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்\nநாளை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்\n2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது இதனை நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் பல மாநிலங்கள் 2019 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள் அதேபோல் தமிழகத்திலும் பிப்ரவரி எட்டாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது திட்டமிட்டபடி நாளை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் ஆகும்.\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து ��ீ விபத்து\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/97833-tech-tamizha-e-book-august-issue.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-02-16T21:42:05Z", "digest": "sha1:IW2AKIWWJDWKWJBE3564HQ2EC7XW6W5J", "length": 19875, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்லைன் மோசடிகள் முதல் உயிருள்ள மெமரி கார்டு வரை... ஆகஸ்ட் மாத டெக் தமிழா! #TechTamizha | tech tamizha e-book August issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:33 (03/08/2017)\nஆன்லைன் மோசடிகள் முதல் உயிருள்ள மெமரி கார்டு வரை... ஆகஸ்ட் மாத டெக் தமிழா\nஇந்த உலகின் மிகச்சிறிய, ஆனால் அதீத தகவல்களை சேமிக்கும் மெமரி கார்டு எந்த நிறுவனத்தினுடையது எனத் தெரியுமா\nகாரணம் உங்கள் DNA-தான் அந்த மெமரி கார்டு. அந்த DNA-வில் புதிய தகவல்களை பதிவு செய்தால் எப்படி இருக்கும் சிந்திக்கும்போதே வியப்பாக இருக்கும், இந்த விஷயத்தை நிஜத்தில் செய்து காட்டியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இதோ, அந்தக் கட்டுரை ஆகஸ்ட் மாத டெக் தமிழாவில்\nஉங்களுடைய வங்கிக்கணக்கு விவரங்களை திருடாமலே, உங்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முடியும் என்பதையும், இந்தியாவின் பெரிய இ-வாலட் நிறுவனம் எனப்படும் பேடிஎம் நிறுவனத்தையே ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும் என்பதையும் நம்பமுடிகிறதா ஆனால் இரண்டுமே நிஜத்தில் நடந்த சம்பவங்கள். எப்படி நடந்தது என்பதை விவரிக்கிறது டெக் தமிழாவின் கவர் ஸ்டோரி.\nஇத்துடன், புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஜீரோ பட்ஜெட் ஜியோ போன், அலுவலகத்தின் வாட்ஸ்அப் என அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய கைஸாலா ஆப், மொபைலுக்குள்ளே ஒளிந்திருக்கும் பிராசஸரின் பணி மற்றும் அது இயங்கும் விதம், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு கேமராவின் விலை, தண்ணீரில் குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ என வழக்கம்போல டெக் ட்ரீட்டாக மலர்ந்திருக்கிறது இந்த மாத டெக் தமிழா\nகூடுதலாக, சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து சினிமாவிற்கு செல்லவும், கமல் சினிமாவில் இருந்து டிவிக்கு வரவும் காரணமாக இருந்த ஒருத்தரைப் பற்றிய கட்டுரையும் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. (படிங்க...சர்ப்ரைஸ் கியாரண்டி\nபடித்துவிட்டு கருத்துகளை கமென்ட் செய்யுங்கள். மேலும், உங்கள் கருத்துகளை #TechTamizha என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொள்ளலாம்.\nஇதழை டவுன்லோட் செய்து படிக்க : https://goo.gl/48eFoJ\nஒரே நாளில் ஜனாதிபதிக்கு 30 லட்சம் ட்விட்டர் ஃபாலோயர்கள் கிடைத்த ரகசியம் இதுதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ர\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=23110", "date_download": "2019-02-16T22:10:25Z", "digest": "sha1:CFRGSPGL2YAGXDJLHNW5MLKUGX2ECPW4", "length": 15350, "nlines": 145, "source_domain": "www.anegun.com", "title": "வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங்\nவெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங்\nபெட்டாலிங் ஜெயா, ஜூலை 19\nஅமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று துணை சபாநாயகர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.\nஇதில் மக்களவைக் கூட்டம் நடைபெறாத போது அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.\nஉண்மையில் அமைச்சரவைக் கூட்டத்திற்குச் சென்ற காரணத்தினால் மக்களவையில் அரசு நாற்காலி வரிசை புதன்கிழமை காலியாய் இருந்ததைத் தொடர்��்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.