diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0749.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0749.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-43_ta_all_0749.json.gz.jsonl"
@@ -0,0 +1,724 @@
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4105", "date_download": "2018-10-23T16:07:47Z", "digest": "sha1:BRSV7VOHAUKBK2FSRISNJ65MRLFZON5U", "length": 6308, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n\"இந்தியாவுக்கே போ\"...சீக்கியரை தாக்கிய அமெரிக்கர்கள்..\nதிங்கள் 06 ஆகஸ்ட் 2018 14:49:24\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கேயெஸ் சாலையில் 50 வயது சீக்கியரை இரு அமெரிக்கர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஉள்ளூர் வேட்பாளர்களின் பிரச்சார வேலைக்காக தனியாக சீக்கியர் ஒருவர் செயல்பட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த இரு வெள்ளை இன அமெரிக்கர்கள். அந்த சீக்கியரை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, உன்னை யாரும் இங்கு வரவேற்கவில்லை, இரும்பு கம்பிகளைக்கொண்டு தலையில் தாக்கியுள்ளனர். சீக்கிய மதத்தின் பாரம்பரியமாக இருக்கும் தலை பாகையை அணிந்திருந்ததால், காயம் பலமாக ஏற்படாமல் தவிர்க்க ப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஉலக அளவில் 5ஆவது பெரிய மதம் சீக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வரை வசித்துவருகின்றனர். 2018 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து வாரம் ஒரு சீக்கியராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nசமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nசவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை\nகடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை\nசுரங்க நிறுவனம் இந்த சோதனையை\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999984671/mayan-bubbles_online-game.html", "date_download": "2018-10-23T16:05:08Z", "digest": "sha1:G6LRCLGP5HBL5IKM7YBEFHZ6DPB6QJ6A", "length": 10030, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மாயா குமிழிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூ���ப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மாயா குமிழிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மாயா குமிழிகள்\nபொழுதுபோக்கு, வண்ணமயமான மாயன் குமிழிகள் விளையாட்டு நீங்கள் சவால். இந்த விளையாட்டில், உங்கள் பணி விளையாடி துறையில் இருந்து அனைத்து வண்ண பந்துகள் அழிக்க விரைவாக செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக உள்ளது. இதை செய்ய நீங்கள் இரண்டு பந்துகளில் ஒரு குவியலாக அதே நிறம் குழு பளிங்கு வேண்டும். பின்னர் அதே நிறம் குழுக்கள் பந்து சுட. மிகவும் கவனமாக மற்றும் புத்திசாலி இருக்கும். விளையாட்டு நேரம் மட்டுமே அல்ல. நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட மாயா குமிழிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு மாயா குமிழிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மாயா குமிழிகள் சேர்க்கப்பட்டது: 23.03.2013\nவிளையாட்டு அளவு: 3.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.38 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மாயா குமிழிகள் போன்ற விளையாட்டுகள்\nஒரு சிக்கலான உள்ள பால்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nவிளையாட்டு மாயா குமிழிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாயா குமிழிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாயா குமிழிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மாயா குமிழிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மாயா குமிழிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு சிக்கலான உள்ள பால்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/07/", "date_download": "2018-10-23T16:41:33Z", "digest": "sha1:3RXOWKOITRKVPBBWA3UEX7PUKRHY73DM", "length": 137311, "nlines": 644, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: July 2006", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nஇனி தொடர்ச்சியாக வலையொலிபரப்பைச் செய்யப்போகிறேன் என்பதால் அதற்கென ஓர் ஓடையைத் தயார் செய்துள்ளேன்.\nItunes அல்லது அதுபோன்ற பிற podcast ஓடையைப் படிக்கக்கூடிய செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தலாம்.\nதமிழ்ப்பதிவுகள் பதிவர் வட்டம் வலையொலிபரப்பு ஓடை Podcast\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nதமிழக சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் கண்ணியமான முறையில் நடைபெறவில்லை. நடைபெறும் விவாதம் 'உன் ஆட்சியில் நீ என்ன செய்தாய்', 'என் ஆட்சியில் நான் என்ன செய்தேன்' என்பதுமாகவும் அடுத்தவரை கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் மட்டுமே உள்ளது.\nகுறைந்தபட்சம், வெளியிலாவது பட்ஜெட்டின் சில முக்கியமான பகுதிகள்மீது தீவிரமான விவாதம் நடக்கவேண்டியது அவசியம்.\nதொடரும் என் வலையொலிபரப்பில் Dr. A.M.சுவாமிநாதன், ஓய்வுபெற்ற IAS, முன்னாள் தமிழக நிதித்துறைச் செயலருடன் பட்ஜெட் பற்றிய சிறு விவாதம் இங்கே.\nபட்ஜெட் 2006 பற்றிய என் பதிவு\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் பட்ஜெட்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nஇந்திய அமெரிக்க அரசுகளுக்கிடையே அணு ஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பயன், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எப்படிப் பார்க்கிறது போன்ற விஷயங்கள் பற்றி எல். வி. கிருஷ்ணனுடன் (முன்னாள் இயக்குனர், ���திர்வீச்சு மற்றும் பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்) உரையாடினேன். அந்த வலையொலிபரப்பு இங்கே, உங்களுக்காக.\nநியூ யார்க் டைம்ஸ் கருத்துப்பத்தி இங்கே.\n[பி.கு: Quicktime player இருந்தால் முழு ஒலித்துண்டும் இறங்குவதற்கு முன்னமேயே ஒலி கேட்கத் தொடங்கிவிடும். நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கத் தேவையில்லை. Amplitude குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வால்யூம் அதிகமாக இருந்தால்தான் நன்றாகக் கேட்கிறது. இதை இனி வரும் நாள்களில் சரி செய்கிறேன்.]\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் அணுவாற்றல் இந்தியா அமெரிக்கா\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் நீதித்துறை சென்னை\nடெண்டர் முடிந்து மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்ணிக்கையில் அவை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்.\nகிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா - 7,500\nடிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா - 7,500\nஒரு பெட்டிக்கு ரூ. 2,965 விலை என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nநான் ஒரு பெட்டி ரூ. 3,333 ஆகும் என்று கணித்திருந்தேன். எனவே இப்பொழுது கிடைத்திருப்பது நல்ல விலைதான்.\nஆக 30,000 பெட்டிகள் வாங்க ஆகும் செலவு = ரூ. 8.895 கோடி\nஅடுத்த கட்டத்தில் சர்வதேச அளவில் டெண்டர் என்று வரும்போது மேலே குறிப்பிட்ட தொகையைவிடக் குறைவாகவே கிடைக்கலாம். ஒரு பெட்டிக்கு ரூ. 2,800 என்று வைத்துக்கொள்வோம். அதற்குக்கீழே போவது கடினமாக இருக்கும். அப்படியானால் மீதமுள்ள ரூ. 741.105 கோடியில் நிச்சயம் 26.4 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்கும்.\nகலர் டிவியினால் உபயோகமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, நாளையே ரூ. 5,000-ல் கணினி ஒன்றை வடிவமைத்தால் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி செலவில் 40 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.\nகலர் டிவி விஷயத்திலேயே பல பிரச்னைகளை இந்த அரசு சமாளிக்கவேண்டிவரும். கலர் டிவி ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் சப்ளையரே தனது வாரண்டி காலத்தில் தனது செலவில் சரிசெய்து தரவேண்டும். அடுத்து டிவி சரியாக இயங்க தரமான மின்சாரம் வேண்டும். ஸ்பைக் பஸ்டர் வேண்டும். கேபிள் இணைப்பு இருந்தால்தான் கொஞ்சமாவது உருப்படியான content கிடைக்கும். மக்களுக்கு கலர் டிவி தரும் கேளிக்கை வேண்டும் என்பதால் அதற்குத் தேவையானவற்றைத் தாங்களே செய்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் கலர் டிவி விநியோகம் எந்த அளவுக்கு வெற்றி என்று ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.\nஅதேபோல நாளைக்கு குறைந்தவிலைக் கணினியை ஏழை மக்களிடையே கொண்டுசேர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.\nஎனக்கு இந்த 'கலர் டிவி' விவகாரத்தில் வெறுப்பு இருந்தாலும் இப்பொழுது என் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டுள்ளேன்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கலர் டிவி\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nசிறப்பு விருந்தினர் ரத்தன் டாடா. இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.\nஇதைப்போன்ற கவுரவ டாக்டர் பட்டங்களால் என்ன பயன் என்று புரியவில்லை. இதனால் யாருக்கு என்ன லாபம் ஏற்கெனவே ரத்தன் டாடாவுக்கு சில கவுரவ டாக்டர் பட்டங்கள் கிடைத்துள்ளன. இதற்குமேல் ஐஐடி மெட்ராஸ் வழங்கி என்ன ஆகப்போகிறது\nரத்தன் டாடா தன் பேச்சின்போது பட்டம்பெறும் இளைஞர்கள் தத்தம் துறைகளில் தலைவர்களாக வர முயற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செய்வது எதுவாக இருந்தாலும் ஐந்து விஷயங்களை மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.\n1. Integrity - கண்ணியம் / வழுவாமை\n3. Technical excellence and not just money - பணத்துக்காக மட்டும் என்றில்லாமல் நுட்பத்துறையில் மேன்மைக்காகவும் செய்யவேண்டும்.\n4. Team work - கூட்டுமுயற்சி\n5. Be just and fair to all the stakeholders - அனைத்துப் பங்காளிகளுக்கும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளுதல்\nபட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, இன்ன பிறருக்கும் தேவையான அறிவுரைகள்.\nநமது சிந்தனை பொதுவாகவே 'சிறியதாகவே' உள்ளது. அதனை மாற்றி பெரிய அளவில் சிந்திக்க முயற்சி செய்யவேண்டும் என்றார்.\nமற்றபடி புதிய சிந்தனைகள் என்று எதுவும் இல்லை அவரது பேச்சில்.\nதமிழ்ப்பதிவுகள் சென்னை ஐஐடி டாடா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nநிலமெல்லாம் ரத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையை எளிமையான முறையில் அனைவரும் புரிந்துகொள்ளுமாறு எழுதப்பட்ட, குமுதம் ரிப்போர்டரில் வந்த தொடர். அது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. புத்தகத்தை எழுதிய பா.ராகவனுடன் இப்பொழுது இஸ்ரேல் லெபனான் மீது நடத்தும் தாக்குதல் பற்றி சிறிதுநேரம் பேசினேன். அந்த podcast இங்கே, உங்களுக்காக.\nபடிக்க வேண்டிய பிற பதிவுகள்:\nஇஸ்ரேலின் பயங்கரவாதம், சசியின் டை��ி\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் இஸ்ரேல் லெபனான் ஹெஸ்போல்லா பாலஸ்தீன்\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாளை (வெள்ளி, 28 ஜூலை 2006) ஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ரத்தன் டாடா சிறப்பு விருந்தினராக பேச வருகிறார். சென்ற ஆண்டு மாண்டேக் சிங் அஹ்லுவாலியா வந்திருந்தார். அதைப்பற்றிய என் கவரேஜ் [ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா | 8% விகிதத்தில் வளருமா இந்தியா\n[நான் பட்டம் வாங்கியபோது வந்த சிறப்பு விருந்தினர் அப்துல் கலாம். அப்பொழுது அவர் குடியரசுத் தலைவராக இல்லை. பாதுகாப்புத்துறை சிறப்பு ஆலோசகராக இருந்தார் என்று நினைக்கிறேன்.]\nதமிழ்ப்பதிவுகள் சென்னை ஐஐடி டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி இருவரும் சந்தித்து மேடை நாடகங்கள் (எழுதுவது, நடிப்பது, மேடையேற்றுவது) பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்.\nதி ஹிந்து மெட்ரோ பிளஸ் இணைப்பில்.\n[தரையில் உள்ள புத்தகங்கள் மூன்றும் என்னென்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கிறது\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nசனிக்கிழமை (22 ஜூலை 2006) அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான என் பார்வை.\n1. விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து: கடன் ரத்து பற்றி நான் நிறைய எழுதியுள்ளேன். இப்பொழுதுதான் ஓரளவுக்கு எப்படி கடன் ரத்தை சரிக்கட்டப்போகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.\nமொத்தம் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவுக் கடன்: ரூ. 6,866 கோடி. கூட்டுறவு வங்கிகள் நபார்ட் வங்கியிடமிருந்து கடன் வாங்கி அதிலிருந்து விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து வந்துள்ளது. மேற்படிக் கடன் ரத்தால் கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்குக் கொடுக்கவேண்டிய கடன் ரூ. 1,668 கோடியை இனி தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். ஆக தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பித் தரவேண்டிய கடன் தொகை: ரூ. 5,198 கோடி. இந்தப் பணத்தை ஒரேயடியாக கூட்டுறவு வங்கிகளுக்குத் தராமல் ஐந்தாண்டுகளில் தருவதாகச் சொல்கிறார்கள். முதல் கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ. 1,000 கோடியைத் திருப்பித் தருகிறார்கள்.\nஇதனால் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள், இந்த வங்கிகளில் பணத்தை வைப்பு நிதியாக வைத்துள்ளவர்கள் ஆகியவர்களுக்குத் தொல்லை தரக்கூடியது. வங்கி ஊழியர்கள் சிலர் வலைப்பதிவு வைத்துள்���ார்கள். அவர்கள் இதைப்பற்றி மேற்கொண்டு அலசவேண்டும். சில கூட்டுறவு வங்கிகள் திவாலாக வாய்ப்புகள் உள்ளன.\nமஹாராஷ்டிராவையும் தமிழ்நாட்டையும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மஹாராஷ்டிராவில் 633 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றுக்கு மொத்தமாக 4,232 கிளைகள் உள்ளன. தமிழகத்திலோ 133 கூட்டுறவு வங்கிகளும் 180 கிளைகளும் உள்ளன. 2005-ல் மஹாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரூ. 65,398 கோடி பெறுமான டெபாசிட்கள் இருந்தன. தமிழகக் கூட்டுறவு வங்கிகளிலோ மொத்த டெபாசிட்கள் ரூ. 3,022 கோடி. இதிலிருந்தே தமிழகக் கூட்டுறவு வங்கிகள் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது தெரியவரும். கூட்டுறவு வங்கிகள் தமது டெபாசிட்டிலிருந்தும் நபார்ட் போன்ற வங்கிகளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் வாங்கிய கடன்கள் மூலமும் விவசாயக் கடன்களைக் கொடுத்து வந்தன. இதிலிருந்து ரூ. 5,198 கோடியை அரசியல் காரணங்களால் துடைத்து எறிந்துவிட்டு, வெறும் ரூ. 1,000 கோடியை மட்டும் இந்த ஆண்டுக்கு என்று கொடுத்தால் தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு வங்கிகள் பிழைப்பு நடத்தும் அவர்களுடைய பேலன்ஸ் ஷீட் எப்படி இருக்கும் அவர்களுடைய பேலன்ஸ் ஷீட் எப்படி இருக்கும் இந்த வங்கிகளில் பணம் போட்ட, கடன் வாங்காத டெபாசிட்தாரர்களின் நிலை என்னாகும்\nதமிழக அரசு என்ன செய்திருக்கலாம் விவசாயிகளது கடன் ரத்து செய்யப்படவேண்டியது அவசியம் என்று உணர்ந்தால் அந்தப் பணத்தை கடன் பத்திரம் (Bonds) வெளியிடுவதன்மூலம் பொதுமக்களிடமிருந்து திரட்டி கூட்டுறவு வங்கிகளுக்குக் கொடுத்து அவற்றுக்கு பாதகம் வராமல் காக்கலாம். இப்பொழுது தமிழக அரசு செய்திருப்பது கண்டிக்கவேண்டியது.\n2. பிற விவசாயத் திட்டங்கள்:\n* விவசாயக் கடன்களுக்கான வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகள் நஷ்டமடையாமல் இருக்க அரசே இந்த இழப்பை ஈடுகட்டும். => இது நல்ல விஷயம். வரவேற்கப்படவேண்டியதுதான்.\n* விவசாயம் தொடர்பான (நீர்ப்பாசனம்) செலவுகள் சென்ற ஆண்டில் ரூ. 854 கோடியாக இருந்தது இந்த ஆண்டு ரூ. 977 கோடியாக உயர்த்தப்படுகிறது. நல்ல விஷயம்.\n* மூன்று இடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட வணிக முனையங்களும், மேலும் மூன்று இடங்களில் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளும் தொடங்கப்பட உள்ளன. இதுவும் மிக நல்ல விஷயம். ஆனால் ஆறு போதமாட்டா. முப்பது தேவை (மாவட்டத்துக்கு ஒன்றுவீதம்). ஆனால் வரும் வருடங்களில் வருடத்துக்கு ஆறு வீதம் செய்தால் அதுவும் நல்லதுதான். பாராட்டுகள்.\n* பாசனம், தண்ணீர் நிர்வாகம் தொடர்பாக பல நல்ல திட்டங்களை முன்வைக்கிறார்கள். செயல்பாடு எப்படி உள்ளது என்பதைக் கவனமாகப் பார்க்கவேண்டும்.\n3. நியாய விலைக் கடைகள்: இதைப்பற்றியும் நான் ஏற்கெனவே நிறைய எழுதிவிட்டேன். நிதியமைச்சர், அரிசி மான்யமாக ரூ. 1,950 கோடி போதும் என்று சொல்கிறார். என் கணக்கின்படி ரூ. 2,500 கோடியாவது செலவாகும். எனவே இந்த நிதியாண்டு முடிந்ததும் அடுத்த நிதியாண்டின்போது குறிப்பிட்ட அமைச்சகம் வெளியிடும் Policy Notes மூலம் நிஜமாகவே எத்தனை செலவானது என்பதைப் பார்ப்போம்.\nமேலும் அரிசி கடத்தல் அதிகமாகும் என்பதால் நியாய விலைப் பொருள்களைக் கடத்துபவர்களுக்கு குண்டர் சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்படும் என்கிறார். இதற்கு குண்டர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டி இருக்கலாம்.\n4. அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்களைக் குறைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர். இந்தச் செய்தி என் கண்ணில் படவில்லை. இது பற்றி மேற்கொண்டு விவரங்கள் ஏதும் தெரிந்தால் எனக்குத் தகவல் சொல்லவும்.\nஅண்ணா பல்கலைக்கழகம் போன்று திருச்சியிலும் கோவையிலும் இரண்டு பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும் என்கிறார். இது குழப்பத்தை விளைவிக்கும் என்பது என் கருத்து. முதலில் ஒவ்வொரு பிராந்தியப் பல்கலைக்கழகத்தின் கீழும் இருந்த பொறியியல் கல்லூரிகளை ஒன்றுதிரட்டி அவற்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வருமாறு அமைத்தனர். பின்னர் மீண்டும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளை மேய்க்க ஆங்காங்கே பல்கலைக்கழகங்களை அமைப்பதன் தேவை என்ன மேலும் இதுபோன்ற கல்வித்துறை தொடர்பான Policy விஷயங்களை நிதியமைச்சர் ஏன் பட்ஜெட் அறிக்கையில் பேசவேண்டும் என்று புரியவில்லை.\nமருத்துவக் கல்லூரிகள்: அவசியமான விஷயங்களை மேற்கொண்டு விளக்கங்கள் சொல்லாமல் விட்டுவிடுகிறார் நிதியமைச்சர். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் இதற்கான வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார் நிதியமைச்சர். தமிழகத்தில் இருக்கும��� MBBS மருத்துவக் கல்லூரிகள் பத்து மாவட்டங்களுக்குள் அடங்கி விடுகின்றன. இதில் நான் நர்சிங், ஹோமியோபதி, ஆயுர்வேதம், பிஸியோதெரப்பி போன்றவற்றைச் சேர்க்கவில்லை. ஆக இன்னமும் 19 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது. ஆனால் விழுப்புரத்தில் மட்டும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டும் கொடுக்கிறார்.\nஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க எத்தனை செலவாகும் ரூ. 100-150 கோடி ஆகும் என்கிறார்கள். அப்படியானால் 19 இடங்களில் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1,900 கோடி தேவை. பார்க்கப்போனால் இது பெரிய தொகையே அல்ல. (கலர் டிவி திட்டத்துக்கு ஆகும் செலவைப் பாருங்கள் ரூ. 100-150 கோடி ஆகும் என்கிறார்கள். அப்படியானால் 19 இடங்களில் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1,900 கோடி தேவை. பார்க்கப்போனால் இது பெரிய தொகையே அல்ல. (கலர் டிவி திட்டத்துக்கு ஆகும் செலவைப் பாருங்கள்\nஏன் பெரிய அளவில் இந்த வருடம் முதற்கொண்டே மீதமுள்ள 19 மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அதற்காக ரூ. 1,900 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் அதிரடி அறிவிப்பு செய்யக்கூடாது அல்லது குறைந்த பட்சம் இந்த ஆண்டு 9, அடுத்த ஆண்டு 10 என்று செய்யக்கூடாது\nஎது முக்கியம், எது அவசரத் தேவை. மருத்துவக் கல்லூரியா, கலர் டிவியா\n5. தொழில்துறை: சிறப்புத் தொழில்பேட்டைகளில் (SEZ) ரூ. 100 கோடிக்கு மேல் முதலீடு செய்து கணினிகளைத் தயாரித்து விற்பவர்களுக்கு பத்து வருடங்களுக்கு மொத்த விற்பனை வரியிலிருந்தும் விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. பாராட்டுகள்.\nமற்றபடி உபயோகமாக எதையும் சொல்லவில்லை.\n6. கலர் டிவிக்கு என்று ரூ. 750 கோடி + 30,000 டிவிக்களுக்கான காசு (ஒரு டிவி = குறைந்தது ரூ. 3,333 என்றால் 30,000 டிவிக்கள் = ரூ. 10 கோடி) = ரூ. 760 கோடி. ஆக மொத்தம் இந்தாண்டு 22.5 லட்சம் 14\" கலர் டிவிக்கள் வழங்கப்படலாம். ரூ. 750 கோடி = 22.5 லட்சம் குட்டி கலர் டிவிக்கள் = 8 புது மருத்துவக் கல்லூரிகள். இங்கு பணம் வீணாவதைவிட மருத்துவக் கல்லூரிகளாக மாறினால் சந்தோஷம். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு\nமுதல் 30,000 கலர் டிவிக்களுக்கான டெண்டர் நேற்றோடு முடிவடைந்துவிட்டது. ஜெயித்தது யார் என்ன விலைக்குத் தரப்போகிறார்கள் போன்ற விவரங்கள் கூடிய சீக்கிரம் வெளியாகும். பார்ப்போம்.\n7. சாலைகள்: சாலைகள் பராமரிப்��ுக்கு என ரூ. 804 கோடி. புதிதாக சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ. 2,461 கோடி. மத்திய அரசின் புண்ணியத்தில், மத்திய அரசின் பணத்தில் 4,122 கிமீ கிராமச் சாலைகள் சீரமைக்கப்படுமாம். மதுரை, திருப்பூர் இரண்டுக்கும் தலா ரூ. 70 கோடி நகரச் சாலைகள் அமைக்க, சீராக்க.\n(இந்தச் செலவு குறைவு. இதைப்போல இரண்டு, மூன்று மடங்கு சாலைகளில் செலவழிக்க வேண்டியிருக்கும்.)\n8. மின்சாரம்: தமிழக அரசு மின்சார உற்பத்திக்கு என செலவழிக்கப்போவது = ஜீரோ. ஜெயங்கொண்டம் திட்டத்தை நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனுக்குக் கொடுத்தாகிவிட்டது. கூடங்குளம் மத்திய அரசின் திட்டம். எனவே மாநில அரசின் பங்கு பிறர் தம் வேலையைச் செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்ப்பது.\nவருங்காலத் திட்டங்கள் = ஜீரோ.\nமற்றபடி மின்சார விநியோகம் தொடர்பாக அரசு கொஞ்சம் பணம் செலவழிக்கப் போகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைக் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றுக்கான மான்யத் தொகை ரூ. 1,530 கோடி.\n9. சென்னை மெட்ரோ ரயில்: மெட்ரோவே சென்னைக்கு வழி என்று தீர்மானித்திருக்கிறார்கள். சரி, அதற்கு என்ன செலவாகும் யார் செய்வார்கள் தெரியாது. வரும் வருடங்களில் ஏதேனும் விடிவுகாலம் பிறக்கலாம். இந்த பட்ஜெட்டில் அதற்கெல்லாம் தொகை ஒதுக்கப்போவதில்லை. (மும்பை மெட்ரோ திட்டம் வேலை தொடங்கியாகிவிட்டது.)\n10. தண்ணீர்: கிராமப்புறங்களில் குறைந்தபட்ச தண்ணீர் வழங்கும் திட்டங்களுக்கு ரூ. 411 கோடி. காவேரித் தண்ணீரை () ராமநாதபுரம் மாவட்டத்துக்குக் கொண்டுசென்று அங்கு குடிநீர் வழங்க ரூ. 671 கோடி.\n11. இலங்கைத் தமிழ் அகதிகளுக்காகும் செலவு: ரூ. 34.53 கோடி. (எதற்கெல்லாமோ ஏகப்பட்ட செலவுகள் செய்யும்போது இதனை ரூ. 100-150 கோடியாக உயர்த்தி அவர்களுக்குக் கண்ணியமான வாழ்வைத் தர முயற்சி செய்யலாம்.)\n12. மத்திய அரசின் ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். (ஏற்கெனவே தமிழக அரசில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக உள்ளது. ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் வரும்போது அப்படியே ஏற்றால் கஜானா காலி\n13. மதிப்புக் கூட்டு வரி ஜனவரி 2007 முதல் அமல். மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.\n15. மறுவிற்பனை வரி நீக்கப்படுகிறது. இது மிகவும் உபயோகமானது. நன்றி.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் பட்ஜெட்\nஇலங்கை பத்திரிகையா��ர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கடத்தப்பட்டு ஏப்ரல் 28, 2005 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்ததாக ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா எனப்படும் PLOTE இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 20, 2006 அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇவரது கடத்தல் மற்றும் கொலைக்குக் காரணமாக இந்திய அரசின் 'RAW' முதல் வேறு பலரும் தமிழீழ ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டனர்.\nதராகி எழுதிவந்த தளமான http://www.tamilnet.com/ இதுவரையில் மேற்படி செய்தியைப் பற்றிப் பேசவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் தமிழீழம் தராகி\nஇன்று இரவு (வெள்ளி, 21 ஜூன்ஜூலை 2006) சென்னை ஹாரிசன் ஹோட்டலில் (சேத்துப்பட்டு) 7.00 - 9.00 மணி அளவில் நாலந்தாவே & யூனிசெஃப் இணைந்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் எடுத்த சில படங்கள் காண்பிக்கப்பட்டன.\n1. கல்வெட்டு - 8 வயது குழந்தைத் தொழிலாளியின் சோகக் கதை (6 நிமிடம்)\n2. மெழுகுவர்த்தீ - விடலைப் பையன்கள் செய்யும் கேலியை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் (2 நிமிடம்)\n3. 'மக்-அப்' மங்கம்மா - பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மீது ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் (15 நிமிடம்)\nமுதல் படம் சோகமான கதை என்றாலும் மனத்துக்கு ஏற்பில்லாத கடைசி காட்சியும் வசனமும் உறுத்தின. தந்தையின் கையில் மாட்டி நிறைய கஷ்டங்களை அனுபவித்த சிறுவன் கடைசியில் தான் காவல்துறை அதிகாரியாக மாறி தன் தந்தையைக் கொல்ல விரும்புகிறான். அதை symbolic-ஆக ஒரு சிறு மண்கட்டியை பெரிய கல் ஒன்றைத் தூக்கிப்போட்டு நசுக்குவதாகக் காட்டுகிறது காட்சியமைப்பு.\nஇரண்டாவது படம் அழுத்தமான கதை.\nமூன்றாவது படம் - பள்ளிச் சிறுவர்கள் சினிமா போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பாடங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று விளக்குவது. \"சினிமா பிடிக்குது, அதனால புரியுது\" என்று ஒரு சிறுவன் சொல்லும்போது கிராமப் பள்ளிக்கூடங்கள் மீதான விமரிசனம் அற்புதமாக வெளிவருகிறது. நியூட்டனின் மூன்றாவது விதியை, புரிந்துகொள்ளாமல் (ஆங்கிலத்தில்) மனப்பாடம் செய்யும் சிறுமி, பக்கத்தில் இருக்கும் மற்றொருத்தி நெல்லிக்காய்களைக் கொண்டு விளக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்கிறாள். அதன்மூலம் எத்தகைய கல்வி தங்களுக்குத் தேவை என்று சிறுவர்களே தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வை முன்வைக்கின��றனர்.\nநாலந்தா-வழி... நிறுவனம் பற்றிய முழுமையான தகவல் என்னிடம் இல்லை. அடுத்த வாரம் ஸ்ரீராம் ஐயருடன் பேசுவேன். அப்பொழுது அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டதை வைத்து மற்றொரு பதிவை எழுதுகிறேன்.\nபடங்களுக்கான கதை கிருஷ்ணகிரி மாவட்டச் சிறுவர்களிடமிருந்து வந்துள்ளது. அந்தக் கதைகளைத் திரைவடிவம் கொடுத்து அதே சிறுவர்களை வைத்துப் படமாக்கியிருந்தனர் நாலந்தே-வே குழுவினர்.\nபடம் திரையிடல் நேரத்தில் சிறு அறை முழுவதும் ஏகப்பட்ட பேர் நிரம்பியிருந்தனர். ஊடகங்களிலிருந்து நிறைய பேர் வந்திருந்ததாலும் பலரும் வீடியோ கேமராக்களைக் கொண்டு அரங்கை நிறைத்ததாலும் பலரால் படங்களைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை.\nசிறப்பு விருந்தினர்கள் யூனிசெஃப்பின் இந்தியப் பிரதிநிதி செசிலியோ அடோர்னா, தி ஹிந்து முதன்மை ஆசிரியர் என்.ராம் ஆகியோர்.\n[22 ஜூலை 2006-ல் சேர்த்தது: தி ஹிந்து செய்தி]\nநாளை, இந்த நிதியாண்டின் மீதமுள்ள ஒன்பது மாதங்களுக்கான வரவு எதிர்பார்ப்பு, செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.\nதொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் உபயோகமற்றதாகத்தான் இருக்கும் நிதியமைச்சரின் பேச்சு. பேச்சு முடிந்ததும் தமிழக அரசின் இணையத்தளத்தில் கிடைக்கும் ஆவணத்தின் வாயிலாகத்தான் என்ன திட்டம் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அதுபற்றி சில முன்னாள் அரசு அதிகாரிகள், விஷயம் தெரிந்தவர்களிடம் பேசி podcast ஆகச் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் பட்ஜெட்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nகனடாவில் உள்ள அமைப்பான 'உலகத் தமிழர் இயக்கம்' (World Tamil Movement) மீது கனடா காவல்துறை RCMP 2002-ம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டிருந்தது. தமிழர் நலனுக்கான லாபநோக்கில்லாத அமைப்பு என்ற பெயரில் இருந்தாலும் இந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனம் என்றும் கனடாவில் பல்வேறு வழிகளில் பணம் சேர்ப்பதன்மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்க இந்த அமைப்பு உதவி செய்கிறது என்றும் நேற்று ஒண்டாரியோ மாகாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் RCMP தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அன்று விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்தது. அதைத் ��ொடர்ந்து WTM சில ஆவணங்களை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று அறிந்த RCMP, WTM-ன் Montreal கிளையை ஏப்ரல் 13-ம் தேதி சோதனையிட்டுள்ளனர். டொராண்டோ கிளையை ஏப்ரல் 22-ம் தேதி சோதனையிட்டுள்ளனர்.\nதமிழ்ப்பதிவுகள் தமிழீழம் கனடா விடுதலைப் புலிகள்\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nஇன்று தி ஹிந்துவில் தென்னிந்திய மின்னிணைப்பு வலையிலிருந்து ஆந்திரா எவ்வாறு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது என்று ஒரு கட்டுரை வந்துள்ளது.\nநள்ளிரவு முதல் அதிகாலை 5.00 மணி வரையில் தமிழகத்துக்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதில்லை. ஆனால் பல மின் நிலையங்களும் அந்த நேரத்திலும் மின்சாரத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும். தமிழகத்தில் பொதுவாகவே காற்றாலைகளும் தனியார் மூலம் உற்பத்தி செய்யப்படும் Captive மின்சாரமும் அதிக அளவில் உள்ளன. இவை இரவும் தொடர்ந்து மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த மின்சாரத்தை தமிழக மின்வாரியம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கி மின் வலைக்குள் (Power Grid) செலுத்துகிறது.\nஇப்படி உபரி மின்சாரம் வலைக்குள் வரும்போது மின் அலை வரிசை அதிகமாகிறது. சாதாரணமாக அலைவரிசை 50 ஹெர்ட்ஸ் இருக்கவேண்டும். மின்சாரம் அதிகமாக இழுக்கப்படும்போது இந்த அலைவரிசை 49.5 என்று குறையும். மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும்போது, உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அலைவரிசை 50.5 என்று அதிகமாகும். இப்படி அதிகமான அலைவரிசை இருக்கும்போது வலையிலிருந்து அதிகமாக மின்சாரத்தை எடுத்தால் யூனிட் செலவு குறைகிறது.\nஇதைப் பயன்படுத்திக்கொண்டு ஆந்திர அரசு விவசாயிகளுக்குக் கொடுக்கும் இலவச மின்சாரத்தை இரவு நேரத்தில் வலையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதற்கு ஆந்திர அரசுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ஜீரோ\nஇதில் பாதிக்கப்படுவது தமிழக மின்வாரியம். ஏனெனில் இந்த உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தமிழக காற்றாலைகள். இவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக மின்வாரியம் கொடுக்கவேண்டும்.\nஇதற்கு ஒரே மாற்று தமிழக மின்வாரியம் தன்னிடம் இருக்கும் உபரி மின்சாரத்தை வேறு யாரிடமாவது - பிற வட மாநிலங்களுக்கு - விற்க முன்வரவேண்டும். அதை எளிதாகச் செயல்படுத்தமுடியாமல் பல பிரச்னைகள் உள்ளன.\n தமிழகத்துக்கு மின்சாரத் தேவையே இல்லையா\n* இன்னமும் பல தமிழக கிராமங்களுக்கு மின்சார வசத�� கிடையாது. அதைச் செய்துகொடுத்து, இரவு நேரங்களில் மட்டுமாவது இந்த கிராமங்களுக்கு மிகக்குறைந்த விலையில், அல்லது இலவசமாக மின்சாரம் வழங்கலாம்.\n* தமிழகம் முழுவதுமே நேரத்துக்குத் தகுந்தாற்போல மின் கட்டணம் வசூல் செய்யலாம். இரவு நேரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 1 என்ற கணக்கிலும் Peak Hour சமயத்தில் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்குமாறு மின்சார மீட்டர்களை மாற்றலாம். (Like metered telephone calls, Internet time etc.)\n* ஆந்திர விவசாயிகளுக்கு ஆந்திர அரசு செய்வதுபோலவே தமிழக விவசாயிகள் இரவு நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்த - இலவசம் அல்லது யூனிட்டுக்கு 50 பைசா - என்று வசூல் செய்யலாம்.\n* இரவு நேரம் தொழிற்சாலைகள் ஷிஃப்ட் நடத்தினால் குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்கலாம்.\n* இரவு நேரங்களில் மக்கள் Inverterகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்துக்கொண்டு பகல் நேரத்தில் - Peak Hour நேரத்தில் - அவற்றைப் பயன்படுத்தினால் யூனிட் விலை குறையும் என்று சொல்லலாம்.\n* மாபெரும் பேட்டரிகளை இரவு நேரத்தில் தமிழக மின்வாரியமே இயக்கி உபரி மின்சாரத்தை அவற்றுள் தேக்கி காலை நேரங்களில் இந்த பேட்டரிகளிலிருந்து மீண்டும் மின்சாரத்தை Grid-டுக்குள் செலுத்தலாம்.\n(யாராவது எலெக்ட்ரிகல் பொறியாளர் நான் சொல்வதில் எவையெல்லாம் சாத்தியப்படுவன என்று சொல்லுங்கள்.)\nஆனால் இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு \"அய்யோ, ஆந்திரா திருடறான்\" என்பதுபோல புலம்பல் மட்டும்தான் நம்மூரிலிருந்து வெளிவருகிறது.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் மின்சாரம்\nமேயர், நகரமன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கிடையாது என்று தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.\nஇதற்காக தமிழக அரசு சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. உள்ளாட்சி அமைப்பு சட்டமன்ற அமைப்பைப் பின்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.\nஉள்ளாட்சி அமைப்பிலாவது கட்சிகளுக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தோன்றியது. அல்லது இரண்டு வலுவான கூட்டணிக்கு வெளியிலிருந்து பிற கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பாவது இருந்தது. உதாரணத்துக்கு புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் ஒரு நகரமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.\nஉள்ளாட்சி அமைப்புகள் தே���்ந்தெடுக்கப்படும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதால் திமுக ஆட்சியை ஒரேயடியாகக் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் இதுபோன்ற பெரும் மாற்றங்களைச் செய்யும்போது முடிந்தவரை பிற கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு அதன்படி செய்வது நல்லது. அடுத்தமுறை ஜெயலலிதா ஜெயித்து வந்தால் மீண்டும் மேயர், தலைவர் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் தமிழகம் உள்ளாட்சி\nஇன்றைய தி ஹிந்து செய்தியின்படி மேற்கொண்டு சில விவரங்கள்:\n1. தமிழக அரசு ரூ. 6,866 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தது. அதில் கிட்டத்தட்ட 40% கடன்கள், அதாவது ரூ. 2,750 கோடி மதிப்புள்ள கடன்களை வெறும் 10% வாங்கியுள்ளனர். ஆக ஏழைகளைவிட பலனடைந்தவர்கள் பணக்காரர்களே. சிலருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம்.\n2. இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது விவசாயக் கூட்டுறவு வங்கிகள். தமிழக அரசு இந்த வங்கிகளுக்கு இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் இதை தமிழக அரசு உடனடியாகச் செய்யப்போவதில்லையாம். வரும் ஐந்து வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யப்போகிறார்கள். வருடத்துக்கு சுமார் ரூ. 1,300 கோடி கொடுக்கப்போகிறார்கள். இதனால் யார் பாதிக்கப்படப்போகிறார்கள் விவசாயிகள்தாம் ஏனெனில் விவசாயிகள் மீண்டும் கடன் கேட்டால் கொடுப்பதற்கு விவசாயக் கூட்டுறவு வங்கிகளிடம் பணம் தேவைப்படும் அளவு இருக்காது.\n3. \"நியாயமான\" விவசாயி, அதாவது கடனைத் திருப்பிக் கொடுத்த விவசாயி - இவரது கடன் தொகையும் இவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால் எப்பொழுது தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பின்னர். அதாவது பணத்தை ஒழுங்காகச் செலுத்திய விவசாயிகள் இன்னமும் ஐந்து வருடங்கள்வரைகூடப் பொறுத்திருக்கவேண்டியிருக்கும்.\n4. ஐந்து வருடங்கள் என்று காலம் தாழ்த்தாமல் ஒரேயடியாகப் பணத்தை வங்கிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளின் ஊழியர் சங்கம் மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. பல கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலை படுமோசமாக இருப்பதால் மேற்படி பணம் உடனடி���ாக அவர்களுக்குக் கிடைக்காவிட்டால் இந்த வங்கிகளால் மேற்கொண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் விவசாயம் கடன் வங்கி\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநேற்று முதல் புதுவையில் ரேஷன் கார்டுகள் அனைத்துக்கும் இலவசமாக பத்து கிலோ அரிசி வழங்கத் தொடங்கியுள்ளனர். காமராஜர் பாவம். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 36 கோடி அதிகச் செலவாகும்.\nஇந்தப் பணம் முழுமையாக \"ஏழைகளுக்கு மட்டும்\" என்று பயன்பட்டால் தேவலாம்.\nபுதுவையும் தமிழகம் வழியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளதாம். காசுக்கு வந்த கேடு.\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nசென்ற ஞாயிறோடு நெய்வேலி புத்தகக் கண்காட்சி முடிவுற்றது.\nஇம்முறை இரண்டு பிரச்னைகள் இருந்தன. ஒன்று டிஸ்-இன்வெஸ்ட்மெண்ட் தொடர்பான வேலை நிறுத்தப் போராட்டம். இதனால் அதிகம் பாதிப்பில்லை. ஒருநாள் மாலையில்தான் கண்காட்சி தொடங்கியது. மற்றொன்று நெய்வேலி ஊழியர்களது சம்பளத்தில் வீட்டுவரி தொடர்பான பிடித்தம். இதனால் disposable income கொஞ்சமாவது குறைந்திருந்தது. (என்.எல்.சி ஊழியர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்தும் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.)\nசென்ற ஆண்டு வந்த சில தமிழ் பதிப்பாளர்கள் இந்த ஆண்டு நெய்வேலிக்கு வரவில்லை. காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கியப் பதிப்பாளர்கள் வரவில்லை. வானதி, கலைஞன் போன்ற சிலரும் வரவில்லை. கிழக்கு, நர்மதா, கவிதா, கண்ணதாசன், திருமகள் நிலையம், மணிமேகலை, பழனியப்பா பிரதர்ஸ், தமிழினி போன்ற பலர் வந்திருந்தனர். கீழைக்காற்று, அலைகள், பாரதி புத்தகாலயம், என்.சி.பி.எச் போன்ற இடதுசாரிச் சிந்தனை புத்தகப் பதிப்பாளர்கள், திராவிடன் புத்தக நிலையம், நக்கீரன், ராமகிருஷ்ண மடம் போன்றோர் இருந்தனர். ஈஷா யோகம், 'இயேசு அழைக்கிறார்' (சரியான பெயர் ஞாபகம் இல்லை) ஆகியோர் புதுவரவுகள். உமா, பிரேமா பிரசுரம், செட்டியார் பதிப்பகம் என்று ஆரம்பித்து பல தமிழ் பதிப்பாளர்கள் இருந்தனர்.\nபள்ளி (CBSE), கல்லூரிப் புத்தகங்கள் விற்கும் ஹிக்கின்பாதம்ஸ், பெல் கோ ஆகியோர் எப்பொழுதும் போல இந்த ஆண்டும் நல்ல விற்பனை செய்தன.\nகுழந்தைகள் புத்தகங்கள் (ஆங்கிலம்) நன்றாக விற்��னை ஆயின. பெரியவர்கள் பொதுவாக ரூ. 100க்குக் கீழாக உள்ள புத்தகங்களை வாங்கினர். அதற்குமேல் என்றால் தயங்கினர்.\nஇலக்கியம் வாங்குவது பெரிதும் குறைந்திருந்தது. சுஜாதா புத்தகங்களைக் கேட்டுத் தேடினர். ஆனால் உயிர்மை புத்தகங்கள் சிலவே சில விற்பனையாளர்களிடம் இருந்ததாலும் திருமகள் நிலையத்திலும் மிகச்சிலவே இருந்ததாலும் வாசகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.\nசமையல் புத்தகங்கள், ஜாதகம், ராசிக்கல், பிரமிட், வாஸ்து ஆகியவை தொடர்ந்து விற்றாலும் முந்தைய வருடங்களிலிருந்து வெகுவாகவே குறைந்துள்ளன.\nகிழக்கு புத்தகங்களைப் பொருத்தமட்டில் விற்பனை பெரிதும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 100% விற்பனை அதிகரித்துள்ளது (x, 2x, 4x). அடுத்து என்ன வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்கள் வரப்போகின்றன என்று கேட்டு ஆர்வத்தோடு வாங்கினார்கள்.\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியின் விற்பனைக்கு மேலான பல அம்சங்களும் உள்ளன. தென் தமிழகத்திலிருந்து பல எழுத்தாளர்கள் வருகின்றனர். பல புத்தக விற்பனையாளர்கள் வருகின்றனர். பலருடன் பேசமுடிகிறது.\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஈடாக மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கண்காட்சிகள் நடைபெறாத ஒரே காரணத்தால் நெய்வேலி கண்காட்சி ஒரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் ஈரோடு கண்காட்சிக்குப் பின்னணியில் உழைப்பவர்களைப் பார்க்கும்போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சி ஈரோடுதான் என்பதுபோல இந்த வருடத்திலிருந்தே ஆகிவிடும் என்று தோன்றுகிறது.\nதமிழ்ப்பதிவுகள் புத்தகம் நெய்வேலி கிழக்கு பதிப்பகம்\nஇந்தப் படத்தை பிரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்தேன். அதனால் விசில் சத்தங்கள், ஓயாத சிரிப்பலைகள் என்று மக்களது நாடியைக் கணிக்க முடியவில்லை.\nSpoof படங்கள் தமிழில் அதிகமாக வெளிவந்ததில்லை என்று நினைக்கிறேன். தமிழ் சினிமா ஞானசூன்யமாகிய நான் இதைப்பற்றி அதிகமாகப் பேசக்கூடாது. மெல் ப்ரூக்ஸ், வுடி ஆலன், மாண்டி பைதான் சாயல் பல இடங்களிலும் நன்றாக அடிக்கிறது. பல நல்ல ஜோக்குகள் படமெங்கும் உள்ளன.\nபடத்தில் சில குறைகள் எனக்குத் தென்பட்டது.\nமுதலாவது எல்லாத் தமிழ்ப்படங்களுக்குமான குறையான படத்தின் நீளம். 140-150 நிமிடப் படம் நிஜமாகவே போரடிக்���ிறது. கதையை வேறுவழியின்றி இழுத்துப்போயிருக்கிறார்கள். 100-110 நிமிடத்தில் படத்தை முடித்திருக்கலாம். அடுத்தது படத்தில் வரும் ஓயாத பேச்சு. யாராவது ஒருவர் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கிறார். நாடகம் பார்க்கிறோமா அல்லது சினிமா பார்க்கிறோமா என்று தெரியவில்லை.\nபழைய சினிமா பாணியில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் ரசிக்கக்கூடியனவாக இருந்தாலும் இவ்வளவு பாடல்கள் தேவையில்லை.\nவடிவேலு - இரண்டு ரோல்களில். அதில் சொல்புத்தி வடிவேலு நன்றாக வருகிறார். சுயபுத்தி வடிவேலு வசன உச்சரிப்பில் சொதப்புகிறார். ழ/ல/ள, ன/ண தடுமாற்றம் தாங்க முடியவில்லை.\nவெள்ளையன் என்பது ஆங்கிலேயனை மட்டும் குறிக்கிறது என்று நாமாக முடிவு செய்து கொள்ளவேண்டும். பிற நாட்டவர்கள் அந்தந்த நாட்டுப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்.\nவடிவேலு, நாசரைத் தவிர பிறர் நடிப்பில் சுமார்தான்.\nஏகப்பட்ட பணத்தை செலவழித்து எடுத்திருந்தாலும் கத்திகள், வில் அம்பு ஆகியவை உலோகத்தால் ஆனதாகவே தெரியவில்லை. பேப்பர் கத்திகள்போலத்தான் தெரிந்தன.\nநீளமாக இருந்தாலும் தொய்வில்லாத திரைக்கதை. கோகா கோலா, பெப்சி ஆகியவற்றைக் கேலி செய்து எடுக்கப்பட்டிருந்த நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் பிரமாதம். 10-ம் நம்பர் சட்டையணிந்த சச்சிதானந்த் man-of-the-match கோப்பை வாங்கிக்கொண்டு பேசுவது முதல் பல விஷயங்களில் கலக்கியிருக்கிறார்கள். இன்று கர்நாடகா படத்தை தடை செய்துள்ளது போல நாளை பெப்சி/கோக் கோர்ட்டுக்குப் போய் படத்தை நாடெங்கும் தடை செய்யச் சொல்வார்களா என்று தெரியவில்லை.\nபடத்தில் உணர்ச்சிபூர்வமான பல காட்சிகள் உள்ளன. ராஜா ஆள்மாறாட்டத்துக்குப்பின் நாட்டில் பல சீர்திருத்தங்கள் நடைபெறுவதும் அதனால் மக்கள் overnight சந்தோஷத்தில் திளைப்பதும் நாட்டில் சுபிட்சம் பெருகுவதுமாக. சாதாரணமாக எல்லா சினிமாக்களிலும் ஹீரோக்கள் செய்யும் காரியம்தான் இது. ஆனால் இந்தப் படம் ஒரு spoof என்று தெரிவதால் இதுபோன்ற காட்சிகளை நம்மால் சகித்துக்கொள்ள முடிகிறது.\nசொல்புத்தி வடிவேலு செய்யும் ரகளைகளுக்காகவே படத்தை இரண்டு மூன்று முறைகள் பார்க்கலாம்.\nபடத்தில் ஹீரோயின்கள் ஒன்றும் செய்வதில்லை. இரண்டு மூன்று பாடல்களில் வருவதைத் தவிர. கடைசியில் கல்யாண கோலத்தில் நிற்பதைத் தவிர. ஆனால் இது அவ்வளவாக உறுத்துவதில்லை.\nபடத்தின் கடைசிக்காட்சியில் வரும் பத்து கட்டளைகளும் கடைசியாக வரும் பிரேவ்ஹார்ட் மெல் கிப்சன் ஜோக்கும் படத்தை சொதப்பாமல் நல்லபடியாக முடித்துவைக்க உதவுகின்றன. நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.\nதமிழ்ப்பதிவுகள் திரைப்படம் நகைச்சுவை வடிவேலு\nபல கோடிச் சிறுவர்களுக்கு அவர்களுக்கென்றே சொந்தமாக புத்தகங்கள் எதுவும் வாங்கிக்கொடுக்கப்படுவதில்லை. குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் குழந்தைகள் புத்தகங்கள் படிக்காமல்தான் வளர்கின்றனர். பாடப்புத்தகங்கள் போதா. அவை பெரும்பாலும் அலுப்பை மட்டுமே ஏற்படுத்துகின்றன. சந்தோஷத்தை அல்ல.\nஇந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும்தான். அதனால்தான் குறைந்த வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல தரமான, அழகான புத்தகங்களை - குழந்தைகள் ஆவலோடு வாங்கி, கூடவே வைத்திருக்கும் புத்தகங்களை - தருகிறது First Book என்னும் தொண்டமைப்பு. அவர்களது வலைப்பதிவு இங்கே உள்ளது.\nநாட்டில் படிப்பறிவு வளரவேண்டுமானால் குழந்தைகள் அனைவரும் படித்து மகிழக்கூடிய வகையில் புத்தகங்கள் தேவை. புத்தகங்கள் மூலமாகத்தான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெருகும்.\nதமிழகத்திலும் இதைப்போன்ற ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்படவேண்டும்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் குழந்தைகள் புத்தகங்கள்\nரமணியின் அழகான நிரலியின்மூலம் என் கடந்த ஆண்டுப் பதிவுகளை ஒருசேரப் பார்க்கமுடிகிறது.\nஇன்றைய முக்கியச் செய்தி கண்டதேவி தேர்த் தெருவிழா. சென்ற ஆண்டு நடந்ததிலிருந்து இந்த ஆண்டு என்ன முன்னேற்றம் என்று பார்த்தேன். சென்ற ஆண்டு 24 தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 25-ஆக உயர்த்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மேற்கொண்டு 10 தலித்கள் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல தலித் தலைவர்கள் - திருமாவளவன், கிருஷ்ணசாமி உட்பட - கைது செய்யப்பட்டு கண்டதேவிக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் தலித் கண்டதேவி்\nஅரசு தன்னிடம் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவெடுத்தால் உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழில்சங்கங்கள், ஊழியர்கள், இன்ன பிறர் என்று போர்க்கொடி தூக்குவது வாடிக்கை. எ��ை எதிர்க்கிறோம், ஏன் எதிர்க்கிறோம் என்று தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை.\nநெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் பங்குகளில் 10% பொதுமக்களுக்கு விற்பது தவறு என்று இப்பொழுது போராட்டம் நடந்து, கருணாநிதி blackmail செய்தது போலவும் அதனை அடுத்து மத்திய அரசு பங்கு விற்பனையை (தாற்காலிகமாக) நிறுத்துவைத்தது போலவும் ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.\nஇப்பொழுதைய பங்குவிற்பனை திட்டம் நடந்தேறியிருந்தாலும் இதனால் நாட்டுக்கு பெரிய அளவில் எந்த உபயோகமும் இல்லை. என்.எல்.சி விஷயத்தில் தேவையானது வேறு ஒன்று என்று நான் கருதுகிறேன்.\nஎன்.எல்.சி இந்தியாவிலேயே மிகச்சிறந்த integrated கரி தோண்டியெடுக்கும்/மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம். மற்ற அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் மிக அதிகமான நிகர லாப சதவிகிதம் பெறும் நிறுவனம். கிட்டத்தட்ட 28-30% வரை நிகரலாபம். அப்படியென்றால் அதன் செயல்திறன் - efficiency - மிகவும் அதிகம் என்றுதான் அர்த்தம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நெய்வேலி நிலக்கரியின் தரம். நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் திறன். இந்தக் காரணங்களால் என்.எல்.சி வருடாவருடம் நல்ல லாபம் சம்பாதிக்கிறது. அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்கிறது (வரி + டிவிடெண்ட்).\nஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பிரச்னையே அதன் பெயரில் உள்ளது. நெய்வேலி மட்டும். நிலக்கரி மட்டும். இப்படியே இருந்தால் வரும் காலத்தில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க அல்லது அழிய வாய்ப்புள்ளது. என்.எல்.சியின் கஸ்டமர்களான தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக அரசுகள் திடீரென வாங்கிய மின்சாரத்துக்குக் காசு செலுத்தவில்லையென்றால் என்.எல்.சி திண்டாடும். கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது\nமேலும் என்.எல்.சி பெறும் லாபத்தை என்ன செய்யலாம் சும்மா மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்கு டிவிடெண்டாகக் கொடுத்தால் அது ஏதாவது ஒரு 'யோஜனா'வுக்கு தாரை வார்க்கத்தான் போகிறது.\nஅதற்கு பதில் என்.எல்.சி வேறு சில காரியங்கள் செய்யவேண்டும்.\n1. தமிழகத்தில் மேலும் பல இடங்களில் அனல் மின்நிலையங்களை உருவாக்க வேண்டும். இப்பொழுது ஜெயங்கொண்டம் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் சாக்கு என்று தமிழக அரசு, தான் கழன்றுகொண்டு தனக்கு பதில் என்.எல்.சியையே 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டனர்.\n2. மேலும் பல மாநிலங்களில் அனல் மின்நிலையங்கள் அமைக்கவேண்டும். அதற்குத்தான் NTPC உள்ளதே என்று சும்மா இருக்கவேண்டியதில்லை. இன்னமும் பல ஆயிரம் மெகாவாட்கள் மின்சாரம் நாம் தயாரிக்கவேண்டியுள்ளது.\nஇந்த வளர்ச்சியை எப்படிக் கொண்டுவருவது அதற்கு என்.எல்.சிக்கு மேற்கொண்டு பணம் வேண்டும். ஒரு மெகாவாட் மின்சாரத்துக்கு ரூ. 3-4 கோடி அளவுக்கு முதலீடு வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் தேவையான அனல் மின்நிலையங்களை அமைக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான முதலீடு ரூ. 12,000-16,000 கோடி. என்.எல்.சி வருடத்துக்குப் பெறும் லாபம் வெறும் ரூ. 1,000 கோடிதான். அதிலும் பெரும்பங்கு அரசுக்கு டிவிடெண்டாகப் போய்ச்சேருகிறது.\nஆனால் இந்த ரூ. 16,000 கோடியைப் பல்வேறு வகையில் பெறமுடியும். Disinvestment-க்கு பதில் என்.எல்.சிக்குத் தேவை Investment. அரசால் இது முடியாது. என்.எல்.சி பங்குச்சந்தைக்குப் போய் மேலும் 20-30% புதுப் பங்குகளை வெளியிடவேண்டும். இதன்மூலம் சுமார் ரூ. 4,000 கோடி ரூபாய்களைத் திரட்டமுடியும். மீதம் தேவையான ரூ. 12,000 கோடியை ஒரு பகுதி வங்கிக் கடன்களாகவும், மீதியை மக்களிடமிருந்தே 5-வருட, 10-வருட, 15-வருட கடன்பத்திரங்களாகவும் திரட்டலாம்.\nஎன்.எல்.சி, தான் நெய்வேலியில் சாதிப்பது போல பிற மின்நிலையங்களிலும் சாதித்தால் (efficiency-ஐ அதே அளவில் இருந்தால்) என்.எல்.சியின் பங்கு விலைகள் தொடர்ச்சியாக ஏற ஆரம்பிக்கும்.\nDisinvestment செய்து பங்குகளை என்.எல்.சி தொழிலாளர்களுக்கு விற்கிறேன் என்று சொல்வது அபத்தம். வைகோ போன்ற பலரும் கேட்டது போல ஆளுக்கு ஐந்து லட்சம் கொடுத்து பங்குகள் வாங்கும் நிலையில் இல்லை என்.எல்.சி ஊழியர்கள். ஆனால் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஸ்டாக் ஆப்ஷன்ஸ்.\nஇவ்வளவு நன்றாக வேலை செய்யும் என்.எல்.சி ஊழியர்களுக்கு என்று என்.எல்.சி நிர்வாகம் கொடுக்கவேண்டியது ஐ.டி நிறுவனங்களில் கொடுப்பதுபோன்ற ஸ்டாக் ஆப்ஷன்ஸ். குறைந்தது 7-10% பங்குகளை என்.எல்.சி ஊழியர்களுக்கான ஸ்டாக் ஆப்ஷன்களாக நிறுவி, கடைமட்ட ஊழியர் வரை அனைவரும் ஆப்ஷன்ஸ் பெறுமாறு செய்யவேண்டும். இந்த ஆப்ஷன்ஸை வாங்க என்.எல்.��ி ஊழியர்கள் பணம் செலவு செய்யவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆப்ஷன்ஸை வேண்டியபோது பங்குகளாக மாற்றி லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.\nஇதையெல்லாம் முன்னிறுத்தித்தான் தொழில்சங்கங்கள் போராடவேண்டும். அதைவிடுத்து நெய்வேலி ஊழியர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் இப்பொழுது கிடைக்கும் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கும். நாளைக்கே டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி போன்ற கம்பெனிகள் என்.எல்.சியின் திறமை மிக்க சில அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் அதிக சம்பளம், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் என்று கொடுத்து தள்ளிக்கொண்டு போக நேரிடலாம்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் வர்த்தகம் நெய்வேலி மின்சாரம்\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nவிஸ்வநாதன், வரவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னிட்டு தன் கருத்துகளை முன் வைத்தார். அதிலிருந்து சில துளிகள்:\n* தமிழகம் கடந்த 15 வருடங்களில் வளர்ச்சிக்காக செலவழிக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தமிழகத்தைவிட அதிகமாக சாலைகள், மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் செலவுகள் செய்துள்ளன.\n* கல்வியில் கடந்த சில வருடங்களில் ஆந்திரா தமிழகத்தைவிட வெகுவாக முன்னேறியுள்ளது. மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் பயிற்சிக்குத் தேர்வு பெற்றவர்கள், ஐஐடிக்கு தேர்வு பெறுபவர்கள், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை என்று பலவற்றைப் பார்த்தால் ஆந்திரா தமிழகத்தைவிட முன்னேறிச் செல்கிறது.\n* Human Development Index - தமிழகம் கேரளாவைவிட வெகுவாகப் பின்தங்கியுள்ளது.\n* தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. கடந்த பத்து வருடத்தில் வருவாய் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் கடனுக்காகத் திருப்பித் தரவேண்டிய வட்டி பத்து மடங்கும், வழங்கப்படும் ஓய்வூதியம் பத்து மடங்கும் அதிகரித்துள்ளன.\n* தமிழகத்தின் வருடாந்திர பென்ஷன் பட்ஜெட்: ரூ. 4,800 கோடி ஏன் தமிழகத்தில்தான் அரசுப் பணியாளர்கள் அதிகம். தமிழக அரசு ஊழியர்கள் இப்பொழுது 13 லட்சத்துக்கு மேல் உள்ளனர். கருணாநிதி சாலைப் பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக்கிவிட்டால் இந்த எண்ணிக்கை 15-16 லட்சம் ஆகும். தமிழகத்தைவிடப் பெரிய மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஆந்திராவில் எத்தனை அரசு ஊழியர்கள் உள்ளனர் தெரியுமா\n* கடந்த சில வருடங்களில் தென்னிந்திய மா��ிலங்கள் சில மின்சார வசதியை அதிகமாக்க எவ்வளவு செலவு செய்துள்ளன தெரியுமா\nஆந்திரா - ரூ. 6,000 கோடி\nகர்நாடகா - ரூ. 2,000 கோடி\nதமிழகம் - ரூ. 275 கோடி\n* கேரளாவில் மாநில அரசின் பட்ஜெட் (செலவுத்தொகை) எத்தனையோ அதே அளவு பணம் வெளிநாடு வாழ் மலையாளிகளால் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது (consumptive). ஆந்திரத்தில் வெளிநாடுவாழ் தெலுங்கர்கள் எக்கச்சக்கமான பணத்தை முதலீடு செய்கிறார்கள் (investments). தமிழகத்தில் இது நிகழ்வதில்லை.\n* பிற மாநிலங்களில் ஓரளவுக்கு பொருளாதாரம் தெரிந்தவர்களே நிதியமைச்சர்களாக வருகிறார்கள். தமிழகத்தில்தான் தமிழ் பண்டிதர்கள் நிதியமைச்சர்களாகிறார்கள்.\n* பிற மாநிலங்களில் மின்சாரத் துறையில் சீர்திருத்தங்கள் தொடங்கிவிட்டன. உற்பத்தி, விநியோகம் ஆகியவை பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இது தொடங்கக்கூட இல்லை.\n* பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 500க்கும் மேற்பட்ட குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் நான்கு கூட இல்லை. இதனால் விவசாயிகள் அதிகம் விளைவிக்கும்போது அத்தனையும் உடனடியாக சந்தைக்கு வருகிறது, இதனால் விலை பெருவீழ்ச்சி அடைந்து விவசாயிகளையே பாதிக்கிறது. குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு இருந்தால் அங்கு அதிக விளைச்சலை (காய்கறி/பழங்கள் போன்ற சீக்கிரம் வீணாகிவிடும் பொருள்கள்) சேமித்து அதிக விலை கிடைக்கும் இடங்களுக்கு மாற்றி விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.\n* தமிழகத்தில் மொத்தப் பொருளாதாரத்தில் 14% விவசாயம் சார்ந்தவை. ஆனால் கிட்டத்தட்ட 50% பேர் இதில் வேலை செய்கிறார்கள். 30% பொருள் உற்பத்தி. 56% சேவை. விவசாய வளர்ச்சி இல்லையென்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.\nகருணாநிதி அரசு என்ன செய்யவேண்டும்\n1. குளிர்சாதன வசதிகொண்ட சேமிப்புக் கிடங்குகளை பல இடங்களில் அமைக்க வேண்டும். இவற்றுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்யவேண்டும்.\n2. உயர் கல்விக்கு அளிக்கும் மான்யங்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அடிப்படைக் கல்விக்கு செலவழிக்க வேண்டும். (அதாவது தனியார் கலை/அறிவியல் கல்லூரிகள் பலவும் Govt. aided கல்லூரிகளாக உள்ளன. இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பளம் கொடுக்கிறது. அதை நீக்கவேண்டும் என்கிறார். மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்���ில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்கிறார்.)\n3. பொது மருத்துவமனை வசதிகளை அதிகரிக்கவேண்டும்.\n4. தொழில்பேட்டைகளில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கவேண்டும்.\n5. மதிப்புக் கூட்டு வரியை (VAT) அமல்படுத்தவேண்டும். கடந்த சில மாதங்களில் VAT-ஐ அமல்படுத்தாததால் மூன்று பெரிய நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருவதற்கு பதில் ஆந்திரா சென்றுவிட்டன.\n6. கடற்கரையோரம் பல சிறு துறைமுகங்களை உருவாக்க வேண்டும். முரசொலி மாறன் இதைப் பல வருடங்களாகச் சொல்லிவந்தாராம். ஆனால் இதுவரையில் யாருமே செய்யவில்லை. உதாரணத்துக்காக குஜராத் - குஜராத்தில் ஐந்து சிறு துறைமுகங்கள் சேர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான விசாகப்பட்டிணத்தைவிட அதிக சரக்குகளைக் கையாளுகின்றன. இதனால் குஜராத்துக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. தமிழகமும் இதேபோல செய்யமுடியும்.\n7. Special Economic Zones - SEZ. நாங்குநேரி SEZ அம்மாவின் கருணையால் தொங்கலில் விடப்பட்டது. திமுக ஆட்சியில் வேகமாக எதையாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஐந்து வருட அஇஅதிமுக ஆட்சியில் மீண்டும் முட்டுக்கட்டைகள் வரலாம்.\n8. அந்நிய நேரடி முதலீடுகள். கடந்த பதினைந்து வருடங்களில் எந்தத் தமிழக முதல்வர்/அமைச்சர்களாவது வெளிநாட்டுக்குச் சென்று முதலீடுகளைப் பெற்றுள்ளார்களா பிற மாநிலங்களைப் பாருங்கள். கடந்த ஐந்து வருடத்தில் டாடா ஹவுசிங் அதிகரிகள் பலமுறை ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. கருணாநிதியையாவது சந்திக்க முடிகிறது. ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது பிற மாநிலங்களைப் பாருங்கள். கடந்த ஐந்து வருடத்தில் டாடா ஹவுசிங் அதிகரிகள் பலமுறை ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. கருணாநிதியையாவது சந்திக்க முடிகிறது. ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது\nவிவசாயம் பற்றி விரிவாகப் பேசினார். அமெரிக்காவில் ஓர் எக்கர் நிலத்தில் பத்து டன் சோளம் உற்பத்தியாகிறதாம். சீனாவில் 5 டன். தமிழகத்தில் ஒரு டன். இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு விவசாயிக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ. 24,000தான் வருமானமாக வரும். அதாவது மாதம் ரூ. 2,000. அதனால் விவசாயம் வேஸ்ட் என்று கருதி அவர்கள் நகரங்களுக்கு வந்து கூலிவேலை செய்வதே மேல் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் குறைந்தது ஏக்கருக்கு 2 டன் என்று வி��ைச்சலைப் பெருக்கினால் வருமானம் அதிகமாகும். விஸ்வநாதன், வேறு சிலர் சேர்ந்து சென்னைக்கு அருகே படப்பையில் ஏழு ஏக்கர் அளவில் ஒரு விவசாய ஆராய்ச்சி/சோதனை மையம் வைத்து விளைச்சலைப் பெருக்குவதற்கான சோதனைகள் செய்துவருகின்றனர். (non-profit setup). அங்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி எழுதுகிறேன்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் தமிழகம் பட்ஜெட்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\nதமிழக பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கேரளா பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த பட்ஜெட்டை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார் R. Ramakumar, Assistant Professor, Tata Institute of Social Sciences, Mumbai.\nஆனால் அவர் எழுதியதைப் படித்தால் பட்ஜெட், வளர்ச்சிப் பாதைக்கு எதிரான வரிசையில் செல்வதாகத் தோன்றுகிறது. மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சி இந்தமாதிரியான பட்ஜெட்டைக் கொண்டுவராது.\n* ஆடம்பரப் பொருள்கள்மீது அதிகமாக வரி வசூலித்துதான் ஏழைகளைக் காப்பாற்றவேண்டும் என்பதில்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஆடம்பரப் பொருள்கள் என்று கேரள கம்யூனிஸ்டுகள் எதையெல்லாம் வகை செய்கிறார்கள் என்பது திகிலூட்டக்கூடியதாக உள்ளது. பழைய சோற்றைத் தவிர மீது எல்லாவற்றையுமே இவர்கள் ஆடம்பரப் பொருள்கள் என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n* கல்யாணமண்டபமும் இவர்களுக்கு ஆடம்பர வரிக்குள் அடங்குமாம். இனி கேரளாவில் கல்யாணம் செய்வதற்கான செலவு அதிகமாகும்.\n* கேபிள் இணைப்புக்கு 5% ஆடம்பர வரி. நல்லவேளை - இதுமட்டும் தமிழகத்தில் நடக்காது, மாறன்களின் தயவில். தமிழகத்தில் ஏழைகளுக்கு இலவச டிவி. கேரளத்தில் கேபிள் இணைப்புக்கு ஆடம்பர வரி. நன்றாக உள்ளது.\n* முந்தைய அரசு Kerala Fiscal Responsibility Act 2003 என்ற சட்டத்தை இயற்றி இருந்தது. பற்றாக்குறையைக் குறைத்தாகவேண்டும் என்ற சட்டம். முந்தைய அரசு Revenue Deficit Rs. 4,731 கோடி என்று தீர்மானித்திருக்க, கம்யூனிஸ்ட் அரசு இதெல்லாம் சரிப்படாது, இதை Rs. 5,415 கோடியாக்கி அதிகமாக செலவுகள் செய்வதாகச் சொல்லியுள்ளது. கம்யூனிஸ்டுகள் பலருமே பற்றாக்குறை அதிகமாக இருப்பதில் தவறில்லை என்று சொல்லிவருகின்றனர். எதிர்ப்பவர்கள் neo-liberal என்று முத்திரை குத்தப்பட்டு புஷ், செனி கூட்டத்தோடு சேர்த்து கல்லடி படுகிறார்கள். ஆனால் எப்படி பற்றாக்குறையைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதன்மூலம் நா���்டை நடத்தமுடியும் என்று சொல்வதில்லை.\n* இன்று நாட்டில் VAT (மதிப்புக்கூட்டு வரி) நடைமுறையில் இல்லாத இரண்டு மாநிலங்கள் தமிழகம், உத்தர பிரதேசம். கேரளாவின் காங்கிரஸ் அரசு ம.கூ.வரியைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் அதில் கையை வைத்து உழப்ப முயற்சி செய்கிறது கம்யூனிஸ்ட் அரசு. VAT-ஆல் மாநிலங்களுக்கு நன்மை, நியாயமான, ஏமாற்றாத தொழில்களுக்கும் நன்மை என்றுதான் அதை அனைவரும் வரவேற்கின்றனர். மாநிலங்கள் பலவும் தமது வருமானம் அதிகரித்துள்ளது என்று சொல்கின்றன. ஆனால் ராமகுமார் VAT மூலம் கேரளா ரூ. 700 கோடி இழக்க நேரிடும் என்கிறார். (தமிழகத்தில் சில்லறை வியாபாரிகள் VAT-ஐ எதிர்ப்பதற்குக் காரணம் வரி கட்டுவதிலிருந்து தப்பி ஓடவே. அவர்களது லாபி பலமானது. அதனால் திமுக, அஇஅதிமுக என்று யாருமே VAT-ஐ நடைமுறைப்படுத்த விரும்புவதில்லை. VAT வந்தால் தமிழக அரசின் வரி வருமானம் அதிகமாகும். குறையாது.)\n* அனைத்து மக்களுக்கும் கிலோ அரிசி ரூ. 3க்குக் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இதைத் தொடரமுடியாது என்றும் செப்டெம்பர் வரை தொடர மட்டும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் பிறகு கருணாநிதியிடம் அச்சுதானந்தன் கொஞ்சம் யோசனை கேட்கலாம்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் கேரளா பட்ஜெட்\nதான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வம்சத்தில் வந்த பேரன் என்று சி.பி.ஐ சோதனை செய்து அறிவிக்க வேண்டும் என்று ஒரு கோயிஞ்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாராம். வேலையத்த வேலையாக அதனை நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுவந்த நீதிமன்றப் பதிவாளர்மீதும் உச்ச நீதிமன்றம் கடுப்படித்துள்ளது.\nசிரிப்பு வருமாறு தினமணியில் எழுதப்பட்டிருந்த வரி: \"பித்துக்குளித்தனமான இந்த மனுவை விசாரிக்க முடியாதென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், டி.கே.ஜெயின் அடங்கிய பெஞ்ச் நிராகரித்து விட்டது.\"\nபேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\nமனிதர்களின் குடல்களில் வாழும் பேக்டீரியங்கள் - மீத்தேனை உண்டாக்குகிற Archaea என்ற வகை பேக்டீரியங்கள் உட்பட - சர்க்கரைகளையும் அமினோ ஆஸிட்களையும் (amino acids) ரசாயன மாற்றங்கள் ஏற்படச் செய்வது, நம் உடலால் தானாக உண்டாக்க இயலாத வைட்டமின்களை உற்பத்தி செய்தல் போன்ற குடலில் நடைபெறும் காரியங்களைக் கையாண்டு நன்மை பயக்கின்றன. மீதி தினமணி��ில்\nபுலவர் குழந்தை எழுத்துகளை நாட்டுடைமையாக்கியதைத் தொடர்ந்து நேற்றி முதல்வர் கருணாநிதி ம.பொ.சிவஞானம் அவர்களது எழுத்துகளை நாட்டுடைமையாக்கியுள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாராம்.\nம.பொ.சியின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படுகிறது.\nதமிழ்ப்பதிவுகள் இலக்கியம் ம.பொ.சி சிவஞானம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\nபேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2010/11/", "date_download": "2018-10-23T16:39:25Z", "digest": "sha1:MV3KGAZGFQ6N6HBTNSU2YITF2MJ6V67F", "length": 67470, "nlines": 394, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: November 2010", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nநிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள்\nகடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.\nஅதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.\nவெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது: சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்; சாலைகளைப் போட்டார்; ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்; கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.\nசரியாக, ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு\nஇரண்டு தேர்தல்களுக்குமுன் நடந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் கூட்டணிக்கு சரியாக மேண்டேட் கிடைக்கவில்லை. நிதீஷ் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ஆட்சியை அமைத்தார். ஆனால் காங்கிரஸ் தன் டகால்டி வேலைகளைச் செய்து மாஸ்கோவில் இருக்கும் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கையெழுத்து வாங்கி அந்த ஆட்சியைக் கலைத்தது. தொடர்ந்து நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் + பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.\nநிதீஷுக்கும் பாஜகவினருக்கும் உரசல்கள் இருந்தாலும், ஆட்சி நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை.\nஆனால் ஒன்றுமே இல்லாத இடத்தில் சில முன்னேற்றங்களைக் காட்டுவது எளிது. வரும் ஐந்தாண்டுகளில் நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் சவாலே. இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட தென் மாநிலங்கள் அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்கவேண்டி இருக்கும். அதற்குத் தேவையான மனித வளம் அவர்களிடம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் பிகாரிகள் அனைவரும் அந்த மாநிலத்துக்குச் சென்றால்கூட இது மிகவும் கடினமானது.\nபார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று.\nகாங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும். பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக அவரை நினைத்துப்பார்ப்பதில் பெரும்பாலானோருக்கு சிக்கல் இருக்காது.\nஆந்திராவுக்கு அற்புதமான முதல்வர் கிடைத்துள்ளார். இன்று தொலைக்காட்சியைப் பார்க்கும்போது எல்லாக் கேள்விக��ுக்கும் ‘மேலிடத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பேன்’ என்று காங்கிரஸ் முதல்வர்களிடம் எதிர்பார்க்கப்படும் பதிலை அழகாகச் சொன்னார்.\nஅவரது பெயர் - மற்றுமொரு ரெட்டி. கிரன் குமார் ரெட்டி. துணை முதல்வராக கீதா ரெட்டி என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிறார்கள். ராயலசீமா ரெட்டி முதல்வர், தெலுங்கானா ரெட்டி துணை முதல்வர். பழைய ரெட்டியின் கோபம்கொண்ட மகன் ரெட்டி, பிரதான வில்லன். இதுதாண்டா ரத்த சரித்திரம்\nயெட்டியூரப்பா நகரில் இன்று ஒருநாள் இருக்கிறேன். அவருக்கு வெட்கம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல; நிறைய chutzpah-வும் உள்ளது. (தமிழில் என்ன சொல்லலாம் தில்லு) ஊழலை எதிர்க்கட்சிகள்மீதே திருப்பிவிடுகிறேன் என்கிறார். அப்படியென்றால் என்ன என்று புரியவில்லை. இப்போது நடந்துகொண்டிருப்பது, கர்நாடகத்துக்கு நல்லதல்ல.\nஅடுத்த உ.பி தேர்தல்(கள்) இரண்டுமே ருசிகரமானவை. ஒன்று உத்தரப் பிரதேசத் தேர்தல். மற்றொன்று உடன் பிறப்பு(கள்) தேர்தல். தமிழக உடன் பிறப்புகள், உடன் பிறவாச் சகோதரிகள் என இன்னும் நான்கு மாதத்தில் படு குழப்பமான நிலையை தமிழகம் அடையப்போகிறது. திமுக விரைவாக உள்கட்சிப் பிரச்னையை முடித்தாகவேண்டும். ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் சிக்கலுக்குத் தீர்வே இல்லை என்று தோன்றுகிறது. ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - மாறன்(சன் டிவி) - கருணாநிதி என்ற இந்த ஈக்வேஷன் எப்படி செட்டில் ஆகும் யார் யாரைத் துரத்தப் போகிறார்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி\nநீரா ராடியா “ஒலிப்பதிவுகள்” மூலம் கிடைக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணி dynamics, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக உள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் துறைகளைப் பிரித்துக்கொள்வதில் பெரிதாக சீன் போட்டு அடித்துப் பிடித்து இடங்களை வாங்கியது திமுக. சரத் பவாரோ மமதா பானர்ஜியோ இந்த அளவுக்குச் சண்டை போடவில்லை.\nதிமுக இடங்கள் வாங்கியதில் என்னவெல்லாம் குழப்படிகள் இருந்தன என்பது அப்போதே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இப்போது சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகள் இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.\n1. டி.ஆர். பாலுவுக்கு எந்த அமைச்சர் பதவியையும் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. (ஏன் என்ற கேள்வி எழுகிறது.)\n2. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் தன்னை அற்புதமாக புரமோட் செய்துள்ளார் என்றும் அதனை காங்கிரஸ் தலைமை (சோனியா, ராகுல், அகமத் படேல், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்) ஆரம்பத்தில் நம்பியிருக்கிறது என்றும் தெரிகிறது.\n3. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒரே interlocutor என்று புரிகிறது. ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக assert செய்யவில்லை என்றும் புரிகிறது. கனிமொழியின் negotiation skills மீது கருணாநிதிக்கோ கட்சிக்கோ நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.\n4. ஆ.இராசாவுக்கு நிச்சயம் ஏதோ மந்திரி பதவி (ஏனெனில் தலித்...) என்பது முடிவாகியுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு கொடுக்கப்படவேண்டுமா, கூடாதா என்பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, சுனில் பார்த்தி மிட்டல், ரத்தன் டாடா, அனில் அம்பானி முதல் பலருக்கு முக்கியமான கருத்துகள் இருந்துள்ளன. சிலருக்கு இராசா வேண்டும்; அப்போதுதான் தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம். சிலருக்கு இராசா கூடாது\n5. மாறனுக்கு கேபினட் என்றால் தனக்கும் கேபினட் அந்தஸ்து என்று அழகிரி அழும்பு பிடித்துள்ளார்.\n6. அழகிரி ஒரு ரவுடி, ஆங்கிலம் பேசத் தெரியாதவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று தயாநிதி மாறன் காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லியுள்ளார்.\n7. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்; ஸ்டாலினை நான்தான் கண்ட்ரோல் செய்வேன் என்று தயாநிதி மாறன் தில்லியில் பலரையும் நம்ப வைத்துள்ளார் என்றும் புரிகிறது.\n8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.\n9. தயாநிதி மாறன் கருணாநிதியிடம், தான் கட்டாயமாக கேபினட் மினிஸ்டர் ஆக்கப்படவேண்டும் என்று அகமது படேலே (சோனியா காந்தியே) விரும்புகிறார் என்பதாகக் கதை கட்டி இருக்கிறார் என்றும் தெரிகிறது.\n10. கருணாநிதி நேரடியாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் பல இருந்திரா என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, வேறு யாரையும் அழைத்துக்கொள்ளாமல், கருணாநிதி தன் மகள் கனிமொழியுடன் மட்டும் சென்றிருக்கலாம்.\n11. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்திய மந்திரி போனில் கூப்பிட்டு மிரட்டினார் என்ற செய்தி வெளியானபோது, அவசர அவசரமாக, அந்த மிரட்டல் மந்திரி இராசாதான் என்று பலரையும் நம்ப வைத்து வதந்தி பரப்பியவர் தயாநிதி மாறன் என்று தெரியவருகிறது. (ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)\nஇந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன. ஆனால் நிச்சயம் இவையெல்லாம் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா\nநண்பர் அன்புச் செழியனை சில ஆண்டுகளாகவே அறிவேன். சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார். சிறுவர்களுக்காக ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்பது பற்றி அவரது திட்டங்களை அவ்வப்போது எனக்கு மின்னஞ்சலில் எழுதுவார். விரைவில் இந்தியாவில் தன் வீட்டைக் கட்டும்போது அதில் ஒரு பகுதி சிறுவர்கள் பயன்பாட்டுக்கென நூலகமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். சிங்கப்பூரில் வசித்துவந்த காரணத்தால், அங்கு பல இடங்களைப் பார்த்துப் பழகிய காரணத்தால், என்ன மாதிரியான இடமாக அது இருக்கவேண்டும் என்பது பற்றி அவருக்கு பல உயர்ந்த அபிப்ராயங்கள் இருந்தன.\nஅது வெறும் புத்தகங்கள் மட்டும் இருந்த நூலகமாக இருந்துவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். படிக்கப் புத்தகங்கள், பார்க்க சிறுவர் படங்கள், வீடியோக்கள், விளையாடப் பொம்மைகள், இணைய வசதிகொண்ட கணினிகள், புதிர்கள், சிக்கல்கள், கூடி விளையாட ஓரிடம், ஒருவேளை கதைகள் கேட்க, தரையில் உட்கார்ந்து தாளில் கிறுக்க... என முழுமையாக குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க ஓரிடமாக அது இருக்கவேண்டும் என்று விரும்பினார்.\nஅப்படி அவர் உருவாக்கியிருப்பதுதான் மேடவாக்கத்தில் அவரது வீட்டின் தரைத்தளத்திலும் இரண்டாம் மாடியிலும் உள்ள நட்புலகம் (ஆங்கிலத்தில் BuddiesWorld). அனைத்து அறைகளுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மினி தியேட்டர் உள்ள அறையில் சுமார் 20 குழந்தைகள் உட்கார குஷன் வைத்த படிகள் உள்ளன. எல்லா அறைகளுக்கும் இதமான வண்ணம் பூசப்பட்டு, குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nநேற்று அதன் திறப்பு விழாவுக்காக நான் சென்றிருந்தேன். அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி கணினித்துறை உதவிப் பேராசிரியர் மதன் கார்க்கி, அவரது மனைவி, குழந்தையுடன் வந்து, ரிப்பன் கத்திரித்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ப.ரவி, திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nசம்பிரதாயமான பேச்சுகள் இருந்தன. நான் பேசும்போது, குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லி (பாட்டி - வடை - காக்கா), கதை கேட்பதை (அல்லது பார்ப்பதை)விட, கதை படிப்பதில் மேலதிகச் சாத்தியக்கூறுகள் என்னென்ன உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினேன். குழந்தைகள் ஆர்வமாகக் கேட்டாற்போல எனக்குத் தோன்றியது.\nஅந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளும் தங்கள் வீட்டில் இதுபோன்ற வசதிகளைச் செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று நான் யூகிக்கிறேன். மத்திய வகுப்பினர் பலராலேயே இது சாத்தியப்படாதது. அந்நிலையில் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்த பல பேற்றோர்களும் கொஞ்சம் பணம் செலவழிக்க முன்வரவேண்டும். இணையம், புத்தகங்கள் ஆகியவை உயர் நடுத்தர வகுப்பினருக்கு மட்டுமே என்ற நிலை இருக்கக்கூடாது.\nஅன்பு உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் அவருக்கு லாபகரமானதாக இருக்கவும் சுற்றுப்புற குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை அளிப்பதாக இருக்கவும் வாழ்த்துகிறேன். குழந்தைகள் தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி பெரும் வெற்றியை எட்டட்டும்.\nநட்புலகம், கம்பர் தெரு, இரண்டாவது பிரதான சாலை, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை 600100\nதொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை.\n1. விலை மதிப்பற்ற 2ஜி அலைக்கற்றையை, ஸ்பெக்ட்ரத்தை, ஏல முறை இல்லாமல் வரிசையில் வந்து, மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை காசு என்று கொடுத்து வாங்கிச் செல்லலாம் என்று சொன்னார். இதனை நிதி அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் எதிர்த்தன. ஆனாலும் இப்படித்தான் செய்வேன் என்று திட்டவட்டமாகச் செய்தார். (இப்போது துறைச் செயலர் ஒருவரும் இதனை ஏற்க மறுத்ததாகச் செய்தி வந்துள்ளது.)\n2. அத்துடன், இறுதி தினம் எதுவோ அதற்குச் சில நாள்கள் முன்னதாகவே ஸ்பெக்ட்ரம் விற்பனையை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.\n3. (1)-ல் சொல்லப்பட்ட காரணத்தால் கணக்கர்கள் கணிப்பில், இந்தியாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1,75,000 கோடி ரூபாய். (2)-ல் சொல்லப்பட்டதை வைத்துப�� பார்க்கும்போது, வேண்டுமென்றே சிலருக்குச் சாதகம் செய்ய, பிறருக்குப் பாதகம் செய்ய, முன்கூட்டியே தகவலைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, தேதியையும் முன்தள்ளி வைத்துவிட்டார்.\n4. இதன்படி, ஒருசில கம்பெனிகள் சட்டுப்புட்டென்று காசு கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கிவிட, அதே நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்கள் ஏகப்பட்ட பணத்தைச் செலுத்தி பங்குகளை வாங்கியுள்ளன. இதிலிருந்தே ஊழல் நடந்துள்ளது என்று தெரியவில்லையா\nஅடுத்து என் நண்பர்களான சில அனானிமஸ்களும் மற்ற நான்-அனானிமஸ்களும் விளையாட்டாகவும் விளையாடாமலும், நான் ஆ.இராசாவுக்கு ‘ஜிஞ்சா’ அடிப்பது, என் பதிப்பக நிறுவனம் நூலக ஆணைகளைப் பெறுவதற்கே என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இதை ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்வதே அபத்தம். என்றாலும், நீங்கள் என் வலைப்பதிவை மிக அதிகமாக மதிப்பீடு செய்கிறீர்கள் என்றே சொல்வேன். என்னவோ இதில் வருவதைப் பார்த்துத்தான் தமிழக அமைச்சர்கள் தங்கள் கொள்கை முடிவுகளை எடுப்பார்கள் என்பதாக நீங்கள் நினைப்பது ஆச்சரியம்தான். ஒவ்வொருமுறை நான் கருணாநிதியைத் திட்டும்போதும் கிழக்கு பதிப்பக நூலக ஆர்டர் அடிவாங்குகிறது; புகழும்போதும் நூலக ஆணை தூக்கலாக உள்ளது. சபாஷ் உள்நோக்கம் கற்பிப்பதுதான் என்றால் ஏன் இன்னமும் கற்பனை கலந்து அடிக்கக்கூடாது உள்நோக்கம் கற்பிப்பதுதான் என்றால் ஏன் இன்னமும் கற்பனை கலந்து அடிக்கக்கூடாது ஆ.இராசா எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து, என் சார்பில் நீ பி.ஆர்.ஓ வேலைகளைச் செய் என்று சொல்லியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோமே\nஆ.இராசா ஊழல் செய்யவில்லை என்று நான் அடித்துச் சொல்லவில்லை. ஆனால் அவர் ஊழல் செய்துள்ளார் என்பதற்கு எந்தவிதத்திலும் தெளிவான சாட்சியம் இப்போதைக்கு இல்லை என்றுதான் சொல்கிறேன். நம் மக்கள் எப்படி அபத்தமாக இதைப் புரிந்துகொள்கின்றனர் என்பதற்கு சில மாதிரிகளைப் பார்ப்போம்.\nஇந்திய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் இழப்பு என்று கணக்கீட்டாளர் சொல்கிறார். இதையே உண்மையா என்று நாம் கேள்வி கேட்கவேண்டும். அதற்குள்ளாக, அது, ஆ.இராசா 1,75,000 கோடி ரூபாயை அமுக்கிவிட்டார் என்று மாறுகிறது இரண்டும் ஒன்றா இந்த ‘மாயப்பணம்’ இருப்பதுபோலவும் அது அரசின் கஜானாவிலிருந்து மந்திரமாக ஆ.இராசாவின் பைக்குள் (அல்லது திமுக ���ைக்குள்) போனதுபோலவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எழுதுகிறார்: அதில் ஒரு சிறு சதவிகிதத்தை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தினாலும் போதுமே... ஆக, இல்லாத பணம் இருப்பதாக ஆகி, அதை எப்படிச் செலவழிப்பது என்றுகூட மக்கள் யோசித்துவிட்டனர். ஆ.இராசா மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எனக்கும் கவலையையும் பயத்தையும் தருகிறது. கட்டாயம் இன்வெஸ்டிகேட் செய்யப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்தக் கொள்கை முடிவால் இராசா நிதிரீதியில் எப்படி லாபம் அடைந்துள்ளார் என்பதைக் காண்பிக்காவிட்டால் ஊழல் குற்றச்சாட்டு ருசுவாகாது.\nஆனால் அரசுக்கு வரவேண்டிய பணத்தை இல்லாமல் பண்ணிவிட்டார் என்று இராசாமீது திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டைக் கொண்டுவரலாம். அதை கேபினெட்டும் பிரதமரும் ஏற்றுக்கொண்டால், இராசாவைப் பதவிநீக்கம் செய்யலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றலாம். (கூட்டணிக் கட்சி அழும்பு பிடித்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பது சோனியாவின், மன்மோகனின் பிரச்னை. நமக்குக் கவலை இல்லை.)\nஏன் நான் கணக்கீட்டாளர் கணக்கை ஏற்க மறுப்பேன் 3ஜி ஏலம் நடந்தது. அப்போது இந்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 70,000 கோடி. 3ஜி என்பதைக் கொண்டு பல வித்தைகளைச் செய்யலாம். எனவே இவ்வளவு பணமாவது வந்தது. இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை ஒரு மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பெருக்கி ஒரு கணக்கைக் கொடுப்பது அபத்தம். அதே ஸ்பெக்ட்ரத்தை 2ஜி ஏலம் என்று விட்டிருந்தால், அதிகபட்சம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைப்பது கடினம். ஏனெனில் ஏற்கெனவே ஏகப்பட்ட கம்பெனிகள் இந்தச் சேவையை அளித்துவந்தன. நிறையப் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கி, ஸ்பெக்டரம் வாங்கி இந்தத் துறைக்குள் நுழைந்தால் ஆரம்பத்திலேயே அந்த நிறுவனம் போண்டி ஆகவேண்டியதுதான்.\nதேதியை முன்னுக்குத் தள்ளிப்போட்டதில் ஏதேனும் கிரிமினல் நோக்கம் உள்ளதா, பணம் கைமாறினதா என்பதை சிபிஐதான் தீவிரமாகக் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியம்தானா என்பது சந்தேகமே. அந்த ஒரு காரணத்தாலேயே இராசா பணம் வாங்கியிருக்கிறார் என்று ஹேஷ்யமாகச் சொல்வது நியாயமற்றது. Where is the evidence\nகடைசியாக, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு...\n வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை மற்றொருவருக்கு விற்று இந்த ‘இடைத்தரகர்கள்’ ஏகப்பட்ட பணம் பார்த்துவிட்டதுபோல, புரிதல் அற்ற மக்கள் எழுதுகின்றனர். இந்த மதிப்புகள் எல்லாம் பேப்பர் மதிப்புகள். புரமோட்டர்களுக்கு இன்னும் கைக்குப் பணம் வரவில்லை. நான் 1 லட்ச ரூபாய் போட்டு ஒரு நிறுவனம் தொடங்குகிறேன். ஒரு பங்கு ரூபாய் 10 என்று, 10,000 பங்குகள். 100 சதவிகிதப் பங்குகளும் என்னிடம். எனக்கு 1 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. அதை வாங்க 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை என் நிறுவனம், வங்கி ஒன்றிடம் கடனாக வாங்கித் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஒரு அந்நிய நிறுவனம், என் நிறுவனம் புதிதாக வெளியிடும் 10,000 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,00,000 ரூபாய் என்று கொடுத்து (அதாவது மொத்தம் 100 கோடி ரூபாய் கொடுத்து) வாங்குகிறது. இப்போது இருவரிடமும் ஆளுக்கு 50% பங்குகள் உள்ளன. என்னிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது 100 கோடி ரூபாய். ஆனால் நான் முதலீடு செய்ததோ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் என் பங்கை உடனே யாரிடமாவது விற்று 100 கோடியைத் தள்ளிக்கொண்டு நான் ஓடிவிடமுடியுமா\nநிச்சயம் முடியாது. என் கம்பெனிக்குள் வந்திருக்கும் 100 கோடியைக் கொண்டு நான் டவர்கள் அமைத்து, சிம் கார்டுகள் விற்று, லாபம் சம்பாதித்து, கடனை அடைத்து, என்றாவது ஒரு நாள் என் பங்குகளை யாரிடமாவது விற்று, அல்லது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வைத்து, பொதுமக்களிடம் விற்று... என்று ஒரு பெரிய நீண்ட கதை.\nயூனிநாரும் வீடியோகானும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் தெரியுமா லாபம் பெற பெருமுதலைகளான ஏர்டெல்லும் வோடஃபோனும் டாடாவும் ஐடியாவும் ரிலையன்ஸும் இருக்கும் துறையில் நிறையவே கஷ்டப்படவேண்டும், லாபம் செய்ய.\nநம் மக்கள் கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.\nஸ்பெக்ட்ரம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், என் பழைய பதிவு ஒன்றைப் படிக்கலாம்.\nகோவை குழந்தைகள் கடத்தல், கொலைச் செய்தியைக் கேட்டதும் என் மகள் கொஞ்சம் பயத்தில் இருந்தாள். நியாயமே. பள்ளிக்கூடப் பிள்ளைகள் இதைப்பற்றி நிறைய விவாதிக்கிறார்கள��� என்று தெரிகிறது. என்கவுண்டர் கொலை பற்றி அவளது கருத்து என்ன என்று இன்னமும் கேட்கவில்லை.\nஎன்கவுண்டர் நியாயமற்றது - இப்போது மட்டுமல்ல, எப்போதுமே. Due process of law தாமதமாகிறது, ஓட்டைகள் உள்ளன என்றால் ஓட்டைகளை அடைப்பதுதான் முக்கியம். கொலைகள் ஏற்கப்படா.\nஒபாமாவின் உப்புச் சப்பில்லா பயணம் முடிவுற்றது. இந்தியர்களுக்குத் தர அவரிடம் ஒன்றுமே இல்லையா அமெரிக்காவின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடையில் அவர் இந்தியாவில் ரீடெய்ல், விவசாயம் ஆகியவற்றிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவது பற்றியெல்லாம் யோசிக்கிறார் என்றால், ஐயோ, பாவம் என்றுதான் தோன்றுகிறது. தன் நாட்டு மக்களை மனத்தில் நினைப்பதோடு தான் யாருடன் உறவு கொள்ள விரும்புகிறோமோ அந்த நாட்டு மக்களுக்கு தன்னால் என்ன நன்மை செய்யமுடியும், அதைச் செய்தால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றுதான் ஒரு நல்ல சேல்ஸ்மேன் யோசிப்பான். ஒபாமா இந்தியாவுக்கு எதை விற்கலாம் என்று துளியும் யோசித்துப் பார்த்தாரா\nஹெட்லி மேட்டர், பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர சீட் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். நியூக்ளியர் லயபிலிட்டி பில்லில் மாற்றங்கள் செய்யுமாறு கேட்க ஓர் ஆசாமிக்கு எப்படிப்பட்ட தார்மீக நியாயங்கள் இருக்கமுடியும். புஷ் என்றால் ஓகே; ஆனால் ஒபாமா அப்படிப் பேசினால் அசிங்கமாக உள்ளது. அவுட்சோர்சிங் வேலைகளைத் தடை செய்ய அவர் முயற்சி செய்தால் அதனை நான் ஆதரிப்பேன். ஓரளவுக்கு புரொடெக்ஷனிசத்தை நான் ஆதரிப்பவன். முற்றிலுமான தடையற்ற வர்த்தகம் உதவாது. அதனால்தான் என் விவசாயத்தை நான் பாதுகாப்பேன்; அவரது சாஃப்ட்வேர் வேலைகளை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும். பிரச்னை இல்லை. ஆனால் அதைச் செய்வேன், இதை நீ செய்யக்கூடாது என்று ஒருவர் பேசுவது முட்டாள்தனம். இனியும் இதுபோன்ற ராவடி வேலைகளைச் செய்யும் அளவுக்கு அமெரிக்கா தாதா அல்ல...\nராணுவத் தளவாடங்களை மட்டும் ஏற்றுமதி செய்தால் போதாது. இந்தியாவுக்கு வேறு என்னவெல்லாம் வேண்டும், அவற்றை எப்படி இந்தியாவுக்கு அனுப்பி காசு பார்க்கலாம் என்று கொஞ்சம் ரிசர்ச் செய்துவிட்டு ஒபாமா வந்திருக்கலாம்.\nஇன்னும் எந்திரன் பார்க்கவில்லை. அய்யா, சத்யத்திலிருந்து படத்தைத் தூக்கிராதீங்கய்யா இன்னும் ஒரு ���ெண்டு வாரமாவது வெச்சிருங்க. பாத்துடறேன்.\nஆபரேஷன் ப்ளூஸ்டார் - சீக்கியர்களின் தங்கக் கோவிலின்மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் பற்றி ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு ஆச்சரியமான தகவல்கள். சம்பவம் நடந்து இரு மாதங்களில் வெளியான இந்தப் புத்தகத்தில் சேகர் குப்தா, தவ்லீன் சிங் கட்டுரைகள் அபாரம். மிகச் சிறப்பான ஜர்னலிஸ்டுகள் இவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ரோலி புக்ஸ் வெளியீடு.\nஸ்டீபன் ஹாக்கிங்கின் The Grand Design புத்தகம் வந்துவிட்டது. அடுத்து அந்தப் புத்தகம்தான். ஆர்ட் பேப்பரில் அடித்துள்ளனர். வெறும் 190 சொச்சம் பக்கங்களுக்கு கனம் ஜாஸ்தி. அழகாக புக் பிரிண்ட் பேப்பரில் அடித்தால் போதாதா கலர் படங்கள் வேண்டும் என்றால் நடுவில் இணைத்தால் போதுமே\nநான் வாங்கிய ஆண்ட்ராய்ட் டேப்லட், பேட்டரி தவிர ஓகே. இப்போது அதில் பிடிஎஃப் கோப்புகளைப் படிக்க முடிகிறது - ஆனால் ஸ்லோ. fring உதவியுடன் ஸ்கைப், கூகிள் டாக் எல்லாம் செய்யமுடிகிறது. தேவலாம். டொக்கு டொக்கு என்று ட்விட்டரிலோ மெஸஞ்சரிலோ தட்டுவது உபயோகமாகத் தெரியவில்லை. ஆனால் யு.எஸ்.பி கீபோர்டை இணைக்க முடிகிறது. அதை யார் கையில் தூக்கிக்கொண்டு அலைவது முன்னர் பாம் பைலட்டுடன் வேலை செய்த அழகான, மடிக்கக்கூடிய கீபோர்ட் இருந்தால் வசதி.\n3ஜி சேவையை வோடஃபோன் அளிக்கும்வரை நான் காத்திருப்பதாக முடிவு செய்துள்ளேன். போன் நம்பரை மாற்ற விருப்பம் இல்லை. போன் நம்பரை மாற்றுகிறேனோ இல்லையோ, போனை மாற்றியாகவேண்டும்... ஆங்காங்கே பிய்ந்து, பேட்டரி சொங்கிப்போய் பாவமாக இருக்கிறது, அதைப் பார்க்க.\nகிரந்த எழுத்துகள் தொடர்பான விவாதம் எதிர்பார்த்ததுபோலவே ‘பார்ப்பானை, தமிழ் எதிரியை’ அடி என்ற ரீதியில் செல்வது மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் விடுதலை, உண்மை கட்டுரைகள் பிரமாதமாக உள்ளன. இதற்கிடையில் தினமணி அபத்தமாக உளறி, முதுகில் நெளியுது பூணூலு என்று பேச வைத்து, புண்ணியம் கட்டிக்கொண்டது. பார்ப்பான்தான் தமிழனின் நிஜமான பிரச்னையா என்று கொஞ்சம் தீவிரமாகவே யோசிக்கவேண்டும்.\nமத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது அநியாயமான தாக்குதல்கள் ஆனாலும் நம் பார்வைக்கு இன்னும் வலுவான கேஸ் ஒன்று கட்டி எழுப்பப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். சும்மாவாவது அடி அடி என்று ஒருவரைப் போட்டு அடிப்பது நியாயமல்ல. இதைப்பற்றி நான் முன்னமேயே எழுதியுள்ளேன். இராசா தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. செய்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் செய்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே ஆனாலும் நம் பார்வைக்கு இன்னும் வலுவான கேஸ் ஒன்று கட்டி எழுப்பப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். சும்மாவாவது அடி அடி என்று ஒருவரைப் போட்டு அடிப்பது நியாயமல்ல. இதைப்பற்றி நான் முன்னமேயே எழுதியுள்ளேன். இராசா தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. செய்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் செய்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே இப்படிச் செய்ததால் இத்தனை கோடி இழப்பு என்றுதான் bean counter அக்கவுண்டண்டுகள் பேசுவார்கள். ஆனால் கொள்கை முடிவு எடுக்கும்போது இழப்பைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. தினம் தினம் பெட்ரோல் மானியத்திலும், உர மானியத்திலும் பல கோடிகள் ‘இழக்கிறது’ அரசு. அது விரும்பி இழக்கப்படும் தொகை.\nசெல்ஃபோன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்தால் அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக்கூடாது. அதனால்தான் இன்று இந்தியாவில் செல்ஃபோன் கட்டணம் இவ்வளவு குறைவாக உள்ளது. எண்ணற்ற ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள். (பணக்காரர்கள் பெரிதாக ஒன்றும் பயன்பெறுவதில்லை) டாரிஃப் குறைந்தால் அதன் பயன் ஏழைகளுக்கே அதிகம் சென்றடையும். இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட்டால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கேனையன் ஒருவன் கணக்கிட்டால், அதையும் அனைவரும் நம்புகிறீர்களே\nநாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு நூறு கோடி. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து அத்தனை கோடியை இழந்த பிரதமர் மன்மோகன் சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல்வார்கள்\nஆ.இராசா குற்றவாளி என்று என்னை கன்வின்ஸ் செய்ய என்ன செய்யவேண்டும் அவர் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டவேண்டும். இல்லை என்றால், இது விட்ச் ஹண்ட்.\nதமிழ் பேப்பரில் நான் எழுதிவந்த தொடர் ‘யாழ் மண்ணே வணக்கம்’ முடிவுற்றது. ஏழு பாகங்கள். மேலும் எழுதியிருக்கலாம். ஆனால் சோர்வு. படிக்க விரும்புபவர்கள், இதுவரை படித்திராதவர்கள், இங்கே செல்க.\n அரவிந்தன் நீலகண்டன் எழுதும் புதிய தொடர்\nதோழர் மருதன் எழுதும் புதிய தொடர், ஃபிரெடெரிக் எங்கல்ஸின் வாழ்க்கை வரலாறு\nமுகம் காட்டாத முதலாளி ஆஸ்கார் ரவிச்சந்திரன் பற்றி ஆர்.எஸ்.அந்தணன்\n அருள்செல்வன். அறிவியலா, ஓவியமா எதைத் தேர்ந்தெடுத்தார், ஏன்\n‘கீதையின் வழியே மறுபடி பிறந்தேன்’ ஜெயமோகன் பேட்டி, இலக்கியம், சினிமா என்று அனைத்தைப் பற்றியும் விரிவான பேட்டி\n‘கலகம் இனி இல்லை’ ரோசா வசந்த் விரிவான பேட்டி\nபதற்றம் அ. முத்துலிங்கம், கட்டுரையா, சிறுகதையா\nதாய்மை யாதெனில்… யுவன் சந்திரசேகர் கதை\n108 வடைகள் பா.ராகவன் சிறுகதை\nவசீகர சௌந்தர்ய ஸாரி தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் கவிதை-கிவிதை\nரிலீஸ் குறிப்புகள் சங்கர் நாராயண் (என்னும்) கேபிள் சங்கரின் தீபாவளி ரிலீஸ் தமிழ் சினிமாப் படங்கள் பற்றிய குறிப்பு\nகடவுளைக் காட்டுதல் ஜென் கதை\nயாழ் மண்ணே வணக்கம் பத்ரி சேஷாத்ரி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-10-23T16:31:20Z", "digest": "sha1:7Z6O3LL3MJC4LUT4TI6NYEFRTMWTMECV", "length": 11081, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியோன் திரொட்ஸ்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 8, 1917 – நவம்பர் 8, 1917\nஆகஸ்ட் 21, 1941 (அகவை 60)\nரஷ்ய சோசியல் சனநாயகத் தொழிற் கட்சி, சுவிட்சர்லாந்து சோசியல் சனநாயகக் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி\nலியோன் திரொட்ஸ்கி (Leon Trotsky, உருசிய மொழி: Лeв Давидович Трóцкий, Lev Davidovich Trotsky நவம்பர் 7 1879 – ஆகஸ்ட் 21 1940), உக்ரேனில் பிறந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின் (Lev Davidovich Bronstein) என்பதாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக���குப் பொறுப்பாக இருந்தார். பின்னர் செஞ்சேனை அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.\n1920களில் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக மெக்சிக்கோவில் வைத்து சோவியத் உளவாளியான ரமோன் மேர்காடெர் என்பவனால் ஆகஸ்ட் 20 இல் பனிக்கோடரி ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் ஆகஸ்ட் 21 இல் இறந்தார்[1]. திரொட்ஸ்கியின் கொள்கைகள் திரொட்ஸ்கியிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. ஸ்டாலினிசக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக திரொட்ஸ்கியிசம் உள்ளது.\nட்ரொட்ஸ்கி கொலை தொடர்பாக FBI பதிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 00:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya-rajesh-pair-up-with-dhanush-046131.html", "date_download": "2018-10-23T16:28:28Z", "digest": "sha1:FW4SFFNHVHHSMEYIVRZTZE5QB4QN3QZR", "length": 10365, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெரிய நடிகர்களுடன்.... ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம் நிறைவேறுகிறது? | Aishwarya Rajesh to pair up with Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» பெரிய நடிகர்களுடன்.... ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம் நிறைவேறுகிறது\nபெரிய நடிகர்களுடன்.... ஐஸ்வர்யா ராஜேஷ் ஏக்கம் நிறைவேறுகிறது\nபெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கவில்லையே என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் ஏக்கம் ஒருவழியாக நிறைவேறும் நாள் வந்துவிட்டது.\nவெற்றிமாறன் - தனுஷ் இணைந்து தயாரித்து 2005 வெளிவந்த காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தனுஷுக்கே ஜோடியாக நடிக்கிறார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nவடசென்னை படத்தில் முதலில் கதாநாயகியாக சமந்தா நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு சில காரங்களினால் சமந்தாவிற்கு பதிலா�� அமலா பால் படிப்பதாக அறிவிக்கப்பட்டது. கால்ஷீட் பிரச்னை, தொடரும் கிசுகிசுக்கள் காரணமாக அவரும் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்.\nஇப்போது அந்த வேடத்தில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிகறது. இன்னொரு நாயகியாக ஆன்ட்ரியா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t146476-topic", "date_download": "2018-10-23T16:47:14Z", "digest": "sha1:KGIXRB3N7WIKELZMPB36A6EWAJHLXAJR", "length": 21177, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமுதாவின் அன்பான வணக்கங்கள் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» எது எப்படிக் கெடும்\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» சரசர சாரகாத்து வீசும் போது,\n» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது\n» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்\n» துர்கா ஸந்திர கலா ஸ்துதி\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» தமிழக அரசியல் செய்திகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm\n» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm\n» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» வெற்றிலையிலும் ஆண், பெண்\n» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» கௌதம புத்தர் போதனைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am\n» மெது வடையும் டோநட்டும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am\n» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்\n» வசீகரித்த வளையல் ஒலி\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\n» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n» நாளைய பொழுது – கவிதை\n» உறவு – கவிதை\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm\n» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: உற��ப்பினர் அறிமுகம்\nஈகரை தமிழ் தோழமைகளுக்கு ப.அமுதாவின் அன்பான வணக்கங்கள்\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nவணக்கம் மற்றும் வரவேற்புகள் சகோதிரி\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nஈகரை நண்பர்கள் சார்பாக இனிய வரவேற்புகள் ...\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \n .......உங்களின் ஆங்கில தலைப்பை நான் மாற்றிவிட்டேன் அமுதா ...... இங்கு type செய்து அதை cut paste செய்தால் தலைப்பும் தமிழில் வந்துவிடும்...சரியா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nவாங்க அமுதா ஈகரையில் அன்பு வரவேற்புகள்\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nஅவரைப் போன்ற பெரியவர்களை இவ்வாறே அழையுங்கள், இதுவே அவருக்குப் பிடிக்கும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: அமுதாவின் அன்பான வணக்கங்கள் \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4106", "date_download": "2018-10-23T17:06:44Z", "digest": "sha1:4Y4HJ4XBVTCALKQYTAYKSPD63HCXT643", "length": 5142, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமனைவியும் மகளும் கைவிட்டனர். பிரதமர் பதவிக்கு அன்வார் தகுதி பெறுவாரா\nசெவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:07:50\nபி.கே.ஆர். தேசியத் தலைவராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்வு பெற்றிருந்தாலும், மனைவியும் மகளும் அவரைக் கைவிட்ட நிலையில், பிரதமர் பதவிக்கு தகுதிபெறும் வகையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருகிறது.பி.கே.ஆர். தலை வரான டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில் தமது பதவியை விட்டுக்கொடுத்து தமது கணவர் அன்வாரை அப்பதவியில் அமரச் செய்தார்.\nஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.\nதொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.\nகுத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்\nஇந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.\nஅங்கு பதற்ற நிலை நிலவியது.\nவிடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா\nவாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nசெஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=13665", "date_download": "2018-10-23T15:57:41Z", "digest": "sha1:HOA3XLWPBHFSVEOURSYXCSZDJ4TPSZT6", "length": 12026, "nlines": 99, "source_domain": "voknews.com", "title": "How-to Create an Article About Yourself | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ன���யில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-kadai-kutty-singam-22-02-1840955.htm", "date_download": "2018-10-23T16:32:37Z", "digest": "sha1:K56CSPSL2DJJ4QO3ZTQQBBC6XGRS6CQU", "length": 11156, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் ! - KarthiKadai Kutty Singam - கடைக்குட்டி சிங்கம் | Tamilstar.com |", "raw_content": "\n“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் \n2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ��� கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.\nகார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு R.வேல்ராஜ் , கலை வீரசமர் , இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.\nபடத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி Engineer , Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் IT வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள்.\n“ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார். படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார்.\nவெயில் , பனி , மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளார். சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த டைட்டிலாம். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.\n▪ அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா\n▪ முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி\n▪ புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ�� வினாயகம்\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n▪ புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n▪ கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n▪ ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n▪ \"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?page=2", "date_download": "2018-10-23T16:27:01Z", "digest": "sha1:D3AIGJ6DABSFW4ZB4KBI5VXT2EIU5SAB", "length": 3636, "nlines": 73, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ��������������� | Virakesari.lk", "raw_content": "\nயாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதிக்வெல்ல - சண்டீரவின் அதிரடியால் இங்கிலாந்துக்கு இமாலய வெற்றியிலக்கு\nகிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரிக்கு விளக்கமறியல்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது இலங்கை\nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஎரிபொருள் குழாயை அண்மித்து அமைந்திருக்கும் பிரதேசவாசிகளுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் - அர்ஜுன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2018/07/2_13.html", "date_download": "2018-10-23T15:39:55Z", "digest": "sha1:S3VL3G5OTMSMJMT35G5I66YZ3LPSL5NI", "length": 12613, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "’தமிழ்ப் படம் 2’ விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n’தமிழ்ப் படம் 2’ விமர்சனம்\nஹிட் படங்களை கேலி செய்யும் விதத்தில் உருவாகி வெற்றிப் பெற்ற ‘தமிழ்ப் படம்’ படத்தின் இரண்டாம் பாகமாக, நடிகர்களையும், அரசியல் தலைவர்களையும் கேலி செய்யும் விதமாக உருவாகியுள்ள ‘தமிழ்ப் படம் 2’ எப்படி என்பதை பார்ப்போம்.\nபி என்ற பயங்கரமான தீவிரவாதியை பிடிக்க முயற்சிக்கும் காவல் துறை அதிகாரி சிவா, பல விதமான பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு, இறுதியில் அந்த பி யை அவர் எப்படி சாய்க்கிறார் என்பது தான் ‘தமிழ்ப் படம் 2’ படத்தின் கதை.\nஇந்த கதையை வைத்துக் கொண்டு தமிழில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்கள், பெரிய பெரிய நடிகர்கள் மட்டும் அல்லாமல் தற்போதைய அரசியலில் காமெடியர்களாகப் பார்க்கப்படும் சில அரசியல் தலைவர்களையும் லைட்டாக கலாய்த்திருக்கிறார்கள்.\nதமிழ்ப் படம் படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியாலும், தினமும் வெளியிடப்பட்ட போஸ்டர்களினாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர் சி.எஸ்.அமுதன், அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படத்தை கையாளாமல் போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.\nபடத்தின் ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் சிரிக்கும் ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சிகளில் தூங்குகிறார்கள�� அல்லது தியேட்டரை விட்டே போய் விட்டார்களா, என்று நினைக்கும் அளவுக்கு திரையரங்கமே ரொம்ப அமைதியாகிவிடுகிறது. அதிலும் இரண்டாம் பாதி படம், “ஐய்யயோ... விடுங்கப்பா... போதும்...” என்று நம்மை கதற வைக்கிறது.\nபொதுவாக ஒரு விஷயத்தை கிண்டல் செய்வது என்பது எளிது என்றாலும், அதை கையாளும் விதத்தில் தான் பிறரை சிரிக்க வைக்க முடியும். அந்த வகையில் சிவாவின் டயலாக் டெலிவரி ரசிகர்களை ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை. முதல் பாகத்தில் சிவா மட்டும் தனியாக கலக்க, அவரது நண்பர்கள் வேடத்தில் நடித்த வெண்ணிறாடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களின் வேடமும் போனசாக நம்மை சிரிக்க வைத்தது. ஆனால், இந்த படத்தில் அப்படியான எந்த விஷயங்களும் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.\nகாமெடி என்ற பெயரில் சமீபத்திய படங்களில் கடுப்பேற்றி வரும் சதீஷ், இந்த படத்தில் கடுப்போ கடுப்பேற்றுகிறார். சிவா கூட சில இடங்களில் தனது டயலாக் டெலிவரி மூலம் சிரிக்க வைக்க முயற்சித்தாலும், சதீஷ் அப்படியான எந்த வேலையிலும் ஈடுபடாமல் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை மட்டுமே செய்துவிட்டு போகிறார்.\nஹீரோயின் ஐஸ்வர்யா மேனன், நேராக பார்த்தாலும் சரி, சைட்ல பார்த்தாலும் சரி, எந்த கோணத்திலும் ஹீரோயினாக மட்டும் தெரியாததோடு, இந்த படத்தில் அவங்களுக்கு பெருஷா வேலையும் இல்லை.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்வது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டதும், தற்போதைய அரசியல் சூழலை வெச்சு செய்ய போறங்க, என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன், அரசியல் நையாண்டி என்ற ஒன்றை கொஞ்சம் கூட இந்த படத்தில் பயன்படுத்தவும் இல்லை, அது குறித்து பேசவும் இல்லை. ரஜினிகாந்தை அதிகமாக கலாய்த்திருப்பவர், ஒரு பாடலில் சிம்பு, விஷால், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் பேட்டியில் பேசியதை ஒரு பாடலாக கொடுத்திருக்கிறார்.\nகோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், என்.கண்ணனின் இசையும் காமெடி படம் என்று பார்க்காமல் தங்களது பணியை திறம்பட செய்திருக்கிறார்கள். கண்ணனின் இசையில் மெட்டுக்கள் அனைத்தும் ரொம்பவே மென்மையாக இருக்கிறது.\nநடிகர்கள், டெக்னீஷீயன்கள், கான்சப்ட் என்று முதல் பாகத்திற்கும் இந��த பாகத்திற்கும் எந்தவித வித்தியாசத்தையும் கையாளத இயக்குநர் படத்தின் மீது எப்படி எல்லாம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு திரைக்கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறார்.\nமற்ற படங்களை கலாய்க்குறேன் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த படத்தையே பெரிய அளவில் கலாய்க்கலாம் போல, அந்த அளவுக்கு திரைக்கதையும், காட்சிகளும் குழம்பிய குட்டை போல இருக்க, கஸ்தூரியின் ஐட்டம் பாடலை வைத்து நம்மை கூடுதலாக கொல்லுறாங்க. (அந்தம்மா டிவிட்டர்ல கொல்றதே போதாதா\n”அப்படா..படம் முடியப் போகுது”, என்று ரசிகர்கள் பெருமூச்சு விடும் போது, அங்கே இருந்து இன்னோரு கதையுடனும் சில காட்சிகளுடனும் பாகுபலி படத்தை கலாய்த்து, சிரிக்க வைக்குறோம் என்ற பேரில் நம்மை அறுக்கும் இயக்குநர் மீது நமக்கு கொலைவெறியே ஏற்பட்டு விடுகிறது.\nமொத்தத்தில், போஸ்டர் மூலம் நாட்டு வெடியாக வெடித்த ;தமிழ்ப் படம் 2’ திரைப்படமாக புஸ்பானமாகிவிட்டது.\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-vijay-sethupathi-now-on-the-sets-of-chekka-chivantha-vaanam-shooting", "date_download": "2018-10-23T16:31:32Z", "digest": "sha1:K4FZ6WGNWDYPW4LA7LX2CIPLBLB2XJ2V", "length": 8791, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி", "raw_content": "\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி\nதற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.\nஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை போன்ற படங்களுக்கு பிறகு முன்னணி இயக்குனரான மணி ரத்னம் அவர்களின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'செக்க சிவந்த வானம்'. விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந் சாமி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தொழிற்சாலை பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக நடிகர் சிம்பு, அரவிந் சாமி, அதிதி ராவ், அருண் விஜய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான புகைப்படத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. சாதாரண எளிமையான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக தெரிகிறது.\nஇவரின் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்டால் மட்டுமே தெரியவரும். அந்த அளவிற்கு இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் ரகசியமாக வைத்து வருகின்றனர். தயாரிப்பாளர் பிரச்சனையில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பு\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த விஜய் சேதுபதி\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ராவ்\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்\nஅஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nநல்ல விலைக்கு கைமாறிய விமல், அரவிந் சாமி படங்கள்\nமழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்\nஸ்கெட்ச் டீமிற்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16202158/47-post-offices-in-Nellai-districtAadhaar-card-Correction.vpf", "date_download": "2018-10-23T16:59:25Z", "digest": "sha1:7E66QS65KAAWCPBBUJCQ77NB23IDL2EM", "length": 12819, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "47 post offices in Nellai district Aadhaar card Correction work || நெல்லை மாவட்டத்தில் 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநெல்லை மாவட்டத்தில் 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தகவல் + \"||\" + 47 post offices in Nellai district Aadhaar card Correction work\nநெல்லை மாவட்டத்தில் 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தகவல்\nநெல்லை மாவட்டத்தில் உள்ள 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று நெல்லை கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறினார்.\nஇதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–\nஆதார் அட்டை திருத்தும் பணி\nஇந்திய அஞ்சல்துறையும், உதய் நிறுவனமும் இணைந்து தபால் நிலையங்களில் ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டை திருத்தம் செய்யும் பணி ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த சேவை நெல்லை கோட்டத்தில் முதன்முதலாக நெல்லை ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தற்போது நெல்லை கோட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, அம்பை, ஆழ்வார்குறிச்சி, சேரன்மாதேவி, கடையம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லூர், ஏர்வாடி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, பண���ுடி, ராதாபுரம், திசையன்விளை, வடக்கன்குளம், வள்ளியூர், பேட்டை, மகாராஜநகர், மானூர், மேலப்பாளையம், பெருமாள்புரம், சங்கர்நகர், தச்சநல்லூர், நெல்லை கலெக்டர் அலுவலக தபால்நிலையம், நெல்லை டவுன், தொழிற்பேட்டை, வண்ணார்பேட்டை, கீழஆம்பூர், பாப்பாக்குடி, பாபநாசம், பத்தமடை, பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், பர்கிட்மாநகரம், இடையன்குடி, மருதகுளம், முனைஞ்சிப்பட்டி, முன்னீர்பள்ளம், மூன்றடைப்பு, பரப்பாடி, சமூகரெங்கபுரம், தெற்கு கள்ளிகுளம், தெற்கு கருங்குளம், கங்கைகொண்டான் ஆகிய 46 தபால்நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nபுதியதாக ஆதார் எண் பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் ஆதார் அட்டையில் திருத்தம், ரேகை மறுபதிவு செய்வோருக்கும் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். ஆதார் அட்டை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் எடுத்து கொடுத்தால் கட்டணமாக ரூ.12–ம், கலரில் பிரிண்ட் எடுத்து கொடுத்தால் கட்டணமாக ரூ.24–ம் வசூலிக்கப்படும். இந்த வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வாறு அவர் கூறினார். அப்போது மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி உடன் இருந்தார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது\n2. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n3. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி 27 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18042140/Political-tour-BS-Yeddyurappa-The-path-that-passed.vpf", "date_download": "2018-10-23T16:59:08Z", "digest": "sha1:A5ZUYMMZ555WST6IUOJLUVSX7ODIXPYP", "length": 26840, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Political tour BS Yeddyurappa The path that passed || அரசியல் பயணத்தில் எடியூரப்பா கடந்து வந்த பாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசியல் பயணத்தில் எடியூரப்பா கடந்து வந்த பாதை\nதென் இந்தியாவில் பா.ஜனதாவை முதன் முதலில் ஆட்சி கட்டிலில் அமர்த்திய எடியூரப்பா, அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதையை இங்கே விரிவாக காண்போம்.\nமண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா புக்கனகெரே கிராமத்தில் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி எடியூரப்பா பிறந்தார். இவரது பெற்றோர் சித்தலிங்கப்பா- புட்டதாயம்மா ஆவர். எடியூரப்பாவுக்கு துமகூரு மாவட்டம் எடியூரில் உள்ள புகழ்பெற்ற சிவதத்தி கோவிலில் பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. தனது 4 வயதில் அவர் தனது தாயை இழந்தார். மண்டியாவில் தனது பள்ளி படிப்பை முடித்த எடியூரப்பா, கல்லூரி படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பொது சேவையில் ஈடுபட்டு வந்தார்.\nகடந்த 1965-ம் ஆண்டு சமூகநலத்துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றிய எடியூரப்பா, அந்த பணி பிடிக்காததால் அதில் இருந்து 2 ஆண்டுகளில் விலகினார். இதைத்தொடர்ந்து அவர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் உள்ள அரிசி ஆலையில் அலுவலக ஊழியராக பணியில் சேர்ந்தார். இதைதொடர்ந்து மித்ராதேவி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரு மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற 3 மகள்களும் உள்ளனர்.\nகடந்த 1970-ம் ஆண்டு சிகாரிபுரா தாலுகா ஜன சங்கத்தின் தலைவராக எடியூரப்பா பதவி ஏற்றார். கடந்த 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ருசித்தார். மேலும் சிகாரிபுரா தாலுகா ஆர்.எஸ்.எஸ். தலைவராக பதவி ஏற்ற எடியூரப்பா, அவசரநிலை பிரகடனத்தின் போது கைதாகி சிறை சென்றார். 1980-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் சிகாரிபுரா தொகுதி தலைவராக நியம��க்கப்பட்டார். 1983-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முறையாக சிகாரிபுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கி வெற்றிவாகை சூடினார்.\nகட்சியில் படிப்படியாக முன்னேறிய எடியூரப்பா, கடந்த 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராகவும், 1988-ம் ஆண்டு மாநில பா.ஜனதா தலைவராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றிக்கனியை பறித்தது. இதைதொடர்ந்து எடியூரப்பா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிகாரிபுராவில் போட்டியிட்ட எடியூரப்பா தோல்வி அடைந்தார்.\nஇதையடுத்து மேல்-சபை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது பா.ஜனதா 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இதனால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தின. முதல்-மந்திரியாக தரம்சிங் பதவி ஏற்றார். அப்போது பா.ஜனதா சார்பில் எடியூரப்பா 2-வது தடவையாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றார். தேவேகவுடா- குமாரசாமி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் குமாரசாமி திடீரென்று காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார். அத்துடன் பா.ஜனதாவுடன், குமாரசாமி கைகோர்த்து ஆட்சி அமைத்தார். முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக எடியூரப்பாவும் பதவி ஏற்றனர். எடியூரப்பாவுக்கு நிதித்துறையை கவனித்து வந்தார். இரு கட்சிகளும் தலா 20 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை வகிப்பது என கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.\nஆனால் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, 20 மாதங்கள் கடந்தும் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் கூட்டணியில் குழப்பம் நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, குமாரசாமி பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் ஆட்சியில் குமாரசாமியின் தலையீடு அதிகமாக இருந்ததால், அதிருப்தி அடைந்த எடியூரப்பா 7 நாட்களில் முதல்-மந்திர�� பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் 110 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் எடியூரப்பா சிகாரிபுராவில் தன்னை எதிர்த்து களமிறங்கிய முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார்.\nசுயேச்சைகள் ஆதரவுடன் 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக 2-வது தடவையாக பதவி ஏற்றார். ஆனால் சட்டவிரோதமாக கனிமசுரங்க முறைகேடு, அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாக எடியூரப்பா மீது புகார் எழுந்தது. இந்த புகாரில உண்மை இருப்பதாக லோக்-ஆயுக்தா விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த எடியூரப்பா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பில் 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இதில் எடியூரப்பா உள்பட 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அக்கட்சி சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. எடியூரப்பா தனித்து போட்டியிட்டதால், பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.\nஅதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி மீண்டும் எடியூரப்பா பா.ஜனதாவில் ஐக்கியமானார். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றியை ருசித்தது. இதில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லோக்-ஆயுக்தா போலீசார் எடியூரப்பா மீது பதிவு செய்த 15 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ரூ.40 கோடி கனிமசுரங்க முறைகேடு வழக்கில் இருந்து எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர் மீண்டும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவி எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்டது.\nலிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 75 வயது நிரம்பிய எடியூரப்பா தலைமையில் கர்நாடக சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. முதல்-மந்திரி வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார். சட்டவிரோத நில முறைகேடு தொடர்பாக எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் ஊழலுக்கு எதிராக போராடி வரும், எடியூரப்பாவை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇருப்பினும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த தொகுதியில் இவர் 9 தடவை போட்டியிட்டு 8 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது நான் மே 17-ந்தேதி முதல்-மந்திரி ஆவது உறுதி என முழங்கினார். அதன்படியே மே 17-ந் தேதியான நேற்று அவர் கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். எடியூரப்பா 3-வது தடவையாக முதல்-மந்திரி அரியணையில் அமர்ந்துள்ளார். தென் இந்தியாவில் முதன் முறையாக பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர், எடியூரப்பா என்றால் மிகையல்ல.\n1. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும் : எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லையெனில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிடுவேன் என எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல - எடியூரப்பா அறிக்கை\nகூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல என்றும், குமாரசாமிக்கு ஆட்சி பறிபோய் விடுமே என்ற பயம் வந்துவி ட்டது என்றும் எடியூரப்பா கூறி இருக்கிறார்.\n3. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை : எடியூரப்பா பேட்டி\nகர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\n4. டெல்லியில் இன்று அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு\nபா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் டெல்லியில் நடக்கிறது.\n5. பிரதமர் ���ோடியை இன்று சந்தித்து பேசுகிறேன் : எடியூரப்பா பேட்டி\nகர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது\n2. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n3. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி 27 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/health/138298-does-pon-radhakrishnan-statement-true-in-chief-ministers-comprehensive-health-insurance-scheme-name-change.html", "date_download": "2018-10-23T17:07:40Z", "digest": "sha1:7GUBGJB4F7BCRJ6TW6VDGFE6ZL3FVOOE", "length": 19454, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக சுகாதார அதிகாரி பதில் | Does Pon Radhakrishnan Statement true in Chief Minister's Comprehensive Health Insurance Scheme name change?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:26 (28/09/2018)\n - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக சுகாதார அதிகாரி பதில்\n``தமிழகத்தில் முதலமைச்சர் பெயரில் இயங்கி வந்த காப்பீட்டுத் திட்டம் இனி பிரதமர் பெயரில் அழைக்கப்படும்’’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்தைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.\nமத்திய அரசின் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோ��னா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் படைத்த பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாடு முழுவதும்\n50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இயங்கி வந்த திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும்’’ எனக் கருத்து தெரிவித்திருந்தார்.\nஅமைச்சரின் கருத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர், ``தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்ற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.57 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தமிழகத்திலிருந்து 77 லட்சம் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 77 லட்சம் குடும்பங்களில் உள்ளவர்கள் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். காரணம் இந்த 77 லட்சம் குடும்பங்களுக்கு 60 சதவிகித செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 80 லட்சம் பயனாளி குடும்பங்கள் ஏற்கெனவே இருந்த முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருவார்கள். அதனால், பெயர் மாறுகிறது என்பது தவறான கருத்து\" என்றார்.\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nபுகைபிடிப்பவர்களைக் குறிவைக்கும் நுரையீரல் தழும்பு நோய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தை���் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t146961-topic", "date_download": "2018-10-23T15:48:20Z", "digest": "sha1:QY3RRJO6BBL34J2UCXT2RKZZXXVIX4KJ", "length": 19337, "nlines": 151, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» சரசர சாரகாத்து வீசும் போது,\n» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது\n» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்\n» துர்கா ஸந்திர கலா ஸ்துதி\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» தமிழக அரசியல் செய்திகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm\n» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm\n» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள���\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» வெற்றிலையிலும் ஆண், பெண்\n» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» கௌதம புத்தர் போதனைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am\n» மெது வடையும் டோநட்டும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am\n» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்\n» வசீகரித்த வளையல் ஒலி\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\n» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n» நாளைய பொழுது – கவிதை\n» உறவு – கவிதை\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm\n» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து\nஅமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\nஅமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.\nஇவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய கோர்ட்டுகள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவர் ஏல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர்.\nஇவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.\nஇப்போது இவரை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். இந்தப் பதவியில் இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி வரை இருப்பார்.\nபயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் உறுதிப்படுத்தும். அத்துடன் இந்த அமைப்பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள��| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://patchaibalan.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-23T17:17:53Z", "digest": "sha1:YUVVADIIZCR6I7N6CUCAOERTGFE4BA47", "length": 6090, "nlines": 144, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: பாறையின் இடுக்கில்", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nஉணவைத் தேடி உயரப் பறந்து\nநல்ல தன்னூக்கக் கவிதை பச்சைபாலன். பொய்யுறக்கம்\nபூணும் பூமரங்கள் பற்றி எப்படித்தெரிந்துகொண்டீர்கள்\nஎன் அகப்பக்கத்தில் முகம் காட்டியதற்கு நன்றி சார்.\nகடுமையான பனிப்பொழிவில் காணாமல் போய்\nமீண்டும் வசந்தத்தில் கண்திறக்கும் மரங்களைத்\nகவிதையில் பதிவு செய்தேன். ஆமாம், அம்மாதிரியான பனிப்பொழிவில்\nபத்து நாட்களைக் கழித்தவராயிற்றே நீங்கள்\nநானொரு நாடகம் பார்க்கிறேன் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/186483/news/186483.html", "date_download": "2018-10-23T16:09:53Z", "digest": "sha1:C4YSNAYSKUYKE7DH6LXD4C57JD4LPXNZ", "length": 5215, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா !(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா \nஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.\nதரமணி படத்தில் சிங்கிள் மதராக சிறப்பாக நடித்தவர், விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் அசரடித்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.\nஎனவே இனி இமேஜ் விஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62774-suriyas-hearty-thanking-letter-about-star-cricket.html", "date_download": "2018-10-23T16:42:39Z", "digest": "sha1:UB34DG7YN5MK2QSGDPQR5K2QV63SSKDR", "length": 19930, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மிஸ் பண்ணிட்டீங்களே?!'- ‘சென்னை சிங்கம்ஸ் சூர்யா’ நெகிழ்ச்சிக் கடிதம் | Suriya's hearty thanking letter about Star Cricket event", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:12 (20/04/2016)\n'- ‘சென்னை சிங்கம்ஸ் சூர்யா’ நெகிழ்ச்சிக் கடிதம்\nநட்சத்திர கிரிக்கெட் பற்றிய தனது அனுபவங்களையும் கருத்துகளையும் ட்விட்டரில் ஒரு கடிதமாக வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில்,\n1954ல் நடிகர் சங்கத்துக்கான இடம் வா���்கப்பட்டது. நமக்கு வீடாக மாறிய அந்த இடத்தின் ஒவ்வொரு அறைகள், வளாகத்தில் நாம் பயின்றோம். இப்போது வெறும் இடமாக இருக்கிறது. மீண்டும் அதை முன்பு போல் வீடாக மாற்றும் பொறுப்பு நம்முடையதே. நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு இந்தக் கனவை நினைவாக்கும் பொருட்டே நடத்தப்பட்டது.