\nஅடுத்த வாரம் தொடங்கி இக்கூட்டம் புதன்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்படும்.\nயாரும் தங்களின் பணியை அலட்சியப்படுத்துவதை தாம் விரும்பவில்லை என்றும் நாடாளுமன்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஙா தெரிவித்தார்.\nஎஸ்எஸ்டி வரியால் வாழ்க்கை செலவினம் குறையுமா\nஜோ லோ கைது; துன் மகாதீர் வரவேற்பு\nOne thought on “வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங்”\nநான் அனேகனின் தீவிர வாசகன். அனேகன் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். சமீப காலமாக அனேகனின் செய்திகளில் எழுத்துப் பிழைகள் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும்.நன்றி.\nஜூலை 19, 2018 அன்று, 10:10 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎதிர்கட்சி தலைவராகிறார் சாஹிட் ஹமிடி \nரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகியதில் வருத்தமில்லை\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஅன்வாருக்கு பத்து தொகுதியை விட்டுத் தர பிரபாகரனுக்கு 2.5 கோடி\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjgwNTE3OTA0.htm", "date_download": "2019-02-16T21:38:55Z", "digest": "sha1:KHPMV3HEAYV3UQSRMXZHVY5T4VSTFPDJ", "length": 20996, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது...! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனி���ா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது...\nஅடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்களே இருக்காது என்று தெரியவந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சூரியன். இதன் வெப்பம் படிப்படியாக அதிகரித்து பூமியில் உள்ள கடல்களையே வற்றச் செய்துவிடும். நீரே இல்லாத நிலையில் உயிர்கள் படிப்படியாக அழிந்து போய்விடும் என்கிறது புதிய ஆய்வு.\nபூமிக்கு மிக ஆழத்தில் தப்பிக்கும் சில நீர் ஊற்றுகளில் சில நுண்ணுயிர்கள் மட்டுமே வாழும் நிலை உருவாகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதே நேரத்தில் மனித இனம் வேறு கிரகங்களில் குடியேறி தப்பிக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி உயிரியல் விஞ்ஞானியான ஜேக் ஓ மேலி ஜேம்ஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் சமீபத்தில் இங்கிலாந்தின் Royal Astronomical Society-ல் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர்.\nஉலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்நாள் உண்டு. இது முடிந்தவுடன் அந்த உயிர்கள் மறைந்து போய்விடும். திடீர் இயற்கை மாறுபாடுகளால் அல்லது விண்கற்கள் தாக்குதல் (டைனோசார்கள் அழிந்தது மாதிரி) போன்ற காரணிகளாலோ அல்லது நீண்டகால இயற்கை மாறுதல் காரணமாகவோ இது நடக்கலாம். மொத்தத்தில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் இருக்கப் போவதில்லை என்கிறது இந்த ஆய்வறிக்கை.\nநீண்டகால இயற்கை மாறுதலில் மிக முக்கியமான காரணமாக இருக்கப் போவது சூரியன் தான் என்கிறார்கள். சூரியனின் வாழ்நாள் முடிந்து முடிவு நெருங்க நெருங்க அதன் வெப்பம் மிக அதிகமான உச்ச நிலையை அடையும். அதன் ஒளியும் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகும். அப்போது பூமியில் ஒரு சொட்டு நீர் கூட மிஞ்சாது. நீர் உள்ளிட்ட எல்லா திரவங்களும் ஆவியாகிவிடும். கடல்களே ஆவியாகி வறண்டு பாலைவனங்களாகிவிடும் என்கிறார் ஜேக் ஓ மேலி.\nமேலும் இந்த இயற்கை மாறுபாடுகளோடு கார்பன் டை ஆக்ஸைடின் அளவும் குறைந்துவிடும். கார்பன் டை ஆக்ஸைட் இல்லாவிட்டால் அதை சுவாசிக்கும் தாவரங்களும் அழ��ந்துவிடும். தாவரங்களின் அழிவோடு உயிர்களின் அழிவும் தொடங்கிவிடும். அத்தோடு கடல்களும் வற்றிவிட பூமியில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிடும். அத்தோடு பூமியில் உயிர்களின் கதை முடிந்திருக்கும்.\nகார்பன் டை ஆக்ஸைடும், ஆக்ஸிஜனும் இல்லாத இந்த பூமிப் பந்தில் நைட்ரஜனும் மீத்தேனுமே நிரம்பி வழியும். பூமிக்கு மிக மிக ஆழத்தில் உள்ள நீர் தான் கொஞ்சம் தப்பும். அதில், சில நுண்ணியிர்கள் தப்பித்து உயிர் வாழலாம்.