\nமுதலில் இந்த நல்ல காரணத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்து ஆதரவுகளைக் குவித்த பார்வையாளர்களுக்கு நன்றி. நீங்கள் தான் எங்களை உந்தும் சக்தி. நம்புங்கள்... வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடிகர்கள் , மற்றும் இந்த நிகழ்வை பெரிய அளவில் மாற்றிய அனைத்து சினிமா சகோதரர்களுக்கும் நன்றிகள்.\nசில சகோதரர்கள் படப்பிடிப்பு காரணமாக வரமுடியவில்லை. நீங்கள் உண்மையில் ஒரு முக்கிய நிகழ்வை தவறவிட்டுவிட்டீர்கள். சீனியர் , ஜூனியர் என்கிற வரிசைகள் இருப்பினும் நாங்கள் அனைவருமே குழந்தைகளாக மாறி பழைய நினைவுகளுக்குச் சென்றோம். நடிகர்கள், மீடியாக்கள், மக்கள் என அனைவரும் ஒரு நல்ல காரணத்துக்காக ஒன்றிணைந்தது உற்சாகமாக இருந்தது.\nஒரு விளையாட்டு வீரன் நல்ல நடிகனாக இருக்க அவசியமில்லை, ஒரு நடிகன் நல்ல விளையாட்டு வீரனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டக் அவுட்ஸ், தவறவிடப்பட்ட கேட்சுகள், வைடுகள், நோ பால்கள், சிக்ஸ், மற்றும் ஃபோர் என அனைத்தும் இருந்தன.ஆனால் ஒற்றுமை, நல்ல எண்ணம், நெகிழ்ச்சி ஆகியன பிரதானமாக இருந்தது.\nநல்ல எண்ணங்களுடன், விளையாடிய அனைத்து அணித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த எனர்ஜியான இளைஞர்கள் குழுவில் நானும் பங்கு வகித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஆதரவுகளுடனும், ஆசீர்வாதங்களுடனும் ஒரு பெரிய குடும்பமாக இன்னும் நிறைய உயரங்களை நாம் தொடலாம்.\nஎன அக்கடித்ததில் தனது மன நிறைவையும் , மகிழ்ச்சித் தருணங்களையும் பகிர்ந்துள்ளார் சூர்யா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்க��மாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2018/03/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-6/", "date_download": "2018-10-23T17:04:01Z", "digest": "sha1:MXQMGLH63W7SSPP4QCGC6SJ3S65U3IGP", "length": 5450, "nlines": 155, "source_domain": "kuvikam.com", "title": "கார்ட்டூன் – லதா | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n← டாக்டர் ஏ கே ராமானுஜன் – 300 ராமாயணம்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான கதை .. எழுதியது யார் \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/russia-in-2-0-position-against-saudi-arabia-in-fifa-2018/", "date_download": "2018-10-23T17:06:44Z", "digest": "sha1:JUP5NTZX2O2I6EUZUPUF5KSZ5W67MS2G", "length": 11977, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து 2018 : ரஷ்யா – சௌதி அரேபியா நிலவரம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»உலகக் கோப்பை கால்பந்து 2018»உலகக் கோப்பை கால்பந்து 2018 : ரஷ்யா – சௌதி அரேபியா நிலவரம்\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : ரஷ்யா – சௌதி அரேபியா நிலவரம்\nஇன்று மாஸ்கோ நகரில் உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளது.\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் முதல் போட்டியில் ரஷ்யாவும் சௌதி அரேபியாவும் விளையாடி வருகின்றன.\nஇந்தப் போட்டியில் முதல் பாதி முடிவடைந்துள்ளது.\nமுதல் பாதியில் ரஷ்யா இரு கோல்கள் அடித்துள்ளது.\nசௌதி அரேபியா ஒரு கோல் கூட அடிக்கவில்லை.\nதற்போது ரஷ்ய அணி 2 – 0 என்னும் கோல் கணக்கில் முன்னணியில் உள்ளது.\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : இன்று ரஷ்யா – சௌதி அரேபியா போட்டி\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : இன்று ஸ்பெயின் – போர்ச்சுகல் அணி மோதல்\nஉலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : குரூப் ஏ விவரங்கள்\nMore from Category : உலகக் கோப்பை கால்பந்து 2018, விளையாட்டு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் சாஸ்த்ரா பல்கலை வேடிக்கைப் பார்க்கும் ��ஞ்சை கலெக்டர்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nமீ டூ: தேசிய மகளிர் ஆணையம் செய்த அதிர்ச்சிகர நடவடிக்கை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: வழிபட உகந்த நேரம்…\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-10-23T16:10:48Z", "digest": "sha1:GFAEHKDYCKGGY5RVFNLLSRXJQLMW3O7U", "length": 5712, "nlines": 159, "source_domain": "sathyanandhan.com", "title": "அமெரிக்காவில் இந்திய சமூக நிகழ்ச்சி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: அமெரிக்காவில் இந்திய சமூக நிகழ்ச்சி\nஅமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம்\nPosted on February 6, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம் ஒரு விழா என்றால் நம் ஊரில் என்ன முதலில் வந்து இறங்கும் நீண்ட கம்புகள் பந்தல் போட வரும். கம்பிகளும் வரலாம். ஆனால் உத்திரவாதமாக அவை திறந்த லாரியில் பின்னாடி வருவோர் உயிரைப் பறித்தாலும் பரவாயில்லை என்பது போல நீட்டிக் கொண்டிருக்கும். இல்லையா\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged அமெரிக்காவில் இந்திய சமூக நிகழ்ச்சி, கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல்\t| Leave a comment\nபோகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-23T16:31:45Z", "digest": "sha1:2KTKV7TEY7DWQCZYYA3NMXVAJ3QK7Z4E", "length": 7843, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடற்கரை ( ஒலிப்பு) என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.\nமேலும் கடல் பொதுவாக கடலோர (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.\nகடற்கரையை அண்மித்து கடலினுள் காணப்படும் ஒரு கட்டடம்\nகடற்கரையில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள்\nதென்னை மரங்கள் கொண்ட கடற்கரை\nஇலங்கையில் கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும்போது வரும் நீண்ட கடற்கரை\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-3310-3g-variant-launched-price-revealed-015420.html", "date_download": "2018-10-23T16:44:50Z", "digest": "sha1:XURBVJNKJ3S3UAZ2JRZ67WGOUQIBYVKH", "length": 13238, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 3310 3G Variant Launched Price Revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3ஜி வேகத்தில் இன்டர்நெட் வழங்கும் நோக்கியா 3310 3ஜி (விலை, அம்சங்கள்).\n3ஜி வேகத்தில் இன்டர்நெட் வழங்கும் நோக்கியா 3310 3ஜி (விலை, அம்சங்கள்).\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nநோக்கியா நிறுவனத்தின் கிளாசிக் மாடலான நோக்கியா 3310 (2017) சாதனத்தின் 3ஜி என்கிற ஒரு புதிய மாறுபாட்டை பெறுகிறது. 3ஜி இன்டர்நெட் ஆதரவு கொண்ட இந்த புதிய நோக்கியா 3310 ஆனது, 2ஜி வேகத்தில் மட்டும் மொபைல் தரவை அணுகும் ஆதரவு கொண்டு இந்த ஆண்டு முன்னதாக வெளியிடப்பட்ட மாடலில் இருந்து மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக காட்சியளிக்கிறது.\nஇந்த புதிய எச்எம்டி க்ளோபல் தொலைபேசியானது இப்போதைக்கு ஆஸ்திரேலிய சந்தையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவி இதர சந்தைகளுக்கும் விரைவில் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3ஜி இணைப்பு தவிர, இந்த புதிய நோக்கியா 3310 3ஜி போன் ஆனது ஜகான்ஸ் மற்றும் தீம்களை தேர்ந்தெடுப்பதற்கான புதிய தனிப்பயனாக்க விருப்பங்களுடன் வருகிறது. இந்த புதிய அம்சத்தை ரெட்ரோ யூஐ என நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.\nமேலும் புதிய நோக்கியா 3310, அதன் அசல் உடன்பிறப்பு போலவே ஒரு மாதத்திற்கு நீடிக்கும் ஒரு பெரிய ஸ்டாண்ட்பை நேரம் கொண்டுள்ளது மற்றும் வழக்கமான மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் மற்றும் பின் சார்ஜரை கொண்டுள்ளது.\nஸ்பீக்கர்கள் மற்றும் பிற தொலைபேசிகளுடன் இணைக்க உதவும் ப்ளூடூத் 2.1 அம்சம் கொண்ட இந்த தொலைபேசி புதிய வண்ண திரை மற்றும் கிளாசிக் ஸ்னேக் கேமும் தன்னுள் கொண்டுள்ளது.\nஒரு 2.4-அங்குல க்யூவிஜிஏ (240x320 பிக்சல்கள்) வண்ண டிஸ்பிளே கொண்டுள்ள இக்கருவி நிறுவனத்தின் வலைதள அறிக்கையின்படி ஜாவா மூலம் இயக்கப்படும் மற்றும் 64எம்பி சேமிப்பு கொண்டிருக்கும்.\nமைக்ரோஎஸ்டி அட்டை வழியாக, 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெக��பிக்சல் கேமரா ஒன்றும் கொண்டுள்ளது.\nஎப்எம் ரேடியோ கொண்டுள்ள நோக்கியா 3310 3ஜி, ஒரு அகற்றக்கூடிய 1200எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் இரட்டை-சிம் மாறுபாடு 24 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.\nஅஸூர், சார்கோல், வார்ம் ரெட் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் இக்கருவி அளவீட்டில் 117x52.4x13.3மிமீ கொண்டுள்ளது மற்றும் இதன் இரட்டை சிம் பதிப்பு தோராயமாக 88 கிராம் எடையுடையது.\nஆஸ்திரேலியா சந்தையின்படி இந்த புதிய நோக்கியா 3310 3ஜி சாதனத்தின் விலை நிர்ணயமானது சுமார் ரூ.4,600/- இருக்கலாம். அதே நேரத்தில் இதன் \"உலகளாவிய சராசரி விலை\" ரூ.5,320/- ஆக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.\n10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 3.\nஇந்தியா: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/reliance-jio-beats-airtel-in-4g-download-speed-in-may-trai/", "date_download": "2018-10-23T17:23:57Z", "digest": "sha1:MYDFHB2BDIDDA7J7YRHNSFF6IPYTU7PX", "length": 11102, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance Jio beats Airtel in 4G download speed in May: TRAI - ஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G - ட்ராய் தகவல்", "raw_content": "\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G – ட்ராய் தகவல்\nஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G - ட்ராய் தகவல்\nஅப்லோடிங் வேகத்தில் நான்காவது இடத்தினைப் பிடித்த ஏர்டெல்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களில் மே மாதம், எந்த நிறுவனம், சிறந்த சேவையினை வழங்கியது என்று அறிவித்திருக்கிறது ட்ராய்.\nமே மாதத்தில் ஜியோ நெட்வொர்க் 22.3Mbps என்ற வேகத்தில் டவுன்லோடு செய்யும் அளவிற்கு அதிவேகமான இணைய சேவையினை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளதாக ட்ராய் கூறியுள்ளது.\nஐடியா செல்லுலார் நெட்வொர்க் அதிவேகமான அப்லோடிங் இணைய சேவையினை வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் வழங்கியுள்ளது.\nஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் ஏர்டெலை விட மிக அதிகம். ஏப்ரல் மாதத்தில் 9.3Mbps ஆக இருந்த ஏர்டெல்லின் டவுன்லோட் வேகம், மே மாதத்தில் 9.7Mbps ஆக உயர்ந்துள்ளது.\nவோடஃபோன் நிறுவனத்தின் டவுன்லோடு வேகம் 6.7 Mbps மற்றும் ஐடியா செல்லுலாரின் டவுன்லோடு வேகம் 6.1 Mbpsஆக மே மாதத்தில் இருந்திருப்பதாக ட்ராய் அறிவித்திருக்கிறது.\nஅதிவேக அப்லோடிங் சேவையை தருவதில் ஐடியா செல்லுலார் 5.9Mbps அளித்து முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 5.3Mbps வேகமான சேவையைக் கொடுத்து வோடஃபோன் உள்ளது.\nமூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ஜியோவின் அப்லோடிங் வேகம் 5.1Mbps மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் அப்லோடிங் வேகம் 3.8Mbpsமாகவும் உள்ளது.\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் : வாடிக்கையாளர்களை கவரும் ஏர்டெல் புதிய திட்டம்\nஏர்டெல் அறிவித்த புதிய ப்ரீப்பெய்ட் சலுகைகள்…\nகார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் எப்படி தெரியுமா\nஸ்வீட் எடு… ஜியோவுடன் கொண்டாடு… இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜியோ\nகளைக்கட்ட தொடங்கிய ஜியோ 2 ஃபோன் விற்பனை\nபுயல் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர் : இன்று முதல் ஆட்டம் தொடங்குகிறது\nசுதந்திர தின சிறப்பு சலுகை : ரூ. 250 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்\nதாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தது குற்றமா அப்பாவி பெண்ணை அவமானப்படுத்திய கிராம மக்கள்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம்\nநாடாளுமன்ற தேர்தல் 2019 : தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்\nஎடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்ய��வின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nIND v WI Cricket 2nd ODI LIVE Streaming: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி\nஅப்பா கமல் இருக்கும் களத்தில் இப்போது மகள் ஸ்ருதி ஹாசன்\nஉளவுத்துறையில் வேலைவாய்ப்பு.. இளைஞர்களே என்ன ரெடியா\nவடசென்னையில் அந்த காட்சியை நீக்குவது உறுதி.. வெற்றிமாறனின் முடிவுக்கு காரணம் என்ன\nபாஜக சார்பில் தென்னிந்தியாவில் களம் இறக்கப்படுகிறாரா தோனி\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?p=10952", "date_download": "2018-10-23T17:01:13Z", "digest": "sha1:P5FTET3NEGBGUZKKFQYY6IAYZTHI5TOS", "length": 9556, "nlines": 93, "source_domain": "tectheme.com", "title": "வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்\nவெறும் வயிற்றில் சில குறிப்பிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அவை உடலுக்கு பல்வேறு தீங்கை ஏற்படுத்தக்கூடிவையாகும். அத்தகைய உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n* சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\n* தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\n* எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\n* பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\n* காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\n* காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சினைக்கு உள்ளாக்கி விடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\n* காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\n* தயிரில் என்ன தான் நல்ல பக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\n* வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கல்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.\n← முடி வளர சித்தமருத்துவம்\n48 மணி நேரத்திற்கு ஆழ்கடலில் இருந்த ஐபோன் 7 – நெகிழ்ந்து போன ஸ்கூபா டைவர் →\nகைகளில் மருதாணி வைப்பதால் உண்டாகு��் நன்மை\nஇதயத்தின் ஆரோக்கிய குறைபாட்டால் இப்படியும் ஒரு பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-work-ragina-in-pain/", "date_download": "2018-10-23T16:01:12Z", "digest": "sha1:VNP3DMQVY3T6P6WVC57Z2ZEYK3ZP3CS7", "length": 11864, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் செய்த வேலை...வயிறு வலியால் துடித்தேன்... - Cinemapettai", "raw_content": "\nHome News சிவகார்த்திகேயன் செய்த வேலை…வயிறு வலியால் துடித்தேன்…\nசிவகார்த்திகேயன் செய்த வேலை…வயிறு வலியால் துடித்தேன்…\nநடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு தொகுப்பாளராக வலம் வந்தார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் வெள்ளத்திரையில் அறிமுகமானார்.\nஅதன் பிறகு அவரின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றது. அதனை தொடர்ந்து அவர் நடித்த காக்கிச்சட்டை,எதிர்நீச்சல், மான்கரத்தே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தபடாத வாலிபர் சங்கம், ரெமோ ஆகிய படங்கள் தொடர் வெற்றி பெற்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறுகையில் நான் ஆரம்பத்தில் இருந்து சிவாவை பார்க்கிறேன். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் உள்ளார்.\nகொஞ்சம் கூட அவர் மாறவே இல்லை. அவருடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தேன். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் சிரிச்சுச் சிரிச்சு எனக்கு வயிறு வலிக்கும் என தெரிவித்தார்.\nபாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் வடசென்னை. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா.\nவெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n வடசென்னை படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்க அதிரடி முடிவு.\nவடசென்னை ஷூட்டிங்கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .\nவடசென்னை பார்ட் 2 விற்கு முன் பி��பல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.\n96 , ராட்சசன் படங்களை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.\n“விநியோகஸ்தரின் கடன் சுமையை தயாரிப்பாளர்தான் சுமக்க வேண்டுமா..” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்\nஅந்த இடம், இந்த இடம் என ஆள் ஏரியாவிலும் அய்யா கில்லி டா. பாலிவுட்டையே அதிரவைத்து சர்கார் முதலிடம்.\nமீ டூ விவகாரம். ஹீரோக்களை சீண்டிப்பார்க்கும் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.\nவிஜய் ரசிகர்களே ரெடியா இதோ சர்கார் தெலுங்கு டீசர் வெளியானது.\nஉன் பாடி என்ன சில்க் ஸ்மிதா பாடியா – ஜீனியஸ் பட ப்ரோமோ வீடியோ 02.\nபாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் வடசென்னை. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா.\nவெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஎன்னமா பிந்து உன் முடிக்கு என்ன ஆச்சு. பிந்து மாதவியின் புகைப்படத்தைப் பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்தில் இருந்து ஓ கனவே லிரிக்ஸ் வீடியோ.\n வடசென்னை படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்க அதிரடி முடிவு.\nவடசென்னை ஷூட்டிங்கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .\nவடசென்னை பார்ட் 2 விற்கு முன் பிரபல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.\n96 , ராட்சசன் படங்களை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.\n“விநியோகஸ்தரின் கடன் சுமையை தயாரிப்பாளர்தான் சுமக்க வேண்டுமா..” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்\nபிரபாஸின் சாஹோ பட பிரம்மாண்ட சேசிங், ஆக்ஷன் காட்சி மேக்கிங் வீடியோ- அத்தியாயம் 1 .\nஅந்த இடம், இந்த இடம் என ஆள் ஏரியாவிலும் அய்யா கில்லி டா. பாலிவுட்டையே அதிரவைத்து சர்கார் முதலிடம்.\nஇவர் தான் அடுத்த ஐபில் இல் கோடீஸ்வரன் – ஆருடம் சொல்லும் ஹர்பஜன் சிங்.\nமீ டூ விவகாரம். ஹீரோக்களை சீண்டிப்பார்க்கும் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.\nவெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.\nபேட்ட படத்தினால் விஸ்வாசம் ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா.\nவிஷாலின் துப்பறிவாளன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.\nமெஹா ஹிட் இயக்குனருடன் இணைந்து தனுஷ் புதிய படம்.\nநீங்கள் எதிர்பார்த்த களவாணி-2 படத்தில் இருந்து ஒட்டாரம் பண்ணாத லிரிக்ஸ் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138896-sofias-father-filed-petition-against-tamilisai.html", "date_download": "2018-10-23T16:54:04Z", "digest": "sha1:P2ND7XMTVIFOXADZ5OSAXQ5ELCLNZRJL", "length": 21465, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!' - ஷோபியாவின் தந்தை நீதிமன்றத்தில் மனு | Sofia's father filed petition against Tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:20 (05/10/2018)\n`தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' - ஷோபியாவின் தந்தை நீதிமன்றத்தில் மனு\nபா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஷோபியாவின் தந்தை ஏ.அந்தோணி சாமி தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு ஏற்கப்பட்டதுடன் விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநெல்லையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க., விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானத்தில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை வந்தார். அதே விமானத்தில், கனடாவில் பி.எச்.டி., ஆய்வு செய்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா தன் தந்தை அந்தோணிசாமி மற்றும் தாய் மனோகரி ஆகியோருடன் பயணம் செய்தார்.\nவிமானத்தில், தமிழிசையை நோக்கி கைகளை உயர்த்தி, ``பாசிச பா.ஜ.க., ஒழிக\" என கோஷம் எழுப்பினார் ஷோபியா. தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியதும் அப்பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பெண்ணின் மீது தமிழிசை செளர்ந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 15 நாள்கள் ஷோபியாவை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், ஜாமீன் கோரிய மனு விசாரணையில், ஷோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். இவ்வழக்கின் முதல் நாள் விசாரணையின் போது, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஷோபியாவிடமிருந்து பாஸ்போர்டை பெற்றுக் கொண்ட போலீஸார் 7ம் தேதி விசாரணைக்குப் பின்னர் திரும்ப ஒப்படைத்தனர்.\nஇ��ைத் தொடர்ந்து தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார். இதன்படி, கடந்த 24ம் தேதி ஷோபியா, அவரது தந்தை, புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதிக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து ஷோபியாவின் வழக்கறிஞர் அதிசயக்குமாரிடம் பேசினோம், ``தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடக்கோரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததற்கு மனுரசீது மட்டுமே வழங்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 14ம் தேதி எஸ்.பி.,யிடமும் மனு அளித்தோம். ஒரு மாதம் ஆன நிலையில் இது வரையிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு ஏற்கப்பட்டு, வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெட��� தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-23T16:41:22Z", "digest": "sha1:QYK7OCWTGD7T2JBFZXSD4TRCP4AGS6S2", "length": 9384, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "கருணாநிதி விடயத்தில் தமிழக அரசிடம் எந்த காழ்ப்புணர்சியும் இல்லை: பாண்டியராஜன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nகருணாநிதி விடயத்தில் தமிழக அரசிடம் எந்த காழ்ப்புணர்சியும் இல்லை: பாண்டியராஜன்\nகருணாநிதி விடயத்தில் தமிழக அரசிடம் எந்த காழ்ப்புணர்சியும் இல்லை: பாண்டியராஜன்\nமறைந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதில் தமிழக அரசிற்கு எந்தவொரு காழ்ப்புணர்சியும் இருக்கவில்லை என அ.தி.மு.க. அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில், சட்டச்சிக்கல் உள்ளதாக தமிழக அரசு கூறியமை ஒருவித காழ்ப்புணர்சியே என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.\nஇந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை), ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மேற்குறித்�� குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,\n“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதில் சட்டச்சிக்கல் உள்ளதென்பதாலும், அந்த நேரத்தில் எவ்விதமான விபரீதங்களும் இடம்பெறக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுமே தமிழக அரசு மறுப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றை நாடியது.\nஇந்நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அடுத்த நிமிடமே, கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது.எனவே, இதில் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலவச மருத்துவ முகாம்: மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்\nசென்னை கௌத்தூரில் இலவச மருத்துவமுகாமை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கௌத்தூரில் அம\nதி.மு.க. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க.வின் செயல் திட்ட கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்ட கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nஅ.தி.மு.க.வை அவதூறாக பேசிய ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு தாக்கல்\nமுதலமைச்சர், துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் அவதூறாக பேசியதாக, தி.மு.க. அமைப்பு செயலாள\nதி.மு.க.விற்கு நாவடக்கம் தேவை: ஜெயக்குமார்\nதி.மு.கவுக்கு நாவடக்கம் தேவை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில்\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு ச��லவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\nயெமனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிப்தீரியா தொற்று நோய்\nவியன்னாவில் விலங்குகளின் ஓவியங்களை வரையும் பண்டா ஓவியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/second/thirdtopic.php", "date_download": "2018-10-23T15:36:15Z", "digest": "sha1:MF4NBBX5U3RB4E37ZCR4UWIX5DQVFMPJ", "length": 2433, "nlines": 11, "source_domain": "garuda-sangatamil.com", "title": "Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்க தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> குறுந்தொகை --> குறிஞ்சி திணை\nகுறுந்தொகை - குறிஞ்சி திணை\nகுறிஞ்சித் திணை என்பது மலையும் மலைசார்ந்த இடமும் ஆகும்.\nகுறுந்தொகையில் குறிஞ்சித்திணையில் உள்ள பாடல்களை தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, தலைமகள் கூற்று, பாங்கன் கூற்று போன்று வரிசை படுத்தி தந்துள்ளோம். இது ஒரு புதிய முயற்சி, பாடல்களின் அருகில் அந்த பாடலுக்கான எண் மற்றும் பாடலை இயற்றியவர் பெயரும் குறுப்பிடப்பட்டுள்ளது.\n4.\tதலைமகள் - தலைமகன் கூற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/6118", "date_download": "2018-10-23T16:32:51Z", "digest": "sha1:QRB32GERQOCTKLZY2H4C2N65UOA7EEY7", "length": 11732, "nlines": 99, "source_domain": "globalrecordings.net", "title": "Yao: Guangdong Dong Ping Xinchun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6118\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yao: Guangdong Dong Ping Xinchun\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇயேசுவின் உருவப்படம் 1 (in Yao)\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33010).\nஇயேசுவின் உருவப்படம் 2 (in Yao)\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33011).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A38205).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Yao)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05261).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nYao: Guangdong Dong Ping Xinchun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yao: Guangdong Dong Ping Xinchun\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்���ி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4108", "date_download": "2018-10-23T16:55:37Z", "digest": "sha1:MGB6YF5QU46AEECZFS4H6SN5UL7LOQMH", "length": 5074, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரதமர் பதவியைத் துறக்கும் எண்ணம் எதுவுமில்லை.\nசெவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:32:20\nடத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலின் கணவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிகேஆர் தலைவராக வெற்றி பெற்று விட்ட போதி லும், டாக்டர் வான் அஜிஸா தமது துணைப் பிரதமர் பதவியைத் துறக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றார். டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹி மிற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.\nதொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.\nகுத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்\nஇந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.\nஅங்கு பதற்ற நிலை நிலவியது.\nவிடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா\nவாக்��ளிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nசெஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=13667", "date_download": "2018-10-23T16:11:24Z", "digest": "sha1:UZDXOMEPNOSJX5VRGVSXIEHF6OJF3GWL", "length": 9979, "nlines": 93, "source_domain": "voknews.com", "title": "Research Subjects to get a Report on Medicines | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041702", "date_download": "2018-10-23T16:54:38Z", "digest": "sha1:Z6PJWRHKUKQJYDSOBZIZ2OORYCXGORLQ", "length": 16101, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "சேலம், ஈரோடு ரயில்கள் இன்று முதல் ரத்து| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத்த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nசேலம், ஈரோடு ரயில்கள் இன்று முதல் ரத்து\nசேலம்: தண்டவாள பராமரிப்பு பணியால், சேலம் - கோவை, சேலம் - ஈரோடு ரயில்கள், இன்று முதல், ஜூலை, 3 வரை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: மகுடஞ்சாவடி - வீரபாண்டி, மாவெலிபாளையம் - மகுடஞ்சாவடி, சங்ககிரி - மாவெலிபாளையம் இடையே, தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால், கோவை - சேலம், சேலம் - கோவை; ஈரோடு - சேலம், சேலம் - ஈரோடு பயணிகள் ரயில் இயக்கம், இன்று முதல், ஜூலை, 3 வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. ஐதராபாத் - கொச்ச��வேலி வாராந்திர ரயில், 17ல், 20 நிமிடம், ஜூலை, 1ல், 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ரயில், 19 மற்றும் ஜூலை, 3ல், 35 நிமிடம்; ஆலப்புழா - டாடா (ஜார்க்கண்ட்) விரைவு ரயில், 19ல், 75 நிமிடம், 22ல், 125 நிமிடம், 23, 29, 30ல், 95 நிமிடம்; எர்ணாகுளம் - பெங்களூரு சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில், 19ல், 65 நிமிடம், 22ல், 50 நிமிடம், 23ல், 105 நிமிடம், 29, 30ல், 75 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். பிலாஸ்பூர் - திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில், 20ல், 80 நிமிடம்; திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில், 20ல், 70 நிமிடம், 30ல், 45 நிமிடம்; கோவை - சென்னை எக்ஸ்பிரஸ், 23ல், 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sammanthurainews.com/2017/07/Fisheries.html", "date_download": "2018-10-23T15:38:06Z", "digest": "sha1:XMYSHBPTV2FE72YYRDLGA44RGZU7MBSH", "length": 11048, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை. - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / மட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை.\nமட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை.\nby மக்கள் தோழன் on July 06, 2017 in பிராந்திய\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலியல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்பவற்றினை மேம்படுத்தும் நோக்கில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் பல்வேறு செயற்றிட்டங்கள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உணவு மற்றும் விவசாய பிரதிநிதி செல்வி நினா ப்ரான்ஸ்ரப் ஆகியோரின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் மற்றும் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதிய��க மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் கலந்து கொண்டார்.\nமேலும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகான முதலமைச்சர் நசீர் அஹமட், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇறால் வளர்ப்பு மற்றும் பல்லின கடல்வாழ் மீன் வளர்ப்புத் திட்டம், நீரியல் உயிர்வளங்கள் ஆய்வுகூடம், மீனவர் தங்குமிடம் ஆகிய பல்வேறு திட்டங்கள் இதன்போது திறந்து வைக்கப்பட்டதோடு களப்புடன் அமைந்த கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் நவீனமயப்படுத்தவுள்ள சல்லித்தீவு கொங்ரீட் வீதிக்கான வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமேலும் மட்டக்களப்பு மாவட்டமானது ஏறத்தாள 75 சதவீதமான நீரியல் பிரதேசத்தினையும் அதிகளவான நீரியல் வளங்களையும் கொண்டுள்ள போதிலும் மீன்பிடி அபிவிருத்திகள் தொடர்பான முறையான செயற்றிட்டங்கள் இன்மை காரணமாக பிற மாவட்டங்களிலிருந்து மீன்கள் மற்றும் கருவாடு போன்றவற்றினை மட்டக்கப்பு பிரதேசத்திற்கு இறக்குமதி செய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதனை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.\nஅதற்கமைவாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதியளித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/guide-for-non-muslims-during-ramzan/", "date_download": "2018-10-23T15:53:09Z", "digest": "sha1:47ECIHFAMS7DUDUGYYGYIWKHRWLYNBOZ", "length": 16031, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "ரம்ஜான் : இஸ்லாமியரல்லாதோர் கடைபிடிக்க வேண்டியவைகள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ரம்ஜான் : இஸ்லாமியரல்லாதோர் கடைபிடிக்க வேண்டியவைகள்\nரம்ஜான் : இஸ்லாமியரல்லாதோர் கடைபிடிக்க வேண்டியவைகள்\nரம்ஜான் விரத நேரத்தில் இஸ்லாமியர்களுடன் உள்ள மாற்று மதத்தினர் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.\nஇன்னும் ஒரு மாதத்துக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் விரதம் இருப்பார்கள். அதன்படி பகள் வேளைகளில் அவர்கள் உணவு அருந்த மாட்டார்கள். தண்ணிர் பருகுவதும் அவ்வளவு ஏன் உமிழ்நீரைக் கூட விழுங்க மாட்டார்கள். மாலையில் நோன்புத் திறப்புத் தொழுகையை முடித்த பின்னரே உணவு உண்ணுவார்கள்.\nஇந்த நேரத்தில் இஸ்லாமியர் அல்லாதோர் அவர்களுடன் தங்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் இதோ :\nஉலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதால் மற்ற \\மதத்தோரும் அவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீங்கள் உணவு உண்ணும் போது அவர்களை உணவு உண்ண அழைக்கக் கூடாது. மதிய விருந்துகள் எதற்கும் அவர்கள் வர மாட்டார்கள். இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் போது அவர்களுடன் கலந்துக் கொள்ள அழைப்பின் அவசியம் கலந்துக் கொள்ளலாம்.\nரம்ஜான் பண்டிகை என்பது மற்ற மத பண்டிகைகள் போல முன் கூட்டியே அறிவிக்கப்படுவது இல்லை. பிறை தெரிவதைக் கொண்டு மத குருமார்கள் அறிவித்ஹ பின்னரே பண்டிகை கொண்டாடப்படும். எனவே ஒவ்வொரு வருடமும் பண்டிகை தினத்தில் மாறுதல்கள் உண்டாக அதிகம் வாய்ப்ள்ளது. எனவே அவர்கள் பண்டிகை குறித்து அறிவிக்கும் வரை விரதம் இருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஅத்துடன் பிறையை நேரடியாக காண விரும்பும் இஸ்லாமிய ஊழியர்கள் தங்கள் பணியை விரைவில் முடித்து விட்டு வீடு செல்ல விரும்பினால் தடை விதிக்கக் கூடாது. அதே நேரத்தில் அவர்கள் உமிழ்நீரை விழுங்குவதும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரு காப்பியாவது சாப்பிடக் கூடாதா என இஸ்லாமியர்களை கேட்க வேண்டாம். இதனால் இஸ்லாமியர்கள் இந்த நேரத்தில் சிறிது விலகி இருப்பார்கள். அதை பெரிது படுத்த வேண்டாம்.\nஉடன் பணிபுரியும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்க மறக்க வேண்டாம். அது அவர்களை உற்சாகப் படுத்தும். அவர்கள் உங்களை தங்களுடன் விரதம் இருக்க அழைக்கவில்லை. ஆகவே அதில் கலந்துக் கொள்ள வேண்டாம். அதில் உடல் பருமனைக் குறைக்க விரும்புவதால் விரதம் இருக்க விரும்புவர்கள் சற்று தள்ளியே இருக்கவும். ஏனென்றால் நாள் முழுவதும் விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் விரதம் முடிந்ததும் அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவார்கள்.\nராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ரம்ஜான் விருந்து\nநாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்\nMore from Category : இந்தியா, உலகம், சிறப்பு செய்திகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் சாஸ்த்ரா பல்கலை வேடிக்கைப் பார்க்கும் தஞ்சை கலெக்டர்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nமீ டூ: தேசிய மகளிர் ஆணையம் செய்த அதிர்ச்சிகர நடவடிக்கை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: வழிபட உகந்த நேரம்…\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/i-refused-direct-ajith-again-rajakumaran-045251.html", "date_download": "2018-10-23T15:47:49Z", "digest": "sha1:KN2OEXKO7YHS23T7TUFAP63M7KCCAXSR", "length": 12102, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன் | I refused to direct Ajith again: Rajakumaran - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்\nஅஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்\nசென்னை: அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டதாக ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.\nஅஜீத், பார்த்திபன், தேவயாணி உள்ளிட்டோரை வைத்து நீ வருவாய் என படத்தை எடுத்தவர் இயக்குனர் ராஜகுமாரன். அதன் பிறகு அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் ஆகிய படங்களை இயக்கினார்.\nஅவரின் மூன்று படங்களிலும் ஹீரோயினாக நடித்த தேவயாணியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nராஜகுமாரன் பல ஆண்டுகள் கழித்து தனது மனைவியை ஹீரோயினாக போட்டு தானே ஹீரோவாக நடித்து இயக்கிய படம் திருமதி தமிழ். படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.\nசந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத��தில் ராஜ் என்ற கதாபாத்திரத்தில் வந்து காமெடி செய்தார் ராஜகுமாரன். அதன் பிறகு தற்போது கடுகு படத்தில் நடித்து வருகிறார்.\nபல நடிகர்கள் ராமராஜன் போன்று பளிச் சட்டை அணிய விரும்ப மாட்டார்கள். ஆனால் என் படங்களில் சரத்குமார், விக்ரம், அஜீத் ஆகியோரை ராமராஜன் மாதிரி ரோஸ் கலர் சட்டை போட வைத்துவிட்டேன். அஜீத் சாருக்கு அந்த சட்டை மிகவும் அழகாக இருந்தது என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.\nவேட்டி அணிந்து, ரோஸ் கலர் சட்டையில் பார்த்த அந்த கிராமத்து அஜீத்தை தற்போது பார்க்க முடியுமா அதன் பிறகும் அஜீத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் தான் அவரை இயக்க மறுத்துவிட்டேன் என்கிறார் ராஜகுமாரன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/politics-news/sasikala-come-again-in-parole-for-meet-her-illness-husband-natarajan", "date_download": "2018-10-23T16:40:29Z", "digest": "sha1:ZLPNATWKXQWBFMORB25LQOL5H6K52L6W", "length": 8316, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள", "raw_content": "\nமீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nசசிகலாவின் கணவர் கவலைக்கிடம் பரோலில் மீண்டும் கணவரை பார்க்க வருகிறார் சசிகலா.\nமறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த 2017 அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nஇவருடைய கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்றும் நிலை உருவானது. இதன் பிறகு தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக தந்தார். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டது.\nபிறகு தான் நடராஜன் உயிர் பிழைத்தார். ஒரு மாதம் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். பிறகு நடராஜன் ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.\nஇந்நிலையில் நடராஜனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதன் பிறகு நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் டிடிவி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.\nஇதனை அடுத்து தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க சசிகலா மீண்டும் பரோலில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற���காக பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அவரது வழக்கறிஞர் பரோல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக டிடிவி தினகரனின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி இன்று பிறபகல் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nசாய் பல்லவியின் கரு படத்தின் இசை நாளை வெளியீடு\nஅகரம் அறக்கட்டளைக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கிய 'சத்யா' படக்குழு\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனுஷ், சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?tag=gmail", "date_download": "2018-10-23T17:10:05Z", "digest": "sha1:PNFE77DKJD3IRDIMKVHBF3UROIYY6WRT", "length": 3450, "nlines": 71, "source_domain": "tectheme.com", "title": "gmail Archives | TecTheme", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nஜிமெயில் பஞ்சாயத்துக்கு பதில் அளித்த கூகுள்\nஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு செயலிகளின் ஊழியர்களால் பயனரின் மின்னஞ்சல்களை படிக்க முடியும் என்ற சர்ச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், கூகுள் சார்பில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/798", "date_download": "2018-10-23T15:46:51Z", "digest": "sha1:4NF2LUQ4NWANDWXDPZBYU6PZ5DAN5J4U", "length": 28781, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு", "raw_content": "\nஇவான் இல்யிச்சின் பிரபலமான மருத்துவவிமரிசன நூலில் அவர் நவீன மருத்துவம் என்பது கிட்டத்தட்ட பழங்காலத்து மந்திரவாதம் போல ஆகிவிட்டிருப்பதாகச் சொல்கிறார். பழங்குடிகளில் மந்திரவாதியே உச்ச அதிகாரம் கொண்டவன். அவனை பழங்குடி மன்னன் கூட ஒன்றும் செய்துவிட முடியாது. அவன் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவன். காரணம் அவன்செய்வதென்ன என்று எவருக்கும் தெரியாது. அவன் மனிதர்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்பவன்.\nதமிழ்ச்சூழலில் நவீன மருத்துவம் என்பது எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத, முழுக்க முழுக்க லாபநோக்கம் கொண்ட, அற அடிப்படையே இல்லாத ஒரு அதிகாரக்கட்டமைப்பாக பூதாகர வடிவம் கொண்டிருக்கிறது. சராசரி மனிதர்களின் வாழ்நாள் சேமிப்புகளை முழுக்க முழுக்க மருத்துவம் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் இத்தனை பிரம்மாண்டமான மருத்துவத்தொழில் கட்டுமானத்தால் இந்தியாவின் சராசரி ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறதா என்றால் முற்றிலும் எதிர்மறையான பதிலையே சொல்லவேண்டியிருக்கிறது. பொதுச்சுகாதாரம் உதாசீனப்படுத்தப்படுவதனால் ஏற்படும் நோய்களும் லாபவெறி கொண்ட மருத்துவத்தால் ஏற்படும் எதிர்விளைவுகளும் இரு பெரும் நோய் ஊற்றுகளாக நம் சமூகத்தை சூறையாடிக்கொண்டிருக்கின்றன.\nஇந்தியாவில் ஒரு சாதாரண விஷயத்தை நாம் கவனிக்கலாம். இங்கே நோயில்லாமல் இருப்பவர்கள் இயல்பாகவே நோய் வராதவர்கள். நோய் வந்து முழுக்குணமடைந்து, மருந்தின் உதவி இல்லாமல் வாழ்பவர்கள் அனேகமாக கிடையாது. எளிய கிருமித்தொற்று அல்லாத ஒரு நோய்க்காக நமது மருத்துவர்களை நாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அதன் பின் வாழ்நாளெல்லாம் மருத்துவர்களின் அடிமைகள். வசூல்ராஜாக்களுக்கும் சம்பாதித்துக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள்.\nஇதற்கு முக்கியமான காரணம் மருத்துவ அறிமுகம் இல்லாமை. நோயைப்பற்றிய ஓர் எளிய விளக்கத்தைக்கூட நமது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிப்பதில்லை. விளக்கம் கேட்டால் எரிச்சலும் கடும் சினமும் கொள்பவர்கள்தான் நம்முடைய மருத்துவர்கள். பத்து வருடங்களாக ஸ்பாண்டிலிட்டிஸ் நோய்க்கு மருத்துவம் செய்யும் என் அலுவலக ஊழியர் ஒருவருக்கு அவர் சந்தித்த நான்கு மருத்துவர்களும் என்ன நோய் என்றே விளக்கவில்லை. அதை மருத்துவரிடம் இருந்து கேட்டறிய தொழிற்சங்கத்தோழர் கூடவே சென்று சற்றே மிரட்டிக் கேட்கவேண்டியிருந்தது.\nநம்முடைய மக்களுக்கு நவீன மருத்துவம் நோய்களை எப்படி வகுத்துக்கொள்கிறது எப்படி குணப்படுத்துகிறது என்ற புரிதலே கிடையாது. நவீன மருத்துவர்கள் எளிய விளக்கங்களைக்கூட அளிப்பதில்லை. அவர்களைப்பொறுத்தவரை எளிய மக்கள் அவர்கள் பொருட்படுத்திப் பேசவேண்டிய உயிர்களே அல்ல, வெறும் உடல்கள்தான்.அவர்கள் பலபடிகள் மேலே நிற்கும் செல்வந்தர்கள், உயர்குடிகள், அறிவுஜீவிகள்.\nஅத்துடன் அவர்கள் மருத்துவத்தை ஆங்கிலத்திலேயே கற்பதனால் அவர்களுக்கு எளிமையாக தமிழில் மருத்துவத் தகவல்களைச் சொல்லும் பழக்கமே கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் பிரபல மருத்துவர்கள் பேசுவதைக் கேட்டால் இதை உணரலாம். ”ஆக்சுவலி இந்த நெர்வ் நம்ம ஸ்பைனல் கார்டுக்குள்ளே இருந்து ஸ்கல்லுக்குள்ள எண்டர் பன்றப்ப இட் ஹேஸ் எ ஸ்மால் ஸ்டிரிக்ஷன் ஆன் தேட் பிளேஸ்…ஸோ…”. இவர்கள் அந்த நோயாளிக்கு எதைச் சொல்லிப்புரிய வைப்பார்கள்\nஆனால் இந்த நாட்டு மருத்துவர்கள், அற்புத மருத்துவர்கள், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குகிறார்கள். நோயாளியிடம் உரையாடுகிறார்கள். இந்த ஒருகாரணத்தாலேயே நமது மக்களுக்கு இவர்களிடம் நெருக்கமும் இவர்கள் சொல்லும் அரைவேக்காட்டு மருத்துவம் மீது நம்பிக்கையும் உருவாகிவிடுகிறது. தொலைக்காட்சியிலேயே இதைப்பார்க்கலாம். மலர்மருத்துவம், கல் மருத்துவம் செய்கிறவர் நல்ல தமிழில் பேசுகிறார். அவர் பேசுவது புரியும். இதய நோய் நிபுணர் வந்து பேச ஆரம்பித்தால் நாம் அவர் டையில் குத்தியிருக்கும் கிளிப்பையும் அவரது பொன்முலாம் மூக்குக்கண்ணாடியையும்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். வேறு எந்த இடத்தை விடவும் அரைவேக்காட்டு மருத்துவம் தமிழ் நாட்டில் கொடிகட்டிப் பறப்பதற்கு நமது நவீன மருத்துவர்களின் ஆணவமும் உயர்வற்க தோரணையுமே காரணம்.\nநோய்களைப்பற்றி அங்கே இங்கே கிடைத்த அரைகுறை ஞானத்துடன் ஆலோசனைகள் வழங்குவது விவாதிப்பது தமிழ்நாட்டில் அதிகம்.. கொஞ்சம் நாட்டு மருத்துவம் கொஞ்சம் கேள்விப்பட்ட மேலைமருத்துவம் எல்லாம் கூட்டிக்கலந்து கருத்துக்களை அள்ளி விட்டுக்கொண்டே இருப்பவர்களை நாம் காணலாம். சென்ற வாரம் பேருந்தில் ஒருவர் இன்னொருவரிடம் கல்லீரல் கெட்டியாக ஆவதனால்தான் சர்க்கரை நோய் வருகிறது என்று ‘அறிவியல் தர்க்கத்துடன்’ விளக்கினார். சீனி சாப்பிட்டால் கல்லீரல் கெட்டியாக ஆகும். வேப்பிலையை தினமும் காலையில் ஒரு வாய் சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு மருந்தே தேவை இல்லை. இந்த மருத்துவ அரட்டை காரணமாக நம்மிடையே நோய்களைப்பற்றி இருக்கும் தப்பு எண்ணங்களுக்கு அளவே கிடையாது.\nஇன்று தமிழில் மருத்துவம் குறித்த கல்வி மக்களிடையே மிக மிக இன்றியமையாதது. படித்தால் புரியக்கூடிய எளிய தமிழில் எழுதப்பட்ட நம்பகமான மருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வந்து மக்களிடையே பிரபலமாக ஆகவேண்டும். இதிலும் சில சிக்கல்கள் உள்ளன. தமிழில் உள்ள மருத்துவ நூல்களில் கணிசமானவை பயனற்றவை. ஒன்று திறன் இல்லாத நடையில் வளவளவென்று எழுதப்பட்ட நூல்கள். அல்லது மருந்துவரின் அதிகப்பிரசங்கம். நான் சமீபத்தில் வாசித்த ஒரு மருத்துவ நூலில் எதற்கெடுத்தாலும் திருக்குறள் விளக்கம். போதாக்குறைக்கு அடுக்குமொழிகள் ,அசட்டு நகைச்சுவைகள். மருத்துவ நூலை மருத்துவம் அறியத்தான் படிக்கிறார்கள். இலக்கிய ஞானம்பெறுவதற்காக அல்ல.\nதமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மருத்துவ நூல் என்றால் க்ரியா வெளியீடாக வந்த ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்ற மொழிபெயர்ப்புதான். ஆனால் க்ரியா அந்நூலை தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்து பிரபலப்படுத்தவில்லை. விலையையும் மிக அதிகமாக வைத்திருந்தார்கள். அதற்கு இணையான நூல் இப்போது அடையாளம் பதிப்பக வெளியீடாக அவ்ந்திருக்கும் ‘மேயோ கிளினிக்- உடல்நலக்கையேடு’ என்ற நூல்.\nகிட்டத்தட்ட எல்லா நோய்களைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளைக் கொடுக்கும் நூல் இது. அவசர சிகிழ்ச்சை,பொதுவான நோய்க்குறிகள்,பொதுவான பிரச்சினைகள்,குறிப்பிடத்தக்க அறிகுறிகள், மனநலம், ஆரோக்கியமாக வாழ்தல், ஆரோக்கியமான நுகர்வோர்,குழந்தைகள் இளைஞர்கள் உடல்நலம், நாம் எப்படிப்பேசுகிறோம் போன்ற பல தலைப்புகளில் நோய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது சுயமருத்துவம் குறித்த நூல் அல்ல. நோய்களை அடையாளம் கண்டுகொள்வது, எந்த இடத்தில் மருத்துவரை நாடவேண்டும், என்னென்ன சுயதடுப்புமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று விவரிக்கும் நூலாகும்.\nஉதாரணமாக ‘முத���கும் கழுத்தும்’ என்ற தலைப்பில் முதலில் ‘உடலமைப்பியல்’ என்ற உபதலைப்பு. அதில் முதுகு முள்ளெலும்பிகள் தண்டுவடம் இடைவட்டு தசைகள் என சிறுதலைப்புகளில் விரிவான விளக்கம். ‘கழுத்து மற்றும் முதுகுப்பிரச்சினை ‘என்ற அடுத்த தலைப்பில் பொதுவான நோய்க்கூறுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. பொதுவான எச்சரிக்கைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மருத்துவ உதவி என்ற தலைப்பில் மருத்துவரிடம் செல்லவேண்டிய கட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தலைப்பு பொதுவான முதுகுப்பிரச்சினைகள். முதுகுவலிக்கான பயிற்சிகள் படங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன.\nமருத்துவர் வில்லியம் வோரல் மேயோ மற்றும் அவரது மகன்கள் வில்லியம் ஜெ மேயோ சார்லஸ் ஜெ மேயோ ஆகியோரின் முயற்சியில் 1900 த்து தொடக்கத்தில் அமெரிக்காவில் ரோஸெஸ்டரில் மேயோ கிளினிக் தொடங்கப்பட்டது.இன்று பலநூறு கிளைகளுடன் விரிந்து பரந்துள்ள ஒரு நிறுவனம் இது. 1983 முதல் மேயோ கிளினிக் ஆரோக்கியம் குறித்த செய்திகளை மக்களிடையே கொண்டுசெல்வதற்காக செய்திமடல்களையும் நூல்களையும் வெளியிட ஆரம்பித்தது. அதன் வெளியீடான இந்தக் கையேடு உலகப்புகழ்பெற்றது. இதன் பொது ஆசிரியர் ·பிலிப் ஹாகென் எம்.டி.\nதமிழாக்கத்தின் பதிப்பாசிரியர் சிவசுப்ரமணிய ஜெயசேகர். தமிழிலக்கிய வாசகர்களுக்கு இவரை நினைவிருக்கக் கூடும். காலச்சுவடு இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதைவிட, தமிழ் வழி மருத்துவக்கல்விக்காகப் போராடுபவர் என்ற அளவில் மேலும் அறியப்பட்டிருக்கிறார். தமிழில் மருத்துவ முதுகலை படிப்பின் தேர்வை எழுதி அதற்காக நீண்ட தனிநபர் சட்ட போராட்டத்தை நிகழ்த்தி வென்றவர் இவர். மதுரை அருகே ஒரு சிறு கிராமத்தில் பணிபுரிகிறார். தமிழாக்கத்தில் எம்.எஸ், தி.கு.ரவிச்சந்திரன் ஆகியோர் உதவியிருக்கிறார்கள். எம்.எஸ் பிரதிமேம்பாடுசெய்ய ராஜமார்த்தாண்டன் பிழை திருத்தியிருக்கிறார்.\nநம் வீடுகளில் இருக்க வேண்டிய, வீட்டில் உள்ள அனைவருமே அவ்வப்போது புரட்டிப்பார்க்க வேண்டிய நூல் இது.\nஇயற்கை உணவு : என் அனுபவம்\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே ��ெல்லும் வழி– 2\nTags: மருத்துவம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n[…] மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு […]\n[…] மேயோ கிளினிக்:கடிதங்கள் மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு கொட்டம்சுக்காதி […]\n[…] மேயோ கிளினிக்:கடிதங்கள் மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு கொட்டம்சுக்காதி […]\nஅருகர்களின் பாதை 5 - ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்\nநூறுநிலங்களின் மலை - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/category/news/worldnews/page/3", "date_download": "2018-10-23T16:18:40Z", "digest": "sha1:PE5MQCULJC67O3AAB5KNUPTO3QENZQ5U", "length": 19512, "nlines": 80, "source_domain": "www.tamilaruvi.news", "title": "உலக செய்திகள் | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி - Part 3", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே ���ட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nHome / செய்திகள் / உலக செய்திகள் (page 3)\nWorld News in Tamil, International News, Latest Updates in Tamil, Daily Tamil News. உலகில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே படிக்க உலகச் செய்திகள்\nசிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி\n12th June 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார். இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் …\nசிங்கப்பூர் சந்திப்பில் நான் கொல்லப்படலாம்: வடகொரிய அதிபர் அச்சம்\n9th June 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிங்கப்பூர் சந்திப்பில் நான் கொல்லப்படலாம்: வடகொரிய அதிபர் அச்சம்\nஎதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து அதற்காக சிங்கப்பூரில் வரும் 12ஆம் தேதி இரு தலைவர்களும் சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூர் சந்திப்பின்போது தான் தென்கொரியர்களால் கொல்லப்படலாம் என்ற அச்சத்தை வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் கிளப்பியுள்ளார். இதனால் இந்த சந்திப்பு …\nமனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது\n29th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது\nவரும் காலங்களில் மனித இனம் வாழவே���்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். உலகத்தை தனது கண் அசைவினில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங், தான் இறப்பதற்கு முன்னைய காலப்பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி இவ்வுலகிற்கு தீர்க்கத்தரிசன …\nவாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்\n26th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்\nஉலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க …\n104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்\n19th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on 104 பேருடன் நடுவானில் வெடித்துச் சிதறிய பயணிகள் விமானம்\nகியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. கியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் …\nஅணு ஆயுதங்களை அகற்ற காலக்கெடு விதித்த அமெரிக்கா: வட கொரியாவின் பதிலடி\n17th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அணு ஆயுதங்களை அகற்ற காலக்கெடு விதித்த அமெரிக்கா: வட கொரியாவின் பதிலடி\nசில அணு ஆயுதங்களை வட கொரியா தன் நாட்டைவிட்டு ஆறு மாதங்களுக்குள் அகற்றவேண்டும் என அமெர���க்கா வற்புறுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்று வரும் திரை மறைவு பேச்சு வார்த்தைகளின் ஒரு பகுதியாக வட கொரியா தனது ஆயுதங்களில் ஒரு பகுதியை அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து தென் கொரியாவுடனான பேச்சு வார்த்தைகளிலிருந்து வட கொரியா …\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\n17th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nமீண்டுமொரு இன அழிப்பு ஈழத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய மகாராணி வலியுறுத்தியுள்ளார். மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் அமைச்சரவை இதனை அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வின்போது, பிரித்தானிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முக்கிய உரையாற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து நிழல் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல், நிழல் …\nஅமெரிக்காவை மிரட்டும் வடகொரியா: சந்திப்பில் புதிய திருப்பம்\n16th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா: சந்திப்பில் புதிய திருப்பம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் னைவரின் கோபத்தை சம்பாதித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்தார். இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை …\nஉயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்\n13th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்\nபாகிஸ்தானில் பாலம் மீது செல்பி எடுத்த போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகமெங்கும் வயது வ��த்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் …\nசாலையில் கொட்டிய 12 டன் சாக்லேட் திரவம்\n10th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சாலையில் கொட்டிய 12 டன் சாக்லேட் திரவம்\nபோலந்து நாட்டில் 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்ட சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி பின்னர் இந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4109", "date_download": "2018-10-23T15:56:23Z", "digest": "sha1:T7ORKLDNSA3P5LOTKPD2LNFMYZD2UXCD", "length": 4990, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜாஹிட்டிடம் 23 கோடி வெள்ளி சொத்தா\nசெவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:36:06\nஅம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி 23 கோடி வெள்ளியை சொத்தாக வைத்திருப்பதாக கூறப்படும் வாதத்திற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார். முன்னாள் பிரதமர் அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக ஆதார அம்சங்கள் ஏது மிருந்தால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) புலன் விசாரணை செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.\nதொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.\nகுத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்\nஇந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.\nஅங்கு பதற்ற நிலை நிலவியது.\nவிடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா\nவாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்��ம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nசெஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000017243/barbies-halloween-costumes_online-game.html", "date_download": "2018-10-23T15:51:30Z", "digest": "sha1:RUIMS4HA7RZYXIVPDQHO6RFVTS6WR2O4", "length": 11483, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள்\nவிளையாட்டு விளையாட பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி ஹாலோவீன் அணிகலன்கள்\nபார்பி ஹாலோவீன் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய கட்சி, அழைப்பு. அவர் கூட சிறப்பாக பயங்கரமான ஒப்பனை செய்ய நிலையம் சென்றார் இப்போது ஒரு உடை தேர்வு செல்கிறது. ஆடைகள் இருக்க முடியவில்லை அவள் விருந்துக்கு வர முடியாது, ஏனெனில் அவர், அவசரம் வேண்டும். நீங்கள் வழங்கிய ஆடைகள் இருந்து தேர்வு செய்ய வேண்டும் என்று குழப்பி பெண் கேட்கும். . விளையாட்டு விளையாட பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் சேர்க்கப்பட்டது: 03.03.2014\nவிளையாட்டு அளவு: 0.76 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.64 அவுட் 5 (170 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் போன்ற விளையாட்டுகள்\nடால் மேக்கர் மீது வழக்கு\nமிஸ் அழகு பொம்மை 2012\nமுகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ்\nஇந்த க��ஸ் டால் பற்றி\nவிளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி ஹாலோவீன் அணிகலன்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடால் மேக்கர் மீது வழக்கு\nமிஸ் அழகு பொம்மை 2012\nமுகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ்\nஇந்த கிஸ் டால் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999969334/twins_online-game.html", "date_download": "2018-10-23T15:36:10Z", "digest": "sha1:NLVFSAFX6MNYOCWSRO53JTIXAHJBPADO", "length": 10169, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இரட்டையர்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட இரட்டையர்கள் ஆன்லைன்:\nவெவ்வேறு சிகை அலங்காரங்கள் இரண்டு சகோதரிகள் பிறந்த தாய் நாளில் அழகாக வேண்டும், இந்த உதவி. . விளையாட்டு விளையாட இரட்டையர்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு இரட்டையர்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இரட்டையர்கள் சேர்க்கப்பட்டது: 15.12.2011\nவிளையாட்டு அளவு: 0.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.64 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளைய��ட்டு இரட்டையர்கள் போன்ற விளையாட்டுகள்\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரட்டையர்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரட்டையர்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இரட்டையர்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இரட்டையர்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4702:2008-12-26-07-27-04&catid=77:science&Itemid=86", "date_download": "2018-10-23T16:23:46Z", "digest": "sha1:MJNMNSTXSAF7M46ETKMEWUFOEJWWWEJR", "length": 40671, "nlines": 187, "source_domain": "tamilcircle.net", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\n“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண���டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”\nகாரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]\n“என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”\nகிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கல���ம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி\n2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.\nசனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது \nஎன்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன \nவரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது. வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.\nபரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிற���ு அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது \nபரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.\nதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்\nஎன்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.\nதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.\nசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்\n2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பார��சூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது\n2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது \nகாஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன \n1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:\n1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது \n2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது \n3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன \n4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]\n5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா 2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன \n6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது அதன் மூலப் பிறப்பிடம் எது \n7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை \n8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது \n9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா \n10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா \nmodule=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililvarthagam.blogspot.com/2014/08/2.html", "date_download": "2018-10-23T16:19:41Z", "digest": "sha1:OY3WUFCKKCV62U5HPRGYQRGUT2DT2XCZ", "length": 8017, "nlines": 80, "source_domain": "tamililvarthagam.blogspot.com", "title": "தமிழில் வர்த்தகம்: வாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2", "raw_content": "\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2\nமுதலில் சில பங்கு சந்தை கலைச்சொற்களின் பொருளை அறிவோம். இது குறிப்பாக ரொக்க சந்தையில் நாம் பங்குகளை வியாபாரம் செய்யும் போது அறிய வேண்டிய சொற்கள். ரொக்க சந்தை என்றால் Cash Market அதாவது வியாபாரம் தொடங்கும் ம���ன் தேவையான பணம் உங்கள் வங்கி கணக்குகளில் இருக்க வேண்டும். வாங்குவதற்கு தேவையான ஒரு பகுதி பணம் மாத்திரம் வைத்துக் கொண்டும் பங்கு வியாபாரம் செய்யலாம் அது என்ன என்று பிறகு பார்க்கலாம்.\nBrokerage – தரகர் கட்டணம்\nஉங்களிடமிருந்து வசூலிக்கப்படும் தரகர் கட்டணம். இது 0.50 சதவீதத்தலிருந்து 2.5 வரை இருக்கலாம். நீங்கள் ICICI Directன் மூலம் Demat கணக்கு வைத்திருந்தால் நீங்கள் பங்குகளை வாங்கும் போது விற்கும்போது இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇம்முறையில் நீங்கள் வாங்குவதற்காக இருந்த பங்கு நீங்களாகவே நிறத்தும் வரையில் தானாக நிறத்தாது. அதாவது Online Stock Trading என்பது இணையம் மூலமாக தாமாக இயங்கும் ஒரு மென்பொருளாகும். அதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கை வாங்குமாறு கட்டளை இடுகிறீர்கள். அந்த விலையில் பங்குகள் கிடைக்கும் வரையில் இந்த மென்பொருள் முயன்றுக் கொண்டே இருக்கும்.\nமேல் சொன்னதற்கு மாறாக சந்தை நாளிலேயே நீங்கள் இட்ட கட்டளை காலாவதியாகிவிடும். மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு கட்டளையிட வேண்டும்.\nவாங்கும் போது அதிக பட்ச விலையும் விற்கும்போது நீங்கள் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச விலையிலும் வியாபாரம் செய்ய விரும்புவதையே குறிக்கிறது. சந்தையின் விலை நமக்கு சாதமாக கூட இருக்கலாம்.\nசந்தையின் தற்போதைய விலைப்படி பங்குகளை வாங்குவதோ அல்லது விற்பதோ இது குறிக்கிறது.\nஉங்கள் நட்டத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு சாதனம். நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு அதிக விலையில் வாங்காமலும் நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு குறைந்த விலையில் விற்காமலும் இருக்க நீங்கள் இந்த அம்சத்தை உபயோகிக்கலாம்.\nபங்குகளை வாங்கும் விற்கும் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு வரி. சதவீதம் 0.125.\nஒரு பங்கை வாங்கிவிட்டு நீங்கள் சில சதவீத லாபத்துடன் விற்க நினைப்பீர்கள் அல்லவா. அவ்வாறாக நீங்கள் எதிர்பார்க்கும் இல்க்க விலை தான் இது.\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம் - 3\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்\nபங்கு வர்த்தகம் ஏமாற்று வேலையா\nநல்ல செய்தி நாணயத்தின் ஒரு பக்கம்\nTVS Motor நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி\nதமிழில் பங்குச் சந்தை தொடுப்பு\nICICI Direct தரும் இலவச பாடங்கள்\nOnline Stock Trading–இணைய பங்கு வர்த்தகம்\nபணமும் பங்கு வர்த்தகமும் பிரச்சனையும்\nபங்கு வர்த்தகம் - முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=14081", "date_download": "2018-10-23T15:57:46Z", "digest": "sha1:5IVQ6SVNFXVIQPPPBTLDTNLWFBQUEFPC", "length": 11542, "nlines": 104, "source_domain": "voknews.com", "title": "Professional Essay Writing Services For College Admissions | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=14207", "date_download": "2018-10-23T15:59:15Z", "digest": "sha1:KWSUCFUT73YZAGRIK4BOSSAFHY325YXA", "length": 10697, "nlines": 91, "source_domain": "voknews.com", "title": "Tips On How To Find Out If My Boyfriend Really Loves Me | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்க��் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/165830-2018-07-30-09-10-38.html", "date_download": "2018-10-23T16:22:22Z", "digest": "sha1:ORWYFOKEDD5H23KHK7YQMC2RSNOC3PVU", "length": 9875, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "உடல் நலத்தில் மெக்னீஷியத்தின் பங்கு", "raw_content": "\nகீழமை நீதிபதிகள் நியமனம் மாநில அரசுக்குரியதே » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் கட்சிகள் - இ���க்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தில்லு முல்லு - திருகு தாளம் » புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்து...\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nசெவ்வாய், 23 அக்டோபர் 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»உடல் நலத்தில் மெக்னீஷியத்தின் பங்கு\nஉடல் நலத்தில் மெக்னீஷியத்தின் பங்கு\nதிங்கள், 30 ஜூலை 2018 14:12\nமி. நலவாழ்வுக்கு வைட்டமின்களைப்போல இதர மினரல்கள், மெக்னீஷியம் போன்றவைகளும் மிகவும் தேவை.\nDNA என்ற மரபு அணுக்களை ஒருங்கிணைப் பதற்கும், இன்சுலின் உற்பத்தியாகும் வகையில் உடற்கூறு ஒழுங்குபடுத்தப்படவும் (Metabolism) இந்த மெக்னீஷியம் பங்களிப்பு சாதாரணமானதல்ல; மிகவும் இன்றியமையாதது. இந்த மெக்னீஷியம் உடலில் அளவு குறைந்தால் இதனால் உடல் நோய்கள் வரும் சாத்தியம் அதிகமானது.\nமெக்னீஷியம் குறைவினால் 'அல்ஷைமர்ஸ்' என்ற மறதி நோய், சர்க்க���ை நோய், இதய நோய் போன் றவைகள் நம் உடலைத் தாக்கக் கூடும்.\nவயது வந்தவர்கள் (Adults) க்கு இந்த மெக்னீஷியம் தாது சத்து ஆண்களுக்கு 400-420mg வரையும், பெண்களுக்கு 310-320 mg தேவைப்படக் கூடும் - நல்வாழ்வுக்கு.\nநம்முடைய உணவின் மூலமாகவே இதனை உடலுக்குள் சேர்ப்பது தான் சிறந்த முறையாகும்.\n1. சமைக்கப்பட்ட ஸ்பானாச் கீரை வகையறா - ஒரு கப் - 157 mg\n4. பாதாம் பருப்பு - 30 கிராம் - 75 mg\n5. முந்திரிப்பருப்பு - 30 கிராம் - 74 mg\n6. அத்திப்பழம் (Figs) - அரை கப் - 50 mg\n7. பழுப்பு அரிசி சமைக்கப்பட்டது 100 கிராம் - 48 mg\n8. கீரைகள் (வேக வைத்தவை) 100 கிராம் - 36 mg\n9. கடுகு விதைகள் 1 கப் - 32 mg\n10. வாழைப்பழம் ஒன்று - 32\nஇவைகளை வாய்ப்புள்ளவர்கள் ஒரு நாள் ஒரு தரமாவது பசியோடு இருக்கும்போது சாப்பிடத் தவறாதீர். ஒரு டப்பாவில், போத்தலில் கூட இவைகளை வைத்துக் கொண்டு வாய்ப்புக் கிடைக்கும் போது பயன்படுத்த தவறாதீர்கள்.\nII. பாட்டி வைத்தியம் ஒன்று தெரிந்து கொள் கிறீர்களா\nசிறு காயங்கள் ஏற்படும்போது தேனைத் தொட்டு வைத்தால் உங்களுக்கு இதமாக இருக்கும் எரிச்சல், வலி குறையுமே\nIII. காதில் தொற்று ஏற்பட்டால் உடனே Anti Biotics மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள், அது தேவை யில்லை. பற்பல நேரங்களில் தானே சில நாள் விட்டுப் பாருங்கள் சரியாகிவிடும். இன்றே வேறு சில வலி நிவாரணிகளைப் பயன்படுத்தாதீர்கள். நிவாரணம் கிடைக்கும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/164923-2018-07-14-10-36-52.html", "date_download": "2018-10-23T17:09:42Z", "digest": "sha1:OLBLDYAK6SQXKKKZKE2BF5COV7CJGLJG", "length": 8849, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனை: இலங்கையில் அமல்படுத்த திட்டம்", "raw_content": "\nகீழமை நீதிபதிகள் நியமனம் மாநில அரசுக்குரியதே » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தில்லு முல்லு - திருகு தாளம் » புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்து...\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nசெவ்வாய், 23 அக்டோபர் 2018\nபோதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனை: இலங்கையில் அமல்படுத்த திட்டம்\nகொழும்பு, ஜூலை 14 இலங் கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்ட னையை அமல்படுத்த அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇலங்கையில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.\nஅதன்பிறகு, மரண தண் டனை அளித்தாலும் நிறை வேற்றப்படவில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் 950 பேர் போதைப் பொருள் கடத்தல் குற்ற வாளிகள்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து 3 கொலைகள் நடந்துள்ளன. 160 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதண்டனை கைதிகளும் சிறையில் இருந்தபடியே, குற் றத்துக்கு காரணமாக இருந்து வந்த தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப் படுத்துவது குறித்த ஆலேசனை கூட்டம் அதிபர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.\nஇதில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டது.\nமுதல்கட்டமாக 19 கைதி களை தூக்கிலிடுவதற்கு தீர் மானம் நிறைவேற்றி, அதி பரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புதல் அளித்ததும் மரண தண்டனையை நிறை வேற்றும் நடவடிக்கைகள் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-10-23T16:05:30Z", "digest": "sha1:CLNRRIURJLL2XYFTCDUNRWFGQEAWCNQ7", "length": 7985, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை\nஅ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nடெல்லி உச்சநீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு, ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று மீண்டும் தொடர்ந்தும் விசாரிக்கப்படவுள்ளது.\nஇரட்டை இலைச்சின்னத்தை தேர்தல்கள் ஆணையகம் அ.தி.மு.க.விற்கு வழங்கியதை எதிர்த்து, டி.டி.வி.தினகரனின் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nகுறித்த வழக்கு நீதிபதிகளான சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறித்த வழக்கை நீதிபதிகள் இன்றை திகதிக்கு ஒத்திவைத்திருந்தனர். இதற்கிணங்க இவ்வழக்கு இன்று இடம்பெறவுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிளவு கண்டது.\nஎனினும் பின்னர் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்த நிலையில், அவர்கள் அ.தி.மு.க.வின் தலைமைகளாக அங்கம் வ���ித்ததால் அவர்களிடம் தேர்தல் ஆணையகம் இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைத்தது.\nஎனினும் இன்னொருபுறம், ஜெயலலிதா ஊழல் வழக்கின் தொடர்ச்சியாக சிறையிலுள்ள சசிகலா தலைமையிலான டி.டி.வி.தினகரன் சார்பான அணி, இரட்டை இலை சின்னம் தமக்கே சொந்தம் எனக் கோரி அ.தி.மு.க.வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.\nகுறித்த வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nNext articleஜப்பானின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் விஜயம்\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_35.html", "date_download": "2018-10-23T15:54:35Z", "digest": "sha1:4PQD5LDLAVQMF7XFG2NEOJFTIDNBWYCQ", "length": 10958, "nlines": 78, "source_domain": "www.maddunews.com", "title": "அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வுகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வுகள்\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வுகள்\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்இடம்பெற்றது .\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை 25ஆம் திகதி குழுவின் தலைவர் நாகலிங்கம் செல்வக���குமார் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது .\nஇதன் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணி வரை இடம்பெற்றது .\nஇன்று ஆரம்பமான இரண்டாம் நாள் அமர்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கல்விமான்கள் , சமய தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் , மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தமது யோசனைகளை வைத்தனர் .\nஇன்று முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகளில்\nஇலங்கையில் அனைவரும் தேசிய இனமாக மாற்றப்பட வேண்டும் ,\nநாட்டின் தேசிய கொடியில் உள்ள படிமங்கள் மாற்றப்பட வேண்டும் ,\nஇலங்கை அரசியல் யாப்பில் விகிதாசார தேர்தல் முறையில் இருத்த வேண்டும்.\nகல்வியில் அரசியல் தலையீட்டு இருக்க கூடாது .\nபாராளுமன்றத்தில் எந்த மத தலையீடும் இருக்ககூடாது .\nவடக்கு கிழக்கு இணைந்த அதிகார பரவல் கூடிய மாநில சுய ஆட்சி வேண்டும்\nமாகாண மாநில அரசியல் அமைப்புக்கள் சுயமாக இயங்க வேண்டும் என இன்று ஆரம்பமான இரண்டாம் நாள் அமர்வில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன .\nஇன்று பிற்பகல் இடம்பெற்ற அமர்வில் மட்டக்களப்பு வெருகல் மற்றும் வாகரை பகுதியில் வாழ்கின்ற ஆதிக்குடி வாசிகள் கலந்துகொண்டு தமது மொழி, கலாசாரம், உணவு ,வாழ்வாதாரம் மற்றும் தொழில் போன்ற தனித்துவம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு தங்களை அரசியலிலும் மற்றும் அரசியல் யாப்பிலும் இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனைகளை முன்வைத்தனர் .\nகுறிப்பாக இன்று ஆரம்பமான இரண்டாம் நாள் அமர்வில் பாடசாலை மாணவன் ஒருவனும் தமது யோசனைகளை முன்வைக்கையில் ஐதாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை தமது வயதுக்கு பெரும் சுமையாக உள்ளதால் இப்பரீட்சையினை தரம் 09 வைக்கப்பட வேண்டும், வங்கிகள் பாடசாலைகளில் பரிசில்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் , சிறுவர் துஸ்பிரயோகங்களினால் சிறுவர்கள் தமது கல்வியினை தொடர முடியாத நிலை உள்ளது . எனவே அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் இதனையும் இணைத்துக்கொள்ள கருத்தில் கொள்ளுமாறும் மாணவன் தமது யோசனைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_56.html", "date_download": "2018-10-23T16:21:13Z", "digest": "sha1:AEU7D6TQQIM5YS5RFLZCX5EGU3IGDXXB", "length": 6127, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா\nபுன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா\nமட்டக்களப்பு புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.\nபுன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒளிவிழா நிகழ்விற்கு அதிதிகளாக அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே.டேவிட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக:கு பரிசுகளும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வின்போது ஒளிவிழாவின் மகிமை தேவன் பிறப்பு தொடர்பில் முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே.டேவிட் சிறப்புரையாற்றினார்.\nஅத்துடன் நிகழ்வின்போது தேவன் பிறப்பு காட்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் நத்தார் பாப்பாவும் வருகைதந்து மாணவர்களையும் பெற்றோரையும் அதிதிகளையும் மகிழ்ச்சிபடுத்தினார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_47.html", "date_download": "2018-10-23T16:19:22Z", "digest": "sha1:ADR3GGJ5WR5WHD2MG5C3IT3MQ5I23DYO", "length": 11691, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான நல்ல தருணம் இது. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான நல்ல தருணம் இது.\nமட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான நல்ல தருணம் இது.\n(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவயதுப்பிரிவு அடிப்படையில் ஆண் பெண் இருபாலாருக்குமான அனைத்து வகையான மெய்வல்லுனர் மற்றும் கபடி,கிறிக்கட்,எல்லே,உதைப்பந்து, கூடைப்பந்து,கரம்,கயிறுழுத்தல்,வலைப்பந்து, போன்ற குழுநிலை போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. பிரதேசத்துக்கு பொறுப்பான இளைஞர் சேவை அதிகாரிகளின் நெறிப்படுத்தலில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இம்முறை பிரதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுமென மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.திவ்வியநாதன் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.\nபிரதேச மட்ட போட்டிகள் நடைபெறும் சம காலத்தில் மாவட்ட குழுநிலை போட்டிகளும் நடைபெறும். எனவே பிரதேச ரீதியிலான போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் தாயார்நிலையில் இருக்குமாறு வேண்டுகிறேன்.\nவிளையாட்டு என்பது பொழுது போக்குக்கான அம்சம் மாத்திரமன்று, அது உடல் உள ஆரோக்கியத்திற்கானது. விளையாட்டின் ஊடாக உடல் ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல நல்ல தனிமனித விழுமியங்களையும் சமூக வாழ்வியலையும் கட்டியெழுப்பமுடியும்.\nதிறமை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதான் ஆனால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் சம வாய்ப்புக்களும் சூழலும் எப்போதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் எமது இளைஞர்களுக்கு தாராளமாக கிடைக்கின்றது.\nஇளைஞர்களின் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்த கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். குறிப்பாக படுவான்கரை பிரதேசங்களில் நல்ல திறமையான வீரர்கள் இலை மறை காய்களாக ஒழிந்துள்ளனர், அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படவேண்டும். அதற்கு எமது இளைஞர் சேவை அதிகாரிகளுடன் இளைஞர் கழகங்களின் நிருவாகிகள் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன நிருவாகிக��்ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன்.\n13-29 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் 13-20 மற்றும் 21-29 வயதுக்குழுக்களாக போட்டிகளில் பங்குபற்ற முடியும்.\nபிரதேச மட்ட போட்டிகளில் வெற்றிபெறும் வீர வீராங்கனைகள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்ற முடிவதோடு வெற்றிபெறும் வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இம்முறை பிரமாண்டமான முறையில் நடைபெறும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியிலும் பங்குபற்றுதலுக்கான வாய்ப்புக்களை பெறமுடியும்.\nஇளைஞர் விளையாட்டுக்களில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தேசிய விளையாட்டு குழுமங்களில் இணைந்து கொள்வதற்க்காகவும் சர்வதேச ரீதீயிலான போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அரிய வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளமுடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.\nதேசிய ரீதியில் கடந்த காலங்களில் எமது மாவட்டம் குறிப்பிடும் படியாக பெறுபேறுகள் எதனையும் பெறவில்லை. எனவே மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபற்றி பிரதேசம் மாவட்டம் தேசியம் வரை சென்று வெற்றிகள் பெற்று எமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க இறைவனை பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siththarkal.com/2013/", "date_download": "2018-10-23T17:02:45Z", "digest": "sha1:T4QHKGMFNFNRV73CDZYN5ZP7UWME3AMW", "length": 209632, "nlines": 972, "source_domain": "www.siththarkal.com", "title": "2013 | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nகடந்து போகுமிந்த ஓராண்டில் எனது பதிவுலக செயல்பாடு தொடர்பில் சில விளக்கங்களை சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்பதால் வருடத்தின் கடைசி நாளில் இந்த பதிவினை எழுத நேர்ந்திருக்கிறது.\nமுந்தைய வருடம் வரை கல்லூரி மாணவி. வீடு, கல்லூரி, படிப்பு, புத்தகங்கள், மடிக் கணினி, இணையம், பதிவுகள், நண்பர்கள், என சிறிய வட்டத்தில் வாழ்க்கை மிக நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது. அவை யாவும், இந்த வருடத்தில் தலை ��ீழாய் மாறிப் போனது. குருவருளினால் படிப்பு முடிந்த கையோடு அரசு வேலை கிடைத்து மருத்துவராக வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியவளாகி விட்டேன்.\nபுதிய சூழல், நியதிகள், இலக்குகள், வேலை நிமித்தமாய் வெளியூர் பயணங்கள் என வாழ்வியல் நெருக்கடிகளுக்கு இடையே பதிவுகளை ஒழுங்கு செய்து, தட்டச்சு செய்து பகிர்வதில் ஏகப் பட்ட குளறுபடிகள். கிடைத்த சொற்ப நேரத்தில் குறைவான பதிவுகளையே இந்த ஆண்டு பகிர முடிந்தது.\nமருத்துவ முகாம்கள் என்று வெளியூர் பயணங்கள் தந்த உடல் சோர்வு, மனச்சோர்வு என்றிருந்த சூழலில், சாலை விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பினாலும் பல்வேறு எலும்பு முறிவுகளினால் மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனை வாசம். இந்த காலகட்டத்தில் இணையம் பக்கம் வர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, நடமாட முடிகிறது. இன்னமும் விடுப்பில்தான் இருக்கிறேன். இடது கை முழுமையான செயல்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.\nஇந்த வருடம் தந்த அனுபவங்களும், படிப்பினைகளும் எதிர்வரும் ஆண்டினை புதிய உத்வேகத்தோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்திருக்கின்றன என்றால் மிகையில்லை எனவே இந்த வருடம் போலில்லாது வருமாண்டில் இயன்ற வரையில் கூடுதல் பதிவுகளை எழுதிட திட்டமிட்டிருக்கிறேன். புத்தாண்டில் சித்தர்கள் இராச்சியம் தவிர \"இதுதமிழ்\" இணைய தளத்திலும் எனது ஆக்கங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன்.\nஇதுவரை நடந்தவை, இப்போது நடந்து கொண்டிருப்பவை , இனி நடக்க இருப்பவை யாவும் நன்மைக்கே.... எல்லாம் குருவின் திருவருள்.\nதொடரும் உங்களின் மேலான புரிந்துணர்விற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nபூட்டிய கதவைத் திறக்கும் ஜாலம்\nAuthor: தோழி / Labels: போகர், ஜால வித்தைகள்\nபூட்டிய கதவைத் திறக்கும் இந்த ஜாலம் போகர் அருளிய \"போகர் 700\" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. ஜால வித்தைகளின் உண்மைத் தன்மை மற்றும் அவை அருளப் பட்டதன் நோக்கம் தொடர்பில் பலருக்கும் பல்வேறு வகையான விமர்சனங்கள் உண்டு. நமது நோக்கம் தகவல் பகிர்வு மட்டுமே என்பதால், இந்த பதிவினை அந்த அளவில் மட்டும் அணுகிட வேண்டுகிறேன்\nஇனி போகரின் வரிகளில் தாழிட்ட ��தவைத் திறக்கும் ஜாலத்தை பார்ப்போம்.\nமறந்திடாது ஆதிவாரம் தன்னை ஓர்\nமைந்தனே கல்லெலியின் வளைதான் ஒக்கே\nமைந்தனே அவ்விடத்தில் சென்றே நீதான்\nவளைதேடி தீபத்தை ஏற்றி வைத்து மறைந்து\nவாயிலே கவ்விக் கொண்டோடும் போது\nவளைமூடி அடைத்திருந்த கற்கள் எல்லாம்\nபோமென்ற கல்லெலிதான் வெளியில் வந்து\nபுகழ் பெரிய வேரதனைக் கக்கி வைக்கும்\nஆமென்ற இரை தேடி மேயப் போகும்\nஅச்சமயம் தீபத்தை வெளியில் விட்டு\nதனித் தூபம் காட்டி வேரதனைக் கொண்டு\nகாமென்ற தாள் பூட்டும் கதவின் முன்னே\nகாட்டினால் தான் திறக்கும் புதுமைதானே\nஎலிகளில் மூஞ்சூறு, சுண்டெலி, பெருச்சாளி, வெள்ளெலி, கல்லெலி, சரெவெலி, வயல் எலி, வீட்டெலி என பல வகைகள் உண்டு. போகரின் இந்த ஜாலத்தில் குறிப்பிடப் படும் எலியின் பெயர் கல்லெலி என்பதாகும். இவை பெரும்பாலும் வயல் வரப்புகளில் வளை அமைத்து வாழக் கூடியவை. மற்ற எலிகளைப் போல் இல்லாமல் இவை தங்கள் வளைகளின் வாசலை சிறு கற்களைக் கொண்டு மூடி இருக்குமாம். அதனலால் இந்த எலிகள் கல் எலி என அறியப் படுகிறது.\nஒரு ஞாயிற்றுக் கிழமை இரவில், கல்லெலியின் வளையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் அருகே ஒரு தீபத்தை ஏற்றி மறைத்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டுமாம்.வளைக்குள் இருந்து இரை தேடி வெளியே கிளம்பும் கல்லெலியானது தன் வாயில் ஒரு மூலிகை வேரினை கவ்விக் கொண்டு கிளம்புமாம். வளையின் வாயிலை எலி நெருங்கியதும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கற்கள் எல்லாம் உருண்டோடி வளையின் வாசல் திறந்து கொள்ளும் என்கிறார்.\nவெளியில் வந்த கல்லெலி தன் வாயில் இருக்கும் மூலிகை வேரைக் கக்கி விட்டு இரைதேடிப் போய்விடுமாம். இந்த சமயத்தில் தீப ஒளியின் துணையோடு அந்த வேரைக் கண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த வேருக்கு சாம்பிராணித் தூபம் போட்டு பூட்டியிருக்கும் கதவின் முன்னே காட்டிட பூட்டியகதவு தானாக திறந்து கொள்ளும் என்கிறார்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், வசியங்கள்\nகோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கி��ும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவைகளை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.\nஇத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின் \"அகத்தியர் பரிபூரணம்\" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..\nகிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று\nகெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு\nதுருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று\nசுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா\nஅருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி\nஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்\nகருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்\nகருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.\nசெய்யடா உருண்டைதனையு லர வைத்துச்\nமெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்\nவேகாந்த மானதொரு நீற்றை வாங்கி\nவையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து\nமார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி\nமையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி\nமார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.\nசென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்\nசிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்\nஅண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்\nஅப்பனே ஓம்கிலியு றீயு மென்று\nபண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்\nபாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்\nதொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்\nதுஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.\nஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒள���யில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.\nஇந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு \"அங்\" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார்.\nமேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு \"ஓம்கிலிறீ\" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்\nAuthor: தோழி / Labels: கருவூரார், காயகற்பம்\nநிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப் போல, உடல் நலம் இல்லாத காலத்தில்தான் நமக்கு உடல் நலனின் அருமை புரிகிறது. உடல் நலமாய் இருக்கும் போது அதனை போற்றிப் பாதுகாத்து மெருகேற்றி வைப்பதன் மூலம் உடல் நோவு வரும் காலத்தில் அதில் இருந்து அதிக சிரமமோ வலியோ இன்றி மீள்வது சாத்தியமாகும்.\nவரும் முன் காக்கும் விதமாய் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான பயிற்சிகளையும் மருந்துகளையும் நம் முன்னோர்கள் அருளியிருக்கின்றனர். அந்த வகையில் நம் உடல் நலனை மேம்படுத்தும் கற்பங்களை பற்றி நெடுகே பகிர்ந்து வந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று அறிவுத் திறனையும், உடல் நலத்தையும் ஒருங்கே மேம்படுத்தும் ஒரு காயகற்பம் பற்றி பார்ப்போம்.\nஇன்று நாம் பார்க்க இருப்பது நாறுகரந்தை கற்பம். இந்த தகவல் \"கருவூரார் பலதிரட்டு\" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. கரந்தை செடி \"Sphaeranthus indicus\" குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பல வகை கரந்தைச் செடிகள் இருக்கின்றன. இதில் நாறுகரந்தை என்பது எதைக் குறிக்கிறது என்பதை அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரலாம்.\nஇனி கருவூரார் அருளிய முறையினை பார்ப்போம்.\nவளர்பிறையில் வரும் முதல் திதியான பிரதமை திதி அன்று நாறுகரந்தை சமூலத்தினை எடுத்து நிழலில் நன்கு உலர்த்தி இடித்துச் சூரணமாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து தினமும் *வெருகடி அளவு எடுத்து நெய்யில் குழைத்து உண்ண வேண்டுமாம்.\nஇவ்வாறு தொடர்ந்து இரண்டுமாதங்கள் உண்டு வந்தால் புத்தியும் ஞானமும் உண்டாவதுடன் உலகில் நடப்பவைகள் அனைத்தும் தெரிய வருமாம். இந்தக் கற்பத்தினை தொடர்ந்து ஆறு மாதங்கள் உண்டால் கெவுன சித்தி, அட்ட சித்தி, வஜ்சிரகாய சித்தி போன்ற மகாசித்திகள் கிடைக்குமாம். இவ்வாறு தொடர்ந்து ஒருவருடம் உண்டால் பதினாறு வயது தோற்றத்துடன் ஆயிரம் வருடங்கள் வரை வாழலாம் என்கிறார் கருவூரார்.\nபத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் குருவை அரிசிச் சாதமும், நெய்யும் பாலும் மட்டும் உணவில் சேர்ப்பதுடன் மற்றைய அனைத்துப் பதார்த்தங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்.\nகுறிப்பு : சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது.\nசூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காய்ந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.\n* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை நடக்கும் போது தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.\nஅனைவருக்கும் இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....\nAuthor: தோழி / Labels: அகத்தியர்\n\"ஈரேழு பதினாலுலோகம்\" என்றொரு சொற்றொடரை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். இந்து வேத மரபில் மொத்தம் பதின்நான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அவை நாம் வாழும் இந்த பூமி என்கிற பூலோகத்தின் மேலும் கீழுமாய் அமைந்திருக்கின்றன. பூமியின் மேலே ஆறு உலகங்களும், பூமியின் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்.\nஇந்த பதின்நான்கு உலகங்களையும் நம் கண்களால் பார்ப்பது எப்படி என்கிற தகவலைத்தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் அகத்தியர் அருளிய \"அகத்தியர் பூரணகாவியம்\" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட��டது.\nஅகத்தியர் அருளிய முறையினை பார்ப்பதற்கு முன்னர் இந்த ஈரேழு பதின்நான்கு உலகம் பற்றி சுருக்கமாய் பார்த்துவிடுவோம்.\nநாம் வாழும் இந்த பூமியின் மேலே உள்ள ஆறு உலகங்கள் பின்வருமாறு....\nஇந்த ஆறு உலகங்களின் கீழேதான் ஏழாவதாக நாம் வாழும் இந்த \"பூலோகம்\" அமைந்திருக்கிறது. இனி பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்கள் பின்வருமாறு...\nஇந்த பதின்நான்கு உலகங்களைப் பற்றியும், அதன் தலைவர்கள், அங்கு வாழ்கிறவர்கள், அந்த உலகத்தின் தன்மை என தனித்துவமான வரையறைகள் கூறப் பட்டிருக்கின்றன. இதன் படி பூமியின் மேல் உள்ள ஆறு உலகங்கள் நன்மை தரும் உயர் நிலை உலகங்களாகவும், பூமியின் கீழ் உள்ள ஏழு உலகங்கள் தீய சக்திகளின் குறியீடாகவும் அமைந்திருக்கிறது.\nஅதாவது மேல் நிலையில் உள்ள சத்யலோகம் படைப்புக் கடவுளான பிரம்மாவின் உலகமாகவும், கீழ் நிலையில் உள்ள பாதாள உலகம் வாசுகி என்கிற பாம்பின் உலகமாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.\nமிகவும் விரிவாக விளக்கிட வேண்டிய ஒன்றினைப் பற்றி இயன்ற வரை சுருக்கமாய் பகிர்ந்திருக்கிறேன். ஏனெனில் நம் பதிவின் நோக்கம் இவைகளை அலசுவது இல்லை. இந்த உலகங்களை வெறும் கண்களினால் பார்க்கும் அகத்தியரின் வழிமுறை ஒன்றினை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.\nபதின்நான்கு உலகங்களைப் பற்றிய தகவல்களை தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே பகிர்ந்திருக்கின்றனர். அகத்தியர் தனது \"அகத்தியர் பூரணகாவியம்\" என்னும் நூலில் சத்தியலோகம் முதல் கீழ் உலகமான பாதாள உலகம் வரை நம் கண்களினால் பார்க்கும் சக்தியைத் தரும் ஒரு மையினைப் பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.\nகருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.\nஅப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.\nஅப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.\n, வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nவிபத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளை சரி செய்யும் வகையில் மேற்கொண்ட இரு அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தொடர்ந்த சிகிச்சைகளின் காரணமாய் கணினி பக்கம் வர இயலவில்லை. இப்போது உடல் நிலமை பரவாயில்லை என்பதால் பதிவுகளை தொடர விரும்புகிறேன். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் குருவருளின் துனையோடு பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.\n*மின்னஞ்சலில் நலம் விசாரித்திருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். :)\nஅஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.\nAuthor: தோழி / Labels: அகத்தியர், அஞ்சனா தேவி, மந்திரம்\nசித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.\nஇன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் \"அஞ்சனா தேவி\" அல்லது \"அஞ்சனை தேவி\". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால் அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.\nசித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்��ுகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில் நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது \"அகத்தியர் 12000\" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....\nமூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான \"ஓங் கிலியும் ரங்ரங்\" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.\nஇவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nநலம் பல தரும் \"சண்முகயந்திரம்\"\nAuthor: தோழி / Labels: அகத்தியர், சண்முக யந்திரம், யந்திரங்கள்\nஎதிர்பாராத நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பதிவுகளை குருவருளினால் எழுதத் துவங்கி இருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவினை தமிழ் கடவுளாம் முருகனை பணிந்து அவரைப் பற்றிய ஒரு தகவலுடன் துவங்குகின்றேன்.\nஎங்கும் நிறைந்திருக்கும் இறையருளை யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.\nஉலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங���கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.\nஇத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் அகத்தியர் அருளிய \"சண்முக யந்திரம் \" பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் \"அகத்தியர் 12 000 \" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nபத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து\nசிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.\nகோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு\nஇந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.\nஇந்த யந்திரத்தினை ஆறங்குல (6\"x6\") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து \"ஓம்கிலி சிம்\" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.\nதொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.\nஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்கள் குருவினை பணிந்து வணங்கி முயற்சிக்கலாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nஒரு எதிர்பாராத விபத்தினால், முதுகு தண்டுவடத்தில் அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து ஐந்து வார கால மருத்துவமனை வாசத்திற்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பியிருக்கிறேன். இன்னமும் நட���்க ஆரம்பிக்க வில்லை. முழுமையாக குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகலாம்.\nஇதன் பொருட்டே பதிவுகளை மேம்படுத்த இயலாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைப் பட்ட நாட்களில் நலம் விசாரித்து நண்பர்கள் அனுப்பிய அஞ்சல்களினால் எனது மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. அத்தனை பேரின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி.\nகுருவருளினாலும், உங்கள் அனைவரின் அன்பினாலும் விரைவில் பழைய நிலைக்கு மீள்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவுகளை எதிர்வரும் செவ்வாய் கிழமையில் இருந்து வழமை போல மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.\nதொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும், புரிந்துணர்வுக்கும் நன்றி\nநந்தி தேவரை தரிசிக்கும் முறை\nAuthor: தோழி / Labels: அகத்தியர், நந்தீசர்\nசித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.\nஇத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.\nஅகத்தியர் அருளிய \"அகத்திய பூரண சூத்திரம்\" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....\nசூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து \"லிங் கிலி சிம்\" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.\nஇவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடு���்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஆசை விடவிட ஆனந்த மாகுமே\nAuthor: தோழி / Labels: குதம்பைச் சித்தர், திருமூலர், மெய்ஞானம்\nநாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது. அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம். தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது. இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.\nஇந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது. இது அளவு மீறி தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர். பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.\nதேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது. அதற்காக ஆசைப்படக்கூடாதா ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும். யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது. ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.\nஇதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.\nபொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு\nபேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது என்கிறார் குதம்பைச் சித்தர்.தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர்.\nஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்\nஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்\nஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்\nஆசை விடவிட ஆனந்த மாகுமே.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்.... எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி வாழ்வோம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: அகத்தியர், யந்திரங்கள், விநாயக சதுர்த்தி\n\"காணபதம்\" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங் கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார்.\nஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும் உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த விநாயகரை சித்தர் பெருமக்களும் போற்றித் துதித்தனர். அநேகமாய் சித்தர் பெருமக்கள் அனைவருமே தாங்கள் அருளிய நூல்களின் முதல் பாடலில் விநாயகரை துதித்துப் போற்றியே துவங்கியிருப்பது சிறப்பு. இது தொடர்பான தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் அவற்றை காணலாம்.\nவிநாயகரின் அவதார தினமான இன்று அகத்தியர் அருளிய \"கணபதி யந்திர\" வழிபாட்டு முறை ஒன்றினைப் பற்றிய தகவலை பகிர்வது பொருத்தமாய் இருக்கும். இந்தத் தகவல் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nகாரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்\nபார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்\nபுத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்\nஉண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .\nஇந்த பாடல்களில் உள்ள தகவல்களைக் கொண்டு வரையப் பட்ட யந்திரத்தை கீழே உள்ள படத்தில் காணலாம்.\nஇந்த யந்திரத்தினை மூன்று அங்குலம் சதுரமான வெ��்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிடலாம். இதற்கு செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி, இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.\nஇவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து, அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை செய்ய வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 16 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும் என்கிறார்.\n\"ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீ குரு கணபதி சுவாகா\"\nஇம்மாதிரி பூசை செய்து வந்தால் கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், அதன் பின் அஷ்டாங்க யோகம் செய்தால் அவை சித்தியாகும் என்கிறார். மேலும் இதனால் அறுபத்தி நான்கு சித்தும் கைகூடிவரும் என்கிறார் அகத்தியர். இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் நிறையவே விரவிக் கிடக்கிறது.\nஇந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானின் பாதம் பணிந்து அவரது பேரருள் நம் எல்லோருடைய வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டி வணங்கிடுவோம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: கருவூரார், சித்துக்கள், ஜால வித்தைகள்\nசித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே கூறியுள்ள பல விஷயங்கள் நம்புவதற்கு இயலாததாகவும், நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன. இது போன்ற நம்ப இயலாத செயல்களை பொதுவில் ஜாலவித்தைகள் என்கின்றனர். இந்த ஜால வித்தைகளின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. அத்தகைய ஒரு ஜால வித்தையை இன்றைய பதிவில் பார்ப்போம்.\nபோரின் போது ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும் உபாயமாக இதை கருவூரார் அருளியிருக்கிறார். இந்த தகவல் கருவூரார் அருளிய \"கருவூரார் பலதிரட்டு\" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..\nதாரணி என்ற மூலிகையின் வேர், தாளிப்பானை என்ற மூலிகையின் வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் பூநீர் விட்டு அரைத்து குளிகையாகச் செய்து கொள்ள வேண்டுமாம். இந்தக் குளிகையினை அணிந்து கொண்டு போரிற்குச் சென்றால் குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து காத்துக் கொள்ள உதவிடும் என்கிறார்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nAuthor: தோழி / Labels: கருவூரார்\nவன விலங்குகளிடம் இருந்து தமக்கு தீங்கு ஏதும் நிகழாமல் காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கப் பட்ட ஓரு உபாயமே மிருக வசியம். இயற்கையோடு இணைந்து வனாந்திரங்களில் வாழும் போது, சக உயிரினங்களோடு இணக்கமாய் இருந்திட இந்த கலை பயன்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி இந்த மிருக வசியங்களுக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதும் கூட மலைவாழ் மக்கள் இது போன்ற சில உபாயங்களை பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.\nசித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே மிருகவசியம் பற்றி ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அநேகமாய் பெரும்பாலான சித்தர்கள் இது தொடர்பில் ஏதேனும் ஒரு தகவலை தங்கள் பாடல்களில் கூறியிருக்கின்றனர். அத்தகைய சில மிருக வசிய உபாயங்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.\nஇன்று நாம் பார்க்க இருப்பது கருவூரார் அருளிய மிருக வசியம். இந்த தகவல் \"கருவூரார் வாதகாவியம்\" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு...\nபாரப்பா வெண்குன்றி மூலம் வாங்க\nபாங்கான அமாவாசை நாள் தன்னில்\nநேரப்பா மந்திரந்தான் வம்வம் வசிவசி\nநிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி\nபேரப்பா பிடுங்கியதை வாயில் இட்டு\nபேசவே மிருக வசீகரங் காணும்.\nநிறைந்த அமாவாசை நாளில் வெண்குன்றி மூலிகைச் செடியினை கண்டறிந்து, \"வம்வம் வசிவசி மிருக வசீகரி ஓம்\" என்ற மந்திரத்தினைச் செபித்து அந்த செடியின் மூலத்தை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். (மூலம் என்பது பச்சையாக பிடுங்கப் பட்ட வேர் ஆகும்.)\nபின்னர் வன விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில், இந்த வேரினை வாயில் அதக்கி வைத்துக் கொண்டு மிருகங்களுடன் பேச அவை வசியமாகுமாம் என்கிறார் கருவூரார். இப்படி செய்வதன் மூலம் எந்த வகையான வன விலங்குகளிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாமாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nகிருஷ்ண ஜெயந்தியும், இரண்டு தகவல்களும்\nAuthor: தோழி / Labels: கிருஷ்ண ஜெயந்தி, வைணவம்\nவசுதேவர் - தேவகி தம்பதியரின் எட்டாவது மகன், தன��னுடைய தாய்மாமன் கம்சனை வீழ்த்தியவர், துவாரகையின் அரசர், மகாபாரத கதையின் சூத்திரதாரி, எல்லாவற்றிற்கும் மேலாக காக்கும் கடவுளான மஹா விஷ்ணுவின் அவதாரம் என பலவாகிலும் கொண்டாடப் படும் பகவான் கிருஷ்ணருடைய பிறந்த தினம் இன்று. தமிழகத்தை விடவும் வட இந்தியாவில் கிருஷ்ணரின் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nபண்டைய தமிழ் இலக்கியங்களில் கூட கிருஷ்ணரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இவரை \"துவரை கோமான்\" என்றும், கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் தமிழ் சங்கத்தில் கலந்து கொண்டவரென்றும் அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தனை சிறப்பு வாய்ந்தவரைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் ஏதேனும் கூறியிருக்கின்றார்களா என தேடிய போது கிடைத்த இரண்டு தகவல்களை இன்றைய தினத்தில் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.\nபகவான் கிருஷ்ணரின் ஆசிரமம் ஒன்று இருந்ததாகவும், தான் அதனை தரிசித்ததாகவும் போகர் தனது \"போகர் 7000\" என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாடல்கள் பின்வருமாறு...\nபாருலகில் பள்ளி கொண்ட நாயனாரை,\nமுழுதுமே ஆழியது கோட்டை சுத்தி\nமோனமுடன் குளிகை கொண்டு நிற்கும்போது\nஎழிலான ஆசிரமம் அங்கே கண்டேன்\nதெரிசித்தேன் முத்தின ஆசிரமம் பின்னால்\nவானான பிரிங்கி ரிஷியார் பக்கம்\nவகுப்பான ஆணிமுத்துக் கோட்டை ஓரம்\nகுளிகையின் உதவியுடன் தான் பல இடங்களுக்குச் சென்றதாகவும், அப்படிச் செல்லும் வழியில் ஆழிக் கோட்டை ஒன்றைக் கண்டதாகவும், அதனைக் கண்டு அங்கே நின்ற போது மிக அழகான ஆசிரமம் ஒன்றைப் பார்த்ததாக குறிப்பிடுகிறார். அந்த ஆசிரமம் மகாதேவனாகிய கிருஷ்ணரின் ஆசிரமம் என்கிறார். துவாரகை என்னும் இடத்திலுள்ள திரிசங்கு கோட்டையில் அந்த ஆசிரமம் இருந்ததாய் குறிப்பிடுகிறார்.\nஅகத்தியர் அருளிய \"அகத்தியர்12000\" என்னும் நூலில் மஹா விஷ்ணுவை தரிசிக்கவும், மஹாலட்சுமி கடாட்சம் கிட்டிடவும் ஒரு வழிமுறையினை அகத்தியர் அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு.....\nஇடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு, அதில் வளர்பிறைபோல் வரைந்து அதன் நடுவில் \" ஸ்ரீம்\" என்று எழுதி அதனைச் சுற்றி ஓங்காரம் இட்டுபின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து \"மங் மங் சிறிங் சிம்\" என்று நூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் மாயவனாம் திருமாலின் தரிசனம் கிடைக்குமாம் அத்துடன் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.\nபாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த மாதிரி படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nபணிநிமித்தமாய் வெளியூரில் தங்க நேரிட்டதால் கடந்த இரு வாரங்களாக பதிவுகளை மேம்படுத்திட இயலவில்லை.\nஅடுத்த சில நாட்களில் பதிவுகள் வழமைபோல் பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன். புரிந்துணர்விற்கு நன்றி.\nகண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம்\n\"பொன் ஆம் காண் நீ\" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது.\nஇத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி மூலிகையைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு தைலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய \"யாகோபு வைத்திய சிந்தாமணி 700\" எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.\nபொன்னாங்கண்ணியை கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு வைத்து குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இவ்வாறு தைலம் சேர்த்து குளிக்கும் பொழுது பாசிப் பயறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nAuthor: தோழி / Labels: அகத்தியர், சித்த மருத்துவம்\nதேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக��குதல் என்கிறோம்.சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின்றன. இவற்றில் திரிகடுகம் எனப்படும் \"சுக்கு\", \"மிளகு\", \"திப்பிலி\" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.\nஇந்த மூன்று பொருள்களையும் கொண்டு திரிகடுக சூரணம், திரிகடுக லேகியம், திரிகடுக குளிகை, திரிகடுக நெய், திரிகடுக குடிநீர் என பலவகையான மருந்துகளை தயாரிக்கும் முறைகளையும் அவற்றின் சிறப்பையும், மருத்துவ குணங்களையும் முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம்.\nஅந்த வரிசையில் இன்று \"சுக்கு\", \"மிளகு\", \"திப்பிலி\" சூரணங்களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய \"அகத்தியர் பரிபூரணம்\" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...\nபாரேநீ யின்னமொரு சூட்சங் கேளு\nபாங்கான சுக்குதனைச்சூர ணமே பண்ணி\nகாரேநீ கரும்புச்சர்க்க ரையவ் வீதங்\nகலந்துமே யிருவேளை யேழு நாளுஞ்\nசேரேநீ தின்றுவர வாய்வு தீருந்\nதிறமான தீபன முண்டா மப்பா\nஊரெல்லா மருந்திருக்கக் காட்டிற் போய்நீ\nஉலுத்தரைப் போலலையாதே உண்மை கேளே.\nசுக்கைச் சூரணம் செய்து, அந்த எடைக்கு சமமாக கரும்புச் சர்க்கரையை கலந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இம்மருந்தை ஏழுநாள் காலை மாலை உண்டு வர வாய்வு தீருவதுடன், பசியும் உண்டாகுமாம்.\nஉண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து\nஉகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன\nவண்மையுடன் புகைந்திருமுஞ் சேத்தும நோய்தான்\nமாறியே பசியுண்டாம ருவிப் பாரு\nதிப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலேத்தும நோய்களும் குணமடைந்து பசி உண்டாகுமாம்.\nநன்மையுடன் மிளதகுதனைசூர ணமே செய்து\nநலமான பசுநெய்யிற் சீனி கூட்டி\nதன்மையுடன் மூன்றுநாள் அந்தி சந்தி\nதானருந்த சளியிருமத வறிப் போமே.\nமிளகினை சூரணம் செய்து அதனுடன் பசுநெய்யும், சீனியும் சேர்த்து மூன்றுநாள் காலை மாலை சாப்பிட சளி இருமல் ஆகியவை நீங்குமாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமாதவிலக்கு - குருதிப் போக்கினை கட்டுப் படுத்திடும் தீர்வுகள்.\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமாதவிலக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டு சங்கடங்களில் முதலாவது வலி என்றால் மற்றது அளவுக்கு மீறிய குருதிப் போக்கு. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவருக்கு மாதவிலக்கின் போது தினசரி 60 முதல் 80 மில்லி லிட்டர் அளவிற்கு குருதிப் போக்கு இருக்கும். இது மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் இத்தகைய போக்கு பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை. அதிக அளவில் குருதிப் போக்கும், ஐந்து நாட்கள் தாண்டியும் தொடரும் குருதிப் போக்கும் காணப் படுகிறது. இதனை சித்த மருத்துவத்தில் பெரும்பாடு என்றழைக்கின்றனர்.\nஇதற்கான தீர்வுகள் சிலவற்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொருவரின் உடல் வாகு, குருதிப் போக்கின் தீவிரம், வலி, மற்றும் உள்ள வேறு பாதிப்புகளைப் பொறுத்து இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி வந்து, தண்ணீர் விட்டுச் சுத்தமாகக் கழுவி எடுத்து, முழுச் செடியையும் உரலில் போட்டு இடித்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை வடிகட்டி அதில் 4 மேசைக் கரண்டி அளவிற்கு சாறினை எடுத்து அதன்னுடன் ஆறு துளி சுத்தமான நல்லெண்ணையை விட்டு கலக்கி, சூதகம் வெளியான அன்றும், அதற்கு அடுத்த நாளும் காலையில் குடித்து விட வேண்டும்., இப்படி இரண்டு வேளை மருந்திலேயே வயிற்று வலியும் நின்று விடும். அதிக அளவில் வெளியேறிய இரத்தமும் கட்டுப்பட்டு விடும்.\nதென்னை மரத்தின் பூவைக் கொண்டு வந்து சுத்தம் செய்து உரலில் போட்டு, அரிசி கழுநீர் தெளிவில் கொஞ்சம் விட்டு நன்கு இடித்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். இந்த சாற்றை வடிகட்டி 4 மேசைக் கரண்டி அளவு எடுத்து, அதில் மூன்று மிளகு அளவிற்கு அரைவைச் சந்தனம் சேர்த்துக் கலக்கி சூதகம் வெளியான அன்று காலையில் குடித்து விடவேண்டும்.மறுநாளும் காலையில் இதே மருந்தினை குடித்து விடவேண்டும். இரண்டு நாள் மருந்திலேயே வயிற்று வலி நின்று விடும். இரத்தப் போக்குக் கட்டுப்பட்டு நின்று விடும்.\nநாவல் மர பட்டை, அத்தி மரப் பட்டை, உதிய மரப் பட்டை, அரச மரப் பட்டை, வேல மரப் பட்டை இவைகளை சேகரித்து சுத்தம் செய்து , வகைக்கு 20 கிராம் பட்டை எடுத்து இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும். சுமார் 100 கிராம் அளவுள்ள இந்த பொடிய���டன் அதற்கு ஈடாக வறுத்த பச்சரிசி மாவையும் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எத்தகைய குருதிப் போக்கும் குணமாகுமாம்.\nபருத்தியிலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி 1 அவுன்ஸ் எடுத்து, அத்துடன் அரைத் தேக்கரண்டியளவு பசு வெண்ணெய்யும் சேர்த்துக் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.\nதும்பை இலையை சுத்தம் செய்து, அதில் எலுமிச்சங்காயளவு எடுத்து அதனைத் தட்டிச் சாறு பிழிந்து, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு விட்டு, மேலும் மூன்று அவுன்ஸ் அளவு நல்லெண்ணெய்யை சேர்த்து கலந்து, இந்த கலவையை காலையில் மட்டும் மூன்று நாள் சாப்பிட, பெரும்பாடு குணமாகும்.\nபடிகாரத்தை நன்கு கனிந்திருக்கும் நெருப்பில் போட்டால் அது கரைந்து, மறுபடி நெற்பொரி போல வெண்ணிறமாகப் பொரிந்து நிற்கும். அதை சேகரித்து அதில் வெண்ணிறமான பாகத்தை மட்டும் உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் 2 1/2 கிராமும், பூங்காவியில் 2 1/2 கிராமும் சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு வெண்ணை கலந்து காலையில் மட்டும் தினசரி தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், பெரும்பாடு குணமாகும்.\nஇத்துடன் மாதவிலக்கு பற்றிய நெடுந்தொடரை நிறைவு செய்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமாதவிலக்கும் சித்தர்கள் அருளிய தீர்வுகளும் - சூதக வலி, சூதக சன்னி, சூதக கட்டி\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே \"சூதகம்\" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.\nமுன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன்.\nபதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி தொடர்புடைய பாடல்களை தவிர்த்திருக்கிறேன்.\nபெரும்பாலும் மாதாந்திர சூதகம் வெளிப்படும் முன்னதாக வயிற்றுவலி இருக���கும். இத்தகைய வயிற்றுவலி சூதகம் வெளிவந்தவுடன் நின்றுவிடும். சிலருக்கு சூதகம் வெளிப்படத் தொடங்கியபின் வயிற்றுவலி இருக்கும். இதற்கு பின்வரும் மருந்துகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்கின்றனர்.\nமாவிலங்கப் பட்டையைக் அரைத்து அந்த பொடியுடன் 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகுமாம்.\nமற்றொரு முறையில் வேலிப்பருத்தி என்னும் உந்தாமணி செடியின் கொழுந்து இலையாக ஐந்து இலையுடன், 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். சூதக வயிற்றுவலி குணமாகும்.\nவேப்பம் பட்டை 10கிராம், சீரகம் 2 1/2 கிராம் இரண்டினையும் ஒரு சட்டியில் தட்டிப்போட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அதனை அரை ஆழாக்காக காய்ச்சி எடுத்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க சூதக வயிற்றுவலி குணமாகும் என்கின்றனர்.\nஅளவு மீறிய நரம்பு தளர்ச்சி , மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், பெரும்பாடு, சூதகக்கட்டு, நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, பிரமேகம் இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும்.\nஇத்தகைய சூதகச்சன்னி ஏற்பட்டால் வலிப்பு உண்டாகும். அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். அல்லது அழுவார்கள். நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும��� இருக்கும்.\nஇடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். சன்னி தெளிந்து விடும். சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ பேய், பிசாசு பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்களாம்.\nஇதற்கான மருந்தைத் தயாரித்துக் கொடுத்து வந்தால், இந்த நோய்க் குணமாகிவிடும் என்கின்றனர்.\nசன்னியின் போது மயக்கமடைந்து விட்டால், துணியை சிறியதாகச் சுருட்டி நெருப்புப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை லேசாக முகரக் கொடுக்க வேண்டும். புகையை அதிகமாக்கி சுவாசத்துடன் அதிக அளவில் உள்ளே போகும்படி கொடுக்கக் கூடாது.சிறிது புகையைக் காண்பித்து விட்டு, ஓரிரண்டு சுவாசம் போய்வர விட்டு மறுபடி லேசாக காண்பிக்க வேண்டும்.\nஒரேடியாக அதிகப் புகையை உள்ளே செல்லும்படிச் செய்தால், புகை உள்ளே பந்தனமாகி அபாயத்தை உண்டு பண்ணும். எனவே, கவனமாக புகை கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிஷத்தில் மயக்கம் லேசாகத் தெளியும். முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்து துடைத்து வீட்டால் மயக்கம் தெளிந்துவிடும்.\n28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும்.\nஇந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடுமாம்.இதனை சித்த மருத்துவத்தில்உதிரக்கட்டி, சோணிதக்கட்டி, கற்பசூலை, இரத்தக்கட்டி, கர்ப்பசூலை, சூதகக்கட்டி, கற்சூலை, சூல்மகோதரம் என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nசூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா குணங்களும் தோன்றும்.\nஅதாவது, பசிமந்தம் ஏற்படும். தேகம் வெளுக்கும். ஸ்தனத்தில் கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். மார்பு துடிக்கும். ஆயாசம், வாந்தி உண்டாகும். சிலருக்கு ஸ்தனங்களில் பால் சுரக்கும். வயிறு கர்ப்பஸ்திரீ போல பெருத்துக் கொண்டே வரும்.\n��ருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள். சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். சிலருக்கு இது சூதகக் கட்டி என்று அறிந்து, தக்க மருந்து கொடுத்தால் வெளியேறும்.\nஇதைப் பற்றிய மேலும் சில விபரங்களை \"மெய்க்கர்ப்பம், பொய்க்கர்ப்பம்\" என்ற பதிவில் காணலாம்..\nசீரகம், சக்திசாரம், நவாச்சாரம் வகைக்கு 30 கிராம். கருஞ்சீரகம், வால்மிளகு, பெருங்காயம், வாய்விளங்கம் கோஷ்டம் வகைக்கு 10 கிராம்.கடுகு, ரோகினி, வெடியுப்பு, மிளகு, இந்துப்பு, கறியுப்பு, கடுக்காய், வளையலுப்பு, கல்லுப்பு வகைக்கு 5 கிராம். இவைகளை எல்லாம் சுத்தம் பார்த்து நன்றாகக் காய வைத்து, கல் உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு பெரிய முற்றின தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் திறந்து, அதனுள் இந்தத் தூள்களை எல்லாம் செலுத்தி, துளைக்கு மரக்கட்டையைச் சீவி அடைத்துவிட்டு, 21/2 அடி ஆழம் பூமியைத் தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்து, மண்ணைத் தள்ளி மூடி, புதைத்த இடத்தில் அடையாளம் வைக்க வேண்டும்.\nஇதைத் தயாரித்து சூரிய உதயத்தில் புதைக்க வேண்டும். ஏழாம் நாள் காலை சூரிய உதயத்தில் இதைத் தோண்டி எடுக்க வேண்டும்.\nஎடுத்த தேங்காயைப் பக்குவமாக தேங்காய் ஓட்டை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு, அதனுள் உள்ள மருந்துத் தூளுடன் தேங்காயையும் நைத்து அம்மியில் வைத்து தேன் விட்டு மைபோல அரைத்து, மெழுகுபதம் வந்தவுடன் எடுத்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇந்த விதமாக ஏழுநாள் சாப்பிட்டால் சூதகக்கட்டி உடைந்து வெளியேறிவிடும். பிறகு மாதா மாதம் சூதகம் ஒழுங்காக வெளியாகும். பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் ஆண் - பெண் சேர்க்கை கூடாது என்கின்றனர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், சித்த மருத்துவம், பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nஇதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.\nஇந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.\nமற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே \"சித்தர்கள் இராச்சியம்\" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு.\nசித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே...\nமாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.\nமாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.\nபெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு.\nஇன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை.\nவேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற���றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம்.\nஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும்.\nஇந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம்.\nகுறிப்பு : \"மாதவிலக்கு பிரச்சினைகளும், தீர்வுவும்\" என்கிற பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச்சு பயிற்சியும்\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nவாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்டது.\nஇன்றைய பதிவில் இந்த ஒழுங்கின் மூன்றாவது ஒரு அங்கம் குறித்த தகவலை சேர்த்திட விரும்புகிறேன். இது பற்றி ஏனோ நம்மில் யாரும் பெரிதாய் கவனிப்பதில்லை. உயிர் சக்தி என்றும் பிராண சக்தி என்றும் குறிப்பிடப் படும் ஒன்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.\nநாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் இருந்து பிராணவாயு பிரித்தெடுக்கப் பட்டு அவை நம் குருதியின் ஊடே கலந்து உடல் இயங்கியலில் பங்கேற்கும் அறிவியல் உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நாம் எத���தனை காற்றை உள்ளிழுக்கிறோம், அதில் இருந்து எத்தனை அளவு பிராணவாயு நம் உடலில் சேர்கிறது என்பதைப் பொறுத்தே நம் உடல் நலன் மற்றும் மன நலன் அமைகிறது.\nஇந்த அறிவியல் உண்மையை வேறெவரையும் விட நமது முன்னோர்கள் அறிந்து, இது தொடர்பில் பல நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து நமக்கு அளித்திருக்கின்றனர். நாம்தான் அதை உணந்து பயன்படுத்திட தவறியவர்களாக இருக்கிறோம்.\nஇந்த கலையின் விவரங்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் மூச்சுக் கலையின் நுட்பங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.\nப்ராணயாமம் எனப்படும் மூச்சுக்கலை: தேவையும், தெளிவும்\nப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை பயிற்சியை நமது முன்னோர்கள் வாசியோகம் என அழைத்தனர். இவை இரண்டும் வெவ்வேறானவை என்கிற கருத்தும் உண்டு. அந்த விவாதத்திற்குள் நுழைவது நமது நோக்கமில்லை. இந்த கலையை குருமுகமாய் கற்றுக் கொள்வதே சிறப்பு என்றாலும் கூட அன்றாடம் செய்திடக் கூடிய ஒரு எளிய பயிற்சி முறை ஒன்றினை தகவலாய் மட்டும் இங்கு பகிரலாமென நினைக்கிறேன்.\nநமது உடலின் பெரும்பான்மை முக்கியமான உள்ளுறுப்புகள் நமது இடுப்பு, மார்பு மற்றும் தலைப் பகுதியில்தான் அமைந்திருக்கின்றன. இவற்றைத் தூண்டி செயல்படுத்துவதே இந்த எளிய பயிற்சியின் நோக்கம். இது மூன்று பகுதியாக செய்ய வேண்டியது.\nதளர்வாய் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு கவனத்தை சுவாசத்தில் நிறுத்தி, அது இயல்பாய் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றை நன்கு உள்ளிழுத்து, வாயினை மெல்ல திறந்து அதன் வழியே வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியே விடும் போது அடித் தொண்டையில் இருந்து மெதுவாகவும், நிதானமாகவும் \"அ...அ...அ....அ\" என்ற ஒலியை எழுப்பிட வேண்டும்.\nஇவ்வாறு செய்யும் போது நமது வயிற்றுப் பகுதியில் ஒரு விதமான அதிர்வை உணரமுடியும். இதே போல குறைந்தது ஐந்து முதல் ஆறு தடவைகள் செய்திட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் நமது வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல், மண்ணீரல், குடல் பகுதி, சிறுநீரகம், கருவறை, சூலகம் போன்ற உறுப்புகள் தூண்டப் படும். வயிற்றுப் பகுதியில் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் கிட்டும்.\nமார்பகப் பகுதியில் உள்ள இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் மேலே சொன்னதைப் போன்ற பயிற்சியின் மூலம் தூண்ட இயலும். இந்த பயிற்சியின் போது மேலே சொன்ன அதே முறையில் \"அ\" க்கு பதிலாக \"உ....உ...உ...உ..உ\" என உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தோன்றும் அதிர்வினை நமது மார்பகப் பகுதியில் உணர்ந்திட முடியும்.