\nஇந்த இயற்கை மாற்றங்கள் தொடங்கும்போதே பூமியைப் போன்றே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களை மனிதன் கண்டுபிடித்து, அதில் குடியேறும் முயற்சிகளையும் ஆரம்பித்திருப்பான். இதனால் பூமியில் இருந்து மனித இனம் வேறு கிரகங்களில் தஞ்சம் புகவும் வாய்ப்புள்ளது. இந்த முயற்சியில் மனிதன் தோற்றால் அந்த இனமும் அடையாளம் இன்றி அழிந்துவிடும் என்கிறது இந்த ஆய்வு.\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசெவ்வாய் கிரகத்தில் அதிசயங்களை நிகழ்த்திய ரோவர் விண்கலம் செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிழந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\nசூரியனை சுற்றி வரும் கார்\nகாரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும். அமெரிக்\nசூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..\nவிண்வெளியில் உள்ள ஒரு வலுவான ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்தும் காலவெளியே இந்த பிளாக் ஹோல் ஆகும். இதைப்பற்றி பல தகவல் ஆச்சர்யமூட்\nவிண்ணுக்கு செல்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட\nமீண்டும் செயற்படும் நாசாவின் தொலைகாட்டி\nஇம் மாதம் 8 ஆம் திகதி முதல் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஹபிள் தொலைகாட்டி தனது செயற்பாட்டினை நிறுத்தியிருந்தது. குறித்த தொலைகாட\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sai-ponmozhigal/", "date_download": "2019-02-16T21:26:27Z", "digest": "sha1:L4DHAU7LB35BOKOUAPUDCMGQKUUHXHVV", "length": 4141, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "ஷீரடி சாய்: பொன்மொழிகள் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆன்மீகம் ஷீரடி சாய்: பொன்மொழிகள்\nஉன் மீது நம்பிக்கை இருந்தால்\nதோல்விக் கூட உன்னை நெருங்க பயப்படும்.\nPrevious articleவிரைவில் விசுவாசம் கன்னட டப்பிங்….\nNext articleமறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கு சிறப்பு பூஜை….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16716/sorakkai-bottle-gourd-kofta-in-tamil.html", "date_download": "2019-02-16T21:50:56Z", "digest": "sha1:Z2TIN2QUD75AKOA3WOVMFVASGHS7ZISR", "length": 4645, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சுரைக்காய் கோஃப்தா - Sorakkai (Bottle Gourd) Kofta Recipe in Tamil", "raw_content": "\nசுரைக்காய் – ஒரு கப் (துருவியது)\nவேகவைத்த உருளைக்கிழங்கு – இரண்டு (மசித்தது)\nவறுத்த பொட்டுகடலை மாவு – இரண்டு டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nபிரட் தூள் – மூன்று டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nமிளகாய் தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஒரு கிண்ணத்தில் துருவிய சுரைக்காய், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த பொட்டுகடலை மாவு, கரம் மசாலா, பிரட் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nபிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசுவையான சுரைக்காய் கோஃப்தா ரெடி.\nஆப்பிள் பாதாம் மில்க் ஷேக்\nஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் கிரேவி\nஇந்த சுரைக்காய் கோஃப்தா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/feb/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-11-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3094267.html", "date_download": "2019-02-16T21:22:49Z", "digest": "sha1:Z42V6GW32QZKKINX2A6OGIXD74UXTNF5", "length": 6894, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழா\nBy DIN | Published on : 12th February 2019 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிராம்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழா அக்கட்சியினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவையொட்டி அதிரை கடைத்தெருவிலுள்ள கட்சி அலுவலகம், பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, தக்வா பள்ளிவாசல், சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, ஷிபா மருத்துவமனை, பிலால் நகர், கல்லூரி முக்கம் உள்பட 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ். அகமது ஹாஜா, அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ. இத்ரீஸ் அகமது மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிரை பேரூர் மமக பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}