\nமூளை மற்றும் அது சார்ந்த உறுப்புகளான சுரப்பிகளைத் தூண்டுவது இந்த பயிற்சியின் மூன்றாவது கட்டம். இந்த பயிற்சியின் போது இரண்டு விரல்களினால் காது மடலை மெதுவாய் மூடிக் கொண்டு, சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடும் போது வாயை மூடி, மூக்கின் வழியேதான் விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது \"ம்...ம்...ம்...ம்...ம்\" என்கிற ஓலியினை எழுப்பிட வேண்டும். இப்போது அதிர்வுகளை நமது மூளை பகுதியில் உணர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் மூளையை, அதன் சுரப்பிகளை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்திட முடியும்.\nமாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் இந்த எளிய பயிற்சியினை தொடர்ந்து செய்வதன் மூலம் நீண்டகால தீர்வுகளை பெற முடியும். தகுதியுடைய வல்லுனர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பயில்வதும் பழகுவதும் சிறப்பு.\nஇவை தவிர, முத்திரைகள் எனப்படும் விரல்களை ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொள்வதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தினை பேண முடியும். இந்த முத்திரைகளை யாரும் பழகலாம். அவை பற்றி விரிவாகவே முன்னர் தொடராய் பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.\nவாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பது முழுமையான உடல் நலத்திற்கானது. அவற்றை தன்முனைப்புடன் கூடிய தொடர் முயற்சியாக பழகி வந்தால் மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.\nஇனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமாதவிலக்கு. உடற் பயிற்சியும், தீர்வும்\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமாதவிலக்கு பிரச்சினைகளுக்கு மருந்துகள்தானே உடனடித் தீர்வாக இருக்கும், உணவும், உடற் பயிற்சியும் எப்படி தீர்வாக அமையமுடியும் என்கிற கேள்வி இன்னேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும்.\nமருந்துகள் உடனடித் தீர்வுகளுக்கு உதவினாலும் கூட, அவை தற்காலிகமா��வையே. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சியினால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர, நீண்டகாலத் தீர்வுகள் கிடைக்கும் என்பதால் அவற்றை முதலில் பகிர நினைத்தேன். தொடரின் நெடுகே சித்தர்கள் அருளிய மருந்துகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nமாதவிலக்கு சுழற்சியில் மூன்று முக்கிய உறுப்புகளின் செயல்திறனும், அவற்றின் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. அவை முறையே, பிறப்பு உறுப்புகளின் செயல்பாட்டினை நெறிப் படுத்தும் பிட்யூட்டரி சுரப்பி, கரு முட்டையை உருவாக்கி முதிரச் செய்யும் சூலகம், கருமுட்டையை உள் வாங்கி கருத்தரிப்பை செயல்படுத்தும் கருவறை.\nஇவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் நிகழும் போதே மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாட்டினைத் தூண்டி அவற்றை நெறிப் படுத்தும் உடற் பயிற்சிகளை மட்டும் இங்கே கவனத்தில் கொள்வோம்.\nஇந்த இடத்தில் குண்டலினி யோகம் பற்றி ஒரு சில வரிகள் அவசியமாகிறது.நமது உடலானது 7 சக்கரங்களினாலும், 72,000 நாடிகளினாலும் பின்னப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உடல் உறுப்புக்களின் செயல்பாட்டினை கட்டுப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த தகவல்களை எல்லாம் முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவை உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்.\nகுண்டலினி யோகமும், உடல் நலமும்..\nஇதன் படி பிட்யூட்டரி சுரப்பியானது ஆக்ஞா சக்கரத்தினாலும், பிறப்புறுப்புகளான சூலகம் மற்றும் கருவறை சுவாதிட்டான சக்கரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த சக்கரங்களை மலரச் செய்வதன் மூலம் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை சீராக்கிட முடியும். இது மட்டுமில்லை உடலின் அத்தனை உறுப்புகளின் செயல்பாட்டினையும் ஒரு ஒழுங்கில் கொண்டு வரும் மகத்துவம் குண்டலினி யோகத்திற்கு உண்டு.\nஅடிவயிற்று தசைகள், சூலகம், கருவறை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை தூண்டி நெறிப்படுத்தும் ஆசனங்களை தொடர்ந்து செய்து வரலாம். குறிப்பாக வஜ்ராசனம், புஜங்காசனம் போன்றவை நல்ல பலன் தரும். இந்த ஆசனங்களை பற்றி அகத்தியர் அருளிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.\nபுஜங்காசம், வஜ்ராசனம் செய்யும் முறை..\nகுண்டலினி யோக���், ஆசனங்கள் என்பவை முறையான வழி காட்டுதலோடும், விடாத முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். எனவே வாய்ப்புள்ளவர்கள் குருவின் வழிகாட்டுதலோடு இவற்றை முயற்சிக்கலாம்.\nஇவை தவிர பிராணயாமம், முத்திரை பயிற்சிகளின் மூலமும் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்தி நலமுடன் வாழலாம். எளிய பிராணயாம பயிற்சி மற்றும் முத்திரை விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nநமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரியாத பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. இந்த பதற்றமே பாதி நோயாகி விடுவதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை.\nமாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கின்மை, உடல்வலி, மேலதிக குருதிப் போக்கு நிகழும் போது அதற்கான காரணம் தெரியாததினால், ஏற்படும் பயமும், பதட்டமுமே பலருக்கு கூடுதல் உடல், உள்ள நலிவை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே மாதவிலக்கின் அனைத்து கூறுகளையும் பற்றி எழுதிட நேர்ந்தது.\nஇப்போது மாதவிலக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இனி அவற்றை தீர்க்கும் வழிவகைகளை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். இந்தத் தகவல்களைக் கொண்டு முறையான வல்லுனர்கள், மருத்துவர்களின் உதவியோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிட வேண்டுகிறேன்.\nஉடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு வகையான தீர்வுகள் இருக்கின்ற்ன. முதலாவது வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள், மற்றது மருந்துகள் சார்ந்த தீர்வுகள்\nஅதென்ன வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள்\nநமது எண்ணம், செயல், சிந்தனைகளே, நமது வெளிப் புற அடையாளங்களையும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது உடல் இயங்கியலின் செயற்பாட்டை தீர்மானித்து ஒழுங்கு செய்வதும் நம்மில் இருந்தே துவங்குகிறது. இதனையே நமது முன்னோர்களும் காலம் கால���ாய் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.\nஎளிமையாய் சொல்வதென்றால் “இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வு” என்பதே நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் நீண்ட கால, நிரந்தர தீர்வாய் அமையும். ஆனால் நிதர்சனத்தில் நாம் அனைவருமே இயல்புக்கு மீறிய வாழ்வியல் சூழலில் வாழ்ந்திடும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து இயன்றவரை இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சியினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.\nநமது உடல் என்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து மூலங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த ஐந்து மூலங்களின் அளவும், விகிதமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடுகிறது. இதனை உணர்ந்து நமது உடலின் தன்மைக்கேற்ற உணவு மற்றும் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கான நீண்ட கால தீர்வாக அமையும்.\nநமது முன்னோர்கள் உட்கொண்ட உணவு மற்றும் உடல் பயிற்சிகளினால்தான் அவர்கள் நோயற்ற நெடு வாழ்வு வாழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களை முன்னரே இங்கு தொடராக பகிர்ந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை மீண்டும் இங்கே பகிர்வது அவசியம் என்பதால் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன்.\nதமிழர்கள் உணவும், உடல் நலமும்\nமேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், தீட்டு என காலம் காலமாய் பலவாகிலும் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கங்களை களைந்து, மாதவிலக்கு என்பது சாதாரணமான உடல் இயங்கியல் நிகழ்வு என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டியே இத்தனை நீளமான அடிப்படை விளக்கங்களை எழுதிட நேர்ந்தது.\nசித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்வதற்கு முன்னர், இரண்டு நண்பர்கள் மின்னஞ்சலில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கான பதிலாய் இன்றைய பதிவு அமைகிறது. அந்த கேள்வி இதுதான்....வெள்ளை படுதல் எனப்படும் வெள்ளை ஒழுக்கும், மாதவிலக்கும் ஒன்றா, வெவ்வேறென்றால் வெள்ளைப் படுதல் என்பது என்ன, வெவ்வேறென்றால் வெள்ளைப�� படுதல் என்பது என்ன\nஎப்படி நமது கண்கள், காதுகள், வாய், ஆசனவாய் போன்ற உறுப்புகள் உடலின் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கின்றனவோ, அதைப் போலவே நமது பிறப்பு உறுப்பும் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கிறது.\nநமது வாயில் உமிழ்நீர் சுரந்து வாயின் உட்புற அமைப்பினை பராமரிப்பது போல, நமது பிறப்பு உறுப்பும் இயல்பாகவே ஒரு நீர்மத்தை சுரந்து பிறப்புறுப்புகளை பராமரிக்கிறது. இந்த நீர்மம் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும். நாளொன்றிற்கு நான்கு மில்லி லிட்டர் வரை சுரக்கும். இது எல்லா வயதினருக்கும் இயல்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். எனவே மாதவிலக்கும், வெள்ளைப் படுதலும் அடிப்படையில் வெவ்வேறானவை.\nஎனினும், உடல் நல பாதிப்புகள், உடல் இயங்கியலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த் தொற்று பாதிப்பு போன்றவைகளால் இந்த நீர்மம் இயல்பைவிட அதிகமா வெளியேறும். இந்த நீர்மம் வழவழப்பாகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்திலும், குருதி கலந்த நிலையிலும் வெளியேறும். தீவிரமான நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மிகுந்த துர் நாற்றத்துடனும் நுரைத்த நீர்மமாகவும், தக்கை தக்கையாவும், இறுகிய நீர்மமாகவும் வெளியேறும். இதனையே வெள்ளை படுதல் என்கிறோம்.\nமாதவிலக்கு துவங்குவதற்கு முன்னர், மாதவிலக்கு முடிந்த பின்னர், கருத்தரித்த சமயங்களில், குழந்தை பேற்றிற்கு பின்னர், கருத்தடை சாதனங்கள், மருந்துகளை உட்கொள்ளும் போது, நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, முறையற்ற பாலியல் பழக்கங்கள் என பல்வேறு காரணங்களினால் இத்தகைய வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது.\nமொத்தத்தில் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, மற்றும் உடலின் அமில, காரத் தன்மையில் ஏற்றத்தாழ்வு ஆகியவையே அதிகமான வெள்ளை போக்கினை உருவாக்குகின்றன. மேலும் ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது.\nமுறையான உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, அழுத்தங்கள் இல்லாத வாழ்வியல் சூழல் போன்றவையே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும். எனினும் ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்வதன் மூலம் எளிதில் குணப்படுத்தி விடக் கூடிய ஒன்றுதான் வெள்ளை படுதல்.\nஇனி வ���ும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகள் குறித்து பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமாதவிலக்கின் போது ஏற்படும் வலி மற்றும் குருதிப் போக்கு போன்றவை இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வுதான் என்றாலும் கூட, சமயங்களில் தாங்க இயலாத வலியும், கட்டுப் பாடில்லாத குருதிப் போக்கும் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் இவை மாதவிலக்கு தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.\nஇவற்றில் முதன்மையானது கிருமித் தொற்றினால் ஏற்படும் அழற்சி (Inflammation). கருவறையின் வாயிலில், கருவறையின் உட்புறத்தில் இத்தகைய அழற்சிகள் ஏற்படலாம். இதனால் இந்த உறுப்புகள் வீங்கி, புண்ணாகும் போது ஆரம்பத்தில் வலியையும், பின்னர் வலியுடன் கூடிய குருதிப் போக்கினையும் உருவாக்கும். மேலும் முறையற்ற உடல் உறவினாலும் பாலியல் தொடர்பான கிருமித் தொற்றுகளினாலும் நோய் உண்டாகும்.இவ்வாறு உருவாகும் நோய்களை ”Pelvic inflammatory disease” என்கின்றனர்.\nஇவை தவிர கருவறையின் உட்புறச் சுவற்றில் “Fibroids” எனப்படும் தசைநார் கட்டிகள் வளரும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் அதிக அளவில் குருதிப் போக்கு உண்டாகும். இவற்றின் தன்மை மற்றும் அளவினைப் பொறுத்து அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம்.\nபெண்களின் சூலகத்தில் முதிர்வடையாத கரு முட்டைகள் நிறைந்திருக்கும். இவற்றை வளர்ச்சியடையச் செய்யும் இயக்க நீர்மமான Follicle-stimulating hormone தேவையை விட குறைவாக சுரக்குமானால் இந்த கருமுட்டைகள் வளராமல் சூலகத்தில் தேங்கிவிடும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாது போகும். இத்தகைய பெண்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களில் கணிசமானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாய் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\nமாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டையை ஏந்தி பாதுகாத்திட கருவறையின் உட்புறத்தில் பஞ்சு போன்ற கோழைப் படலம் உருவாகி பின் அழியும் என பார்த்தோம். சிலருக்கு கருவறையின் வெளிப்புறத்திலும் இத்தகைய கோழைப் படலம் உருவாகி அழியும். இதனை புற கருவறை வளர்ச்சி “Endometriosis” என்கிறோம். இத்தகையவர்களுக்கும் க��ுமையான வலியுடன், குருதிப் போக்கும் அதிகமாய் இருக்கும். முறையான மருத்துவ ஆலோசனையின் பேரில் இதற்கான தீர்வுகளை காணலாம்.\nதற்போதைய அவசரயுகத்தில் தங்களுடைய தேவைக்காக மாதவிலக்கினை தள்ளிப் போடும் மருந்துகளை சிலர் எடுத்துக் கொள்கின்ற்னர். அவர்களுக்கும் மாதவிலக்கின் போது மேற்சொன்ன பிரச்சினைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதினாலும் கடுமையான உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.\nஇவை தவிர சூலகத்தில் உருவாகும் நீர்ம கட்டிகள், முழுமையாக வளர்ச்சியடையாத கருவறை, உடல் சுத்தம், வாழ்வியல் சூழல், உளவியல் கூறுகள் போன்றவைகளும் மாதவிலக்கு சுழற்சி தொடர்பான உபாதைகளுக்கு காரணமாகின்றன. இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பெரும்பான்மையான பெண்களிடத்தில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.\nஇயல்பான உடல் இயங்கியல் நிகழ்வான மாதவிலக்கில் ஏற்படும் குறைபாடுகளை உரிய சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தற்போதைய நவீன மருத்துவம் பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன. எனினும் நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் என்பதனால் இனி வரும் நாட்களில் சித்தர் பெருமக்கள் இது தொடர்பில் அருளிய சில தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமாத விலக்கும், உடல் உபாதைகளும்.\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமாதவிலக்கு என்பது பெண்கள் பருவம் எய்திய நாள் துவங்கி நாற்பத்தி ஐந்து முதல் ஐம்பது வயது வரையில் தொடரும் ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. மூளையில் உள்ள Anterior pituitary gland எனும் சுரப்பியினால் சுரக்கப் படும் இரண்டு இயக்கு நீர்மங்களான Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) ஆகியவையே மாதவிலக்கு சுழற்சியினை முறைப்படுத்துகின்றன.\nஇவற்றில் Follicle Stimulating Hormone(FSH) எனும் இயக்கநீர் சூலகத்தில் கருமுட்டையை உருவாக்கி வளர்க்கும் வேலையைத் தூண்டுகிறது. Luteinizing Hormone(LH) எனும் இயக்க நீர் முதிர்ந்த கருமுட்டையை சூலகத்தில் இருந்து வெளித் தள்ளி கருவறைக்கு செல்லும் பாதைக்கு நகர்த்தும் வேலையினை தூண்டுகிறது.\nஇந்த நீர்மங்களின் சுரப்பு விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்கிற விகித���்தில் இருக்கும் வரை மாதவிலக்கு சுழற்சி சுமூகமாய் நடந்து கொண்டிருக்கும். மாறாக இவற்றின் விகிதங்கள் மாறுபட்டால் அவை மாதவிலக்கு சுழற்சி மற்றும் கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும், மேலும் அவை தொடர்பான வேறு சில நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்து விடுகிறது.\nநம்மில் பெருவாரியான பெண்களுக்கு சுமூகமான மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னரே உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை பெண்கள்எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனை ”Premenstrual syndrome” (PMS) என்கின்றனர். சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்றின் படி இந்த காலகட்டத்தில் பெண்கள் 200 வகையான உடல் உபாதைகளை எதிர் கொள்கிறார்களாம்.இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ நமது முன்னோர்கள் இந்த நாட்களில் பெண்களுக்கு பூரண ஓய்வினை அளித்தனர்.\nவிரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு, ஆத்திரம், அழுகை, சோம்பல் போன்றவைகளை உளவியல் பாதிப்புகளாக கூறலாம். அடி வயிற்றில் வலி, மார்பகங்கள் கனத்து வலி ஏற்படுதல், தலைவலி,வாந்தி,வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு என உடலியல் உபாதைகளின் பட்டியல் நீள்கிறது.\nமாதவிலக்கின் போது பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிரமம் குருதிப் போக்கு. நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு 50 முதல் 80 மில்லி குருதி ஒரு நாளில் வெளியேறும். துவக்கத்தில் அதிகமாய் இருக்கும் இந்த குருதிப் போக்கு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து விடும். ஆனால் சிலருக்கு குருதிப் போக்கு மிக அதிகமாகவும், சிலருக்கு குருதிப் போக்கே இல்லாமலும் இருக்கும்.\nகருப்பையின் வாய்(cervix) சிறியதாக இருப்பவர்களுக்கு சூதகம் வெளியேறும் போது கடும் வலி ஏற்படும். மேலும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிவதாலும் வலி உண்டாகும். சிலருக்கு கருப்பையானது வழமையான நிலையில் இருந்து மாறி அமைந்திருக்கும், அத்தகையவர்களுக்கும் அதிக வலி உண்டாகும். கருமுட்டை சிதைந்து வெளியேறும் போதும் வலியேற்படும்.\nஇத்தகைய வலிகளை தவிர்க்க தற்போது பல்வேறு மருந்து மாத்திரைகள் உள்ளன. எனினும் இயன்றவரை அவற்றை தவிர்த்து விடுதல் நலம். இந்த நாட்களில் உணவில் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்துவிட்டால் வலியின் தாக்கம் குறைவாக இருக்கும்.மேலும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதும் பலனைத் த��ும். இது தொடர்பில் சித்தர்கள் அருளிய தீர்வுகளை தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇயல்பான சுழற்சியில் மாதவிலக்கு ஆகாதவர்கள், தாங்க இயலாத வலி மற்றும் உடல் உபாதைகளை எதிர் கொள்வோர், முப்பது வயதைத் தாண்டியவர்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளவது அவசியம்.ஏனெனில் இத்தகைய உபாதைகள் வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் வாய்ப்புள்ளது. துவக்க நிலையில் மருத்துவரை அணுகுவது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். மாதவிலக்கு தொடர்பில் பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் நோய்களைப் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nAuthor: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய்\nமனித உடலின் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டினை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் சுரப்பிகளின் பங்கு முக்கியமானது. இவற்றால் சுரக்கப் படும் நீர்மங்களே (Hormones) உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் “ஹைப்போதாலமஸ்” (hypothalamus) என்னும் சுரப்பிதான் மனிதனின் இனப் பெருக்க செயல்களை கண்காணித்து செயல்படுத்துகிறது.\nஹைப்போதாலமஸ் சுரப்பியினால் சுரக்கப்படும் இயக்கு நீர்மமான Gonadotropin releasing hormone (gnrh) சுரந்தவுடன், இதன் கட்டுப் பாட்டில் இருக்கும் Anterior pituitary gland எனும் சுரப்பி விழித்துக் கொள்ளும். இந்த சுரப்பி தன் பங்கிற்கு இரண்டு இயக்கு நீர்மங்களை சுரக்கிறன்றது. அவை முறையே Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) என்பனவாகும். இந்த இரண்டு இயக்கு நீர்மங்களே கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகங்களை தூண்டுகிறது.\nஇதே சமயத்தில் கருவறையின் உட்புறத் தோல் கோழைப் படிவமாக தடிக்கத் துவங்கும், இந்த செயல் பதினைந்து நாட்கள் வரை நீடிக்கும். அரை செண்ட்டி மீட்டர் அளவு தடிமனான இந்த கோழைப் படலத்திற்கு அடியில் இருக்கும் நுண்ணிய குருதி நாளங்களில் குருதி பாய்ந்து நிரம்பும். ஒரு வேளை கரு தரித்து விட்டால் அந்த கருமுட்டையை பாதுகாக்கவும், வளரச் செய்யவுமே இந்த ஏற்பாட்டினை கருவறை செய்கிறது.\nகுறிப்பிட்ட நாட்களுக்குள் கருத்தரிப்பு நிகழாவிட்டால் இந்த கருவறையின் உட்புறத்தில் உருவாகி இருந்த பஞ்சு மெத்தை போன்ற அமைப்ப�� துண்டு துண்டாக பிய்ந்து பிறப்பு உறுப்பின் வழியே வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போது இந்த கோழைப் படலத்தின் கீழே உள்ள நுண்ணிய குருதிநாளங்கள் உடைந்து அதில் நிரம்பியிருந்த குருதியும் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் கழிவை “சூதகம்” என்கிறோம்.\nஇது இயல்பான ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய மாதவிலக்கு சுழற்சி இயல்பாக நடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னதாகவும், மாதவிலக்கின் போதும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தத் தகவல்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nபூட்டிய கதவைத் திறக்கும் ஜாலம்\nஅறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்\nஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....\nஅஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.\nநலம் பல தரும் \"சண்முகயந்திரம்\"\nநந்தி தேவரை தரிசிக்கும் முறை\nஆசை விடவிட ஆனந்த மாகுமே\nகிருஷ்ண ஜெயந்தியும், இரண்டு தகவல்களும்\nகண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்\nமாதவிலக்கு - குருதிப் போக்கினை கட்டுப் படுத்திடும்...\nமாதவிலக்கும் சித்தர்கள் அருளிய தீர்வுகளும் - சூதக ...\nமாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்\nமாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச...\nமாதவிலக்கு. உடற் பயிற்சியும், தீர்வும்\nமாத விலக்கும், உடல் உபாதைகளும்.\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/20625/", "date_download": "2018-10-23T16:02:34Z", "digest": "sha1:XSHNMQM25LLSMUVWFDJYRA2EISX7PNMO", "length": 9513, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது – GTN", "raw_content": "\nமுஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது\nமுஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடையை நைக் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த ஹிஜாப் ஆடையானது பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறையின்படி தலைமூடிய வடிவில் உருவாக���கப்பட்டுள்ளதுடன் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சௌகரியமான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறைந்த அளவிலான எடையுடன் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆடைகள் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nTagsநைக் நிறுவனம் முஸ்லிம் வீராங்கனை ஹிஜாப் ஆடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் பின்லாந்து வீரர் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரங்கன ஹேரத் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n60 வது சதமடித்த கோலி தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபல பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஸ்டீவ் ஸ்மித் – விராட் கோஹ்லியின் மோதலுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி\nஉலகின் அதி வேகமான பெண் வீராங்கனை உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் :\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன… October 23, 2018\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nSiva on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nLogeswaran on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/21192/", "date_download": "2018-10-23T17:09:17Z", "digest": "sha1:ICWGYNMTIMIDPO357LZVDZJH33RB6HKD", "length": 8897, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமனம் – GTN", "raw_content": "\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமனம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 24ம் தலைவராக சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தலைவர் யூ.ஆர்.டி சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்களை அரசியலில் வலுவூட்டும் செயற்திட்டம்….\nநுகர்வோர் மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nஅரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது – தினேஸ் குணவர்தன\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன… October 23, 2018\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nSiva on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nLogeswaran on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/cinema/7454-metoo-andriya.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-23T16:41:34Z", "digest": "sha1:D6CTXX2BSDWVWRALBLQEOVHCN4US6RYI", "length": 7557, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்! - ஆன்ட்ரியா உறுதி | metoo andriya", "raw_content": "\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்\nபாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு முதலில் ஒரு பயம் வரவேண்டும். எப்போது வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் மாட்டுவோம் என்று பயம் வரவேண்டும் என நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.\nஇதுகுறித்து நடிகை ஆன்ட்ரியா தெரிவித்ததாவது:\nபாலியல் தொல்லை செய்பவர்களைக் கண்டிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும். பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருந்தாலும் சரி, இப்போது செய்தாலும் சரி, தப்பு தப்புதான். ஆகவே பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.\nஅதேபோல, பாலியல் தொல்லையைக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டதே... இனியென்ன என்று ஒருவர் இருக்கக்கூடாது. சொல்லுவார்களே... உண்மை எப்போதும் என்றைக்காவது ஒருநாள் வெளியே வந்தே தீரும் என்று அதேபோல, பத்து வருடம் முன்பு செய்திருந்தாலும் என்றைக்காவது மாட்டிக்கொள்வோம் என்று பயப்படவேண்டும். பயந்துகொண்டே வாழவேண்டும்.\nஇந்த பயம் அடுத்தடுத்து தவறுகள் செய்யாமல் தடுக்கும். அடுத்தவர்களும் தவறு செய்ய அஞ்சுவார்கள்.\nஇவ்வாறு நடிகை ஆன்ட்ரியா தெரிவித்தார்.\nதனுஷுடன் ‘லேடி தனுஷ்’ – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்\nஆன்ட்ரியா அண்ணி ; - டேனியல் பாலாஜி\nநான் ரூடாப் பேசல; உண்மையப் பேசினேன் - மனம் திறக்கும் பிக்பாஸ் விஜயலட்சுமி\nநான் அன்றும் பேசினேன்; இன்றும் பேசுகிறேன்; என்றும் பேசுவேன்- மீ டூ-வுக்கு ஐஸ்வர்யா ராய் ஆதரவு\nசட்டரீதியாக விஷயத்தை முடிக்க நினைக்கிறேன்: ஸ்ருதி ஹரிஹரன்\nஜான் விஜய் மன்னிப்பு கேட்டுட்டார் – ஸ்ரீரஞ்சனி விளக்கம்\nநடிகர் அர்ஜுன் பற்றிய ஸ்ருதி ஹரிஹரனின் மீடூ அறிக்கை: 'நிபுணன்' இயக்குநர் அருண் வைத்தியநாதன் விளக்கம்\nராணி மீது நடிகர்சங்கத்தில் புகார்; குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறது\nமீ டூ: ஆதாரம் இல்லாம சொல்லாதீங்க – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து\nமீடூ சர்ச்சை: விந்தா நந்தாவிடம் ரூ.1 நஷ்ட ஈடு கோரும் அலோக்நாத்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்\nநலம் தரும் நவராத்திரி : தானங்கள்... பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/tamil-news/world/", "date_download": "2018-10-23T16:46:29Z", "digest": "sha1:A75NKOZOU7HSGTN4N4JEURUVE7ELH5EK", "length": 9873, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "World Archives - Sathiyam TV", "raw_content": "\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\nஇந்திய கால்பந்தாட்ட வீராங்கனை அதிதி ராஜகோபாலுடன் சிறப்பு நேர்காணல்\nபென்சில் சிற்பி B.கைலாஷ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்\n10 தேசிய விருதுகள் பெற்ற சிலம்பம் சூர்யாவுடன் | அடையாளம்\nஇந்திய லங்காடி அணி தலைவர் தேவ சித்தம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nபிளாஸ்டிக் ‘STRAW’ க்கு BYE BYE\nநான் முல்லைப் பெரியாறு அணை பேசுகிறேன்\nசெங்கோட்டையை பற்றி உங்களுக்கு தெரியாத இரகசியங்கள்\nகுடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து தேவையான நீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் –…\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: வானிலை மையம் தகவல்\nசென்னையில் மழை பாதிப்புகள் குறித்து 1077, 1913 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட…\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nஉலகின் மிக நீளமான பாலத்தை திறக்கிறது சீனா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேலுக்கு அதிபர் விருது\nஇந்திய ரூபாயை தனது ”கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்” இருந்து நீக்க அமெரிக்கா முடிவு\nஇந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் – டிரம்ப்\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம், இயற்கை சீற்றங்களால் மக்கள் அச்சம்\nஇண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வேவை கைது செய்து விசாரணை\nஅமெரிக்கா – சீனா இடையே நிலவும் வர்த்தக போர்\nஇந்தோனேஷியா சுனாமி நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு\nஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக...\nவங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\n20 ஆதரவு எம்எல்ஏ.க்கள் குற்றாலத்தில் தஞ்சம்\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரை��ங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nபாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் இணையும் கார்த்தி\n96 திரைப்பட ரிலீஸ் விவகாரம்: ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால் முடிவு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_201.html", "date_download": "2018-10-23T16:00:57Z", "digest": "sha1:JF2DFBG3B3PAICP5GJHWHZYZBMTHCPGW", "length": 5174, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நாடாளுமன்றில் 'கள்ள வாக்கு' ; சபாநாயகர் அதிர்ச்சி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடாளுமன்றில் 'கள்ள வாக்கு' ; சபாநாயகர் அதிர்ச்சி\nநாடாளுமன்றில் 'கள்ள வாக்கு' ; சபாநாயகர் அதிர்ச்சி\nசெயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதில் 'கள்ள வாக்கு'ம் இணைந்துள்ளமை தொடர்பில் சபையில் பாரிய அதிருப்தி நிலவியுள்ளது.\nஇன்றைய அமர்வில் கலந்து கொள்ளாத எஸ்.பி. திசாநாயக்கவின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே இவ்வாறு சர்ச்சை உருவாகியுள்ளது.\nவழமையாக பொது மக்கள் கலந்து கொள்ளும் தேர்தல்களிலேயே இவ்வாறு கள்ள வாக்கு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவ��ம் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/category/news/worldnews/page/4", "date_download": "2018-10-23T16:15:46Z", "digest": "sha1:CL32TOUQLFZQAZ6Q6JQOJ3BLRP5GQTEZ", "length": 20183, "nlines": 80, "source_domain": "www.tamilaruvi.news", "title": "உலக செய்திகள் | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி - Part 4", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nHome / செய்திகள் / உலக செய்திகள் (page 4)\nWorld News in Tamil, International News, Latest Updates in Tamil, Daily Tamil News. உலகில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே படிக்க உலகச் செய்திகள்\nசோமாலியா: மார்க்கெட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி\n10th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சோமாலியா: மார்க்கெட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி\nசோமாலியா மாகாணத்தில் உள்ள மொகடிஷீயில் உள்ள மார்க்கெட்டில் பயங்கராவதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். சோமலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதராவளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த பயங்கரவாதிகள் மொகடிஷுவில் அருகில் உள்ள லாயென் நகரில் இயங்கிவரும் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக …\nஇஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை ஏவுகணை தாக்குதல் – மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரம்\n10th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை ஏவுகணை தாக்குதல் – மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரம்\nஇஸ்���ேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nமலேசிய தேர்தல் முடிவில் திடீர் ஆச்சரியம்: எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது\n10th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மலேசிய தேர்தல் முடிவில் திடீர் ஆச்சரியம்: எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது\nமலேசிய பாராளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தகவலை மலேசிய தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து நேற்று அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கு நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 60% வாக்குப்பதிவு நடந்ததாக மலேசிய …\nசிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்\n8th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்\nபோரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர். சிரியா அரசு மற்றும் அதன் ரஷ்ய கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவில் எதிராளியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்திற்கு இப்போராளிகள் பாதுகாப்பாக …\nஇந்த ஆண்டு நோபல் பரிசு வழங்காததற்கான காரணம் என்ன\n5th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்காத���ற்கான காரணம் என்ன\nஉலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த் ஆண்டும் நோபல பரிசு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு …\nநல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\n5th May 2018\tஅரசியல், உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\nவட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. வெகு விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் – மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. …\n24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு\n4th May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on 24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு\nஅமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், …\nடிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்\n3rd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்\nடிரம்ப்பின் நிர்வாண சிலையை ஆராய்ச்சியாளர் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரது நிர்வாண சிலை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஒருவர் அவரது கை வண்ணத்தால் உருவாக்கினார். இந்த சிற்பம் அவர் அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் 2016-ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்து. இந்த சிலையை ஜுலீயன் நிறுவனம் ஏலம் …\nஉலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி\n2nd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி\nஅமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக …\nவிமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது\n2nd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது\nசீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் (25) என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வழியில் வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக, விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பின் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் மூன்றுக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://itzyasa.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-10-23T16:11:27Z", "digest": "sha1:J34D2VSWTIG3JTFPN2BYSJ6NJ22NSGLE", "length": 6080, "nlines": 150, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "முதல் காதல் | என் பக்கம்", "raw_content": "\nஎன் தலை உன் மடி தேடியது\nஎன் தலை உன் மடி தேடியது\nஇதயத்தை கனக்க வைக்கும் கவிதை வரிகள் சகோ...\nஇதயத்தை கனக்க வைக்கும் கவிதை வரிகள் சகோ...\nபிரிவில் தானே தெரியும் பாசத்தின் அருமை..\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://periyar.tv/video_tag/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-23T16:07:23Z", "digest": "sha1:3KYJ4MIQIYL6L2VG5WQZ6GSIP7MTVQ4V", "length": 3035, "nlines": 49, "source_domain": "periyar.tv", "title": "கி.வீரமணி | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇளைஞர் எழுச்சி மாநாடு – மத்தூர் – ஆசிரியர் கி.வீரமணி\nஇராமனை செருப்பால் அடித்தாரா பெரியார் \nகுருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா – தமிழர் தலைவர் கி.வீரமணி\nநீதிமன்றத்தையே நீட் தேர்வு அலுவலகம் ஏமாற்றியிருக்கிறது-ஆசிரியர் கி.வீரமணி\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=13669", "date_download": "2018-10-23T17:04:51Z", "digest": "sha1:4DEGWZWJMZWXA22IMU2PAZP7X46PFRK4", "length": 11739, "nlines": 97, "source_domain": "voknews.com", "title": "How to Get Into Oxford University | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை ந���ல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/2014-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-23T16:43:17Z", "digest": "sha1:HF2F6SX4RLULUVULZDHNIKBRIKVBZXM3", "length": 7661, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன்...\n2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னை விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.\nதொடர்ந்து அவர் பேசும்பொழுது, சமூக வலை தளங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக நக்சலைட்டுகளும் கருத்து தெரிவிக்கின்றனர். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பா.ஜ.க.வின் ஆலோசனையை கேட்கமாட்டார் என்றும் கூறினார்.\nசாமானியனின் குரல் சர்க்காருக்கு தெரியவில்லை என நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வின் நாளிதழில் வெளியான விமர்சனம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு தூணுக்கு பின்னால் நின்று பேசுவதற்கு பதிலளிக்க முடியாது என கூறினார்.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் பேசியது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, பிரதமரை தேர்வு செய்யும் தகுதி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் கிடையாது என கூறினார்.\nPrevious articleசிரியா இரத்தக்களரியாக மாற அனுமதிக்க கூடாது – ஐ.நா\nNext articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 13/09/18\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-23T17:21:39Z", "digest": "sha1:EYGOKBBSO2AMRPRUIEZLJPVNFCM2PSUO", "length": 13834, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அரசியலமைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் 36 பிரிவுகளுக்கு பொதுவாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம்\nஜேவிபியினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிரிவு Oct 10, 2018 | 3:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு சபை செயலிழந்ததால் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பதில் சிக்கல்\nஅரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Oct 08, 2018 | 2:56 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு\nபுதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 23, 2018 | 4:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு\nதற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 08, 2018 | 3:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமாகாண சபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியலமைப்பு – இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்\nமாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்திய வெளிவிவகா��ச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nவிரிவு Jul 14, 2018 | 3:07 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு விவகாரக் குழுவில் ஹக்கீம், சமல், விஜித\nநாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழுவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய மூன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.\nவிரிவு Jun 23, 2018 | 4:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது.\nவிரிவு May 25, 2018 | 4:03 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nவிரிவு May 20, 2018 | 2:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு\nஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nவிரிவு Apr 28, 2018 | 1:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்\nகாணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nவிரிவு Apr 26, 2018 | 2:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-23T17:22:31Z", "digest": "sha1:HXPWFNDLC3QR32W2QXL3QC3JGTHB4VVM", "length": 12760, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா\nசிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 23, 2018 | 12:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்\nசிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Aug 23, 2018 | 2:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 1 மில்லியன் பவுண்ட்களை வழங்குகிறது பிரித்தானியா\nவடக்கு, கிழக்கில் புதி��ாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய 1 மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது.\nவிரிவு Aug 15, 2018 | 3:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 13, 2018 | 2:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகரும்புலிகள் நினைவு கூரல்- அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறை\nகரும்புலிகள் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று அங்காங்கே சில நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Jul 06, 2018 | 1:03 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Jun 28, 2018 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Jun 19, 2018 | 2:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்\nகாணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு May 31, 2018 | 2:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅடுத்தவாரம் வடக்கிற்கு கிளம்புகிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார்.\nவிரிவு May 25, 2018 | 3:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருக்கு எதிராகப் போராட்டம்\nயாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் ��ேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nவிரிவு Mar 19, 2018 | 15:53 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/942", "date_download": "2018-10-23T16:28:33Z", "digest": "sha1:UQCCBPSQFYG5YFRVNUDNDKNYF6QZPDBB", "length": 14876, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்��ாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதிக்வெல்ல - சண்டீரவின் அதிரடியால் இங்கிலாந்துக்கு இமாலய வெற்றியிலக்கு\nகிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரிக்கு விளக்கமறியல்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது இலங்கை\nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nதயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன்\nதயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன்\nபயணிகள் பாரமுயர்த்திகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பட்டிகள் விநியோகஸ்த்தரான சீனாவின் ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ் கம்பனி லிமிட்டெட் உடன் மெட்ரொபொலிடன் கைகோர்த்து பரிபூரண தொழில்நிலைய மற்றும் கட்டிட தீர்வுகளை ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கும் விஸ்தரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.\nஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பாரமுயர்த்திகளை உற்பத்தி செய்து நிறுவும் செயற்பாடுகளை ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர் கம்பனி லிமிட்டெட் முன்னெடுத்து வருகிறது.\nஇந்நிறுவனம் தற்போது, சீனப் பிராந்த்தியத்தில் பக்கவாட்டான மற்றும் நிலைக்குத்தான பயண தீர்வுகளை விநியோகிப்பதில் முன்னோடியாக திகழ்வதுடன், உலகளாவிய ரீதியிலும் முன்னணியில் திகழ்கிறது.\nஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ் கம்பனி லிமிட்டெட் சர்வதேச வியாபார திணைக்களத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் சூ ஃபெய் கருத்து தெரிவிக்கையில்,\n“5 வருடங்களுக்கு மேலான தொழிற்துறை அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் கிளை மற்றும் உதவிச்சேவை வலையமைப்பைக் கொண்டுள்ள நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமெட்ரொபொலிடனின் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் 24 மணி நேர நாடு முழுவதும் பரந்த உதவிச் சேவை என்பவற்றுடன் ஷங்ஹாய் மிட்சுபிஷியின் தொழில்நுட்பம் இணைந்து வெற்றிக்கான சிறந்த பங்காண்மையாக அமைந்துள்ளன” என்றார்.\nமெட்ரொபொலிடன் என்ஜினியரிங் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஐவோர் மஹரூ��வ் கருத்து தெரிவிக்கையில்,\n“மெட்ரொபொலிடன் தெரிவுகளில் பக்கவாட்டான மற்றும் நிலைக்குத்தான பயணத் தீர்வுகளில் இந்த புதிய உள்ளடக்கத்துடன், நிர்மாணத்துறையில் சகல விதமான கட்டிட நிர்மாண மற்றும் செயற்திட்ட தீர்வுகளை ஒற்றை விநியோகஸ்த்தரிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.\nதற்போது மெட்ரொபொலிடன் மாபெரும் கட்டிட நிர்வாக விசேடத்துவ தெரிவுகளையும் பணிபுரியும் தீர்வுகள் தயாரிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் வாயுகுளிரூட்டிகள் மற்றும் குளிராக்கும் சாதனங்கள், standby power, networking and computing, printing, imaging, telephoning மற்றும் communication infrastructure to furniture, building automation hardware மற்றும் software, to smart cards, CCTV products போன்றன உள்ளடங்கியுள்ளன.\n“எமது தயாரிப்புகள் தெரிவுகளை விஸ்தரிக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். குறிப்பாக நிலைக்குத்தான மற்றும் பக்கவாட்டான பயணத் தீர்வுகளை வழங்குவதில் பூஜ்ஜிய வழுக் கொள்கையை இந்நிறுவனம் பேணி வருகிறது” என மஹரூஃவ் தெரிவித்தார்.\nஷங்ஹாய் மிட்சுபிஷி என்பது ஷங்ஹாய் இலெக்ரிக் சீனா மற்றும் மிட்சுபிஷி இலெக்ரிக் கோர்பரேஷன் ஜப்பான் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்த ஸ்தாபனமாகும்.\n1987 ஆம் ஆண்டு நான்கு பங்காளர்கள் மூலமாக முதலிடப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமாகும். ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர் கம்பனி லிமிட்டெட் என்பது, சந்தையில் தனது தலைமைத்துவ நிலையை கடந்த 28 ஆண்டுகளில், 16 ஆண்டுகளாக பேணி வருவதுடன், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளது.\nமெட்ரொபொலிடன் மிட்சுபிஷி ஷங்ஹாய் சர்வதேச வியாபாரம் சீனா விநியோகஸ்தர்கள் ஐரோப்பா அமெரிக்கா ஆபிரிக்கா\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் வெள்ளிவிருதை தனதாக்கிய ரோயல் ஃபேர்வூட் பீங்கான் இரண்டாவது வருடமாகவும் தொடர்ச்சியாக பெருமை மிக்க வெற்றியை உறுதிசெய்துள்ளது.\n2018-10-19 18:43:14 NCE ஏற்றுமதி ரோயல் ஃபேர்வூட் பீங்கான் வெள்ளிவிருது\nOPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்\nOPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\n2018-10-18 18:16:17 OPPO மொபைல் தொழில்நுட்பம்\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங���கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஎரிபொருள் குழாயை அண்மித்து அமைந்திருக்கும் பிரதேசவாசிகளுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் - அர்ஜுன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/19475/", "date_download": "2018-10-23T15:45:39Z", "digest": "sha1:KR7FKRBBRM7UJXGXVWNMP35RSXEASA3E", "length": 11009, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு – GTN", "raw_content": "\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.\nஅலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்றிடங்கள் என பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.\nஅத்துடன் இதன் போது கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண ம��தலமைச்சர் பிரதமருக்கு எடுத்துரைத்தார். மேலும் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் கையளித்ததுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை தற்போதுள்ள பட்டதாரிகளைக் கொண்டு நியமித்து விட்டு ஏனையோரை பயிற்சி அடிப்படையில் உள்வாங்குவது தொடர்பில் இதன் போது பிரதமரிடடம்வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் முழுமையான தரவுகள் ,விடயதானங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வெற்றிடங்கள் ஆகியவற்றை முழு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்களை அரசியலில் வலுவூட்டும் செயற்திட்டம்….\nதேசியப் பாடகன் – தீபச்செல்வன்\nஓய்வுபெறும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன… October 23, 2018\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nப��ஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nSiva on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nLogeswaran on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2017/03/23/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:44:28Z", "digest": "sha1:IZBRYOZASUFMYTZBXCIEO2Z5RX2JOIA7", "length": 8385, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "அஞ்சலி – அசோகமித்திரன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நீர்ப் பற்றாக்குறை – விவசாயத்தில் மாற்றம் வேண்டும் -சமஸ் கட்டுரை\nரசித்த வாட்ஸ் அப் கருத்துப் படம் →\nPosted on March 23, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉடல் நலக்குறைவால் அசோகமித்திரன் காலமானார் என்னும் செய்தி மிகவும் சோகம் தருவது. பல நினைவுகள் என்னுள் மோதுகின்றன. சென்ற வருடம் ஒரு இலக்கிய அமர்வில் பனுவல் புத்தகக் கடையில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். இரண்டு மாடிகள் ஏறி வந்தார். மிகவும் இயல்பாக உரையாடினார். மீண்டும் ‘நவீன விருட்சம் ‘ நூறாவது இதழ் வெளியீட்டு விழாவில் அவரைச் சந்தித்தேன். தமக்கே இயல்பான அங்கதத்துடன் பல நினைவுகளை , பல வாசிப்புகளைப் பகிர்ந்தார். அவரை பாதித்த மாந்தர்களை , மனித உறவுகளின் அரிய தருணங்களைப் பகிரும் அவர் படைப்புக்களை வாசிக்கும் போது நம்மை எது பாதிக்கிறது என்பது நம் மனத்தின், கற்பனையின் வீச்சைப் பொருத்தது. நவீனத்துவத்தின் அடையாளம் வாசகனின் புரிதல் தூண்டப்படுவதே. நவீனத்துவம் அவரது கால கட்டத்தில் அவரால் புதிய பரிமாணம் பெற்றது.\nஅவரைப் பற்றிய எனது பதிவைப் பகிர்கிறேன். அதற்கான இணைப்பு ——-இது.\nஅவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நீர்ப் பற்றாக்குறை – விவசாயத்தில் மாற்றம் வேண்டும் -சமஸ் கட்டுரை\nரசித்த வாட்ஸ் அப் கருத்துப் படம் →\nபோகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/diwali-purchase-heavy-crowd-ranganathan-st-tnagar-298794.html", "date_download": "2018-10-23T16:18:45Z", "digest": "sha1:OPCSTTUWV3H2KIUFX27PMEVW2XPAPBBY", "length": 14735, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி... ஆடைகள் அணிகலன்கள் வாங்க கடுகு போட்டாலும் கீழே விழாத கூட்டம்... யம்மாடியோவ் | Diwali purchase: Heavy crowd in Ranganathan st, TNagar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீபாவளி... ஆடைகள் அணிகலன்கள் வாங்க கடுகு போட்டாலும் கீழே விழாத கூட்டம்... யம்மாடியோவ்\nதீபாவளி... ஆடைகள் அணிகலன்கள் வாங்க கடுகு போட்டாலும் கீழே விழாத கூட்டம்... யம்மாடியோவ்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை: தீப ஒளி பண்டிகையை முன்னிட்டு ��டைகள், அணிகலன்கள் வாங்க சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் கடுகு போட்டாலும் கீழே விழாத அளவுக்கு அடர்த்தியான கூட்டமாக உள்ளது.\nதீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், ஆடைகளுக்கு ஏற்ற அணிகலன்கள், பட்டாசுகள், இனிப்புகள், பலகாரங்கள்தான் மிகவும் முக்கியமானவை. அந்தந்த மாவட்டங்களுக்கு கேற்ப காலம் காலமாக சில கடைகளில் மக்கள் பொருள்களை வாங்குவது வழக்கம்.\nசென்னையை பொருத்தவரை ஷாப்பிங் என்றால் அது ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் ஆகியவைதான். இங்கு அனைத்து நாள்களிலும் கூட்டம் நிரம்பி வழியும்.\nதி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு மிகவும் பிரசித்து பெற்ற கடை ஒன்றும் உள்ளது. இந்த தெருவில் குண்டூசி முதல் கொண்டை ஊசி வரையும், நெத்திச் சுட்டி முதல் காலுக்கு போடும் கொலுசு வரையிலும், செருப்பு, உள்ளாடைகள், பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன.\nஒரு கடையில் நாம் விரும்பும் பொருள்கள் இல்லாவிட்டால் இன்னொரு கடைக்கு செல்லலாம். அங்கு இல்லாவிட்டால் இன்னொரு கடை என கடைகள் ஏராளம் உண்டு. இதுபோதாகுறைக்கு தெருவோர கடைகளும் உண்டு. இந்த தெருவோர கடைகளில் மக்கள் அடித்து பேரம் பேசி தாங்கள் விரும்பிய துணி, அணிகலன்களை குறைந்த விலையில் வாங்குவர்.\nசாதாரண நாள்களிலும் சனி, ஞாயிறுகளிலும் ஏராளமானோர் கூடுவர். மேலும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து விதமான பண்டிகை காலங்களிலும் இங்கு கூட்டம் அலைமோதும். மேலும் வெளியூர்களில் இருந்தும் இங்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம். பண்டிகை மட்டுமல்லாமல் வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும் மக்கள் ஜவுளிகளை இங்குதான் வாங்குகின்றனர்.\nதீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரிருந்தே மக்கள் துணி மணிகளை வாங்கி வருகின்றனர். நாளை பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் பணி நிமித்தம் காரணமாகவும், கூட்டம் அதிகம் இருப்பதாலும் நாள்களை தள்ளி போட்டுக் கொண்டே இன்று வாங்க குவிந்துள்ளனர். இந்த கூட்டத்தில் கடுகு போட்டாலும் கீழே விழாத அளவுக்கு கூட்டம் கூடியுள்ளது. வார நாளான செவ்வாய்க்கிழமையே இப்படி என்றால் வார இறுதி நாள்களில் எப்படி ��ருக்கும் என கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.\nகூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் உள்ளே புகுந்து விடுவர் என்பதால் போலீஸார் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர். கடைகளின் வாசலிலும், மக்கள் முக்கிய இடங்களிலும் இந்த கேமராக்கள் வைக்கப்பட்டு அவற்றை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/programs/", "date_download": "2018-10-23T16:10:09Z", "digest": "sha1:MSAOYRVQMNMUZSGDMX6P33KYGUVNHIOE", "length": 9648, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "Programs Archives - Sathiyam TV", "raw_content": "\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\nஇந்திய கால்பந்தாட்ட வீராங்கனை அதிதி ராஜகோபாலுடன் சிறப்பு நேர்காணல்\nபென்சில் சிற்பி B.கைலாஷ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்\n10 தேசிய விருதுகள் பெற்ற சிலம்பம் சூர்யாவுடன் | அடையாளம்\nஇந்திய லங்காடி அணி தலைவர் தேவ சித்தம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nபிளாஸ்டிக் ‘STRAW’ க்கு BYE BYE\nநான் முல்லைப் பெரியாறு அணை பேசுகிறேன்\nசெங்கோட்டையை பற்றி உங்களுக்கு தெரியாத இரகசியங்கள்\nகுடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து தேவையான நீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் –…\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: வானிலை மையம் தகவல்\nசென்னையில் மழை பாதிப்புகள் குறித்து 1077, 1913 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட…\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nஇந்திய கால்பந்தாட்ட வீராங்கனை அதிதி ராஜகோபாலுடன் சிறப்பு நேர்காணல்\nபென்சில் சிற்பி B.கைலாஷ் அவர��களுடன் சிறப்பு நேர்காணல்\n10 தேசிய விருதுகள் பெற்ற சிலம்பம் சூர்யாவுடன் | அடையாளம்\nஇந்திய லங்காடி அணி தலைவர் தேவ சித்தம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nசத்தியம் சாத்தியமே 10.09.18 : காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த்\nஇணையதளத்தால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – குற்றம் குற்றமே – 08.08.2018\nகேட்கக்கூடாத கேள்விகள் – 08.07.2018\nமு. கருணாநிதி – இவர் யார்\nவெள்ளாடு வளர்ப்பு மற்றும் வாழை விவசாயம் – உழவன்\nகுத்துச்சண்டை வீராங்கணை பூர்நிஷா – அடையாளம்\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\n20 ஆதரவு எம்எல்ஏ.க்கள் குற்றாலத்தில் தஞ்சம்\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nபாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் இணையும் கார்த்தி\n96 திரைப்பட ரிலீஸ் விவகாரம்: ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால் முடிவு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/category/news/worldnews/page/5", "date_download": "2018-10-23T16:27:23Z", "digest": "sha1:FNPNHSR2R2XYUDJQG7X675KF6GH4S2WP", "length": 19947, "nlines": 80, "source_domain": "www.tamilaruvi.news", "title": "உலக செய்திகள் | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி - Part 5", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nHome / செய்திகள் / உலக செய்திகள் (page 5)\nWorld News in Tamil, International News, Latest Updates in Tamil, Daily Tamil News. உலகில் நிகழ���ம் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே படிக்க உலகச் செய்திகள்\nஅர்மேனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார் எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான்\n2nd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அர்மேனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார் எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான்\nஆசியா-ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள அர்மேனியா நாட்டில் சுமார் 30 லட்சம் வாழ்ந்து வருகின்றனர். முன்னர் ரஷியா தலைமையிலான சோவியத் யூனியனில் அர்மேனியா நாடும் ஒரு அங்கமாக இருந்தபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றியவர் செர்ஸ் சர்கிசியான். முன்னாள் அதிபர் அர்மேன் காலத்தில் இருமுறை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013-ம் தேர்தலிலும் போட்டியிட்டு அதிபராக வெற்றிபெற்ற இவரது …\nநைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு\n2nd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nகிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். இதனிடையே, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட …\nபாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்\n2nd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்\nகத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனின் 3-வது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் பெல் (வயது 76) ஆவார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் ஆஸ்திரேலியாவில் பணியா��்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்வதற்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் …\nபாகிஸ்தானில் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாத இயக்க தலைவர் பலி\n2nd May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பாகிஸ்தானில் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாத இயக்க தலைவர் பலி\nபாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தினர் ஸ்பிளிங்லி, காபு மலைப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸ் படையினரும் அந்தப் பகுதிகளை கூட்டாக சென்று சுற்றி வளைத்தனர். எல்லை பாதுகாப்பு படையினரின் வாகனத்தை பார்த்ததுமே பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த …\nஅணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது – இஸ்ரேல்\n1st May 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது – இஸ்ரேல்\nஅணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் “ரகசிய அணு கோப்புகள்” என்ற சில கோப்புகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி இரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதை காட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய ஆவணங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட இரான் ஒப்புக்கொண்டது. அணு …\nஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி\n30th April 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எண்டிஎஸ் உள���ுத்துறை நிறுவனத்தின் அருகில் தற்கொலைப்படையினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மற்றோரு குண்டும் வெடித்தது. அப்போது அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் இருந்தனர். இதனால் பலர் …\nஅமெரிக்க அதிபருக்கு சொந்தமான 33 மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\n29th April 2018\tஉலக செய்திகள் Comments Off on அமெரிக்க அதிபருக்கு சொந்தமான 33 மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து\nஅஜர்பைஜான் நாட்டில் செயல்பட்டுவரும் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான டிரம்ப் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 33 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. …\nவடகொரியா மீதான அழுத்தம் தொடரும்\n28th April 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வடகொரியா மீதான அழுத்தம் தொடரும்\nவெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய வாரங்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு நடைபெறும் சந்திப்பில் சாத்தியப்படுமானால், ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடிய பொறுப்பு …\nஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி\n28th April 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி\nசர்வதேச ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் 550 ஆண்டுகளுக்கு முன் பெரு நாட்டின் வட பகுதியில் ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ ஆகிய���ர் கடந்த 2011 ஆண்டு முதல் பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ட்ருஜிலோ நகரத்தில் லாஸ் லாமாஸ் பகுதியில் ஆய்வு நடத்தினர். சர்வதேச ஆராய்ச்சி …\nராஜமௌலியை நெகிழ வைத்த ஜப்பான் ரசிகர்கள்\n28th April 2018\tஉலக செய்திகள், சினிமா செய்திகள் Comments Off on ராஜமௌலியை நெகிழ வைத்த ஜப்பான் ரசிகர்கள்\nபிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தை ஜப்பானில் ரசிகர்களுடன் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான படம் ‘பாகுபலி 2’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது. சுமார் 1700 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-10-23T16:43:06Z", "digest": "sha1:YC7WCPKB6YSTAMKRVT56RD4SV7UNORS7", "length": 4899, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பகீரதன் கணேசு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nLived : கொழும்பு, லண்டன்\nயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் கணேசு, 07.08.2018 செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.\nஅன்னார், நவாலியூர் முதலியார் வை.மகேசன், தியாகர் நாகமுத்து(இணுவில்) ஆகியோரின் அன்புப் பேரனும், நா.கணேசு லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,புவனேந்திரன் சறோஜினி தம்பதிகளின் வளர்ப்பு மகனும், கிரிதரன், தருணி, கஜந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சதீஸ்னா, அகிலன், கோபிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஅபயன், அநகன், அஜயன், ஐஷ்ணவி, ஆரியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கிருத்திகா, இமயன், இன்பன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம், கரவெட்ட\nவிசாக சர்மா சாரங்க சர்மா\nBirth Place : டென்மார்க்\nBirth Place : யாழ்ப்பாணம், நெடுந்த\nLived : வவுனியா திருநாவற்குள\nBirth Place : யாழ்ப்பாணம், வேலணை\nLived : யாழ்ப்பாணம், கிளிநொச\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம், உடுத்து\nLived : யாழ்ப்பாணம், உடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t145471-11", "date_download": "2018-10-23T16:38:40Z", "digest": "sha1:3B5GVJC3X3BAVMXWJFB7J4GLJ6WWU5X2", "length": 21892, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» எது எப்படிக் கெடும்\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» சரசர சாரகாத்து வீசும் போது,\n» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது\n» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்\n» துர்கா ஸந்திர கலா ஸ்துதி\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» தமிழக அரசியல் செய்திகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm\n» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm\n» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» வெற்றிலையிலும் ஆண், பெண்\n» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» கௌதம புத்தர் போதனைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am\n» மெது வடையும் டோநட்டும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am\n» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்\n» வசீகரித்த வளையல் ஒலி\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\n» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n» நாளைய பொழுது – கவிதை\n» உறவு – கவிதை\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm\n» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.\nஅதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம்,\nசசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில்\nதனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.\nஇதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை\nஅந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட\n11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர்\nதனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில்\nஇந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை\nஇல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்\nஎன்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார்\nஇதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு\nகொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில்\nஅந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து\nஇந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.\nஅதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக\nஅதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த\n���ம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட\n11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம்\nபுகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை\nதகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று\nஇதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில்\nவழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை\nநீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.\nபின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்\nகடந்த மாதம் 27-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை\nஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட\n11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா\nசக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி\nசபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை\nசபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்\nஎனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது\nஎன தலைமை நீதிபதி கூறியிருந்தனர்.\nஇந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக\nதிமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஏற்கனவே, இது தொடர்பாக எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல்\nஎந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம்\nஉள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுக���்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=14083", "date_download": "2018-10-23T16:12:00Z", "digest": "sha1:L6MUVFEH2EA42GLWZA5HXCQ7UCUNWSS4", "length": 11791, "nlines": 102, "source_domain": "voknews.com", "title": "How to write an autobiography? Examples of the record | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாந���ர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2014/05/110-km.html", "date_download": "2018-10-23T16:36:24Z", "digest": "sha1:4RORSJQ6BP2P55ZWM4XUNTMGRSAH6VYR", "length": 22357, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 110 KMக்கு மேலான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் கவனம் !!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n110 KMக்கு மேலான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் கவனம் \nதெற்கு அதிவேக பாதை, கட்டு நாயக்க – கொழும்பு அதிவேக பாதை ஆகியவற்றில் மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் வாகனம் செலுத்து வோரை கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்கள் அப்பாதையிலிருந்து வெளியேறும் இடத்தில் அபராத பத்திரத்தை வழங்கும் செயன்முறையொன்றை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது குறித்தான நடவடிக்கை களுக்காக கமராக்கள் நவீன மயப்படுத்தப் பட்டுள்ளதுடன் பாதையிலிருந்து வெளியேறும் போதே இந்த அபராத பத்திரம் அவர்களுக்கு பொலிஸார் ஊடாக வழங்கப்படும் எனவும் கமரா பதிவுகள் உள்ளிட்ட தொழில் நுட்பம் பயன்படுத்த்ப்படுவதால் யாரும் பொய் கூற முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nதெற்கு அதிவேக பாதையில் இதுவரை 999 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 11 உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் விபத்துக்களில் 15 பேர் பலியிடப் பட்டுள்ளனர்.2011 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதலான காலப்பகுதியிலிருந்தே இந்த விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅத்துடன் கட்டு நாயக்க அதிவேகப் பாதையை பொறுத்தவரை கடந்த வருடம் நவம்பர் ம���தம் 27 ஆம் திகதி முதல் 95 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. எனினும் உயிரிழப்புக்கள் இங்கு பதிவாகவில்லை. இந் நிலையில் இந்த விபத்துக்களில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகம் என்பது தெளிவாகியுள் ளது. அதிவேகப்பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் என்ற வேகத்திலேயே செல்ல முடியும். இந் நிலையில் பலர் அதனை விட அதிக வேகத்தில் செல்கின்றனர்.\nஇந் நிலையில் அதிவேக பாதையூடாக பயணிக்கும் ஒருவர் மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்டு பயணிக்கும் போது அதிவேக பாதையில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் மூலம் அவர்கள் உடனடியாகவே அடையாளம் காட்டப்படுவர். இந் நிலையில் அவர்கள் வெளியேறும் போது வெளியேறும் வாயிலில் இருக்கும் பொலிஸார் அவர்களுக்கு தண்டப்பண பத்திரம் ஒன்றை வழங்குவர். அதற்கான ஆதாரம் கமராக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\nரெலோவை கூறுபோட திட்டம் தீட்டும் விக்னேஸ்வரன். மகனும் குடும்பத்துடன் களமிறங்கினார்.\nநாளையுடன் வடமாகாண சபைக்குரிய காலம் முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. முதலமைச்சர் அத்துடன் த...\nஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப...\nஜமால் மரணம் குறித்து முழு உண்மையும் வெளியிடப்படும்: துருக்கி மிரட்டல். சவுதி புதிய விளக்கம்\nஜமால் மரணம் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்���ிருக்கிறார். இதுகுறித்து இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக...\nசவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை ட்ரம்ப் நிராகரிக்கிறார். By Jordan Shilton\nசவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்...\nவிக்கி பற்றிய விடயங்களை கொஞ்ச நாட்களில் போட்டுடைக்க போறாராம் மாவையர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவது நிரூபணமாகி விட்டது. அவர் நாளை அனந்தி சசிதரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள கட்சியில்...\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு.\n♥ இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்...\nறோ ஒழுக்கமான புலனாய்வு அமைப்பாம் இலங்கையிலுள்ளவர்கள் குடிகாரர்களாம் பொன்சேகா புகழாரம்.\nஉலகிலுள்ள புலனாய்வு அமைப்புக்களில் தலைசிறந்த அமைப்பு றோ எனவும் அவ்வாறானதோர் அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் செயற்பாடுகளுக்காக உருவாக்க...\nமைத்திரிபால சிறிசேனா இலங்கை இராணுவத்திற்கு எவ்வளவு செய்துள்ளார் என்று தெரியுமா\nஇராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்க��ளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_97.html", "date_download": "2018-10-23T17:17:05Z", "digest": "sha1:RJOGHY447E62U4OMRDOKTX5OUBZDM3R5", "length": 8145, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "விபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவனின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » விபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவனின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது\nவிபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவனின் சடலம் ம���்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது\nமொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இறுதியாண்டு பரீட்சை முடிந்த சந்தோசத்தில் உணவருந்திவிட்டு வரும்போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மட்டக்களப்பினை சேர்ந்த பொறியியல் மாணவனின் உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான பெரியகல்லாறுக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nநாளை புதன்கிழமை காலை தொடக்கம் பெரியகல்லாறு,முருகன் ஆலய வீதியில் உள்ள குறித்த மாணவனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயிலும் ஹட்டனை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட நீதிராஜா கரோஜனாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் இவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nமொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இறுதியாண்டு பரீட்சை முடிந்த சந்தோசத்தில் குறித்த மாணவரும் அவரது நண்பரும் கடைக்கு சென்று உணவருந்திவிட்டு வரும்போது மோட்டார் சைக்கிள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதன்போது யாழ்ப்பாணத்தினை சேர்ந்த மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் கரோஜனாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/05/blog-post_25.html", "date_download": "2018-10-23T15:46:56Z", "digest": "sha1:CDR6IHJHS7MFW37DZGWQXK7T2TD4NQRH", "length": 8662, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » batticaloa » நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு\nநிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு\nவிழுது - ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் நிலை மாறு கால நீதி தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று 21ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிறிஜ் வியூ ஹோட்டலில் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 04.00 மணிவரை நடைபெற்றது .\nமட்டக்களப்பு கல்லடி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஹ. இந்துமதியின் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ,முஸ்லிம் ஆண், பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇடம்பெற்ற செயலமர்வில் வளவாளராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி . அம்பிகா சற்குணநாதன் கலந்துகொண்டார்\nஇடம்பெற்ற செயலமர்வில் நிலை மாறு கால நீதி தொடர்பான தெளிவூட்டல்கள் சமூக மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இன்றைய கால கட்டத்தில் முக்கியமாக இலங்கையைப் பொறுத்தவரை நிலைமாறுகால நீதியினை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தில் தேவை . இதற்கான ஆதரவுகளையும் ஊடகவியலாளர்கள் வழங்கியாக வேண்டிய நிலையில் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .\nஇந்த நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டில் நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல், நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவை முக்கிய பகுதிகளாக வளவாளரினால் விபரிக்கப்பட்டது .\nநீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர் திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பது தொடர்பாகவும் , பிராந்தியங்களிலுள்ள ஊடகவியாலாளர்களும் பங்களிப்பு வழங்க வேண்டிய வகையில் இந்த செயலமர்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/02/blog-post_98.html", "date_download": "2018-10-23T17:04:46Z", "digest": "sha1:LZIRL4V3OQFR2GWRJDS5BE27SUWFCTQ5", "length": 7241, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "கோறளைப்பற்று வாழைச்சேனையில் பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு அங்குரார்ப்பனம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கோறளைப்பற்று வாழைச்சேனையில் பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு அங்குரார்ப்பனம்.\nகோறளைப்பற்று வாழைச்சேனையில் பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு அங்குரார்ப்பனம்.\n(சசி துறையூர்) தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு மற்றும்\nதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வழிகாட்டலின் கீழ்\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் அரச உத்தியோகத்தர்களுக்கு இளைஞர் கழக நடவடிக்கை மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டலும் ஆலோசனை செயற்குழு அமைத்தலும் தொடர்பான கூட்டம் பிரதேச செயலாளர் அவர்களின் பங்கு பற்றலுடன் இளைஞர் சேவை அதிகாரி எஸ்.சபியதாஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇங்கு கிராம மட்டத்திலிருந்து இளைஞர்களின் செயற்பாடுகளையும் பங்குபற்றல்களையும் அதிகரிப்பதற்காக செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.\nஇதில் தலைவராக பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் தெரிவு செய்யபட்டார் அதனைத் தொடர்ந்து உப தலைவர் திருமதி க.சங்கீதா தெரிவு செய்யப்பட்டார் செயற்குழு அங்கத்தவர்களாக திரு.அழகுராசா, திரு.க.சுதன் திருமதி.k.சிவானந்தராஜா, திரு .k.கிருஸ்ணகாந், திரு .கோ.விஜயகண்ணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அர���ய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/03/15.html", "date_download": "2018-10-23T15:47:17Z", "digest": "sha1:CWIESRXDEYTNHOSMOT373BBYT6BMSI3W", "length": 6228, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "15வது தினமாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 15வது தினமாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\n15வது தினமாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 15வது தினமாக இன்றும் தொடர்ந்தவண்ணமுள்ளது.\nஇன்று காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மரணப்பெட்டியின் முன்பாக நின்று அஞ்சலி செலுத்தியபின் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.\n15நாட்களை தமது போராட்டம் கடந்து நிற்கின்றபோதிலும் அரசாங்க தரப்பில் இருந்துஇதுவரையில் சாதமான கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆதரவுகள் அதிகரித்தவண்ணமுள்ளது.\nபொது அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,உயர்கல்வி நிலைய மாணவர்கள்,மாவட்ட ஊடக அமைப்புகள்,சட்டத்தரணி அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவினை வழங்கிவருகின்றது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52091-pakistan-helicopter-violates-indian-airspace-near-loc-in-poonch.html", "date_download": "2018-10-23T15:36:40Z", "digest": "sha1:TN266W3W6NEGZAOGGF7Y2AE4TVDIBNYG", "length": 8924, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர் | Pakistan Helicopter Violates Indian Airspace Near LoC In Poonch", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக���கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nகாஷ்மீர் எல்லையில் இந்திய விமானப்படைத்தளப் பகுதிக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஜம்முகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் நண்பகலில் பறந்துள்ளது. அத்துமீறி நுழைந்த அந்த ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள் சுட முயற்சித்துள்ளனர். ஆயினும் ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.\nஇதேபோல், கடந்த பிப்ரவரி மாதமும் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்தது. எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதம் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற செயல்பாடுகள் இந்தியாவிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.\nசென்னை விமான நிலையத்தை பாராட்டிய ரஜினிகாந்த்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசகோதரரின் ஹெலிகாப்டர் செலவுக்கு 14.91 லட்சத்தை வழங்கிய ஓ.பி.எஸ்\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\n200 அடி பள்ளத்தில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு\nஅத்துமீறி பறந்த ஹெலிகாப்டர் - பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாகத் தகவல்\nகடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்\nஅகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை - இத்தாலி நீதிமன்றம் விளக்கம்\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த ���ூப்பர் போலீஸ்\n10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nதீபாவளி பட்டாசுக்கு கட்டுப்பாடு: வெடிக்கும் சமூக வலைத்தள சர்ச்சைகள்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை விமான நிலையத்தை பாராட்டிய ரஜினிகாந்த்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/35748/", "date_download": "2018-10-23T16:02:04Z", "digest": "sha1:RQ5SYY7XOF4M3ZXTJA44Y5NYXJXDY6JA", "length": 9600, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கள்வர்களை அரசாங்கம் ஒரு போதும் பாதுகாக்கப் போவதில்லை – ரணில் – GTN", "raw_content": "\nகள்வர்களை அரசாங்கம் ஒரு போதும் பாதுகாக்கப் போவதில்லை – ரணில்\nகள்வர்களை அரசாங்கம் ஒரு போதும் பாதுகாக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவெளிப்படைத்தன்மையுடன் கூடிய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கள்வர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபி���்கப்பட்ட சிவலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்களை அரசியலில் வலுவூட்டும் செயற்திட்டம்….\nநீர்க் கட்டணங்களில் விரைவில் மாற்றம்\nதேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனை தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன… October 23, 2018\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nSiva on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nLogeswaran on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-10-23T16:15:35Z", "digest": "sha1:OF3ZJXGT6KYMYLBONU64XLHWE32ZUOFM", "length": 3894, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அசுவாரசியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். ��ந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அசுவாரசியம் யின் அர்த்தம்\n‘அவள் சொல்வதை அசுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-challenge-one-one-zero-series-readers-300640.html", "date_download": "2018-10-23T16:55:12Z", "digest": "sha1:H47WG6KE7XNWSYFRPHJRIYOK63ZNQ7E2", "length": 9720, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... வாசகர்களுக்கு ஒரு சவால்! | A challenge to One+One=Zero series readers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... வாசகர்களுக்கு ஒரு சவால்\nராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... வாசகர்களுக்கு ஒரு சவால்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nக்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ தொடர் விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. 36 அத்தியாயங்கள் முடிந்துள்ளன. அடுத்த இரு அத்தியாயங்களில் இந்தத் தொடர் க்ளைமாக்ஸை எட்டவிருக்கிறது.\nஇந்தக் கதையில் சுடர்கொடியைக் கொன்ற கொலையாளி யாராக இருக்கும்\nயாருமே யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார் ராஜேஷ்குமார்.\nஆனால் நமது வாசகர்கள் பலர் சூப்பர் மூளை கொண்டவர்கள். யூகித்தாலும் யூகிக்கலாம்.\nஅப்படி யூகித்து கொலையாளி யார் என்பதைச் சொல்பவர்களுக்கு....\nமதியூகன் என்ற பட்டத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் வழங்குகிறார்\nஉங்கள் யூகங்களை st.arivalagan@one.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பவும்.\nஒன் + ஒன் = ஜீரோ 36 அத்தியாயங்களையும் படிக்க...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/politics-news/tirupur-admk-mp-sathyabama-husband-vasu-arrested", "date_download": "2018-10-23T17:04:57Z", "digest": "sha1:HM3IAXW5Z5Y3YLTGS2BMZD3XNDZ274MV", "length": 7491, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "அதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது", "raw_content": "\nஅதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது\nதிருப்பூர் அதிமுக லோக்சபா உறுப்பினர் சத்யபாமா கணவர் வாசுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது திருப்பூர் லோக் சபா எம்பியாக உள்ளவர் சத்யபாமா. இவருக்கு வயது 45. இவர் கடந்த 2014 தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுகவில் இருந்து லோக் சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் அவருடைய கணவர் வாசுவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் இருந்து வருகிறது.\nகணவர் வாசு, கடந்த 2016இல் சத்யபாமாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வாசுவின் பெயரில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், தன்னிடம் இருக்கும் நிலத்தை அடமானம் வைத்த பணம் பெற்று தர வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் எனக்கும், சத்யபாமாவுக்கும் 1990-இல் நடந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.\nஇருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் சத்யபாமா தற்போது கோபிசெட்டிபாளையம், ஸ்ரீநகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது வாசுவை, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சத்யபாமாவின் சகோதரர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசுவை கைது செய்துள்ளனர்.\nஅதிமுக எம்பி சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி அவருடைய கணவர் கைது\nஅதிமுக எம்பி சத்யபா��ாவை கொலை செய்ய முயற்சி\nஅதிமுக எம்பி சத்யபாமா கணவர் கைது\nதிருப்பூர் லோக் சபா உறுப்பினர் சத்யபாமா\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nசிறுத்தையை போன்று அதிரடியாக உருவாகும் கார்த்தியின் அடுத்த ஆக்சன் படம்\nநடிகர் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் புது ஸ்டில்ஸ்\nஇன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்\nகும்கி 2வில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக இணைந்த விஷ்ணு விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2261-human-relationships-social-interaction.html", "date_download": "2018-10-23T16:46:03Z", "digest": "sha1:KASKSFCZ6K5KMHNMJA2VFE6KHV7HGW7F", "length": 9571, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லா பழகுங்க... | Human relationships, social interaction", "raw_content": "\nநீங்கள் சென்னை போன்ற நகரத்தில் தினமும் பேருந்துப் பயணம்/ரயில் பயணம் மேற்கொள்பவரா அப்படியானல் நீங்கள் ஒரு காட்சியைத் தவிர்க்க முடியாது; பயணிகளில் பெரும்பாலானவர்கள், இளைஞர் முதல் வயதானோர் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போன் உடன் , காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்-ஆப் , ஃபேஸ் புக் பார்த்துக் கொண்டும் வருவார்கள். எனது பேருந்துப் பயணத்தில் தினமும் இந்தக் காட்சியைப் பார்ப்பேன்.\nஇது போதாதென்று இருசக்கர வாகன ஓட்டிகளும்கூட காதில் ஹெட்செட் மாட்டி அதற்கு மேல் ஹெல்மெட்டும் மாட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். கார் ஓட்டிகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்படிச் செல்லும்போது அவசரமாக வரும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும் அவர்களுக்குக் கேட்பதில்லை. சாலையில் எதிர்ப்படும் காட்சிகள் அவர்களைப் பொறுத்தவரை ஒரு மெளனப் படத்தின் காட்சிகள்போல் நகரும் என நினைத்துக்கொள்வேன்.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் தினமும் சென்றுவரும் பேருந்துத் தடம்தான் என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு இடையில் உள்ள நிறுத்தங்கள் என்னென்ன என்பது தெரியாது. கவனம் எல்லாம் கையில் இருக்கும் செல்போனிலும், காதில் கேட்கும் பாடலிலும்தான் இருக்கும். சொல்லப் போனால் கட்டளைகளுக்குப் பழக்கப்பட்ட ரோபோ மாதிரி தினமும் ஒரே இடத்திற்கு வந்து திரும்பிக்கொண்டிருப்போம்.\nதிடீரென யாராவது புதியவர்கள், ‘அடுத்த ஸ்டாப் என்ன’ என்று கேட்டுவிட்டால் திடீரென என்ன சொல்வதென்றே தெரியாது. நான் எதற்கு அதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கிறது.\nஆனால் உலகம் என்பது நமக்கு வெளியிலும் இருக்கிறது. நம்முடைய படுக்கை அறையும், செல்போனும் மட்டும் உலகம் அல்ல. வெளியில் உள்ள இந்த உலகத்தின் ஒவ்வொரு சின்னச் சின்ன பாதிப்பும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால் இதை நீங்கள் புறந்தள்ள முடியாது.\nஇசையை ஆழ்ந்து ரசிப்பது மனதிற்கு ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காக எப்போது ஹெட்செட் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. பேருந்து பயணங்களின் போதெல்லாம், ஜன்னல் வழியாகப் பல விஷயங்களை உள்வாங்கலாம். நம்முடன் பயணிக்கும் மனிதர்களைப் பாருங்கள். செல்போனை பைகளில் வைத்துவிட்டு அவர்களுடன் பழகுங்கள். ஒரு நல்ல சமூகம் இப்படித்தான் உருவாகும்.\nஜெயலலிதாவின் ஆன்மா துணை நிற்கும் ஆட்சி இது – அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்\nமைக் கேட்டிங்கை வீழ்த்திய ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ ஒரு ஃப்ளூக்: ஷேன் வார்ன் ருசிகர பேட்டி\n – குருதிப்புனல் வந்து இன்றுடன் 23 வருஷமாச்சு\n‘விராட் கோலி என்ன மனிதரா’- வியப்பில் தமிம் இக்பால்\nநண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகுளிர்ச்சி தரும் கோரைப் பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ethir.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2018-10-23T16:07:27Z", "digest": "sha1:AX2JJEOFARARPMG2QCWMD6F4YIMWUE6V", "length": 37291, "nlines": 721, "source_domain": "ethir.org", "title": "விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2 – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nHome > ஈழம் - இலங்கை > விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2\nஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள்\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2\n2016 இலிருந்து இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல் துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பிரித்தானியாவின் ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ். விசேட அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை\nஅண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என விரல் மூலம் சைகை செய்த இராணுவத் தளபதி பிரியங்கர பெர்னாண்டோவை இலங்கை அரசோ அல்லது பிரித்தானிய அரசோ கைது செய்யவில்லை. மக்களை கொலை செய்வேன் என வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த – கொலை மிரட்டல் விடுத்த ஒருவரைக் கைது செய்யாமல் தப்பிக்கவிட்ட பிரித்தானிய அரசானது, இலங்கை அரசின் நட்பு நாடாகவே செயற்படுகின்றது என்பதனையே மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. பிரித்தானிய அரசானது மக்கள் நலனை விட தமது அரசியல் பொருளாதார நலனையே முன்னிலைப்படுத்துகிறது. அரசுகளும், அதிகாரங்களும் எப்போதும் மக்கள் நலன் சார்ந்து இயங்குபவை அல���ல மாறாக தமது சுய அரசியல் இலாபத்தை முன்வைத்தே இயங்குகின்றன. மறுபுறத்தில் , இத்தகைய பிரித்தானிய அரசானது சிரிய மக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படுகின்றது, குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் என்று நீலிக்கண்ணீர் வடித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடாத்துவதுதான் வேடிக்கையாகத் தோன்றுகின்றது.\n2015 முதல் விசேட அதிரடிப் படைப் பிரிவுக்கு அதிக நிதி முதலீடு செய்து அதனைப் பலப்படுத்தியதாகவும் அதனால் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கா தெரிவித்திருந்தார். ஆக 2015 ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் நல்லிணக்க அரசானது அதிரடிப்படையினரை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர அதன் கடந்த கால மனித உரிமை மீறல்களை, யுத்தக் குற்றங்களை கேள்விக்குள்ளாக்குவதிலேயோ அல்லது வரம்பு மீறிச் செல்லும் அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதிலேயோ ஈடுபடவில்லை என்பது புலனாகிறது. இத்தகைய நல்லாட்சி அரசுடன் இணைந்துதான் இணக்க அரசியல் செய்து கொண்டிருகின்றது தமிழ் தலைமைகள் என்பது வெக்ககேடான விடயமாகும். ITJP அறிக்கை வெளிவந்த பின்னரும் கூட, விசேட அதிரடிப் படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த குற்றம் தொடர்பாக எதுவித கேள்வியும் எழுப்பாமல் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாய் மூடி மெளனியாக இருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்.\nவிசேட அதிரடிப்படையினருக்குத் தேவையான காலாட்படைக்கான போர் வாகனம் (IFV – Infantry Fighting Vehicle), Logistcs Vehicle போன்றவற்றுக்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்ளும் இலங்கை அரசானது மறுபுறத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ளாமல் கல்வி மற்றும் வைத்தியத் துறையினை தனியார் மயமாக்கல், நிலங்களை சீன அரசுக்கு விற்றல், இனவாதத்தை தூண்டிவிடுதல், IMF இன் ஆதரவுடனான பெரும் முதலாளிகளுக்கான பட்ஜெட்டை நடைமுறைப்படுத்தல் என மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.\n2009 இல் மிக மோசமான போற்குற்றங்களை புரிந்த இராணுவ அதிகாரி ஜகத் ஜெயசூர்யா ற்கு எதிராக ITJP அமைப்பானது பேரு, சிலி, பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் வழக்குப் பதிவு செய்தது. அதனால் அந் நாடுகளின் வெளி நாட்டுத் தூதுவராக இருந்த அவர் 2017 இல் மீண்டும் இலங்கைக்கு வந்துவிட்டார். பொதுவாக குற்றவாளிகள் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக தமது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் செல்வார். ஆனால் இலங்கையில்தான் குற்றவாளிகள் தம்மைக் காத்துக் கொள்ள இலங்கைக்கே மீண்டும் வருகின்றனர். ஆக யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நாடாகவே இலங்கை இருக்கிறது என்பது இதிலிருந்து வெளிப்படையாக தெரிகின்றது.\n2009 இலிருந்து ஐ. நா அறிக்கைகள், ITJP அறிக்கைகள் எனப் பல வெளிவந்த போதும் ஐ. நாவோ அல்லது இலங்கையோ, ஆங்காங்கே சில கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து விட்டு அமைதியாக மெளனம் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து அவர்களை எவ்வாறாயினும் காப்பாற்றுவதே இம் மெளனத்தின் பின்னாலுள்ள அரசியல் ஆகும்.\n2007 – 2008 வரையான காலப்பகுதியில் வெள்ளை வான் கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கல் போன்றன அதிர்ச்சிக்குள்ளாகும் வரையில் அதிகமாகக் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக ஜனவரி 2007 முதல் ஆகஸ்ட் 2007 வரையான காலப்பகுதியில் மட்டும் 540 முறைப்பாடுகள் இலங்கை முழுவதும் பதியப்பட்டுள்ளன. ஆனால்ஒரு தசாப்தத்திற்கு பின்னரும் கூட அம்முறைப்பாடுகளிற்கு எதுவித பொறுப்புணர்வான பதிலும் கூறாமல் இழுத்தடித்துக் கொண்டிக்கின்றது இலங்கை அரசு. மறுபுறத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி மக்களின் போராட்டம் இன்று வரை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.\n2004 – 2007 வரையான காலப்பகுதியில் ஹைட்டியில் உள்ள ஐ. நாவின் அமைதிப் படையில் பணி புரிந்த 134 இலங்கை இராணுவத்தினர் , சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் மீண்டும் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டனை பெறவில்லை. தனது ராணுவம் மற்றும் பொலிஸ் மேற்கொள்ளும் குற்றங்களுக்கு பொறுப்பு கூறும் ஒரு ஜனநாயகத் தன்மை அற்ற ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்தும் காணப்படுகிறது. இது இலங்கை மட்டுமல்லாது ஐ.நா வின் ஜனநாயகத் தன்மையையும் சேர்த்தே கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஐ . நாவின் அமைதிப்படையில் பணிபுரிந்தோருக்கு எதிராக 2004 முதல் 2016 வரையான காலப்பகுதியில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் முறைபாடுகள் பதிவு செய்யப்படுள்ளன என்று அமெரிக்காவிலுள்ள, AP என அ���ைக்கப்படும் அசோசியேட்டட் பிரஸ்(Associated Press) என்ற பத்திரிகை நிறுவனம் நடாத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் குற்றவாளிகள் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்படும் போதும் இவர்களுக்கு கடும் தண்டனைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்று அவ் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. தனது நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைதிப்படை யினர் மேற்கொள்ளும் பாலியல் குற்றங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்றனவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தாமல், தந்திரமாக அதனை மூடிமறைக்கின்றது என அமெரிக்காவில் இயங்கும் சமூக செயற்பாட்டாளர் கத்ரின் போல்கோவா ஒருமுறை குறிப்பிட்டது இங்கு கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாகும். கொங்கோ, மொசாம்பிக், எரித்திரியா, போஸ்னியா , லிபேரியா போன்ற பல்வேறு நாடுகளில் ஐ. நாவின் அமைதிப்படையானது கடந்த காலங்களில் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் ஐ.நாவின் ஜன நாயகத்தன்மை குறித்து சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nலெபனான் நாட்டுக்கு ஐ . நாவின் அமைதிபடையில் பணிபுரிய அனுப்பபடவிருந்த இலங்கை அதிகாரி ஒருவர், மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட குற்றவாளி என இனம் காணப்பட்ட பின்னர் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. எனினும் அதன் பின்னர் அவரின் குற்றத்துக்கு எதிராக விசாரணை எதுவும் மேற்கொள்ளப்பட்டது பற்றியோ அல்லது தண்டனை வழங்கப்பட்டது பற்றியோ குறித்த தகவல் எதுவுமில்லை. ஆகவே மகிந்தவுக்கு மாற்று நாம்தான் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த மைத்திரி அரசு கூட யுத்தக் குற்றவாளிகளை எதோ ஒரு வகையில் காப்பாற்றத்தான் முயற்சி செய்கின்றது. இனப்படுகொலை செய்த மகிந்த அரசை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பது அமெரிக்க, இந்திய ஆசியுடன் ஆட்சியைக் பிடித்த இன்றைய மைத்திரி அரசுதான்.\nஐ. நா தனது அமைதிப்படைக்கு இராணுவத்தினரை சேர்க்கும் நடைமுறையில் குறைபாடு இருக்கின்றது என்பதையே மேற்படி நிகழ்வுகள் காட்டுகின்றன. சுதந்திரமான பக்கச்சார்பற்ற பொறிமுறையின் மூலம் தனது படைக்கு ராணுவத்தினரை திரட்ட வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவர்களின் கடந்த காலங்கள் பரிசோதனை செய்யப்படவேண்டும். இது எதனையும் கருத்திற்கொள்ளாது போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டவர்களை ஐ. நா தனது படையணிக்கு சேர்ப்பதானது அவர்களின் மோசமான நடைமுறையினையே காட்டுகின்றது. குறிப்பாக ஐ.நாவின் அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து செல்வோர் மீது கடும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது பாலியல் துஸ்பிரயோகங்கள், யுத்தக் குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள் போன்றனவற்றில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.\nஐ. நாவின் அமைதிபடையில் பணிபுரிவதற்கான ராணுவத் தேர்வில் இறுக்கமான மீளாய்வு மற்றும் சோதனை நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் அவை மக்களுக்கு தெரியக்கூடியவகையில் சுதந்திரமானதாகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என ITJP தனது அறிக்கையில் பரிந்துரைக்கின்றது. ஆனால் இப்பரிந்துரைகள் மட்டும் போதாது, தற்பொழுது அமைதிப்படையில் பணிபுரிந்து வரும் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளிலேயே கைது செய்து சர்வதேச சட்டங்களுக்கமைய விசாரணை செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் யுத்தக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் வெளியுறவுத் தூதுவர்களாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சாட்சிகளிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினரின் பெயர்களைப் பொது மக்களிற்கு பகிரங்கப்படுத்த வேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இலங்கை மக்கள் மீது தொடரும் விசேட அதிரடிப் படையினரின் நேரடி, மறைமுக அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.\nஇலங்கை அரசோ இவ்வறிக்கையினை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை அல்லது ஐ. நா வின் முன்னால் அதிகாரியான ஜாஸ்மின் சூக்காவின் இவ்வறிக்கையினைக் கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கைக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை ஏனெனில் தற்போது இருக்கும் அரசானது இந்தியா, அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய வல்லரசுகள் விரும்பும் ஒரு ஆட்சியாகும். ஆகவே அவ் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க வல்லரசு நாடுகளோ அல்லது அதன் பிரதிநிதியான ஐ. நா வோ விரும்பமாட்டாது. போர்குற்றம் விசாரணை செய்யப்படவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மக்கள் நலன் சார்ந்த நடைவடிக்கைகளை விட அரச அதிகாரங்களின் நலனே இங்கு முன்னிலைப்படுத்���ப்படுகின்றது. இது தற்போதைய இலங்கையின் அரசின் வங்குரோத்து நிலையையே காட்டுகின்றது.\nவெறுமனே எங்களுக்கு நீதி வேண்டும் என்று ஐ. நாவின் முன்றலில் நின்று கத்துவதாலோ அல்லது ஐ. நாவின் கூட்டத் தொடரிற்கு வருடாந்தம் சென்று வருவதினாலோ மக்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. ITJP இன் அறிக்கையைக் மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை தமிழ் தலைமைகளும், புலம்பெயர் அமைப்புகளும், மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, குற்றச் செயல்களில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினருக்கு தண்டனை கிடைக்கும் வரை, பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை அப்போராட்டமானது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும். ஏனெனில் 56 விசேட அதிரடிப் படையினரின் தகவல்களை வெளியிட்ட பின்னரும் கூட அவர்களின் பதவிகளைப் பறிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ இலங்கை அரசானது முன்வரவில்லை ஆகவே இதற்கான நீதி கிடைக்கும் வரை மக்கள் தான் இறங்கிப் போராடவேண்டும்.\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nபசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு\nபாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள\n95 . Views .சு. கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com பாகிஸ்தானில் கடந்த...\nகாவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து\n234 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த சனிக்கிழமை (செப்டெம்பர்...\nஇம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்\n127 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த மாதம் பாகிஸ்தானில்...\n241 . Views .மதன் இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக...\nபாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள\nகாவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து\nஇம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்\nபாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா \nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=1270d951c0424bde4b6a727f597a1ef7", "date_download": "2018-10-23T17:14:47Z", "digest": "sha1:OBX7HHNFXOTI5CLE4LHCQNO7TEIQF3LV", "length": 31490, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியி���் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி ���ிறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://travel.unseentourthailand.com/ta/poda-island/", "date_download": "2018-10-23T16:09:34Z", "digest": "sha1:6RNROE5U4MNHXC3GCBJVBSAD77KTBCKP", "length": 4839, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Poda Island | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2002079", "date_download": "2018-10-23T17:14:24Z", "digest": "sha1:CI24FRSWIJONVEFHJUMOSYMZ6U3NS3W6", "length": 14861, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத��த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nசீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்\nகரூர்: காவிரி ஆற்றில், நீர்த்தேக்கக் கிணறு உள்ள இடத்தில், வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வாங்கல் காவிரியாற்று பகுதியில், ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே காவிரியாறு தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஆற்றுப் பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. நீர்த்தேக்க கிணறுகளில், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பல கிராமங்களில், போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை. சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க��் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sammanthurainews.com/2017/03/unemployed.html", "date_download": "2018-10-23T16:20:42Z", "digest": "sha1:UGWCQ4OACUCEEHBCBNBU7FJCH2OCDFBH", "length": 9836, "nlines": 60, "source_domain": "www.sammanthurainews.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கவலையளிக்கிறது...!ஹசன் அலி. - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கவலையளிக்கிறது...\nவேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கவலையளிக்கிறது...\nby மக்கள் தோழன் on March 03, 2017 in சம்மாந்துறை, செய்திகள்\nபல்கலைக் கழகத்தில் சுமார் நான்கு வருடங்கள் கற்று பட்டத்தினை நிறைவு செய்துவிட்டு வேலைவாய்ப்புக்காக பாதையோரங்களில்\nநின்றுகொண்டு போராட்டங்களை நடாத்துவது கவலையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ ஹசன் அலி தெரிவித்தார்.\nவேலைவாய்ப்புக்களை கோரி அம்பாரை மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் அனைவராலும் தற்போது கவனம்\nசெலுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக் கழகங்களில் பல வருடங்கள் கற்றுவிட்டு பட்டதாரிகள் பாதையோரங்களில் நின்று வேலைவாய்ப்புக் கோருவது கவலையளிக்கிறது.\nகுறிப்பாக கடந்த ஆட்சியிலே இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களினால் எமது நாடு எதிர்கொண்டுள்ள கடன் சுமையினால் வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் தற்பொதைய அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.\nஇருந்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் போராட்டங்களை கவனத்திற்கொண்டு அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து சிறந்ததொரு\nதீர்வினை பட்டதாரிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முற்சி செய்ய வேண்டும். இந்தவிடயம் தொடர்பில் நான் எமது நாட்டினுடைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும், அரச உயர் மட்டங்களுக்கு தெளிவுபடுத்தவும் தயாராகவுள்ளேன்.\nஇன்று பல்கலைக்கழகத்தில் பட்டங்களை நிறைவு செய்து போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளில் அதிகமானவர்களுக்கு 40வயதினையும், தாண்டியுள்ளது. அவர்களில் பலர் திருமணம்\nமுடித்து எதுவித வருமானமும் இனறி பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அதிகாரத்திலிருக்கின்ற அரசியல்வாதிகள் வேலையற்ற பட்டதாரிகளின் விடயத்தில் மௌனம் காப்பது கவலையளிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்த��� திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-23T15:49:12Z", "digest": "sha1:NCB3N4XKQ5MRRAN7B6FSGSVSGF5KJ77Y", "length": 14050, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரமாண்டமான நிகழ்வு! - Senpakam.org", "raw_content": "\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட கலந்துரையாடல்\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துவர்கள்…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே உரியதென தீர்மானம்…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால்….\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய ஆளுநர் -வேடிக்கை பார்த்த தமிழ் தலைமைகள்…\nL B பினான்ஸ் நிறுவனத்தின் 1 6 1 ஆவதுகிளை முல்லைத்தீவு நகரில் திறந்து வைப்பு…\nஅபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் …\nயாழில் இந்திய மீனவர்கள் கைது…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஉறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரமாண்டமான நிகழ்வு\nஉறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்ப��ுத்தும் பிரமாண்டமான நிகழ்வு\nஇலங்கைத் தமிழ்பொறியியலாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு 07.01.2018 அன்று மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பி சிவனாதன் ,யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி கந்தசுவாமி பிரதமகுரு பிரமசிறி ஜெக ஜெகதீஸ்வரன் குருக்கள்,டொன்பொஸ்க்கோ இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி மெட்டில்டா,பொறியியலாளர் சுதாகர்,அமைப்பின் தலைவரும் பொறியியலாளரும் ஆகிய ஆர்த்தனன் ,கௌரவத்திற்க்கும் உரிமைக்குமான அமைப்பின் தலைவர் இளங்கோ,தொழில் அதிபர் செந்தூரன்,நெய்தல் அமைப்பின் தலைவர் சூரியா மற்றும் பல அரசியல் சார்பற்ற பிரமுகர்கள் , புத்திஜீவிகள்,பொறியியலாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள்,எமது மக்கள்,பெற்றோரை இழந்த பிள்ளைகள் என பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் பங்கு பற்றி மிகவும் சிறப்பாக நிகழ்வை நடத்தி முடித்து இருக்கின்றார்கள்.\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்ட…\nஉலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்ற கேணல்…\nபெல்ஜியத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் நிகழ்வு\nஇந்த நிகழ்வின்மூலம் பொறியியலாளர்களின் பங்களிப்பும் மற்றும் அரசியல் அல்லாத அனைவரது ஒத்துழைப்பும் எப்படி இருக்கு என்பதை உலக தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கின்றது. ” மக்கள் பணியே மகேசன் பணி” என்றதிற்க்கு அமைய உலகத்தில் உள்ள அனைத்து பொறியியலாளர்களும் ஒன்று இணைந்து படித்த சமூகத்தை திரட்டி எங்கள் வேலைத்திட்டங்களை வேகப்படுத்துவோம்.\n” கல்வி” இதுவே எமது சொத்தும் பலமும் எனவே எல்லோரும் அதை எங்கள் இளைய சமுதாயத்திற்கு வழங்க முன்வரவேண்டும். ஒரு நாட்டின் கட்டுமானத்தை உருவாக்குவது பொறியியலாளர்கள். எல்லோரும் ஒன்று இணைவோம்.\n” தொடர்வோம் எங்கள் பணி உறவுகளற்ற பிள்ளைகளுக்காக”\nசிங்கள இராணுவமாக்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள்\n நரித்தலையுடன் சிக்கிய பெண் மத்திரவாதி\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட…\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய…\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nகொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்…\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால்…\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில்…\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nதமிழீழ தேசியத்தலைவரால் செஞ்சோலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள்…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/06-actress-kanaga-s-search-her-missing.html", "date_download": "2018-10-23T15:59:39Z", "digest": "sha1:OOWO2ZAYQMXO3YEPAM47MGUCGST7NOJG", "length": 15100, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவரை காணவில்லை என்று புகார் கூறிய கனகாவும் மாயம்! | Actress Kanaga's search for her 'missing husband', கணவரைக் காணவில்லை-கனகாவும் மாயம்!? - Tamil Filmibeat", "raw_content": "\n» கணவரை காணவில்லை என்று புகார் கூறிய கனகாவும் மாயம்\nகணவரை காணவில்லை என்று புகார் கூறிய கனகாவும் மாயம்\nநான் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட காதல் கணவரை காணவில்லை என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கனகாவும் மாயமாகிவிட்டார்.\nகரகாட்டக்காரனில் ராமராஜனுக்கு ஜோடியாக அறிமுகமாகி கலக்கியவர் கனகா. பின்னர் ரஜினிக்கு ஜோடியாக அதிசயப் பிறவியில் நடிக்கும் அளவு முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தார். பழைய நடிகை தேவிகாவின் மகள் இவர்.\nபுகழின் உச்சியிலிருந்த கனகாவுக்கு திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு துணையாக இருந்த தாயார் தேவிகாவும் மறைந்துவிட, கனகா காணாமல் போனார்.\nகடந்த சில வருடங்களாக இவரை பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது.\nஇந் நிலையில், நடிகை கனகா திடீரென்று தனது கணவரைக் காணவில்லை என்று பரபரப்பு கிளப்பியுள்ளார். மேலும் தனது அம்மா தேவிகாவின் ஆவியுடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநேற்று அவர் கூறுகையில், \"என் தாயார் நடிகை தேவிகா இறந்த பின், எனக்கு ஆதரவு சொல்ல யாரும் இல்லை. அம்மாவின் ஆவியுடன் பேசுவதற்கு ஆசைப்பட்டு, ஆவி அமுதாவை தொடர்பு கொண்டேன். அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் கலிபோர்னியாவில் பணிபுரியும் முத்துக்குமார் என்ற மெக்கானிக்கல் என்ஜினீயர் எனக்கு அறிமுகமானார்.\n2 பேரும் சந்தித்து பேசி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி நானும், முத்துக்குமாரும் ரகசிய திருமணம் செய்துகொண்டோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள என் வீட்டில் வைத்து எங்கள் திருமணத்தை பதிவு செய்தோம்.\nதிருமணம் ஆகி 15 நாட்களே என் கணவர் என்னுடன் இருந்தார். அதன்பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். ஒரு சினிமா பைனான்சியர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்தான் எனது கணவரை கடத்தி வைத்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறேன்.\nஇந் நிலையில், கடந்த 3 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. போலீசில் புகார் செய்தால் உன்னை கொன்றுவிடுவோம் என்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. எனவே, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து புகார் செய்யலாம்' என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.\nஇந் நிலையில், இன்று காலை முதல் கனகாவையும் வீட்டில் காணவில்லை என்று அவரது தந்தை தேவதாஸ் தெரிவித்துள்ளார்.\nராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கனகாவின் வீட்டுக்கு நிருபர்கள் நேரில் சென்று பார்த்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. அங்கே தேவதாஸ் எழுதிய ஒரு கடிதம் கதவி்ல் செருகப்பட்டிருந்தது.\nஅதில், உன் கணவரைக் காணவில்லை என்று நீ கூறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இப்போது உன்னையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு திரும்பியுடன் என்னை உடனே தொடர்பு கொள் என்று கூறப்பட்டுள்ளது.\nஅவர் கனகாவின் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றபோது பல முறை தொடர்பைத் துண்டித்துவிட்டாராம். நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசிய அவர், \"என் கணவரை நானே தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டுவிட்டேன். கணவருடன்தான் வீடு திரும்புவேன்\" என்று கூறினாராம்.\nஅவர் எங்கே போயிருக்கிறார், அவர் கணவருக்கு என்ன சிக்கல் என்று யாருக்கும் தெரியவில்லை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_302.html", "date_download": "2018-10-23T15:49:44Z", "digest": "sha1:UJ6NQHDRBWQXCJAUGOVBLMODIRUMQMSI", "length": 7341, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "காணாமல் போன எனது தந்தை இலங்கையில் உள்ளார்- துர்கா கேசவ் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காணாமல் போன எனது தந்தை இலங்கையில் உள்ளார்- துர்கா கேசவ்\nகாணாமல் போன எனது தந்தை இலங்கையில் உள்ளார்- துர்கா கேசவ்\nசிங்கப்பூரைச் சேர்ந்த துர்கா கேசவ் என்ற தமிழ்ப் பெண் காணாமல் போன தமது தந்தை இலங்கையில் இருப்பதாக கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. தமது தந்தையான கனக சுந்தரம் சோமசுந்தரம் கடந்த 1991 ஆம் ஆண்டு காணாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பெண்ணின் தந்தையான கனகசுதந்தரம் சோமசுந்தரம், யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.\nஅவரின் சகோதரர்கள், மன்னார் மடு பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வருவதாகவும் துர்கா கேசவ் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தமது உறவினர்களிடமிருந்து தமது தந்தை தொடர்பில் பல்வேறு தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக துர்கா கேசவ் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமது தந்தையையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சந்திக்க தமக்கு திட்டமில்லை என்றும், அவர்களை தொந்தரவு செய்ய தாம் விரும்பவில்லை என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், எதிர்காலத்தில் தமது உறவுகளைக் காண இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=3af147e019a3fd0be845367ff5d00e6c", "date_download": "2018-10-23T17:09:59Z", "digest": "sha1:V2MD5A4I7AW65X2BKHU25KJA35JEG3GO", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்ட���ர். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொத�� (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட���ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililvarthagam.blogspot.com/2015/02/5.html", "date_download": "2018-10-23T16:39:24Z", "digest": "sha1:REM5LQ6L62TZBBSBK5HZ3JSLCG4MMVUY", "length": 2693, "nlines": 57, "source_domain": "tamililvarthagam.blogspot.com", "title": "தமிழில் வர்த்தகம்: பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 5", "raw_content": "\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 5\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 5\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 7...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 6...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 5...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 4...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 2...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=14085", "date_download": "2018-10-23T17:05:28Z", "digest": "sha1:7AF6HRNPBKOJQDTX3YXUXLOAP2GG3BLW", "length": 11260, "nlines": 121, "source_domain": "voknews.com", "title": "10 Best Resume Writing Service Writing Custom Mbeans | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வ��ேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2016/11/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-10-23T17:04:35Z", "digest": "sha1:K6CIF6INCPS7QOCNSO46NRIF3KRJ3RVS", "length": 13075, "nlines": 216, "source_domain": "kuvikam.com", "title": "சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள்\nஇலக்கியத்தில் இந்தியாவில் ��ானபீடத்திற்கு அடுத்த வரிசையில் உள்ள சிறப்பான விருது ஞானபீடம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. சாகித்ய அகாதமி ஒவ்வொரு மொழிக்கும் தனியே வழங்கப்படும் விருது\nஅப்படிபட்ட சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் இங்கே தருகிறோம்.\nஇவற்றில் நாம் எத்தனை படித்திருக்கிறோம்\n2015 இலக்கியச் சுவடுகள் ஆ.மாதவன் புதினம்\n2014 அஞ்ஞாடி பூமணி புதினம்\n2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்\n2012 தோல் டி. செல்வராஜ் புதினம்\n2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்\n2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\n2009 கையொப்பம் புவியரசு கவிதை\n2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்\n2007 இலையுதிர்காலம் நீல பத்மநாபன் புதினம்\n2006 ஆகாயத்திற்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை\n2005 கல்மரம் ஜி. திலகவதி புதினம்\n2004 வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை\n2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து புதினம்\n2002 ஒரு கிராமத்து நதி சிற்பி கவிதை\n2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்\n2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்\n1999 ஆலாபனை அப்துல் ரகுமான் கவிதை\n1998 விசாரணைக் கமிஷன் சா. கந்தசாமி புதினம்\n1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் நாவல்\n1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைகள்\n1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்\n1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் புதினம்\n1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்\n1992 குற்றாலக்குறிஞ்சி கோவி. மணிசேகரன் புதினம்\n1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்\n1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்\n1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் சுயசரிதை\n1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கிய விமர்சனம்\n1987 முதலில் இரவு வரும் ஆதவன் சிறுகதைகள்\n1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் க.நா.சுப்பிரமணியம் இலக்கிய விமர்சனம்\n1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கிய விமர்சனம்\n1984 ஒரு கவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்\n1983 பாரதி : காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கிய விமர்சனம்\n1982 மணிக்கொடி காலம் பி. எஸ். இராமையா இலக்கிய வரலாறு\n1981 புதிய உரைநடை மா. இராமலிங்கம் விமர்சனம்\n1980 சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்\n1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைகள்\n1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் விமர்சனம்\n1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்\n1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கிய விமர்சனம்\n1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கிய விமர்சனம்\n1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்\n1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் நாவல்\n1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்\n1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்\n1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்\n1968 வெள்ளைப்பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை\n1967 வீரர் உலகம் கி. வா. ஜெகநாதன் இலக்கிய விமர்சனம்\n1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் சரிதை நூல்\n1965 ஸ்ரீ ராமானுஜர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா சரிதை நூல்\n1963 வேங்கையின் மைந்தன் அகிலன் புதினம்\n1962 அக்கரைச் சீமையிலே மீ. ப. சோமு பயண நூல்\n1961 அகல் விளக்கு மு. வரதராசன் புதினம்\n1958 சக்கரவர்த்தித் திருமகன் கி. இராஜகோபாலாச்சாரியார் உரைநடை\n1956 அலை ஓசை கல்கி புதினம்\n1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரை\n← எப்பவுமே அப்படித்தான் – மியாவ்\nஎனது கவிதை – எஸ் எஸ் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/184599?ref=category-feed", "date_download": "2018-10-23T17:05:40Z", "digest": "sha1:TVY7MMW77EMGB2NCIRMWHFI5MQFRY5P4", "length": 8827, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மனிதநேயம் செத்து விட்டதா? அகதி குடும்பத்துக்கு ஏற்பட்ட பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அகதி குடும்பத்துக்கு ஏற்பட்ட பரிதாபம்\n2015 அகதிகள் பிரச்சினையின்போது அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில் இன்று மனிதாபிமானம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது அகதி ஒருவரின் கதையைக் கேட்கும்போது.\nMerita Sali, Kosovo நாட்டைச் சேர்ந்த ஒரு அகதி. அவரும் அவருடைய கணவர் Hysret Sali மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகளும் 2014இலிருந்து ஜேர்மனியில் வசித்து வந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக Merita தற்கொலைக்கு முயன்றார்.\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல் அவரது கணவரும் குழந்தைகளும் Kosovo நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.\nஇதற்கிடையில் Merita Sali உடல் நலம் தேறியதும் அவரும் நாடு கடத்தப்பட உள்ளார். ஏற்கனவே Hysret சித்திரவதை அனுபவித்த Kosovo நாட்டில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை.\nஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று Meritaவின் 3 வயது மகள் Jehonaவுக்கு இதய நோய் வேறு இருக்கிறது.\nஅகதியாக வந்தவரான Aleksandar Ceh, தன் போன்ற அகதிகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்யும் ஒருவர்.\nஅவர் பல மருத்துவர்கள், மன நல நிபுணர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றும், மனிதநேய அடிப்படையில் நாடு கடத்தல்களை ரத்து செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஒன்றிடம் தகவலளித்தும் வழக்கறிஞர்கள் உதவியால் முயற்சித்தும் இந்த நாடு கடத்தலை தடுக்க அவரால் இயலவில்லை.\nஅகதிகளுக்கு 16 ஆண்டுகளாக உதவி வருகிறேன், இது போன்ற ஒரு மனிதாபிமானமற்ற செயலை நான் இதுவரை பார்த்ததில்லை என்கிறார் அவர்.\nமருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும் நாளை குழப்பமான மன நிலைமையுடன் எதிர் நோக்கி இருக்கிறார் எதிர்காலம் என்னவாகுமோ என்று தெரியாத அகதி ஒருவர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் ��டிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-a2-lite-likely-debut-soon-with-octa-core-processor-018065.html", "date_download": "2018-10-23T16:31:46Z", "digest": "sha1:LQBZMLE2RRZBPGV5CTXSOWVOTTB7JBPG", "length": 13252, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில்: ஆக்டோ-கோர் செயலியுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2 லைட் | Xiaomi Mi A2 Lite Likely to Debut Soon With Octa Core Processor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில்: ஆக்டோ-கோர் செயலியுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2 லைட்.\nவிரைவில்: ஆக்டோ-கோர் செயலியுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2 லைட்.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம், அதன்படி விரைவில் சியோமி மி ஏ2 லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனின் மாடல் எண் எம்1805டி1எஸ்ஜி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி ஏ2 லைட் :\nசியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.84-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்\nதிர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ��ார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்\nசியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மி ஏ2 லைட்\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு\nஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக்\nகூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவ்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.\n“நாகரிகத்தின் சிதைவுகள், கலைப் பொருட்கள், பழங்காலத் தொழில் நுட்பங்கள்” – தடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குறித்த ஆவணம் – 2018\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/2018/03/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-0/", "date_download": "2018-10-23T16:24:15Z", "digest": "sha1:63F7X7QMXKKOGCSDXJ5HJXQGWLCVZ6SH", "length": 17786, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "திராவிடம் 2.0! – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 18, 2018 மார்ச் 19, 2018\nதிராவிட நாடு குறித்த விவாதத்துக்கு மிகப்பெரிய நன்றி… இதினால், இதுவரை, “திராவிடத்தால் வீழ்ந்தோம்… கழகங்களால் நன்மையில்லை.. தமிழகம் வளரவில்லை…” என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசிவந்த க���ம்பல்களே, இப்போது, “தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் தான்.. ஹிந்துத்துவா கொலோசும், பிஜேபி ஆளும் வட ஹிந்திய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியடையாத, பின்தங்கிய மாநிலங்கள்… அதினால் அவர்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது” என்ற உண்மையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..\nஅதேபோல, திராவிட நாடு விவாதத்தால், தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கீழ்கண்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளது..\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், மத்திய இந்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது..\nஇந்திய அரசுக்கு 33% வரியை, 25% GDPயை வழங்கும் ஐந்து தென் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்குவது வெறும் 18% நிதி மட்டும் தான்..\nஉத்திர பிரதேசம் ஒரு ரூபாயை வரியாக கொடுத்து, 1.79 ரூபாயை திரும்ப பெறுகிறது.. ஆனால், தமிழ் நாடோ, ஒரு ரூபாயை வரியாக மத்திய அரசுக்கு கொடுத்து, வெறும் 0.40 பைசாவை திரும்ப பெறுகிறது…\nதென்மாநிலங்கள், மத்திய பிஜேபி அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.. நிதி ஒதுக்கீடுகளும் இல்லை.. மத்திய அரசின் புதிய திட்டங்களும் இல்லை.. ஏற்கனேவே இருந்த திட்டங்களும், நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது..\nதமிழ்நாட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா — இந்த தென் மாநிலங்கள்தான் இந்திய மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகிறது. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன.. தென்மாநிலங்களுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளும், தனியார் நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசால் திருப்பிவிடப்படுகிறது….\nஅனைத்து தரப்பும் பலன் பெரும், ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட வளர்ச்சி, இன்குளுசிவ் வளர்ச்சி தென் மாநிலங்களில் உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் இருந்த தமிழ் நாடு, இப்போது இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் முதல் மூன்று இடங்களில் உள்ளது.. தமிழ் நாட்டின் தனிநபர் வருவாய் 1,40,000 ரூபாய்.. ஆனால், உத்திரபிரதேசத்தின் தனிநபர் வருவாய் 43,000 ரூபாய் மட்டுமே..\nதென் மாநிலங்களின் வரியில், அவர்களுடைய மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த பெரிய நிதியையும் ஒதுக்காமல், அவர்க���ுடைய வரிகளை கொண்டு, ஹிந்தி மொழிக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்குகிறது..\nதென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில், திட்டமிட்டு, உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநில இளைஞர்கள், பல்வேறு முறைகேடான வழிகளில் ஆக்கிரமிகிறார்கள்.. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அங்கெல்லாம், வட மாநில இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..\nசமூக சீர்திருத்தவாதிகளால், சாதி சமய வேறுபாடுகள் குறைந்து, தென் மாநிலங்கள் மேம்பட்டு, தங்களது வளர்ச்சி திட்டங்களால், ஹிந்துத்துவா மூடநம்பிக்கைகளால் பீடிக்கபட்டுள்ள வட மாநிலங்களை விட பல மடங்கு சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார & மருத்துவ குறியீடுகளில் முன்னேறியுள்ளன..\n1920-40 கள் வரை ஆந்திரா (பகுதி), கர்நாடகா (பகுதி), தமிழ் நாடு உள்ளடங்கிய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்த செயல்பாடுகளாலும், இடஒதுக்கீடு போன்ற திட்டங்களாலும், தந்தை பெரியார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளாலும், இங்கு அதிகமாக செயல்பட்ட கிருஸ்துவ கல்வி & மருத்துவ நிறுவனங்களாலும், தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட, மேம்பட்ட சமூக கட்டமைப்பும் குறைவான சாதி மத வெறுப்புணர்வும், கல்வி & சுகாதார முக்கியத்துவமும் கொண்டுள்ளன.. இவற்றால், இம்மாநிலங்களின் வளர்ச்சி துரிதமாக நடந்தேறியது. ஆனால், வட மாநில நிலைமை தலைகீழ்.. சமூக சீர்திருத்தம் பெரியளவில் இல்லை.. மிக அதிகமான சாதி மத வெறுப்புணர்வு.. RSS ஹிந்துத்துவா போன்ற மக்களை பிளவுபடுத்தும் சக்திகளின் ஆதிக்கம்… சரியாக நடைமுறைப்படாத இடஒதுக்கீடு முறைகள்.. ஒருசில முன்னேறிய சாதிகளே அனைத்து கல்வி & வேலைவாய்ப்புகளை ஆக்கிரமித்ததுகொண்டு, OBC, SC, ST பிரிவினர்களுக்கு அவர்களின் உரிமைகளை மறுப்பது.. இவைகளால், அம்மாநிலங்களில் வளர்ச்சி பெரியளவில், சம அளவில் இல்லை..\nஆனால், இந்த உண்மைகளை மறைத்து, ஹிந்துத்துவா RSS பிஜேபி கும்பல், ஏதோ பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் வளர்ச்சியடைந்து முன்னேறிவிட்டதை போலவும், தமிழகம் போன்ற பின்தங்கிய மாநிலங்களும் அவ்வாறு வளர்ச்சியடைய, “கழகங்கள் இல்லாமல்” பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் என பொய் பிரச்சாரம் செய்துவருகிறது.\nபிரகாஷ் ஜே.பி., அரசியல் செயல்பாட்டாளர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நூல் அறிமுகம் : எழுத்தாளர் சுகுமாரனின் ‘பெருவலி’\nNext Entry சந்தையூர் தீண்டாமைச் சுவர்: சந்தைக்கு வந்திருக்கும் தலித் “அரசியல்” சிக்கல்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13014441/Collectors-study-of-private-school-vehicles.vpf", "date_download": "2018-10-23T17:07:44Z", "digest": "sha1:L4MFMQQBOVZULMPPUKXAOOEJR4EB75XD", "length": 18022, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector's study of private school vehicles || ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார் + \"||\" + Collector's study of private school vehicles\nஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்\nஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார்.\nஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையின்போது ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\nஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வுக்காக ஈரோடு திண்டல் அருகில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனங்களை கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது அவர், வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா, அவசர கதவு பொருத்தப்பட்டு உள்ளதா, அவசர கதவு பொருத்தப்பட்டு உள்ளதா முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளதா முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.\nஅதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–\nஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் நல்ல முறையில் உள்ளனவா என்று இன்று (நேற்று) ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணியில் போலீஸ் துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 1,405 வானங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\n வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளனவா முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளனவா என்பது குறித்து உறுதி செய்யப்படும். மேலும் பள்ளிக்கூடங்கள் திறந்த பின்னரும் வாகனங்கள் ரோடுகளில் ஓடும்போது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.\nபள்ளிக்கூடங்களுக்கு வாகனங்களில் செல்லும் மாணவ –மாணவிகள் விபத்து இல்லாமல் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்களை சிறப்பாக இயக்க டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.\nஇவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.\nஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், போக்குவரத்து துறை துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சேகர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரகுபதி, வெங்கட்ரமணி, கண்ணன், ஆய்வாளர்கள் சதாசிவம், சுரேந்திரகுமார், முத்துச்சாமி, ராஜேந்திரன், ஏ.ஈ.டி. பள்ளிக்கூட தாள��ளர் காசியண்ணன், முதல்வர் முருகசாமி உள்பட பலர் இருந்தனர்.\nஇதேபோல் கோபி வட்டார போக்குவரத்து சார்பில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு பணிகள் நேற்று கோபி ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா ஹை–டெக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிவேலு முன்னிலை வகித்தார். இதில், ஆய்வாளர்கள் முகுந்தன் (கோபி), பாமாபிரியா (சத்தியமங்கலம்), மாலதி (பவானி) ஆகியோர் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்தனர். வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீ அணைப்பான் கருவி உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பவானி, சத்தி, கோபி பகுதிகளில் இருந்து மொத்தம் 585 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.\n1. தாம்பரம் சானடோரியம் ‘மெப்ஸ்’ வளாகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு\nதாம்பரம் சானடோரியத்தில் உள்ள ‘மெப்ஸ்’ வளாகத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீரென ஆய்வு செய்தார்.\n2. கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை\nகொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\n4. 100 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி கலெக்டர் ஆய்வு\nகரூரில் 100 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.\n5. ஈரோடு மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம்; கலெக்டர் கதிரவன் தகவல்\nஈரோடு மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது\n2. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n3. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி 27 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/ungal-kulanthaiyai-makilchiyudan-vaithukkolla-6-valikal", "date_download": "2018-10-23T17:24:27Z", "digest": "sha1:C3ZSAM4Z6H4TJD5HBMKQGAEJFWEKEAJ2", "length": 15466, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள 6 வழிகள்..! - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள 6 வழிகள்..\nபெற்றோராய் இருப்பதில் மிகவும் சந்தோசமான ஒரு விஷயம் உங்கள் குழந்தை மகிழ்ச்சியாய் இருப்பதை பார்ப்பதாகும். சில சமயங்களில் பெற்றோர் வாழ்க்கையில் பிடித்தமில்லாமல் மனஅழுத்தத்துடன் இருப்பதாய் காண்பார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் உங்கள் குழந்தையை பார்ப்பது கொள்வது மிகவும் கடினமாகும். இந்த நிலையிலிருந்து உங்கள் செல்லக்குழந்தையை மீட்க என்ன செய்யவேண்டும் சில விஷயங்கள் உங்கள் குழந்தையின் வாழ்க்கை மீதான கண்ணோட்டத்தை பாதிக்கும், அவை உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். உங்கள் குழந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க நீங்கள் சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nஉங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ எதாவது கெட்டது நேருமாயின் நம்பிக்கை கோட்டில் கவனம் செலுத்துங்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் உள்ள நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த சொல்லித்தர வேண்டும். நீங்களும் அப்படியே வாழ்ந்துகாட்ட வேண்டும். நம்பிக்கை நிறைந்த உங்களை பார்க்கும் போது அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் ஓட வேண்டும். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகளை எப்படி திறமையாக சமாளிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை முன்னெடுத்து வாழ்வதற்கு பயன்படும். உதாரணமாக, மழை பெய்யும் நேரத்தில் உங்கள் குழந்தை வெளியே செல்ல முடியாது என வருத்தப்படும் போது நீங்கள் மழை நின்றபின் அதில் விளையாடுவதையும், மற்றும் காகித கப்பல் செய்து விளையாடுவதையும் எடுத்துக்கூறி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.\nஎந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தை மீது எதற்காகவும் புகார் கூறாதீர்கள். இப்படி புகார் கூறுவது அவர்களின் நம்பிக்கையை சிதைப்பதோடு, அவர்களின் எதிர்மறை எண்ணங்களையும் அதிகரிக்கும். உங்கள் குழந்தையும் இதையே பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். அதன்பின் அவர்களும் நேர்மறை எண்ணங்களை காட்டிலும் எதிர்மறை எண்ணங்களிலேயே கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு சின்ன சின்ன இலக்குகளை நிறைய கொடுங்கள். முக்கியமாக அவை அவர்களால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் அதை வெற்றிகரமாக முடிக்கும்போது அவர்களை பாராட்டுங்கள். மேலும் அவர்களின் வெற்றியை நினைத்து அவர்களை பெருமைகொள்ள செய்யுங்கள்.இது அவர்களுக்கு வெற்றியின் அருமையை புரிய வைக்கும். தொடர்ந்து வெற்றிகள் பெற அவர்களை ஊக்குவிக்கும். சின்ன சின்ன பரிசுகள் தருவது அவர்களை இன்னும் உற்சாகமாக்கும்.\nஉங்கள் குழந்தைகளை அவர்களின் வேலைகளை சுயமாக செய்ய பழக்குங்கள். இது அவர்களின் கற்பனை திறனை அதிகமாக்கும். இந்த சுதந்திரம் அவர்களின் வருங்காலத்தில் இன்னும் பல விஷயங்களில் சுயமாய் செயல்பட ஊக்கமளிக்கும். உதாரணமாக அவர்கள் நாடகம் போட்டால், அதை மனமார பாராட்டவேண்டும். இது அவர்களின் சுயமரியாதை அதிகமாக்குவதோடு அவர்கள் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.\n5 மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்தல்\nமுடிந்தவரை உங்கள் குழந்தையிடம் மனஅழுத்தம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பண பிரச்சினையோ அல்லது உடல்நிலை பிரச்சினையோ குறிப்பிட்ட வயது வரை அவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருக்குமாறு நம்பிக்கை கொடுங்கள். ஒருவேளை அவர்கள் சிறிய வயதிலேயே இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அந்த வயதில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாது ஏன் நடக்கிறது என்றும் தெரியாது. இது அவர்களின் உலகம் மீதான கண்ணோட்டத்தையே பாதிக்கும். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து அவர்களை தள்ளியேவையுங்கள்.\nகுழந்தைகள் பிரச்சினையுடன் வரும்போது அவர்களை கவனிப்பதோடு அந்த பிரச்சினைக்கான தீர்வுகளையும் சொல்லுங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை அவர்களே சமாளிக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள். பிரச்சினைகள் மீதான அவர்களின் பார்வையை மாற்ற முயலுங்கள். அவர்களால் முடியாது என்று சோர்ந்துபோனால், தொடர்ந்து முயற்சிக்கவும் பிரச்சினைகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் பழக்குங்கள். ஒருபோதும் அவர்கள் நம்பிக்கை இழக்க அனுமதிக்காதீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137490-psychologist-talks-about-the-reason-behind-suicide-of-lalith.html", "date_download": "2018-10-23T16:21:38Z", "digest": "sha1:HRZM2ZKR2M7KWXJOIFNIN5EBJPHGW6IN", "length": 26789, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "'நீ வேண்டாம்' என ஒரு பெண் சொன்னால், ஆண் ஏன் அவமானமாக உணர்கிறான்? | Psychologist talks about the reason behind suicide of lalith!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:37 (20/09/2018)\n'நீ வேண்டாம்' என ஒரு பெண் சொன்னால், ஆண் ஏன் அவமானமாக உணர்கிறான்\n``நிலானியை மறக்க முடியவில்லை. அதனால்தான் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டேன்’’ - இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், சின்னத்திரை நடிகை நிலானியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் காவல்துறையிடம் சொன்ன வார்த்தைகள் இவை. இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்... பிறகு பிணக்கம் ஏற்பட்டுப் பிரிந்தார்கள் என்பது வரை ஊடகத்தில் தினம் தினம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. காதலோ, ரிலேஷன்ஷிப்போ... ஒருவர் வேண்டாம் என்று சொல்வதால் தன்னையே மாய்த்துக்கொள்வது, சொன்னவரைக் கொலை செய்வது எல்லாம் என்ன மாதிரியான மனநிலை என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வாசுகி மதிவண்ணனிடம் பேசினோம்.\n``ஒரு பெண் காதலிக்க மாட்டேன் என்று மறுத்தால், `அவள் வாய்தான் மறுக்குது; மனசு உன்னைத்தான் லவ் பண்ணுது' என்பது போன்ற சினிமா டயலாக்குகள்தான், துரத்தித் துரத்தி ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கு ஆண்களுக்குக் கிடைக்கிற உந்து சக்தி. தன் காதலை ஒரு பெண் மறுக்கிறாள் என்றால், அதற்கு நியாயமான காரணம் ஏதாவது இருக்கிறதா என்று ஆண்கள் தேடலாம் அல்லது குறைந்தபட்சமாக யோசிக்கவாவது செய்யலாம். அல்லது அந்தப் பெண்ணிடமே நேரிடையாகக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். அப்படிச் செய்தாலே இன்றைக்கு நடக்கின்ற ஆசிட் வீச்சுகள், கொலைகள் தடுக்கப்படும். நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி காதலித்து அவள் மறுத்துவிட்டால் உடனே ஆண் என்கிற ஈகோ அடிபட்டுவிட்டதாக எண்ணுகிறார்கள் சில ஆண்கள். தவறு அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.\n* காதலோ, லிவ்ங் டு கெதரோ, திருமணப் பந்தமோ... எந்த ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதில் பிணக்கு ஏற்பட்டு 'வேண்டாம்' என்று சொல்கிற பெண்ணை வற்புறுத்தி மறுபடியும் அந்த ரிலேஷன்ஷிப்பை புதுப்பிக்க முடியாது என்கிற முதிர்ச்சி ஆணுக்கு இல்லையென்றாலும் பிரச்னை வரும்.\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n* எல்லா ஆண்களுக்குமே தன் காதல் உண்மையானது என்கிற எண்ணம் இருக்கிறது. அதனால், தன்னுடைய காதலை ஒரு பெண் மறுக்கும்போது, 'என்னுடைய உண்மையான காதலையே ஏத்துக்க மாட்டியா' என்று கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்துவிடுகிறது. அந்தக் கோபம், கொலை, தற்கொலை என்பது போன்ற தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறது.\n* ரிலேஷன்ஷிப்பில் பிரிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்த பின்னர்... ஆணின் மனம் அதைப் பெரும் அவமானமாக, அசிங்கமாக, தோல்வியாக எடுத்துக்கொண்டு பழிவாங்கும் குணத்தைப் பிரயோகிக்க ஆரம்பிக்கிறது. அதுவரை இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோ என அத்தனை அந்தரங்கமான விஷயங்களையும் பொதுவெளியில் பரப்பிவிடுவது இதனால்தான். தன்னையே மாய்த்துக்கொள்வதும் இதில் ஒரு வகைதான். அதாவது இறந்த பிறகும் என் நினைவு, உன்னால்தான் நான் இறந்தேன் என்கிற குற்ற உணர்ச்சி உன்னைச் சாகடிக்கட்டும் என்று நினைக்கிறார்கள்.\n* இன்னொரு வகை ஆண்கள் இருக்கிறார்கள். பிரிவு ஏற்பட்டு விலகிய பிறகு அதெப்படி என்னை அவள் வேண்டாம் எனலாம் என்று சொல்லி, பெண்ணுக்கென்று ஒரு விருப்பம் இருக்கும் என்பதையே மனதால், உணர்வால்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\n*மற்றொரு வகை ஆண்களோ... அவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டா... என்னை வேண்டாம்னு சொன்னவளைப் பத்தி நான் ஏன் நினைக்கணும், ஏன் ஃபீல் பண்ணனும், ஏன் என் உடலை வருத்திக்கணும் என்று சொல்லி உடனடியாக அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியில் வர துடிப்பார்கள். இது ஒரு வகையில் நல்ல குணமே. எதையுமே வற்புறுத்தி வரவழைக்க முடியாது என்பதுதான் உலக வாழ்க்கையின் நிதர்சனம்\n* மென்மையான சுபாவம் கொண்ட ஆண்களுக்குச் சிறு வலியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாது. அதுவும் ரிலேஷன்ஷிப் எனும்போது சுக்குநூறாக உடைந்துபோவார்கள். அவர்களுக்கு நிச்சயம் கவுன்சலிங் தேவை.\n* நிலானியின் வழக்கிலும் இருவரும் சேர்ந்து ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்... பிணக்கம் ஏற்பட்டுப் பிரிந்தார்கள். பேசி சுமுகமாக பிரிந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது.\n* சிறு வயதில் ஒரு காதல் தோல்வி சம்பவத்தைப் பற்றி, ஒரு சிறுவனின் அம்மாவோ அல்லது அப்பாவோ, 'இப்படி அவமானப்படுகிறதைவிட இவன் செத்துப்போயிடலாம்' என்றோ, அல்லது 'இப்படிப்பட்ட பொண்ணுங்களை கொன்னுடணும்' என்பதுபோலவோ பேசி, அது அந்தச் சிறுவனின் மனதில் ஆழப்பதிந்தும் போயிருந்தால்... பல வருடங்கள் கழித்து, அந்தச் சிறுவன் தன் வாழ்க்கையில் ஒரு காதல் தோல்வியைத் சந்திக்கும்போது கொலையாகவோ, தற்கொலையாகவோ வெடிக்கும்.\n* ரிலேஷன்ஷிப்பில் பிரிவு வராமல் இருக்க இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். சந்தர்ப்பமோ, சூழ்நிலைகளோகூட ரிலேஷன்ஷிப்பில் பிரிவு ஏற்பட ஒரு காரணமாக அமையலாம். ரிலேஷன்ஷிப்பில் பிரிவு என்பதைத் தவிர்க்க முடியாது என்கிற உண்மையை உணரும் வரை வலிக்கும் மனதுக்குத் தீர்வு என்பது கிடையாது.\n\"பிறப்புறுப்பின் தினசரி பராமரிப்பே கருப்பை வாய் புற்றுநோயைத் தவிர்க்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://periyar.tv/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?order_post=latest", "date_download": "2018-10-23T15:50:00Z", "digest": "sha1:FJ43TR5P76SNNEFHBMLVSBXBLVXUFQDY", "length": 4202, "nlines": 67, "source_domain": "periyar.tv", "title": "தமிழர் தலைவர் பேசுகிறார் | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: தமிழர் தலைவர் பேசுகிறார்\nசாதி மதமற்ற தமிழியக்கம் தான் வெல்லும் – தொல்.திருமாவளவன்.\n தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி 3 | தமிழர் தலைவர் கி.வீரமணி\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி2\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி 1\nபெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிராவிட இயக்கத்தின் வேர்கள் ஆழமானவை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் அனைவருக்கும் உரியார் – பெரியார் நினைவு சமத்துவபுரம், குத்தம்பாக்கம் ஊராட்சி – ஆசிரியர் கி.வீரமணி\nதந்தை பெரியாரின்140 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://quran.online.pk/surah-annaml-translation-in-tamil.html", "date_download": "2018-10-23T15:40:19Z", "digest": "sha1:Y2HK2KVVJXWVYQJ2MYDWRMLCNXVR2RPM", "length": 11608, "nlines": 36, "source_domain": "quran.online.pk", "title": "Surah Annaml Translation in Tamil » Quran Online", "raw_content": "\nதா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.\n(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.\n(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.\nநிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.\nஅத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு மறுமை வாழ்வில் ���வர்கள் பெரும் நஷ்டமடையவர்களாக இருப்பார்கள்.\n) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.\nமூஸா தம் குடும்பத்தாரை நோக்கி;\"நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்\" என்று கூறியதை (நபியே\nஅவர் அதனிடம் வந்த போது\"நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கயம் அளிக்கப் பெற்றுள்ளது மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்\" என்று அழைக்கப்பட்டார்.\n (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.\n\"உம் கைத்தடியைக் கீழே எறியும்;\" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்\"மூஸாவே பயப்படாதீர் நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.\"\nஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.\n´இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக´ அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.\nஇவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள்\"இது பகிரங்கமான சூனியமேயாகும்\" என்று கூறினார்கள்.\nஅவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.\nதாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்;\"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்\" என்று கூறினார்கள்.\nபின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார்;\"மனிதர்களே பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.\nமேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.\nஇறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி)\"எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)\" என்று கூறிற்று.\nஅப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும்,\"என் இறைவா நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக\nஅவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து\"நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம் அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/03/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,_%E2%80%98%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/1367741", "date_download": "2018-10-23T16:44:52Z", "digest": "sha1:O2IBPS4SDJDEWC6NZ2VHF6WDQPSMFVMG", "length": 8587, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பிலிப்பீன்ஸ் பேராயருக்��ு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபிலிப்பீன்ஸ் பேராயருக்கு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது\nசுற்றுச்சூழல் ஆர்வலரான கத்தோலிக்கப் பேராயர் Sergio Utleg - RV\nமார்ச்,20,2018. பிலிப்பீன்ஸ் நாட்டின் வட பகுதியில், சுரங்கப் பணிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரான ஒரு கத்தோலிக்கப் பேராயருக்கு, சுற்றுச்சூழல் நாயகன் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது, அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்.\nசுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, எடுத்துக்காட்டான நடவடிக்கைகளால் முயற்சித்துவரும்\nஆர்வலர்களுக்கும், குழுக்களுக்கும் வழங்கப்படும், Gawad Bayani ng Kalikasan விருது, Tuguegarao பேராயர், Sergio Utleg அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபேராயர் Utleg அவர்கள், அச்சுறுத்தும் சூழல்களுக்கு மத்தியில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியுடன் போராடினார் எனவும், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெற்ற சுரங்கப்பணிகள் மூடப்படுவதற்கு, இவர் ஆரம்பித்த, சுற்றுச்சூழல் ஆதரவு இயக்கங்கள் முக்கிய காரணம் என்றும் பாராட்டினார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய இயக்குனர் Owen Migraso.\nஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\n2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nஏழைகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு உலகின் இருபெரும் தேவைகள்\nஉரிமைக்காகப் போராடும் அருள்பணியாளர்க்கு விருது\nசுற்றுச்சூழல் மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி\nசுற்றுச்சூழல் ஆபத்தால் ஆண்டுக்கு 12.6 மில்லியன் இறப்புகள்\n71வது உலக நலவாழ்வு அவையில் பேராயர் யுர்க்கோவிச்\nபிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை\nபூமியைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவை\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இ��ையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaseithi.com/2018/05/275.html", "date_download": "2018-10-23T16:20:09Z", "digest": "sha1:A6E3U2GSFHHSYKNMUCLL7LBMQ2XU56TE", "length": 7777, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "நீதிபதி இளஞ்சொழியனின் உத்தரவு: 275 கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nநீதிபதி இளஞ்சொழியனின் உத்தரவு: 275 கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nயாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் 275 கிலோ கிராம் கஞ்சா உள்பட்ட சான்றுப் பொருள்கள் இன்று வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.\n2016ஆண்டு நிறைவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வனபுணர்வு உள்ளிட்ட 15 வழக்குகளின் சான்றுப் பொருள்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் உத்தரவில், நீதிமன்ற வளாகத்துக்கு முனபாகவுள்ள அரச காணியில் போட்டு அவை எரிக்கப்பட்டன.\nஇந்த சான்றுப் பொருள்களில் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 27 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள்களும் அடங்கும்.\nஇதேவேளை, சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடந்த நவம்பர் 23ஆம் திகதி நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையுள்ள அரச காணியில் தீயிட்டு அழிக்கப்பட்டன. அவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவில் அவர் முன்னிலையில் அழிக்கப்பட்டன.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் தற்போது பெண்களை வெளிநாட்டுக்கு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுப்பது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. இதன் காரணமாக பெண்க...\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nவைரமுத்து மீது வழக்கு தொட��ப்பேன். ஆனால் அதற்கான ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்...\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நடந்தது என்ன - பெண் செய்த கொடுமை...\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ...\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nஉந்துருளியில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ...\nகாதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸாருக்கு அதிர்ச்சி\nஇராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே இதம்பாடல் என்ற பகுதியை சேர்ந்த முருகேசன், இவர் 8 வருடங்களுக்கு முன்பாக, பிரியா (வயது 29) என்ற பெண்ணைத்...\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நடந்தது என்ன - பெண் செய்த கொடுமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2018/03/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF-11/", "date_download": "2018-10-23T17:05:53Z", "digest": "sha1:4YUFMW7AGCQOREJ7DMMQIRGCRUP762CO", "length": 21359, "nlines": 215, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது! –யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகாளிதாசன் எழுதிய தேன் கவிதைகளைக் கண்டு நமது மனமென்ற தேனீ ரீங்காரமிடுகிறது.\nமனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு நாம் சரித்திரப் பயணத்தைத் தொடர முடியுமா\nஇருந்து இலை போட்டு விருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போவோமே\nரகுவம்சம் – இது ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து, அக்கினி வருணன்வரை சென்று, அந்நூல் நிறைவடைகிறது. பல கதாநாயகர்களைக் கொண்ட இக்காவியம் – திலீபன் முதலாக அக்னிவர்ணன் வரை இருபத்தி ஒன்பது அரசர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது. இதில் முக்கியமாக திலீபன், ரகு, அயன்(அஜன்), தசரதன், ராமன் ��கியோரின் கதையைப் பதினைந்து சர்க்கங்களில் கவி இயற்றி உள்ளார். மீதமுள்ள நான்கு சர்க்கங்களில் ஒரு சர்க்கம் ராமனுடைய மகன் குசனைப் பற்றியும், ராமனுடைய பேரன் அதிதி பற்றியும், ஒரே சர்க்கத்தில் இருபத்தியொரு மன்னர்களைப் பற்றியும் கடைசி சர்க்கம் அக்னிவர்ணனைப் பற்றியும் அமைந்துள்ளது.\nவிஷ்ணு புராணத்தின்படி இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி. அவருடைய மகள் அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார்.\nசூரியன் கதையை குவிகம் வாசகர்கள் ‘எமபுரிப்பட்டணம்’ மூலம் அறிந்திருப்பீர்கள்\nசூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன். அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள்\nகங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதன்\nசூரியனின் மகன் மனுவின் மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர் – கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.\nசூரிய வம்சத்தின் முதல் மன்னன் இஷ்வாகு\nராமபிரான் தோன்றுவதற்கு முன்னர் ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.\nகாளிதாசர் தனது 30 ஆம் பாடலில் கூறுகிறார் :\nமனு வம்சத்தில், திடீரெனப் பாற்கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப்போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்\nதிலீபனின் மனைவியின் பெயர் சுடாக்ஷிணா.\nஅவர்களுக்குக் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது.\nமனைவி அருந்ததியுடன் ஆசிரமத்தில் இருந்தார் வசிஷ்ட மாமுனி.\nரகு வம்சத்தில்..அரசர்கள் வருவர்… அரசர்கள் மறைவர்… ஆனால் அனைவருக்கும் ஒரே ராஜ குரு வசிஷ்ட மாமுனி\nஅவரை திலீபன் வணங்கி :\n“ஸ்வாமி, எனக்குப் புத்திர பாக்கியம் இல்லை. நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்.\nவசிஷ்டருக்கு இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் அடிக்கடி வருவார்கள் போலும்\nவசிஷ்ட முனிவர்: திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். காமதேனு ஒரு சாபம் கொடுத்திருந்தது. அந்த சாபம் விலக வேண்டும் . நீ தேவலோகத்துக்குக் கிளம்பிச்சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு சேவை செய்துகொண்டு அதற்குப் பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு மனமகிழ்ந்து உனக்குக் குழந்தை பாக்கியத்திற்கு அருள் தரக்கூடும்.\nசாபங்கள் என்று ஒன்று இருந்ததால் அதற்கு விமோசனம் என்று இல்லாமலா போய்விடும்\nநீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். அதை அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை நீயும் உன் மனைவியும் குடிக்கவேண்டும்’\nநந்தினி கூறியதுபோல திலீபனும் செய்தான்.\nஅடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்ப்பமுற்றாள்.\nஇங்கு காளிதாசனுடைய வர்ணனை சிலவற்றைக் காண்போம்.\nதிலீபனின் மனைவி சுதட்சிணை கருவுற்று மகனைப் பெறுதல்:\nமங்கிய நிலவில், ஒரு சில நட்சத்திரங்களே சிதறிக் கிடக்கும் விடியும் தறுவாயிலுள்ள இரவுபோல, உடல் மெலிவால் குறைந்த அணிகளை அணிந்து, லோத்ர மலர்போன்று வெளுத்த முகத்துடன் அவள் இருந்தாள்.\nஅவ்வேந்தன் தனிமையில் மண்மணம் கமழும் அவளது முகத்தை மீண்டும் மீண்டும் முகர்ந்து மகிழ்ந்தான்; வேனிற்கால முடிவில், மேகம் சிந்திய சிறுதுளிகளால் நனைந்த காட்டு நீர்த் தடாகத்தில் திருப்தியடையாத யானை போல.\nவானாளும் இந்திரன்போல, அவள் மகன் திசைகளின் எல்லைவரை செல்லும் தேர்கொண்டு, மண்முழுதும் ஆண்டு களிப்பான். அது கருதியோ அவள் மற்ற சுவைகள் அனைத்தையும் உதறி மண்மீது ஆசை வைத்தாள்\nபழைய இலைகள் உதிர்ந்து மனம் கவரும் புது இளந்தளிர்கள் துளிர்க்கும் கொடிபோல, கருத் தாங்கும் சிரமங்கள் கடந்து அவளது அவயவங்கள் செழிப்புற்றன.\nநாட்கள் செல்லச்செல்ல, சற்றே கருத்த முகம்கொண்ட, பருத்த, அவளது இணைமுலைகள், வண்டு வந்தமர்ந்த அழகிய தாமரை மொட்டுக்களின் அழகை வென்றன.\nபெருநிதியைக் கருவில் சுமக்கும் கடலுடுத்த நிலமகளோ கனலைத் தன்னுள் ஒளித்திருக்கும் வன்னி மரமோ கனலைத் தன்னுள் ஒளித்திருக்கும் வன்னி மரமோ அல்லது உள்ளே நீரோடும் சரஸ்வதி நதியோ இவள் அல்லது உள்ளே நீரோடும் சரஸ்வதி நதியோ இவள் எனத் தன் பட்டமகிஷியைக் கண்ட மன்னன் எண்ணினான்.\nபிறகு, உரிய காலத்தில், சூரியனைச் சேராமல் உச்ச ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து நின்று அவனது பாக்கியம���கிய செல்வத்தை முன்னறிவிக்க, இந்திராணியை ஒத்த அவள் புதல்வனைப் பெற்றாள்.\nஅந்தக் கணம், திசைகள் தெளிந்தன. காற்று சுகமாக வீசியது. வேள்வித் தீச் சுடர் வலம் சுழித்து அவியை ஏற்றுக் கொண்டது. இவை அனைத்தும் சுப அடையாளங்களாகவே இருந்தன. உலகம் உய்யவன்றோ அத்தகையோர் பிறக்கின்றனர்\nஅக்குழந்தையின் இயல்பான தேசுடைய ஒளி பிரசவ அறையின் படுக்கையைச் சுற்றிப் பரவியது. அங்கிருந்த நிசி தீபங்கள் ஒளியிழந்து சித்திரத்தில் எழுதப்பட்டவை போலாயின.\nகாற்றில்லாத மடுவில் பூத்த தாமரைபோல அசையாத கண்களால் தன் மகனின் முக அழகைப் பருகினான் மன்னன். நிலவைக் கண்டு, தன்னுள் அடங்காமல் பொங்கும் பெருங்கடலின் நீர்த்திவலைகள் போலப் பொங்கியது அவனது மகிழ்ச்சி.\nமகவு பிறந்த மகிழ்ச்சியில் கைதிகளை விடுதலை செய்யலாமென்றால், அக்காவலனின் அரசில் கைதிகள் என்று யாருமே இல்லை.\nநாட்டில் இப்படியும் ஒரு பிரச்சனையா\nசக்ரவாகப் பட்சிகள் போன்ற அந்த தம்பதியரின் அன்பு, உணர்வில் பிணைந்தது, ஒருவரையொருவர் பற்றியது. ஒரே பிள்ளை பிறந்து, அதைப் பிரித்தது. ஆயினும் அவர்களுக்கிடையில் அது இன்னும் அதிகமாக வளர்ந்தது\nஅப்புதல்வனின் மெல்லிய சருமத்தின் தீண்டல் அமுதம் பொழிந்தது. அவனை மடியில் ஏற்றிக் கடைக்கண்களை மூடிக் கொண்டான் அரசன். வெகுநாள் கழித்து மகனின் தொடுகையின் இன்பத்தை அறியும் தன்மையை அடைந்தான்.\nபிறந்த அந்தக் குழந்தை ‘ரகு’\nஇனி ரகுவின் கதைக்குச் செல்வோம்.\nமீண்டும் அந்த அனுபவம் வேண்டும் போலிருக்கிறதல்லவா\n← நிழலாட்டம் – இந்திரன்\nகாஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்த���கேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/only-money-but-not-reservation-plays-major-part-in-medical-admissions/", "date_download": "2018-10-23T15:53:45Z", "digest": "sha1:CVVOHKLZY732IAJIRTZAMOMITR7A333C", "length": 15745, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "மருத்துவப் படிப்பை நிர்ணயம் செய்வது இட ஒதுக்கீடு இல்லை, பணம் மட்டுமே | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»மருத்துவப் படிப்பை நிர்ணயம் செய்வது இட ஒதுக்கீடு இல்லை, பணம் மட்டுமே\nமருத்துவப் படிப்பை நிர்ணயம் செய்வது இட ஒதுக்கீடு இல்லை, பணம் மட்டுமே\nமருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடப்பது பணத்தினால் மட்டுமே அன்றி இட ஒதுக்கிட்டால் இல்லை என தெரிய வந்துள்ளது.\nமருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் சாதி வாரியான ஒதுக்கீடு குறைந்துள்ளதாக பலர் குறை கூறுகின்றனர். அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதினாலும் சாதி வாரியான இட ஒதுக்கீட்டினால் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைப்பதில்லை என வேறு சிலர் குறை கூறுகின்றனர். உண்மை நிலை என்பதை நாம் பார்ப்போமா\nமருத்துவக் கல்லூரியில் சேர நீட் மூலம் அரசு ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதில் 39000 இடங்கள் நிரப்பப் படுகின்றன. மீதமுள்ள சுமார் 17000க்கு மேற்பட்ட இடங்கள் நிர்வாகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்கள் ஆகும்.\nகடந்த வருடம் சுமார் 57000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இவர்களின் சராசரி நீட் மதிப்பெண்கள் 448/720 ஆகும். இதில் சாதி வாரியான ஒதுக்கீட்டில் அரசு கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் சராசரி மதிப்பென் 398 ஆக உள்ளது. தனியார் கல்லூரிகளில் இதே சாதி வாரி ஒதுக்கீட்டாளர்களின் சராசரி மதிப்பெண்கல் 367 ஆக உள்ளது.\nஅதே நேரத்தில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சராசரி மதிப்பெண்கள் வெறும் 306 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் டொனேஷன் மற்றும் அதிகக் கல்விக் கட்டணம் கொடுத்து மருத்துவக் கல்வி பயில்பவர்களே ஆகும்\nஇதன் மூலம் நீட் தேர்வு மதிப்பெண்களோ அல்லது சாதி வாரியான இட ஒதுக்கீடோ மருத்துவக் கல்வியில் அதிக தாக்கம் ஏற்படுத்த வில்லை என்பது தெரிய வந்துள்ளது. நீட் மதிப்பெண்கள் அதிகம் என்றால் கல்விக் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதும் நீட் மதிப்பெண்கள் குறைந்தாலும் அதிகக் கல்வி கட்டணத்தில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறலாம் எனவும் தெரிய வந்துள்ளது.\nநீட் தேர்வு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலாமல் உள்ள நிலை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் தலைதூக்கும் போலிச்செய்தி அரசியல் : யோகி தனியார் கல்லூரிகளில் ‘இடஒதுக்கீடு நீக்கம்’ என அறிவிக்கவே இல்லை\nமருத்துவக் கல்வி சேர்க்கை : பிற மாநில சாதி சான்றிதழ் செல்லாது : உயர்நீதிமன்றம்\nபணி இடங்கள் காலி இல்லை : மராத்தா இட ஒதுக்கீடு பற்றி அமைச்சர்\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் சாஸ்த்ரா பல்கலை வேடிக்கைப் பார்க்கும் தஞ்சை கலெக்டர்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nமீ டூ: தேசிய மகளிர் ஆணையம் செய்த அதிர்ச்சிகர நடவடிக்கை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: வழிபட உகந்த நேரம்…\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வத��� சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B8/", "date_download": "2018-10-23T16:52:21Z", "digest": "sha1:HBSRQIGJSWQIMZOZEVRI4HWHBJ6UPU4O", "length": 22134, "nlines": 173, "source_domain": "senpakam.org", "title": "சர்ச்சையை கிளப்பியுள்ள ஸ்பெக்டர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி? - Senpakam.org", "raw_content": "\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட கலந்துரையாடல்\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துவர்கள்…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே உரியதென தீர்மானம்…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால்….\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய ஆளுநர் -வேடிக்கை பார்த்த தமிழ் தலைமைகள்…\nL B பினான்ஸ் நிறுவனத்தின் 1 6 1 ஆவதுகிளை முல்லைத்தீவு நகரில் திறந்து வைப்பு…\nஅபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் …\nயாழில் இந்திய மீனவர்கள் கைது…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nசர்ச்சையை கிளப்பியுள்ள ஸ்பெக்டர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசர்ச்சையை கிளப்பியுள்ள ஸ்பெக்டர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி\nஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் பாதுகாப்பு குறைபாடு கம்ப்யூட்டர் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவற்றில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஒரேயடியாக இவ்வளவு கொடுக்க முடியாது, இந்த ஸ்மார்ட்போன்…\nசர்வதேச மொபைல் விழாவில் அசத்தல் போனை வெளியிடும் சோனி\n4K கேமிங் 60 fps வேகம்: அசத்தும் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ்…\nகம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதோடு இவை இல்லாமல் பெரும்பாலான பணிகளை மேற்கொள்வது சிரமமான காரி��ங்களாகி விட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் சிப் சார்ந்த பாதுகாப்பு பிழை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பிழை வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் மிக முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருட வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் என அழைக்கப்படும் இரண்டு பிழைகளும் மைக்ரோ பிராசஸர்களின் வடிவமைப்பு கோளாறு ஆகும்.\nஇவை கம்ப்யூட்டர் மட்டுமின்றி மொபைல் சாதனங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்தும் சர்வெர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த பிழை அதிநவீன பிராசஸர் வடிவமைப்புகளில் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் இந்த பிழை என்றால் என்ன இவை என்ன செய்யும் இவற்றால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன\nமெல்ட்டவுன் மற்றும் ஸ்பெக்டர் எவ்வாறு இயங்குகின்றன\nமைக்ரோபிராசஸர்களின் வேகத்தை மேம்படுத்த பின்பற்றப்படும் வழிமுறையை ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் என அழைக்கின்றனர். இந்த வழிமுறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை அறிந்து கொள்ள 2017-ம் ஆண்டு கூகுள் பிராஜக்ட் சீரோ குழுவினர் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்தனர்.\nவழக்கமான சி.பி.யு.க்களுடன் ஒப்பிடும் போது இவை கடினமான பணிகளையும் மிக வேகமாக செய்து முடிக்கும் படி உருவாக்கப்பட்டன. ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் வழிமுறையை பயன்படுத்துவதில் பிராசஸர்கள் மிகப்பெரிய பிழையை இழைக்கின்றன. இந்த பிழை காரணமாக சில பணிகளை பிராசஸர்கள் சரிவர செய்யாது.\nஇதனால் குறிப்பிட்ட சாதனத்தில் உள்ள தகவல்கள் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இந்த பிழை ஹேக்கர்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடும் வசதியை ஏற்படுத்துகிறது என தி வெர்ஜ் எனும் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இவை பிரவுசர்களில் ஜாவாஸ்க்ரிப்ட் கோட் மூலம் ஹேக்கர்களை திருட வழி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிழை காரணமாக விண்டோஸ், மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் உள்ளிட்ட இயங்குதளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல், கீஸ்டிரோக் உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு ��திகமாகிறது. மேலும், பிரவுசர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அல்லது பாஸ்வேர்டு மேனேஜர் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை திருடுபோக வாய்ப்புகள் அதிகம்.\nஆண்டிவைரஸ் பயன்படுத்துவோரும் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என தெரியவந்திருக்கிறது. மெல்ட்டவுன் பிழை இன்டெல் மூலம் இயங்கும் கணினிகள், லேப்டாப் மற்றும் மேக்புக் சாதனங்களை பாதிக்கும் நிவையில், ஸ்பெக்டர் பிழை AMD மற்றும் ARM பிராசஸர்களை பயன்படுத்தும் சாதனங்களை பாதிக்கும்.\nஅந்த வகையில் ஸ்மார்ட்போன்களும் இந்த பாதிப்பில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களும் இந்த பிழையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிழை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்திருப்பது தெரியவந்துள்ளது.\nமெல்ட்டவுன் மூலம் உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி\nவெப் பிரவுசர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் நிலையில், இவற்றுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்குவது அவசியமாகியுள்ளது. அந்த வகையில் மொசில்லா சார்பில் ஃபயர்ஃபாக்ஸ் 57 அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் தரப்பில் குரோம் மற்றும் எட்ஜ் பிரவுசர்களுக்கு விரைவில் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் நோக்கில் அப்டேட் வழங்கப்பட வேண்டியது அவசியமாகியிருக்கிறது. இதுகுறித்து கூகுள் வெளயிட்டுள்ள தகவல்களின் படி சந்தையில் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இந்த பிழைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெல்ட்டவுன் பிழையை சரி செய்ய பெரும்பாலான நிறுவனங்கள் அப்டேட் வழங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் சார்பில் விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களுக்கும் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட்களை இன்ஸ்டால் செய்வதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருளை செய���ிழக்க செய்து மைக்ரோசாஃப்ட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் அல்லது விண்டோஸல் டிஃபென்டர் சேவையை பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nமேக் கணினிகள் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இந்த பிழையால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஐ.ஓ.எஸ். 11.2, டி.வி. ஓ.எஸ். 11.2 மற்றும் மேக் ஓ.எஸ். 10.13.2 அப்டேட்களின் மூலம் மெல்ட்டவுன் பிழை சரி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்டர் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் தேர்தல் அமையவேண்டும்\nசிங்கள இராணுவமாக்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள்\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nவிரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகம் ….\nஇரண்டு கிலோ கல்லை வயிற்றில் சுமந்த நோயாளி….\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nகொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்…\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால்…\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில்…\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nதமிழீழ தேசியத்தலைவரால் செஞ்சோலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள்…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?cat=27&paged=10", "date_download": "2018-10-23T17:02:49Z", "digest": "sha1:QOPDN2ULVHY5I53TQJTP2HW2OXC77A2M", "length": 10571, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nஇதையெல்லாம் செய்தா செல்போன் வெடிக்கும்: அவதானம்\nதற்போதைய காலகட்டத்தில் செல்போன்கள் இல்லாதவர்களை கண்டால் அதிர்ச்சி அடைவோம். ஏனெனில் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை செல்போன்கள் ஆதிக்கம் செய்கிறது. இளைஞர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது\nமுன்புற கமெராக்களை மறைத்து வைக்கக்கூடிய ஸ்லைடர் கைப்பேசி உருவாக்கம்\nஸ்லைடர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ள போதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் இத் தொழில்நுட்பம் இதுவரை அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை. எனினும் Doogee நிறுவனம் அறிமுகம்\nஎதிர்கால ஐ-போன்களில் புதிய தொழில்நுட்பம்: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்\nஇலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகமான Bloomberg ஆனது எதிர்கால ஐ-போன்கள் தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது. இவை தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டிராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிநவீன வசதிகளுடன் உருவாகும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்\nஎல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜி7 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) பட்டன் மற்றும் f/1.5 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எல்ஜி ஜி7\nAndroid Go இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட அன்ரோயிட் இயங்குதளத்தின் ஓர் பதிப்பாகும். இப்பதிப்பினைப் பயன்படுத்துவதற்கு மொபைல் சாதனங்களில் அதிக இட வசதி அவசியம் இல்லை என்பதே\nசாம்சங் வலைத்தளத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டு வலைத்தளங்களின் அதிகாரப்பூர்வ சப்போர்ட் பக்கத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9\nபட்ஜெட் விலையில் புதிய ஐபேட் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வில் புதிய ஐபேட் அறிமுகம் செய்திருந்தது. இவ்விழாவில் கல்வி சார்ந்த பயன்பாடுகளில் ஏற்றதாக பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விழாவில் ஆப்பிள்\niPhone X கைப்பேசியின் அமைப்பில் அறிமுகமாகும் Vivo V9\nVivo நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக காணப்படுகின்றது. இந்நிறுவனம் விரைவில் Vivo V9 எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nGalaxy J7 Prime கைப்பேசி புதிய பதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகின\nஇந்த வருடம் சாம்சுங் நிறுவனம் பல புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது. இவற்றின் வரிசையில் புதிதாக Galaxy J7 Prime எனும் கைப்பேசியின்\nஐபோன் வேகமாக செயல்பட இதை செய்து பாருங்கள்\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகி இருப்பது ஸ்மார்ட்போனுக்கே, அதுவும் ஐபோன் என்றால் தனி மவுசு தான். சில நேரங்களில் ஐபோனின் வேகம் குறைந்தது போன்று\nஆண்ட்ராய்ட் புதிய அப்டேட்டில் ஐரிஸ் ஸ்கேனர்\nஅடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய வெர்ஷனில் ஐரிஸ் ஸ்கேனர் எனப்படும் கண்மணி மூலமான பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பரவலாக ஸ்மார்ட்போன் மற்றும்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysangamam.com/?p=31156", "date_download": "2018-10-23T16:11:04Z", "digest": "sha1:LSKNXKWZJVGUKPZKOA7O6DISTVSR5Q5L", "length": 20442, "nlines": 233, "source_domain": "mysangamam.com", "title": "காந்திய கொள்கைகளும், இந்துத்துவா கொள்கைகளும் ஒன்று தான் – அர்ஜுன் சம்பத் பேட்டி | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.◊●◊காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊மணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nHomeBreaking Newsகாந்திய கொள்கைகளும், இந்துத்துவா கொள்கைகளும் ஒன்று தான் – அர்ஜுன் சம்பத் பேட்டி\nதிருச்செங்கோட்டில் ரிக் உரிமையாளர்கள் ஆலோசனை – டிரிலிங் கட்டணம் உயர்த்த முடிவு.\nஒரே நாளில் முறிந்து விழுந்த மின் கம்பம்\nகுமாரபாளையம், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்\nஇருதய நோய் விழிப்புண��்வு பேரணி\nமத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது – நடிகர் மன்சூர் அலிகான்\nகாந்திய கொள்கைகளும், இந்துத்துவா கொள்கைகளும் ஒன்று தான் – அர்ஜுன் சம்பத் பேட்டி\nதிருப்பதி பிரமோற்சவம் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு\nதிருச்செங்கோடு அருகே இரு தரப்பினரிடையே மோதல்\nகாந்திய கொள்கைகளும், இந்துத்துவா கொள்கைகளும் ஒன்று தான் – அர்ஜுன் சம்பத் பேட்டி\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காந்தி கொள்கைகளும்,ஹிந்துத்துவா கொள்கைகளும் ஒன்று தான் எனத் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியின் முழுத் தொகுப்பு இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.\nமத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது – நடிகர் மன்சூர் அலிகான்\nதிருப்பதி பிரமோற்சவம் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://tamilandroid.com/download-app/tamil-stories-collection?app_id=com.whiture.apps.tamil.stories&token=eyJpdiI6InpkSmYxUUdoVVpZNVdPaHR0bzVSZ1E9PSIsInZhbHVlIjoiMVZDZHlcL1wvbkRHSE1EVHVmejFPOCtRPT0iLCJtYWMiOiIwMDI0OGY1NmEyZTExMmFjNzczNGVjOTMzODZmZWZhOGQ0NmY1YTI1ZGNlODBhMzQyNWZhNmI3ODdjMmU1MzAwIn0=", "date_download": "2018-10-23T16:56:41Z", "digest": "sha1:ZNPIBDWB3EWDC4YW6Y62LCDOQEXUKMUC", "length": 4711, "nlines": 110, "source_domain": "tamilandroid.com", "title": "Download apk file for Tamil Stories Collection | Tamil Android Apps", "raw_content": "\nஎண்ணற்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அற்புதமான சில சிறுகதைகளை நாங்கள் தொகுத்து வழங்குகிறோம். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை ஒட்டிய நெருக்கமான கதைகள். இதில் உலாவும் கதாப் பாத்திரங்களை நீங்களும் கூட உங்கள் வாழ்நாளில் சந்தித்து இருக்கலாம். ஏன் நீங்களே கூட இந்தக் கதையில் வரும் ஒரு காதாபாத்திரமாக உங்கள் வாழ்க்கையில் உலா வரலாம். அந்தவகையில் நிஜங்களை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் தான் இவை.\nஇவற்றை படிக்க, படிக்க உங்கள் மனம் மேலும் கேட்கும். அப்படிப் பட்ட கதைகளை தான் நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அவசியம் அனைவரும் படியுங்கள். உங்கள் நேரத்தை அற்புதமாகச் செலவழியுங்கள்.\nTamil Voice Type Keyboard - தமிழ் குரல் விசைப்பலகை\nஎண்ணற்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அற்புதமான சில சிறுகதைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=14087", "date_download": "2018-10-23T15:59:52Z", "digest": "sha1:5LZA2EOVDUK5RJYBJKQUYORNFVIZUNWC", "length": 12448, "nlines": 121, "source_domain": "voknews.com", "title": "Educational help you for college students: coursework and prerequisites with it | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/2017/", "date_download": "2018-10-23T15:39:03Z", "digest": "sha1:YC5XMKK2N5WCRHQH7EIRU5ZXWN7667BD", "length": 8619, "nlines": 34, "source_domain": "bookday.co.in", "title": "2017 - Bookday", "raw_content": "bookday தினம் ஒரு புத்தகம்\nமூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், காங்கிரஸை விட்டு வெளியேறியபோது அவருடன்...\nவிவாதிக்க வேண்டிய கடித நூல்- மயிலை பாலு\nவன்முறைக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டியது அன்பு ஒன்றுதான் என்பதை வலியுறுத்தும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.ரஷ்யாவின் எழுத்தாளுமை லியோ டால்ஸ்டாய் கடிதவடிவில் எழுதியது இந்நூல். “இந்து விற்கு ஒரு கடிதம்” என அது வெளியிடப்பட்டுள்ளது. 1908 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியிட்டு டால்ஸ்டாய் அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ள கடிதம் 7 சிறு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஒவ்வொரு பகுதி தொடங்கும்போதும் அன்பு என்பதன் ஆற்றல் குறித்தும் அது எவ்வாறு மறைக்கப்பட்டு அரசு, போர்ப்படை, போர், ராணுவம் என்ற வடிவங்களில்...\nதுன்மார்க்கர்களின் வழி அழியும், நீதிமான்களின் வழி நிலை நிற்கும்\nப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்கிற சிறுகதை தொகுப்பு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடு மிகஅருமையாக எல்லா கதைகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்குள் உள்ள சாதிய உள்முரண்பாடுகளை கச்சிதமாக பல கதைகளில் விளக்குகிறார் ஜெயச்சந்திரன்.நபர் 1 : “ரதியுத்திரமாக கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் அனைவரும் பரிசுத்த ஜாதியாய் இருக்கிறபடியால் இகத்திற்கான ஜாதியை பற்றி, ரட்சிக்கப்படாதவர்களை போல் பேசுவது நல்லதல்ல” நபர் 2: “கர்த்தர் பாரபட்சம் காட்டுகிற தேவனல்ல...\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்\nசிந்துவெளிப் பண்பாட்டின் அடித்தளம், திராவிடப் பண்பாடு என்பதன் கொடை, என்பதை மீண்டும்நம் காலத்து ஆய்வறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் மிகுந்த ஆதார பலத்துடன் நிறுவிப் புத்தகம் வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு: ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’. இந்நூலைப் பற்றி ஐராவதம் மகாதேவன் ‘சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி வெளியாகியுள்ள தமிழ் நூல்களிலேயே சிறப்புவாய்ந்தது எனச் சிலாகிப்பது மிகச் சரியாகும். சிந்துவெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரைக் காணக் கிடைக்கும் திராவிடப் பண்பாட்டைப் பற்றிய ஆய்வே, இந்த நூல்....\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.’ எழுதியவர்: ஜான் பெர்கின்ஸ். ++++ அடியாள் பொருளாதார அடியாள்- பெயர்தான் சிம்பிளாக ’அடியாள்’ என்றிருக்கிறது. ஆனால் இவர்கள் அடியாட்கள் மட்டுமில்லை. ஜகஜ்ஜால கில்லாடிகள். மிதமிஞ்சிக் கிடக்கும் தங்களின் அறிவையும் திறமையையும் கொண்டு பிற நாட்டின் தலைவர்களையும் அவர்களின் வழியாக அந்த நாடுகளையும் ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் விழச் செய்பவர்கள். பிறநாட்டு தலைவர்களை அடிபணியச் செய்வதற்காக மிரட்டலில் ஆரம்பித்து மாமா வேலை வரை அத்தனைவிதமான சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாட்டை இன்னொரு நாட்டின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/185045?ref=category-feed", "date_download": "2018-10-23T16:50:46Z", "digest": "sha1:2CCAQS43BZPH2VKXMUKU2M5E527STUKB", "length": 8278, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கனேடிய தூதரை அதிரடியாக வெளியேற்றிய சவுதி அரேபியா: வெளியான பின்னணி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனேடிய தூதரை அதிரடியாக வெளியேற்றிய சவுதி அரேபியா: வெளியான பின்னணி தகவல்\nசவுதி அரேபியாவில் நடந்தேறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடா கேள்வி எழுப்பிய நிலையில் அதிரடியாக கனேடிய தூதரை அந்த நாடு வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.\nகனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.\nகுறித்த விவகாரம் தொடர்பில் கனடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமைகள் போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.\nஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாகவும், புதிதாக இனி எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.\nமட்டுமின்றி சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் கனடாவில் உள்ள சவுதி தூதரையும் திரும்ப அழைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_470.html", "date_download": "2018-10-23T17:07:06Z", "digest": "sha1:7NPX3X6NTIVTPDR7RJCJZJ2DYGW3Z2ED", "length": 13414, "nlines": 65, "source_domain": "www.sonakar.com", "title": "அரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்! - sonakar.com", "raw_content": "\nHome EDITORIAL அரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்\nஅரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்\nமஹிந்த அரசு இலங்கையில் சிறுபான்மை மக்களால் எந்தக் காரணத்துக்காக வெறுக்கப்பட்டதோ, அதே காரணத்துக்கான அனைத்து தகுதிகளையும் கூட்டாட்சி அரசும் பெற்றுக்கொண்டுள்ளது.\nதெரிந்து கொண்டே பெற்றுக்கொண்ட இத் தகுதியை யாரும் வலிந்து திணிக்கவில்லையென்பதில் மக்கள், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகம் தெளிவடைந்துள்ளது. எனினும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே குரல் கொடுக்கக் கூடிய மக்கள் அதற்கிடையில் அரசியல் தலைமைகள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் எனத் தங்கியிருக்கிறது.\nஅம்பாறையில் மாவுத்துண்டை கருத்தடை மாத்திரையாகப் பிரச்சாரம் செய்து பாரிய அழிவை உருவாக்க முடியாமல் போயினும், திகனயில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தில் திருப்திகரமாக நிறைவேற்றிக் கொண்ட இனவாதிகள் தற்போது புது முகம் தேடிப் புறப்பட்டிருக்கிறார்கள்.\nபாத்திரங்களும், பேச்சுக்களும், இலக்கும் பழையதாகவே இருக்கின்ற போதிலும் புதிய போர்வை அவர்களுக்கு அவசியப்படுவது மேலதிக பாதுகாப்புக்காக என்றால் மிகையில்லை.\nதிகன சம்பவத்தில் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய அரசியல் சக்திகள் சில மணி நேரத்திலேயே தப்பிக் கொண்டதனால் அரசியல் ஒரு கேடயம் என்பதில் இனவாதிகள் இன்னும் தெளிவு பெற்றிருக்கிறார்கள். பலவீனமான அரசாங்கத்தில் நாடாளுமன்றில் வைத்தே ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நா.உ முஜிபுர் ரஹ்மான் பலமான எதிர்க்கட்சியினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.\n2017 இனவாத பிரளயத்தை உருவாக்கிய பயங்கரவாதி ஞானசாரவைத் தேடி அப்போது நான்கு விசேட பொலிஸ் படையணி களமிறங்கியும் கூட அவரைப் பிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பளித்ததும், பின் ராஜமரியாதையுடன் நீதிமன்றுக்கு அழைத்து வந்து, பிணையைப் பெற்றுக்கொடுத்து வழியனுப்பி வைத்ததும், இன்று அவரை சுத்தமான துறவியாக மாற்ற முயன்று கொண்டிருப்பதும் எல்லாம் அரசியல்.\nஇந்த அரசியலில் பதவிகளைப் பெற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் நலனைக் கருத்திற் கொள்ள முடியாத சோரம் போன நிலைக்கு முஸ்லிம் சமூகம் 'இணக்கப்பாட்டு' அரசியல் என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகிறது.\nபதவிகளுக்கான இணக்கப்பாட்டுக்கு பாதகம் வரும் போது மாத்திரம் ஆட்சிக் கவிழ்ப்பு, எதிர்க்கட்சி அரசியல் பற்றிப் பேசத் தெரிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளின் போது அவ்வாரு ஒரு அறிவிப்பை செய்வதில்லை, காரணமும் தனியாக விளக்கப்பட வேண்டியதில்லை.\nஆனாலும், தேர்தல் வரும் போது இதையெல்லாம் மறந்து விடும் மக்கள் தம் ஏனைய காரணிகளுக்காக மீண்டும் அதே அரசியலிடம் சரணாகதி அடைவதனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை குட்டுப்பட்டுக் குனிந்து கொண்டிருக்கத் தள்ளப்பட்டிருக்கிறது. எது எவ்வாறாயினும், இனி வரும் காலங்களிலும் வன்முறையே இன வாதிகளுக்கான முதலீடாக இருக்கப் போகிறது.\nஎதைச் சொன்னாலும் நம்பி விடும் அளவுக்கு அனைத்து சமூகங்கள் மத்தியிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதால் ஒரு முஸ்லிம் இப்படியெல்லாம் செய்கிறார் என யார் சொன்னாலும் சிங்கள மக்கள் நம்பி விடுகிறார்கள். மறுதலிக்கும் அளவுக்கு கௌரவமிக்க சமூகமாக நாங்களும் நடந்து கொள்கிறோமில்லையோ என்கிற கேள்வி ஒரு பக்கமும் மேலோங்கி நிற்கும் பௌத்த பேரினவாத சிந்தனைக்கு முன் எதுவும் செல்லாது என்கிற நியாயம் இன்னொரு பக்கமும் சமப்படுத��திக்கொள்கிறது.\nஆக, அரசே அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாட்டு மக்களின் உரிமைகளையும் மேலோங்கியிருக்கும் இனவாதத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎப்போது நடக்கும் எனும் கேள்விக்கு இன்னும் ஒரு தலைமுறை விடை காணுமா என்பது கேள்வியாகவே இருக்க, இனி வரும் காலம் தொடர்பிலாவது முஸ்லிம் சமூகம் அவதானத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களே பிரதான இலக்கு எனும் போது, அது தொடர்பில் விழிப்புடன் இருக்கும் தேவையிருக்கிறது.\nபொருளாதார ரீதியிலான இழப்புகளை ஈடு செய்ய முடியாமல் இந்த சமூகம் பின் தங்கியிருப்பதே இனவாதிகளின் இலக்கெனின் அதற்கேற்ப காப்புறுதி மற்றும் வர்த்தக செயற்பாடுகளின் பாதுகாப்பு குறித்த அவதானமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.\nசமூகம் ஒட்டு மொத்தமாக சிந்திக்க வேண்டிய காலம், மார்க்க அறிஞர்கள் உட்பட\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkrbrothers.blogspot.com/2013/08/200.html", "date_download": "2018-10-23T17:15:32Z", "digest": "sha1:CKDHBDKQGJVDFRHRKQPEIGGI2IWOKKCY", "length": 29461, "nlines": 462, "source_domain": "gkrbrothers.blogspot.com", "title": "GKR BROTHERS COMPUTER TIPS", "raw_content": "\nதங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.\n200 பயனுள்ள இணையதள முகவரிகள்.எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\n7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n8) விமான பயண சீட்டு\n9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n10) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n14) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nகல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nமென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nஅரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nவிவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்ப���கள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nLOVE SAD SONGS காதல் தோல்வி பாடல்கள்\nகாதல் தோல்வி பாடல்கள் காதல் தோல்வி பாடல்கள் Aadathada_Aadathada.mp3 4.0 M...\nவிண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்ய - WinLockPro\nநம்முடைய கணினியில் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்போம். உதாரணமாக வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான...\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்\nஇரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனா...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆ...\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து \nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலு...\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware. மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக...\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு. == கணினி வரலாறு == ஆதியில் ''\"கணிப்பான்\"'' என்பது...\n200 பயனுள்ள இணையதள முகவரிகள்.எட்டி பார்க்க மறந்துவ...\nஅனைத்து வகையான Driver-களையும் டவுன்லோட் செய்ய சிற...\nTorrent file-களை uTorrent மென்பொருளில் டவுன்லோட...\n என தெரிந்து கொள்ள ஒரு ச...\nவீடியோ கோப்புகளுக்கு password கொடுத்து பாதுகாக்க ப...\nCCleaner 3.27- கணினியை வேகப்படுத்தும் மென்பொருள் N...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி GKRBROTHERS.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://mysangamam.com/?p=31003", "date_download": "2018-10-23T16:38:40Z", "digest": "sha1:PYCD75IMIAIH7OJHMUTKXIJYGEBFI5PL", "length": 22345, "nlines": 233, "source_domain": "mysangamam.com", "title": "மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொலை, மகன் கைது. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.◊●◊காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊மணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nHomeBreaking Newsமதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொலை, மகன் கைது.\nஎருமப்பட்டி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.\nரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nகிராமங்களுக்கு இன்னும் 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் தகவல்.\nசெங்குந்தர் கலை அறிவியற் கல்லூரி பட்டமளிப்பு விழா\nமதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொலை, மகன் கைது.\nகாக்காவேரி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி\nதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதிருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் அராஜகம் – அதியமான் குற்றச்சாட்டு.\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு\nமதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொலை, மகன் கைது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்குறிச்சி, தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பொடியன்(எ) பெரியசாமி டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மணைவி மணிமேகலை கூலிவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதை காரணமாக அடிக்கடி கணவன் மணைவியிடையே தக��ாறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டு குழந்தைகளுடன் மணிமேகலை தந்தை வீட்டிற்க்கு சென்றுள்ளார். வீட்டில் பெரியசாமி மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் டிரைவர் பெரியசாமி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெரியசாமியின் மகன் அஜித் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது தந்தையிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டதும் அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித் தனது தந்தை பெரியசாமியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் அஜித் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசெங்குந்தர் கலை அறிவியற் கல்லூரி பட்டமளிப்பு விழா\nகாக்காவேரி கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/attu-kulambu-seivathu-eppadi/", "date_download": "2018-10-23T15:57:40Z", "digest": "sha1:3M4TWBZZEU65A6QAIRUUZLFTW2KVDDPN", "length": 10991, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "சேலம் மட்டன் குழம்பு| attu kulambu samayal kurippu |", "raw_content": "\nமட்டன் – 3/4 கிலோ\nசின்ன வெங்காயம் – 1/2 கிலோ (நறுக்கியது)\nதக்காளி – 1 (நறுக்கியது)\nமல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nசோம்பு – 1 டீஸ்பூன்\nகசகசா – 1 டீஸ்பூன்\nதேங்காய் – 1 மூடி (துருவியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்\nபிரியாணி இலை – 1\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nசெய்முறை: முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.\nபின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timeforsomelove.blogspot.com/2017/06/", "date_download": "2018-10-23T16:56:49Z", "digest": "sha1:JMAV4H46IZI3A4BCQC7NGL4IVIVS3FLW", "length": 27408, "nlines": 229, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: June 2017", "raw_content": "\nப ச் ச அருளின் சாதீய ஆராய்ச்சி\n பசுமையை அழகான கலோக்கியல் தமிழில் சொல்லணும்னா அது \"ப ச் ச\" தானே\nநம்ம ரசினி அரசியலில் நுழைந்து படு தோல்வி அடைவார்னுதான் பலர் ஆரூடம் சொல்றாங்க. உண்மை நிலவரம் அப்படி இருக்கும்போது இங்கே என்ன நடக்குதுனா..\nஒரு பக்கம் நம்ம தலித் வீரர் மதிகெட்டமாறன் ரசினி பத்தி உளறித் தள்ளுறாரு. அதான் புல்லு வைக்கோல், புண்ணாக்குனு பதிவெழுதி வழக்கம்போல ஒரே உளறல்.\nஇன்னொரு பக்கம் நம்ம பச்சை அருள், அதான் பசுமை அருள், வன்னியர் குல வீரர் இவரு. நம்ம வன்னியர் அருளுக்கு என்ன பயம்னு தெரியலை. சமிபத்தில் ரசினி அரசியல் பிரவேஷம் பற்றிய பயத்தில் பா ம க வின் தூண்டதலில் ரசினி பற்றி முழுக்க முழுக்க உளறல் பதிவா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு.\nஇவரோட ஐயா மகன், தலித்தான ர சி னி (நீதான சொல்லிக்கிட்டு இருக்க) உயர்சாதியான வன்னிய சாதிக் கட்சி பா ம க க்குத்தான் பிரச்சாரம் பண்ணி ஒரு வன்னிய சாதி வெறியனைத்தான் முதல்வராக்கணும்னு தலித் ரசினிட்ட பிச்சை கேட்கிறாரு) உயர்சாதியான வன்னிய சாதிக் கட்சி பா ம க க்குத்தான் பிரச்சாரம் பண்ணி ஒரு வன்னிய சாதி வெறியனைத்தான் முதல்வராக்கணும்னு தலித் ரசினிட்ட பிச்சை கேட்கிறாரு வன்னியர் குல வீரர் ஏன் தலித்ட்ட தனக்கு பிரச்சாரம் பண்ணணும்னு கேக்கிறாருனு விளங்கவில்லை. அதாவது சாதிவெறி இருந்தால் தப்பில்லையாம் வன்னியர் குல வீரர் ஏன் தலித்ட்ட தனக்கு பிரச்சாரம் பண்ணணும்னு கேக்கிறாருனு விளங்கவில்லை. அதாவது சாதிவெறி இருந்தால் தப்பில்லையாம் அவன் தமிழனா இருக்கணுமாம் தமிழன் தமிழன் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லைனு பலமுறை சொல்லியாச்சு தமிழர் அடையாளம் பத்தி பேசுவது ஒரு சுத்தமான வே ஷி த் தனம் தமிழர் அடையாளம் பத்தி பேசுவது ஒரு சுத்தமான வே ஷி த் தனம் சாதிவெறிதான் தமிழனிடம் இருக்கு. வன்னியர், தலித், மறவர், அகம்படியர், கள்ளர், வெள்ளாளர், முதலியார், ரெட்டியார், நாடார், மல்லர்னு னுதான் தமிழர் தன்னை அடையாளப் படுத்துகிறார்களே ஒழிய தமிழர் என்றல்ல\nஎன்ன புரியலைனா, முடிச்சவிக்கி, மொள்ளமாரி, கூட்டிக்கொடுக்கிறவன் எல்லாரும்தான்தான் தமிழர்களில் இருக்கானுக. தமிழன் என்பதால் அவனுகளும் தமிழ்நாட்டை ஆளலாமா ஆக தமிழன்னு ஒரு முத்திரை இருந்தால் போதுமா\nஆக பதிவுலகில் ஒரு தலித்தும், ஒரு வன்னியரும் ஒண்ணு சேர்ந்து ரசினியைப் பத்தி உளறித் தள்ளுகிறார்கள். ஆமா, இவனுக சாதியெல்லாம் எனக்கெப்படித் தெரியும் நான் என்ன இவங்க சாதிச் சான்றிதழையா பார்த்தேன் நான் என்ன இவங்க சாதிச் சான்றிதழையா பார்த்தேன் பார்ப்பான் மட்டுமில்லை, இவனுகளும் பதிவுலகில் தங்கள் கூட்டத்தைச் சேர்க்க சாதியை அப்படி இப்படி ஜாடை மாடையா சொல்லிக்கிட்டுத்தானே அலையிறானுக. இவனுக சொல்லித்தான் இவனுக சாதி எல்லாம் நமக்குத் தெரிய வருது. இவனுக ரெண்டு பேரும் முழுக்க முழுக்க சாதியில் ஊறி வளர்ந்த தமிலர்கள். ஆனால் ஊருப்பயலுகளை சாதிய வச்சு அரசியல் பண்ணுவதாக கையைக் காட்டிக்கிட்டு அலையுதுக மரமண்டைகள்\nமரமண்டை அருளின் சமீப ஆராய்ச்சி என்னனா, ரசினி ஒரு தலித்தாம். திருமாவளவன் ஆதரவு, அப்புறம் கபாலி, ரஞ்சித் அடுத்த படம்னு நடிப்பதால் ர சி னி தலித்னு கண்டு பிடி��்சுட்டாரு இந்த வன்னியகுல மஹாத்மா ஆமா, இணையதளத்தில் அல்லது விக்கில நக்கி நக்கிப் பார்த்து சாதி கண்டுபிடிச்சால் அப்படித்தான் ஏதாவது வரும்.\nசரி அப்படியே தலித்தா இருந்துட்டு போகட்டும். நல்லதாப்போச்சு, தமிழ்நாட்டை ஒரு தலித் ஆளட்டுமே நிச்சயம் தமிழ்நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழ் தலித் தமிழ்நாட்டை இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு ஆள முடியாது. இப்படி யாராவது வந்து சினிமா மோகத்தை பயன்படுத்தி ஆண்டால்த்தான் உண்டு. ர ஜ் னி யின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமன்றி, காமராஜ், கருணாநிதி, பன்னீர் செல்வம், எடப்பாடி போன்ற மேட்டுக்குடியிலிருந்து வராதவர்கள் ஆண்டதுபோல் ஒரு தலித் ஆள வழியுண்டாகியிருக்கிறது நல்லதுதானே நிச்சயம் தமிழ்நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழ் தலித் தமிழ்நாட்டை இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு ஆள முடியாது. இப்படி யாராவது வந்து சினிமா மோகத்தை பயன்படுத்தி ஆண்டால்த்தான் உண்டு. ர ஜ் னி யின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமன்றி, காமராஜ், கருணாநிதி, பன்னீர் செல்வம், எடப்பாடி போன்ற மேட்டுக்குடியிலிருந்து வராதவர்கள் ஆண்டதுபோல் ஒரு தலித் ஆள வழியுண்டாகியிருக்கிறது நல்லதுதானே. ஆக, அருளின் இந்தப் பொய்ப் பிரச்சாரம் 100% தலித் ஓட்டுக்களை ரசினி பக்கம் திசை திருப்பியதுபோல் ஆகப்போது. What a loser this guy is\nவேடிக்கை என்னனா, தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க சாதி அரசியல் பண்ணியது அருளின் வன்னியசாதிதான். சாதி வெறி நாடி நரம்பெல்லாம் ஊறியவர்கள் இவர்கள்னு நான் சொல்லணுமா என்ன ரெண்டு நிமிடம் ஒருத்தனிடம் பேசினால் அவன் சாதிவெறி எந்தளவுக்கு இருக்குனு கண்டுபிடிக்கும் மறத்தமிழ் சமுதாயத்தில் பொறந்து வளர்ந்தவன் நான் என்பதால், இவனுக மொகரைக்கட்டையைப் பார்த்தாலே தெரியும்.ஆனா இவனுகதான் \"அவன் இந்த சாதி\" \"இவன் அந்த சாதி\" தமிழ்நாட்டை வன்னியசாதிதான் ஆளனும்னு பதிவெழுதிக்கிட்டு திரிகிறானுக, வீணாப்போனவனுக\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், நகைச்சுவை, மொக்கை\nபரமசிவம் சார் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. கோபால கிருஷ்ண கோகலே நல்ல பிராமணர்னு காந்தி சொன்னதாக முடித்துள்ளார். பிராமணர்களில் யோக்கியர்களே இல்லையா\nசோ ராமசாமி, ஜெயலலிதா, ராஜாஜி, கமல்ஹாசன், டோண்டு ராகவன், சங்கராச்சார்யா, பாரதியா��் இவர்கள் அனைவருமே பிராமணர்கள்தான்.\nஇதில் யாரையுமே சுத்தமான யோக்கியன்னு சொல்லமுடியாதுதான்\nசரி, பிராமணர்களை விட்டுவிட்டு திராவிடர்களில் சுத்தமான யோக்கியர்கள் இருக்காங்களா னு கேட்டால் யாரையாவது காட்ட முடியுமா னு கேட்டால் யாரையாவது காட்ட முடியுமா\nபிராமணர்கள் யோக்கியர்களாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு தேவையற்றது.\nபிராமணர்களுடன் சேர்ந்து நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனா என்ன இவர்களோடு வாழ்ந்து கொண்டே இவர்களை நம்பாமல், எந்நேரமும் சந்தர்ப்பவாதியாக எப்படியும் சுயநலமாக மாறலாம் என்பதை மனதில் வைத்து இவர்களை நம்பாமலே இவர்களோடு \"நண்பர்களாக\" நடித்துக் கொண்டே வாழலாம். Keep your friends close but your enemies closerனு சொல்வதுபோல். நம்மில் பலர் அப்படித்தான் நடித்துக்கொண்டே இவர்களை நம்பாமல் இவர்களுடன் வாழ்கிறார்கள்.\nஇவர்களிடம் நேரிடையாகவே சொல்லிவிடலாம். வீணாக நடிக்காமல், நட்பு பாராட்டாமல், ஒதுக்கி வைத்து, \"நமக்கும் உங்களுக்கும் ஆகாதுங்க. நீங்க ஏதாவது நாளைக்கு செய்யும்போது நான் எதையாவது சொல்லிவிடுவேன். இதெதுக்கு நாம் பேசாமல் ஒதுங்கியே வாழுவோமே நீங்க, நீங்களாவே இருங்க நான் நானாவே இருக்கேன். நடிக்காமல், ஒருவரை ஒருவர் நம்பாமல், பிடிக்காமலே சேர்ந்து வாழுவோமே\" என்று தெளிவு படுத்திவிட்டு எதையும் மூடி மறைக்காமல், \"அவர்களைப் பிடிக்காது\" என்று அவர்களுக்குத் தெளிவாக சொல்லிவிட்டு எதிரிகளாகவே தொடர்ந்து வாழலாம். பெரியார் வாழ்ந்ததுபோல்.\nஇவர்களை எந்த வகையிலும் பிரிக்காமல், நம்மைப் போலவே இவர்களையும் எண்ணி பிராமண முத்திரையைத் தவிர்த்து வாழலாம். அப்படி யாரும் வாழ்றாங்களா னு எனக்குத் தெரியவில்லை அப்படி வாழ்வதாகச் சொன்னாலும் நான் அதை நம்புவேனா னு எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் எப்டியாவது ஒரு வகையில் \"தங்களை\" நம்மிடம் இருந்து பிரித்துக் கொள்கிறார்கள், கொள்வார்கள் னு நான் நம்புகிறேன். இந்த \"நம்பிக்கை\" என்னுடைய குறைபாடாகவும் இருக்கலாம் அல்லது என் நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம்.\nஎந்த ஒரு நல்லவனும் அல்லது நண்பனும் ஒரு சில நேரம் நடந்து கொள்ளும் விதம் நமக்குத் தவறாகத்தான் தோனும். அந்த \"நல்ல நண்பன்\" பிராமணன் என்றாகிவிட்டால் நம்மிடம் ஊறிப்போயி உள்ள \"ப்ரிஜடிஸ்\" \"இவன் பிராமணன் என்பதால்தான் இப்படி நடந்து கொண்டான்\" என்கிற ஒரு முத்திரையை நாம் குத்துவோம். நான் பார்த்தவரைக்கும் இதுபோல் எல்லா சாதியிலும் உள்ள நண்பர்கள் ஒரு நேரம் இல்லைனா இன்னொரு நேரம் நாம் எதிர்பார்ப்பது போலல்லாமல் \"சுயநலமாக\" நடந்து கொள்வது இயல்பு. அவர்கள் பிராமணரல்லாததால் நாம் அவர்களை \"பிராமண முத்திரை\" பதிக்க முடியாமல்ப் போய்விடுகிறது.\nஎப்படியோ நம்மிடம் பிராமணர்கள் பற்றிய ஒரு ப்ரிஜடிஸ் வளர்ந்து, நம்முள் அது கலந்தவிட்டது. அதை நாமே முழுமையாக அகற்றுவது கஷ்டம்தான். ஆனால் அதை அகற்ற பிராமணர்களால்தான் முடியும். திராவிடர்களைவிட \"உயர்ந்த மனிதனாக\" நம்மிடம் அவர்கள் பல தருணங்களில் நடந்து கொண்டால்..\nஅப்படி எதுவும் அவர்கள் செய்வார்களா\nஇல்லை \"மனிதர்களைவிட பகவாந்தான் எனக்கு முக்கியம்\" என்று இதுபோல் ஒரு \"பிரமணத் துவேச ப்ரிஜடிஸை\" அகற்ற முயலாமல், அதை சட்டை செய்யாமல் இதேபோலே தொடர்வார்களா\nLabels: அரசியல், அனுபவம், சமூஉகம், மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nப ச் ச அருளின் சாதீய ஆராய்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viduthalai.in/page1/148300-17-08-2017-1.html", "date_download": "2018-10-23T16:34:35Z", "digest": "sha1:S52FBVCNY6QCYDL4F37A2WIYVCAWK5DU", "length": 5497, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "17-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1", "raw_content": "\nகீழமை நீதிபதிகள் நியமனம் மாநில அரசுக்குரியதே » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தில்லு முல்லு - திருகு தாளம் » புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்து...\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nசெவ்வாய், 23 அக்டோபர் 2018\nபக்கம் 1»17-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n17-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n17-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2018/01/thaanaa-serndha-koottam-movie-stills.html", "date_download": "2018-10-23T15:46:15Z", "digest": "sha1:R7U3VFSNQY5XHPZSVICZMXPZUAKV75S5", "length": 2370, "nlines": 55, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"Thaanaa Serndha Koottam\" Movie Stills ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://anbanavargal.blogspot.com/2014/02/3.html", "date_download": "2018-10-23T17:24:23Z", "digest": "sha1:TTSNGBYMJQJU5DBJDROHQQEN5ERRDJS4", "length": 51699, "nlines": 192, "source_domain": "anbanavargal.blogspot.com", "title": "மனசாட்சி: 3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம் வரை தொடர் )", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 07, 2014\n3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம��� வரை தொடர் )\n1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும், தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய மக்களை இனரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியை சரியாக செய்தார்கள். தங்களது கிருஸ்த்துவ மதத்தை இலங்கையில் விதையாக தூவ ஆரம்பித்தார்கள். பௌத்த மதத்தை ஏற்ற சிங்களர்கள் கிருஸ்த்துவத்தை ஏற்க மறுத்தனர். இனால் தமிழர்களோ யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, மலைநாடு பகுதிகளில் இருந்த மக்கள் வர்ணாசிரம கொடுமை, வறுமையால் ஓடிப்போய் சேர்ந்தார்கள். கிருஸ்த்துவ மதத்துக்கு வந்தால் கல்வி, வேலையில் முன்னுரிமை என பாதிரியார்கள் கூறியது மற்றொரு காரணம். பிசாசு வாழறயிடம் எனச்சொல்லி கோயில்களையும் இடிக்க ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆரசு.\nஆங்கிலேய மிஷினரிகளில் கல்வி கற்ற தமிழர்களின் பிள்;ளைகள், பிரிட்டிஷார் பேசிய ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாகவும், அரசு பணி செய்யவும் செய்தனர். இது சிங்கள மக்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியது. இதனால் ஆங்கிலேயரை அதிகமாக எதிர்த்தனர் சிங்கள மக்கள். அப்படியும் ஆங்கிலேயர்க்கு சிங்கள மக்கள் மீது தான் ஆதிக ஈடுபாடே. காரணம் தீவில் அதிகளவில் வாழ்வோர் சிங்கள மக்கள் தான் என்பதாலும் பிற்காலங்கள் வியாபாரத்தில் பிரச்சனை வந்தால் சிங்கள மக்கள் துணை வேண்டும் என்பதாலே எதிர்த்தவர்களை நண்பர்களாக கையாண்டனர்.\nஇலங்கையை வாணிப நோக்கில் ஆராய்ந்த ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் புகையிலை, நெல்பயிரும், குடநாட்டில் யாழ்ப்பாண சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு-தெற்கு, தென் தமிழக பகுதிகளின் வரவேற்பு அதிகம் என்பதை அறிந்தனர். அதனல் அவைகளை ஏற்றுமதி செய்தனர். போதிய வருமானம் வராததால் இலங்கை மலை பகுதிகளில் குறிப்பாக குடநாட்டில் காபி பயிரிடலாம் என எண்ணிய ஆங்கிலேயே கம்பெனி பயிர் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தொழிலாளிகளை அடிமைகளாக கொண்டு வர முடிவு செய்தனர்.\n1820ல் இந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் தமிழக பகுதிகளில் மக்கள் பசியால் இறப்பதை கண்டு ஆங்கிலேய கம்பெனி அதிக கூலி, குறைந்த வேலையென மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஜில்லாக்களிலிருந்த மக்களிடம் பிரச்சாரம் பண்ணி ஏழை மக்களை இலங்கைக்கு கொண்டு போயினர். 1824ல் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 16 குடும்பங்கள் மலையத்தில் தங்க வைத்தது பிரிட்டிஷ் அரசு. எதிர்பார்ப்போடு தமிழகத்திலிருந்து கிளம்பிய மக்களை “நடராஜா சர்வீஸ்” மூலம் தனுஷ்கோடி அழைத்து வந்து அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாரில் இறக்கினர். அங்கிருந்து கண்டி பகுதியில் உள்ள மலைபிரதேசங்களுக்கு மீண்டும் நடராஜா சர்வீஸ். 150 மைல் நடந்து போனதில் போகும் வழியிலேயே பசி, காட்டுவிலங்கு, நோய் ஆகியவற்றால் தாக்கப்பட்டு சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். அதில் தப்பி குடியேற்றப்பட்டவர்கள் தான் மலையக தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பூர்வீக தமிழர்களிடம்மிருந்து பிரித்து காட்டவே அந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள். அழைக்கப்படுகிறார்கள்.\nமலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்.\n1867ல் ஜேம்ஸ் ரெய்லர் என்ற ஆங்கிலேயர் இலங்கையில் தேயிலை பயிரை அறிமுகப்படுத்தினார். இது நல்ல வரவேற்ப்பு பெற்றதால் தேயிலை பயிர் செய்ய தமிழகம், கேரளா பகுதிகளில் இருந்து இந்து, முஸ்லீம் இன தமிழர்களை மீண்டும் மலையகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மீண்டும் துயரம் தமிழகத்தில் வறுமையால் வாடிய 120 பேரோடு ஆதிலட்சுமி என்ற கப்பல் இலங்கை நோக்கி பயணமாகும்போது கப்பல் கடலில் மூழ்கி 120 பேரும் இறந்தனர். அதேபோல் 1867ல் தலைமன்னார் டூ கண்டி டூ மலைநாட்டுக்கு அனுராதபுரம், தம்பளை, கண்டி என ஓரு வழியும், ஆரிப்பு, புத்தாளம், கண்டி என மற்றொரு வழியும் ஊண்டு. இரண்டுமே காட்டு வழி. 1867ல் 639 பேர் கொண்ட தமிழக பிழைப்பு குழு முதல் பயணவழியில் மலையகம் புறப்பட்டது. 150 மைல் கடந்ததில் கடைசியாக மலையகத்துக்கு 186 பேர் மட்டுமே போய் சேர்ந்தனர். 453 போர் வழியில் இறந்தனர். இப்படி ஏராளமான செய்திகள் உண்டு மலையக மக்களிடையே. 1877ல் மட்டும் 1,45,000 ���ேர் மலையகத்தில் இறந்துள்ளனர். கடல் பயணத்தில், காட்டில், நோயால் இறப்பது கணக்கில்லை\nஅதோடு மலையக மக்கள் நாட்டை விட்டு மக்களை விட்டு, உறவுக்காரனை விட்டு வயித்து பாட்டுக்காக பிழைப்பு தேடி வந்து பிரிட்டிஷ் முதலாளிகள் அமைத்து தந்த லயர்களில் 3 இண் 1 பெண், 5 இண்கள் 2 பெண்கள் என தங்க வைக்கப்பட்டனர், மக்களை மேற்பார்வை செய்யும் கங்காணிகள் (கண்காணிப்பாளர்), தோட்ட துரைகள் பெண்களின் கற்ப்பை களவாடவும், சூறையாடவும் செய்தனர். எதிர்த்த ஆண்களை ஊயிரோடு எரித்தனர் - உயிரோடு புதைக்கப்பட்டனர். இந்த கங்காணிகள் தமிழகத்தில் வரிவசூலும், ஆங்கிலேயரின் எடுபிடிகளாகவும் இருந்தவர்கள். இலங்கைக்கு மலையக தமிழர்களை கண்காணிக்க வந்து கற்பை சூறையாடினார்கள். அதிகமான கூலி, குறைந்த வேலை என அழைத்து வந்து பெண்களை மிரட்டி, அடித்து தங்களது இச்சையை தீர்த்துக்கொள்வது பற்றியோ, எதிர்ப்பவர்களின் உயிரை எடுப்பது பற்றி தொழில் செய்யும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கவலைப்படவில்லை.\nஅந்த நிலையில் தான் மலையக இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து வர தமிழகத்தின் தஞ்சை பகுதியிலிருந்து காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்பட்டார் நடேசய்யர். துணி வியாபாரியாக மலையக தோட்டங்களுக்குள் புகுந்து அவர்களின் நிலையை கண்டு தனது இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியவர் 1929ல் தேசபக்தன் என்ற இதழையும் அவர்களுக்காக நடத்தினர்.\n1893ல் தஞ்சையில் பிறந்தவர் நடேசய்யர். பெரியார் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர். திரு.வி.கவின் தெழிற்சங்க பத்திரிக்கையில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் 1915 ஆம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கொழும்பு வந்தார். விழா முடிந்ததும் ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் இருந்து வேலைக்காக கொண்டு வந்த தனது மக்களை காண மலையகம் போக எண்ணினார். ஆனால் தோட்ட துரைமார்களாக இருந்த ஆங்கிலேயர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றார்கள் கொழும்பு தமிழர்கள். மீறி போனால் கிரிமினல் குற்றம் ஆகிவிடும் என எச்சரித்ததால் துணி வியாபாரி வேடம் அணிந்து மலையகம் போனார். ஆங்கு தோட்ட துரைமார்கள், காங்காணிகளால் தன் மக்கள்க்கு நடக்கும் கொடுமைகளை கண்டு கேட்டு கலங்கி போனார். தமிழகம் திரு��்பியதும் தான் பார்த்ததை, கேட்டதை அறிக்கையாக்கி தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிடம் தந்தார். அந்த அறிக்கை அப்படியே கிடந்ததால் பொறுத்து பார்த்தவர் இனி என் வாழ்க்கை அம்மக்களோடு தான் என முடிவு செய்து விட்டு 1920ல் கொழும்பு வந்தார்.\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களான டாக்டர் ஈ.வி.ரட்சனம், எம்.ஏ.அருளானந்தம் ஆகியோரை வெளியீட்டாளராக கொண்டு தேசநேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தார். அப்போது இலங்கையில் தொழிலாளர்களுக்காக முறையான அமைப்புயென்று எதுவும்மில்லை. தொழிலாளர்களுக்காக போராடிக்கொண்டிருந்த பதிவு பெறாத தொழிற்சங்க தலைவரான ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து 1921 ல் பல போராட்டங்களை நடத்தினார். இவரின்; போராட்ட வீரியத்தையும் ஆங்கிலேய எதிர்ப்பையும் கண்ட தொழிலாளர்கள் குணசிங்காவை விட இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தொழிலாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரும், ஆதரவும் இருந்தது. இந்த ஆதரவு இலங்கை தொழிலாளர் யூனியன் சங்க துணை தலைவராக அவரை உயர்த்தியது.\n1921ல் பிஜி தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டாக்டர்.மணிலால் இலங்கை வந்தார். தீவிர கம்யூனிஸ்ட்டான அவருடன் சேர்ந்து நடேசய்யர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தினார். நடத்திய போராட்டங்கள் எல்லாம் தீவிரமாக இருந்ததால் மணிலாலை கண்டு பயந்த பிரிட்டிஷார் லாலை நாடு கடத்தினர். போராட்டவாதிகளான ஏ.ஈ.குணசிங்காவுக்கும் நடேசய்யருக்கும் மோதல் அதிகமானது. குணசிங்கா இந்திய தொழிலாளர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார் நடேசய்யர். இந்த முரண்பாட்டால் இணைந்திருந்த இருவரும் பிரிந்தனர். பிரிந்து போன நடேசய்யர் 1931 சனவரி 13 ல் இலங்கை இந்தியர் சம்மேளனம் என்ற தொழிற்சங்க அமைப்பை தொடங்கினார். அதன் பின் நிறைய அமைப்புகள் தொழிலாளர்களுக்காக என்று தோன்றியது. ஆனால் சட்டப்படி தோன்றிய முதல் அமைப்பு நடேசய்யர் துவங்கிய அமைப்பு தான்.\n1936ல் நடந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தார். ஏற்கனவே 1929 ல் நடந்த தேர்தலில் தோற்றவர். பின் 1936ல் நடந்த பொது தேர்தலில் தொழிலாளர்களை நம்பி களம்மிறங்கினார் வெற்றி பெற்றார். தொழிலாளர்களுக்காக சம்பள உயர்வு வேண்டியும், மருத்துவ வசதி வேண்டி��ும், உரிமைகள் வேண்டியம் போராட்டம் நடத்தி பெற்றும் தந்தார். அதனால் 6 ஆண்டுகள் சட்ட நிருபன சபையில் உறுப்பினராகவும், 16 ஆண்டுகள் சட்டசபையிலும் உறுப்பினராகயிருந்தார். இலங்கையில் வயது வந்தவர்கள்க்கு வாக்குரிமை உண்டு என ஆங்கிலேய அரசு சொன்னபோது இலங்கையில் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்கள்களுக்கு சந்தோஷம் நமக்கென்று ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம். அவர் மூலம் நமக்கு ஒரளவு சந்தோஷமான வாழ்க்கையும், பசங்களுக்கு படிப்பும் கிடைத்தால் போதும் என எண்ணினார்கள். அதன்படி 7 இந்திய வம்சாவழி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அது சிங்கள வெறியர்களான ஏ.ஈ.குணசிங்கா, டி.எஸ்.சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்துக்கு சலுகைகளை அப்போதே வாரி வழங்கினார்கள். அதேபோல் மலையக மக்களிடையே இடதுசாரிகள் கோலோச்சினர். 1947ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையக பகுதியில் 20 தொகுதியில் இடதுசாரிகள் வெற்றி பெறும் அளவுக்கு இடதுசாரிகளை மக்கள் நம்பினர்.\nஅதுதான் சிங்கள அரசியல்வாதிகளை குறிப்பாக தொழிலாளர்களுக்காக போராடுகிறோம் என்ற குணசிங்க, சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. இவர்கள் வளர்ந்தால் உரிமைகளை தந்தால் ஆட்சி அதிகாரத்தில் ஏறி நம்மை கேள்வி கேட்பார்கள் என எண்ணினர். அதன் விளைவு அபாயகரமானதாக இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஆட்சியமைத்த சிங்கள மூலைகளில் அரசியல் கணக்கும் ஓட்டு கணக்கும் போட்டதின் விளைவு, 1948 முதலே தோட்ட தொழிலாளர்களுக்கு தொல்லை ஆரம்பமானது.\n1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ந்தேதி பாராளமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் வம்சாவழி சட்டம், பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழி சட்டம் என்பது சிங்களம் பேசுபவர்கள், இலங்கை தமிழர்களுக்கு வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர், சோனகர் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டதொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15 க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அதற்க்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மன�� செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்ற நிலை.\nஇது மறைமுகமாக பல லட்சம் தோட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கள அரசியல்வாதிகள் கையாண்ட நரி திட்டம். அதற்க்கு அரசியல் காரணமும் உண்டு. பொது தேர்தல்களில் தோட்ட பகுதிகளில் சிங்கள அரசியல்வாதிகளால் அதிகம் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களே வென்றார்கள். இது வருங்காலங்களில் பிரச்சனையாகிவிடும் என்பதாலே தான். சட்டதின் மூலம் மலையக மக்களை துரத்த முடிவு செய்தார்கள். இந்த சட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதோடு 1949ல் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாடாளமன்ற சீர்த்திருத்த சட்டத்தின் படி தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் சுமார் 9 லட்சம் தமிழ் மக்கள் நாடற்ற நிலைக்கு ஆளானார்கள். பிரச்சனை பெருசானது.\nதோட்டதொழிலாளர்கள் தானே என அப்போதைய இலங்கை தமிழ் அரசியல்தலைவர்கள் இதில் தலையிடாமல் விட்டு விட்டனர். இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் 1964 அக்டோபர் 30 ந்தேதி இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கை அதிபர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இடையே சாஸ்திரி-ஸ்ரீமா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் அரசின் கணக்கெடுப்பின் படி இங்குள்ள 9 லட்த்து 75 ஆயிரம் தோட்டதொழிலாளர்களில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வது என்றும், 3லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தருவது என்றும் முடிவானது. மீதி நிற்க்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்க்கு மற்றொரு ஒப்பந்தம் இருநாடுகளும் போட வேண்டும் என்றது. இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்;குள் நிறைவேற்றப்படவேண்டும் என்றது.\nஓப்பந்தம் நிறைவேற காலதாமதமானது. இதனால் சிங்களர்கள் மலையக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தொடங்கினர். பிறந்த மண்ணை விட்டு வந்து இரண்டு நூற்றாண்டாக தங்களது வியர்வையை நீராக்கி, மானத்தை அடகு வைத்து காணிகளின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தினை கலவரங்களின் போது மலையக மக்கள் குடியிருந்த லாயம் எனப்படும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர் உழைக்க தெம்பில்லாத சிங்களர்கள். தடுத்த தோட்ட தொழிலாளர்களை லாயங்களோடு வைத்து எரித்தனர். உரிமைக்காக போராடிய தோட்ட தொழிலாளர்கள் யார் என்பதை தோட்ட துரைமார்கள் காட்டி தந்தனர் அவர்களையும் குறிவைத்து கொன்றது சிங்கள படை. பதுளை, மொனராகலை, களத்துறை, கேகாலை, இரத்தினாபுரி, மத்தாளை பகுதிகளில்யிருந்த தோட்ட தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் வெறுத்துபோன பெரும்பாலான மக்கள் உலகின் வேறு நாடுகளான பிரான்ஸ், கனடா, ஆஸ்திரியா, போன்ற நாடுகளில் போய் அகதிகளாக குடியேறினார்கள். அதே காலகட்டத்தில் திரும்பவும் தாயகத்துக்கே திரும்பியவர்களையும் அகதிகள் என்ற அடைமொழியல் சேர்த்துவிட்டது இந்திய அரசு.\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் 1974 ல் இலங்கையின் அதிபர் ஸ்ரீமாவுக்கும் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்க்கும் இடையே தோட்ட தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய குடியுரிமை வேண்டி 5 லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இலங்கை குடியுரிமை வேண்டி 4 லட்த்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்தியா, குடியுரிமை வழங்க காலதாமதம் செய்தது. 1982 ல் 86 ஆயிரம் விண்ணப்பங்களை நிராகரித்தது, குடியுரிமை வழங்கப்பட்ட 90 ஆயிரம் பேர் இன்னும் இலங்கையில் உள்ளனர். அதனால் இனி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது, ஓப்பந்தம் செல்லாது என அறிவித்தது இந்தியா.\nமுந்தைய பாகத்தை படிக்க சுதந்திர தீவான இலங்கை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா வெள்ளி, பிப்ரவரி 07, 2014\nமிகவும் அருமையான ஆழமான பதிவு. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆங்கில கல்விக்குமான தொடர்புகள் குறித்து விளக்கமாக எழுதி இருக்கலாம்.\nயாழ்ப்பாண குடா நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியர் வருகைக்கு முன்னரே ஐரோப்பியர்களால் ஆளப்பட்டு வந்துள்ளனர். கிட்டத்தட்ட 400 வருடங்கள் போர்த்துகேயர், டச்சு, மற்றும் பிரித்தானியர்களால் ஆளப்பட்டு வந்துள்ளார்கள்.\nபிரித்தானியர் யாழ்ப்பாணத்தை டச்சினரிடம் இருந்து பெற்றுக் கொண்ட போதே அங்குள்ள மீனவர்கள் கத்தோலிக்கத்தில் இணைந்து முன்னேற்றம் அடைந்திருந்தனர்.\nஅதனால் வேளாளர்கள் தமது நிலையை உயர்த்திக் கொள்ள ஆங்கிலேயரைச் சார வேண்டிய���ாயிற்று.\nசொல்லப் போனால் யாழில் கிறித்தவம் மற்றும் ஆங்கில கல்வியை விதைத்தவர்கள் பிரித்தானியர்கள் அல்ல, அமெரிக்கர்கள்.\nஅமெரிக்க மிசனரிகளே அங்கு ஆங்கில கல்வியை கொடுத்தனர். விவசாயம் மற்றும் எவ்வித இயற்கை வளமும் இல்லாத யாழ்ப்பாணத்தவருக்கு இக் கல்வியே மூலதனமாக மாறியது.\nஅதனால் தான் பிரித்தானியர்கள் யாழ்ப்பாணத்தவரை தமது அலுவலங்களில் பணிக்கு எடுத்துக் கொண்டனர்.\nஅமெரிக்க மிசனரிகளோடு சேர்ந்து பிற்காலங்களில் இந்து மிசனரிகளும் ஆங்கிலக் கல்வியை ஊக்குவித்தனர்.\nஅதனால் பல யாழ்ப்பாணத்தவர்கள் குறிப்பாக உயர்சாதி வேளாளர்கள் பலரும் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் அலுவலக வேலைகளை பெற்றனர்.\nபலரும் கொழும்பு, கண்டியில் கண்காணியாக, நல்ல வேலைகளில் போய் அமர்ந்தனர்.\nதாங்கள் நினைப்பது போல வருணாசிரம கொடுமைக்குள்ளாகிய தாழ்த்தப்பட்டோர் எளிதில் ஆங்கில கல்வியை பெற முடியவில்லை என்பதே அங்கு இருந்த எதார்த்தம். அத்தோடு தலித்கள், தாழ்த்தப்பட்டோரின் தொகையும் யாழ் குடா நாட்டில் குறைவு என்பதால் தொடர்ந்து அவர்கள் கல்வி வாய்ப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டே வந்தனர்.\nசிலர் கிறித்தவ மதத்துக்கு மாறி கல்வி வாய்ப்பு பெற்ற போதும், அங்கும் திருச்சபைகளை நிர்வாகிப்போராக வேளாளரே ஆதிக்கம் செலுத்தினார்கள்.\nஇலங்கை விடுதலைக்கு பின்னரே தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி வாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டது என்பது தான் உண்மையாகும்.\nஆரம்ப காலங்களில் கொழும்பு செட்டிகள், யாழ்ப்பாணத்தவர்கள் தம்மை தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள தயங்கினார்கள். அதனால் சாதிய அடையாளங்களே அதிகமாக இருந்தன.\n1930-களில் அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை ஏற்பட்ட போது, அருணாச்சலம், பொன்னம்பலம் போன்றோர் சிங்கள ஆதிக்கம் வலுப்பதை உணர்ந்த பின்னரே தமிழர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி அனைவரையும் தம் வயம் இழுக்கப் பார்த்தனர்.\nஅப்போது கூட மலையகத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் போன்றோரை இணைத்துக் கொள்ள மறுத்தனர். அவர்களை அந்நியர்களாகவே பார்த்தனர்.\nதந்தை செல்வா போன்றோரே இதனில் இருந்து மாறுபட்டு ஒன்று பட்ட தமிழர் என்ற கொள்கைக்கு வந்தார் ஆனால் அவரது கட்சி வளரும் தருவாயில் இலங்கை சிங்கள ஏகாதிபத்தியத்துக்குள் சென்றே விட்டத��, பத்து லட்சம் மலையக தமிழர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டதும் வரலாறு.\nவேகநரி திங்கள், பிப்ரவரி 10, 2014\nஆங்கிலேயர்கள் இலங்கையில் நடத்திய மதமாற்றம் பற்றி விபரமா பதிவின்மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. பரதேசி படத்தில் வரும் கொடுமை காட்சிகளை விட கொடுமையா தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து தமிழர்கள் கொண்டு செல்லபட்டு இலங்கையில் கொடுமைபடுத்தபட்டிருக்கிறார்கள்.\n//இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர்.//\n இந்தியாவால் இது மாதிரி வாழ்கையை இந்தியாவில் இவர்களுக்கு ஏற்படுத்தி தரயியலாது என்பதே கசப்பான உண்மை. இங்கிருந்து யாழ்பாணத்து செல்வந்த தமிழர்க்கா போராட்டம் நடத்திறார்களாம்\nமுன்னேறிய நாடுகள் தங்கள் நாட்டைவிட்டு உலக யுத்தத்தின் போது வெளியேறிய மக்களை திரும்பவும் தங்க நாட்டிற்க்கு அழைத்து நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பது போல் ஆங்கிலேயர்களால் வஞ்சகமாக அழைத்து செல்லபட்ட தனது மக்களுக்கு செய்ய முடியாம இலங்கைகாரன் குடியுரிமை கொடுக்கல்லையே துரத்திட்டானே என்று புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருப்பது மிகவும் கவலையானது.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்..........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி . ( சுய புராணம் )\nவிநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. ...\nநீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. மு...\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\nஇந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம் , நாகதீபம் , தாமத...\nசில தினங்��ளுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாய...\nஇலை மலர்ந்தால் ஈழம் மலரும்……மீண்டும் வருவார்கள் ஈழ வியாபாரிகள்.\nநம்புங்கள் இலை மலர்ந்தால் நிச்சயம் ஈழம் மலரும். இது தான் தமிழ்தேசியவாதிகள் வரும் பாராளமன்ற தேர்தலின் போது வைக்கப்போகும் பிரச்சார வாக்க...\n6. விடுதலைப்புலிகள் ( சிலோன் முதல் ஈழம் வரை )\n5. ஆயுத குழுக்கள். ( சிலோன் முதல் ஈழம் வரை )\n7 பேர் விடுதலை. அதிரடியா அரசியலா . - கொஞ்சம் ஆர...\n4அ. இனக்கலவரம் - இரண்டாம் பகுதி. ( சிலோன் முதல் ஈழ...\nஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல். - இங்கிலாந்தின் ...\nபிச்சை எடுத்தாறாம் பெருமாளு........ புடுங்கி திண்ண...\n4. இன கலவரம். ( சிலோன் முதல் ஈழம் வரை.)\n3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல...\n. மோடிக்காக ஒரு நாடகம்.\n2. சுதந்திர தீவான இலங்கை. ( சிலோன் முதல் ஈழம் வரை ...\nமோடி நல்லவராம்...... சே வின் தகிடுதத்தம்.\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\n“சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம்.\nராஜ்ப்ரியன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: MadCircles. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:42:59Z", "digest": "sha1:GEX3RXC3IHDENUXXNM3FSBPH5M7SSZN3", "length": 11306, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "சிறுகதை விமர்சனம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சிறுகதை விமர்சனம்\nPosted on February 20, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைபுலகம் -9 -Blumfeld an Elderly Bachelor காஃப்காவின் படைப்புக்களில் இது மெடமார்ஃபாசிஸுக்கு இணையான செறிவைக் கொண்டது. இதன் நுட்பமான கரு நாம் பணியாளர்களை நம்முள் ஒரு அங்கமாகக் கருதாமல், அவர்களிடமிருந்து தனித்தே இருப்பதில் நமக்கு உள்ள ஒரு பதட்டம் மையப் படுத்தப் பட்டிருக்கிறது. மறுபக்கம் தொழிலாளர்களின் பணிச் சூழல் மற்றும் பணியில் அவர் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், காஃப்காவின் படைப்புலகம், சிறுகதை விமர்சனம், தொழிலாளர், நவீனத்துவம், பணிச்சுமை, மனித உறவுகள்\t| Leave a comment\nகாஃப்காவின் படைப்புலகம் -8- The village school master\nPosted on February 18, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைப்புலகம் -8- The village school master காஃப்காவின் படைப்புக்களுள் உள்ளார்ந்த ஒரு தொடர் சரடு என ஒன்றை நாம் காண முயன்றால் அது கேள்வி கேட்பதும், நம் வாழ்க்கையில் கேள்விகள் மறுக்கப்பட்ட இடங்களைக் கண்டு வியப்பதும் தாம். ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமும் அதுவே. The village school master … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை, விமர்சனம்\t| Tagged காஃப்கா, காஃப்காவின் படைப்புலகம், சிறுகதை விமர்சனம், நவீனத்துவம், மூட நம்பிக்கை\t| Leave a comment\nPosted on February 8, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைப்புலகம் -2 நாம் அடுத்ததாக விமர்சிக்கும் சிறுகதை The Judgement. கதையின் துவக்கத்தில் ஜார்ஜ் என்னும் இளைஞன், ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலை வேளையில், ரஷ்யாவில் உள்ள தனது நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் அவன் நண்பனுக்குத் தனக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்னும் விவரத்தைத் தெரியப்படுத்துகிறான். மூன்று வருடங்களுக்கு முன்பு … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged காஃப்கா, குடும்பத்துக்குள் வன்மம், குடும்பம் என்னும் அமைப்பு, சிறுகதை விமர்சனம், நவீனத்துவம், விமர்சனம்\t| Leave a comment\nPosted on February 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைப்புலகம் -1 நவீனத்துவத்தின் ஆகச் சிறந்த முன்னோடி பிரான்ஸ் காஃப்கா. அவரது வாழ் நாளில் அவரது படைப்புக்களில் பெரும்பான்மையானவை புத்தக வடிவம் பெறவில்லை. தமது நண்பரிடம் தான் எழுதி – அச்சில் வராத பிரதிகள் சிலவற்றை அழிக்கச் சொல்லி விட்டு மரித்தார். காபஃப்கா. நண்பர் மாக்ஸ் ப்ராட் அவர் கட்டளையை ஏற்காமல் நூல்கள் வெளிவர … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged சிறுகதை விமர்சனம், நகர வாழ்க்கை, நவீனத்துவம், பிரான்ஸ் காஃப்கா, மாய யதார்த்தம்\t| Leave a comment\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை\nPosted on August 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அங்கதத்துடன் நம் முன் பகிர்வது … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, விமர்சனம��\t| Tagged ஆதவன் தீட்சண்யா, ஆர் எஸ் எஸ், இடதுசாரிகள், இலக்கிய விமர்சனம், காவி அரசியல், சிறுகதை விமர்சனம், தடம் இலக்கிய இதழ், பசுமாமிச அரசியல், மோடி\t| Leave a comment\nபோகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-23T16:33:15Z", "digest": "sha1:3AJPJB752FOHM7JSOSSJNMFG4JP4JFYJ", "length": 7266, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்களின் வகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.\nதமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,\nஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,\nபெயர்ச்சொல் (noun; le nom)\nஇடப் பெயர்ச்சொல் (pronoun; le pronom)\nபாரம்பரியத்தின்படி ஐரோப்பிய மொழிகளின் சொற்களின் வகையில் வியப்பிடைச்சொல்லிற்கு பதிலாக பெயர்சொற்குறியும் பெயர் உரிச்சொல்லிற்கு பதிலாக வினையெச்சமுமே இருந்துவந்தது.\n5ஆம் நூற்றாண்டு இலத்தீன் இலக்கண ஆசிரியர் பிரிசியன்(Priscian) என்பவரே சொற்களின் வகையில் பெயர்சொற்குறிக்கு பதிலாக வியப்பிடைச்சொல்லை சேர்த்தார்.\n1767ஆம் ஆண்டிற்கு பின்பே பெயர் உரிச்சொல் தனியாக வகைப்படுத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/best-tariff-plans-under-rs-200-from-top-telecom-operators-015912.html", "date_download": "2018-10-23T15:46:01Z", "digest": "sha1:5RCWJ6OGFRM2KMZ4Q575QEPT57ZBBDT7", "length": 17504, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Tariff Plans Under Rs 200 from Top Telecom Operators - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசந்தையில் ரூ.200/-க்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.\nசந்தையில் ரூ.200/-க்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nரிலையன்ஸ் ஜியோவின் துவக்கத்திலிருந்தே, அதன் போட்டியாளர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரவு மற்றும் அழைப்பு சலுகைகளை வழங்குவதை அனுதினமும் உறுதிப்படுத்திக்கொண்டே உள்ளன. இத்தகைய போட்டி சூழலில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகமாகிறது என்பதே நிதர்சனம்.\nசமீபத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா சமீபத்தில் ஜியோவின் 149 ரீசார்ஜ் திட்டத்தை சமாளிக்கும் வண்ணம் முறையே அதன் ரூ.199 மற்றும் ரூ.199/- திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த ரீசார்ஜ் பொதிகளானது வரம்பற்ற குரல் அழைப்புகளிலிருந்து அதிவேக இணைய தரவு என அனைத்தையும் வழங்குகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.200/-க்கு கீழான சிறந்த ரீசார்ஜ்கள்\nஇத்தகைய சூழ்நிலையில், எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் நீடித்தால் இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும். தற்போது சந்தையில் கிடைக்கும் ரூ.200/-க்கு கீழான சிறந்த கட்டண திட்டங்களின் பட்டியலை நாங்கள் இங்கே தொகுத்துள்ளோம்.\nஏர்டெல் நிறுவனத்தின் மலிவான தரவு மற்றும் அழைப்பு திட்டமான ரூ.149/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரீசார்ஜ் பயனர்களுக்கு 300எம்பி அளவிலான தரவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி ஏர்டெல் மொபைல் அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் 4ஜி கைபேசி மட்டுமே 300எம்பி டேட்டாவை வழங்கும் இதர பயனர்களுக்கு வெறும் 50எம்பி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 திட்டமானது, 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான4ஜி / 3ஜி / 2ஜி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் நீங்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் நன்மைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெறலாம். இருப்பினும், பயணங்களின் போது வரம்பற்ற ரோமிங் உள்வரும் அழைப்பு கிடைக்கும் மறுகையில் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.\nவோடபோனின் ரூ.199/- திட்டத்தின் கீழ், 1ஜிபி எ;அவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் அனுபவிக்கலாம். எனினும், இதன் இலவச அழைப்புகளுக்கு ஒரு எல்லை உள்ளது. ஒரு வாடிக்கையாளர் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் இலவச அழைப்புகள் செய்யலாம் மற்றும் ஒரு வாரத்தில் மொத்தம் 1000 நிமிட அழைப்புகளை இலவசமாக நிகழ்த்தலாம். இந்த வரம்பிற்கு அப்பால் சென்றால் ஒரு நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.149/- திட்டம்\nஜியோவின் சிறந்த வரம்பற்ற அழைப்பு + டேட்டா திட்டமான ரூ.149/-ன் கீழ், 4.2ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை 0.15ஜிபி என்ற தினசரி வரபின் கீழ் மொத்தம் 28 நாட்களுக்கு பெறலாம். அன்றாட வரம்பை மீறிய பின்னர் இணையத்தின் வேகம் குறையும். உடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் (அனைத்தும் நெட்வொர்க்குகளுக்கும்) ஆகிய நன்மைகளையும் பெறலாம். கூடுதலாக, 300 உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்தும் பயனர்களுக்கான ஜியோ சினிமா, ஜியோ ம்யூசிக், மைஜியோ ஆகியவற்றை இலவசமாக அணுகலாம்.\n28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். இருப்பினும், இந்த திட்டத்துடன் எந்த அழைப்பு நன்மைகளும் இணைக்கப்படவில்லை. ஒருவேளை குரல் அழைப்புகளுடனான டேட்டா நன்மையை எதிர்நோக்கும் ஐடியா பயனர்கள் நிறுவனத்தின் ரூ.198/- திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வட்டத்திற்கு ஏற்றபடி விலை மாறுபடும் இந்த திட்டமானது 1ஜிபி அளவிலான 4ஜி/3ஜி/2ஜி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளை வழங்கும்.\nஇந்த புதிய திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் முதல் 28 நாட்களுக்கு 1 ஜிபி அளவிலான தினசரி தரவை வழங்கி வருகிறது. உடன் உள்ளூர் மற்றும் எல்டிடி ஆகிய இரண்டிலும் நெட் மற்றும் ஆஃப்-நெட் குரல் அழைப்புகளை வரம்பில்லாமல் இணைக்கலாம். இந்த திட்டத்தின் செல்லுபடிக்காலம் 180 நாட்கள் என்கிறபோதிலும், இதன் தரவு செல்லுபடியாகும் காலம் முதல் 28 நாட்கள் மட்டுமே. சமீபத்தில் இந்த திட்டத்தில் வரம்பற்ற வெளிச்செல்லும் ரோமிங் அழைப்பு நன்மை இணைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்வெளியில் இருந்து ஏலியன் அனுப்பிய தகவல் என்ன தெரியுமா\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.\nஇந்தியா: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/news/worldnews/shooting-in-canada", "date_download": "2018-10-23T16:52:46Z", "digest": "sha1:IXOWXRLT3NGXUIGHISY6VQTBG4PDYNSD", "length": 7006, "nlines": 53, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nHome / செய்திகள் / உலக செய்திகள் / கனடாவில் பதற்றம் பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி\n பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி\nஅருள் 23rd July 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கனடாவில் பதற்ற���் பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி\nகனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nடொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறுவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nDanforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.\nஎனினும் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிடவில்லை.\nபலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசுமார் 25 துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தங்களுக்கு கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என டொரொன்டோ ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் யார் என தெரிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.\nPrevious இன்றைய ராசிபலன் 23.07.2018\nNext முகமாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம்\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\nகடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/spirituality/137436-interview-with-architect-ravindran.html", "date_download": "2018-10-23T15:45:11Z", "digest": "sha1:C4A2UV5OWEYXR57NYUJPTZF2WAARG33U", "length": 34503, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "``தமிழகத்தின் அரிய கற்கள் குவாரிகளால் அழிகின்றன..!\" - சிற்பி ஆர்.ரவீந்திரன் வேதனை | Interview with Architect Ravindran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:53 (19/09/2018)\n``தமிழகத்தின் அரிய கற்கள் குவாரிகளால் அழிகின்றன..\" - சிற்பி ஆர்.ரவீந்திரன் வேதனை\nஉலகத்தில் அமைக்கப்படும் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மாமல்லபுரத்தில் உருவான சிற்பங்களைக�� காணலாம்...\nபெண்ணென வந்தது இன்று, சிலையே...\nபல்லவ நாட்டுச் சிற்பங்களைப் பற்றியும், அவற்றின் பேரெழில் பற்றியும் கவிஞர் வாலியின் மிகைப்படுத்தப்படாத, அதி அற்புதமான வரிகள் இவை.\nஅர்ஜுனன் தபசிலிருந்து பஞ்ச ரதம் நோக்கிச் செல்கையில், நீண்ட நெடுங்காலமாகச் சிற்ப அங்காடியில் நின்றுகொண்டிருக்கும் அந்த அழகிய காரிகையை, நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை. பார்க்கவில்லை என்றால் அடுத்த முறை செல்லும்போது மறக்காமல் பார்த்து விடுங்கள். ஒற்றைக் கல்லினால் செதுக்கப்பட்ட ஆபரணம் அணிந்திராத ஏந்திழை அவள். சுமார் ஆறடி இருப்பாள். பார்த்ததுமே கல்கியின் சிவகாமியை நினைவுபடுத்திவிடும் பேரழகுடன் காட்சி தருகிறாள். கவிஞர் வாலியின் அழகிய வரிகளையே மிஞ்சும்படியான கவித்துவம் நிறைந்தவள் அவள். ஒற்றைத் தாவணியை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு ஒற்றைக் காலைச் சற்றே தூக்கி மடித்த நிலையில், இடது கையில் அராளம் முத்திரை, வலது கையில் சூசி முத்திரையுடன் மலர்ச் செண்டைத் தாங்கியபடி இருக்கும் அவள், அன்னப்பறவையின் மீது ஒயிலாக வளைந்து, நெளிந்து நின்றுகொண்டிருப்பாள். பல்லவர்கள் விட்டுச் சென்ற தெய்விகக் கலையை இன்றும் மாமல்லபுரத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் சிற்பிகள்.\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nசிற்பக் கலையின் தலைநகரமாகவே விளங்கிக்கொண்டிருக்கிறது மாமல்லபுரம். மாமல்லபுரத்தில் உருவாகாத சிற்பங்களே இல்லை என்று கூறலாம். உலகத்தில் அமைக்கப்படும் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மாமல்லபுரத்தில் உருவான சிற்பங்களைக் காணலாம். வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை ஆகியவை மாமல்லபுர சிற்பிகள் தமிழகத்துக்குக் கொடுத்த கொடை.\nஎம்.ஜி.ஆர் சமாதியிலிருக்கும் 4 டன் எடையுள்ள பறக்கும் உலோகக் குதிரை, திருவனந்தபுரம் விவேகானந்தர் சிலை, கன்னியாகுமரியில் இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்த பாரத மாதா சிலை ஆகியவற்றைச் செய்தவர் சிற்ப வல்லுநரான ஆர். ரவீந்திரன் ஸ்தபதி. மாமல்லபுரத்தில் `நவஜீவன் உலோகச் சிற்பக் கூடம்' அமைத்து 29 வருடங்களாகப் பல்வேறு சிற்பிகளுக்க��ப் பயிற்சியளித்து வருகிறார். இந்தச் சிற்பக் கூடத்திலிருந்துதான் 3500 - க்கும் மேற்பட்ட தெய்வ விக்கிரகங்கள் உலகமெங்கும் அனுப்பி, கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பர்யமாக சிற்ப வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் ஆர். ரவீந்திரன். 13 வயதிலிருந்தே சிற்பக் கலையில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவர், 1998-ல் மாநில விருது, 2013-ல் தேசிய விருது, 2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசு, கலைப் பண்பாட்டுத் துறையின் மாநில விருதையும் பெற்றிருக்கிறார்.\nஇந்த நிலையில், 2016-ம் ஆண்டுக்கான தலைமைச் சிற்ப வல்லுநர்களுக்கான அகில இந்திய தேசிய விருது வழங்கும் விழா சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் செப்டம்பர் 14 - ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். ரவீந்திரன் உலோகச் சிற்பத்துக்கான தேசிய விருது பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.\n``இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்லவர்கள் அளித்துச் சென்ற சிற்பக் கலைக்குக் கிடைத்த கௌரவமாகவே இதைக் கருதுகிறேன்\" என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய ரவீந்திர ஸ்தபதியிடம் சிற்பக் கலையைப் பற்றி மேலும் பேசினோம்...\n``மாமல்லபுரத்தில் செய்யப்படும் சிற்பங்களைப் பற்றியும் அதன் பாரம்பர்யத்தைப் பற்றியும் கூறுங்களேன்...\"\n``மாமல்லபுரத்தில் புகழ்பெற்று விளங்கும் பல்லவர்களின் சிற்பக் கலை மறைந்துவிடக் கூடாதென்று பக்தவத்சலம் காலத்தில் சிற்பக் கல்லூரி அமைக்கப்பட்டது. இங்கு, கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச் சிற்பம், உலோகச் சிற்பம், வண்ண ஓவியம், கட்டடக் கலை ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. கல், மரம், சுதை, உலோகம், ஓவியம் என்று ஐந்து நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி தெய்வ விக்கிரகங்கள், அலங்காரச் சிற்பங்கள், வாகனங்கள், தூண்கள் என்று அனைத்தும் செய்யப்படுகின்றன. உலகில் எங்கெல்லாம் இந்துக் கோயில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மாமல்லபுரத்தில் செய்யப்பட்ட சிற்பங்களைப் பார்க்கலாம்.\"\n``சிற்பங்கள் செய்வதற்குப் பயன்படும் கற்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்\n``சிற்பங்கள் செய்வதற்கு மொத்தம் 7 நிறங்களில் 49 வகையான பாறைகள் வகைப்படுத்தப்பட்டிருக்க��ன்றன. இவற்றில், நாதத்தின் மூலம்தான் சிற்பங்களைச் செய்வதற்கு ஏற்ற கற்களைத் தேர்ந்தெடுக்கிறோம். பாறைகளைத் தட்டும்போது அவற்றிலிருந்து வெளிப்படும் ஒலியைக் கொண்டே பாறைகளை ஆண் கல், பெண் கல், அலி கல் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். இவற்றுள் ஆண் கல் வலிமையானது. இதில் எந்த மாதிரியான நுட்பமான சிற்பங்களையும் வடிக்கலாம். கோயில் விக்கிரகங்களை ஆண் கல் மூலம்தான் செய்ய முடியும். பெண் கற்களைக் கொண்டு குடைந்து செய்யப்படும் சிலைகளைச் செய்யலாம். குறிப்பாக, சிவலிங்கத்தின் ஆவுடையார் பாகம் பெண் கல் மூலம்தான் செய்யப்படும். அலி கல்லில் கண்ணுக்குத் தெரியாத கீறல்களும், காற்றுக் குமிழ்களும் இருக்கும். சிற்பம் செய்யும்போது உடைந்துகொண்டே இருக்கும். ஆதலால் இந்தக் கற்கள் படிக்கட்டுகள் செய்வதற்கும், தூண்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆண் கற்களிலும்கூட குறிப்பாக கருநீல வண்ண ஆண் கற்களில்தான் மூல விக்கிரகங்கள் செய்யப்படுகின்றன. வெள்ளை நிறக் கல்லில் சாய் பாபாவின் திருவுருவம் செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கற்களைத் தேர்ந்தெடுத்து செயல்படுவதே சிற்பியின் திறமையாகும்.\"\n``சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற கற்கள் எங்கிருந்து தருவிக்கப்படுகின்றன\n``கோயில் விக்கிரகங்கள் செய்யப் பயன்படும் கருநீல நிற கிரானைட் கற்கள் ஒரு சில இடங்களில்தான் கிடைக்கின்றன. காஞ்சிபுரம் - செங்கல்பட்டுக்கு இடைப்பட்ட பகுதி, ஆந்திராவில் சில இடங்கள், கோயம்புத்தூரில் அவினாசி, மயிலாடு மற்றும் ஹரித்வார் போன்ற ஒரு சில இடங்களில்தான் சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற பாறைகள் கிடைக்கின்றன. இவையும் இப்போது குவாரிகளாக மாற்றப்பட்டு வெட்டி விற்கப்பட்டு வருகிறது. மற்றபடி, தேவைக்கு ஏற்ப கற்கள் வெளி மாநிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. உதாரணமாக சாய் பாபா சிலைகள் செய்வதற்கு வெண்மை நிறப் பாறைகள் தேவை. இவை ராஜஸ்தானில் மட்டும்தான் கிடைக்கின்றன.\"\n``கோயில் சிற்பங்கள் செய்வதற்கு முன்பு கவனிக்கவேண்டிய அம்சங்கள் பற்றி... விரதம் எதுவும் கடைப்பிடிக்கவேண்டுமா\n``சிற்பக் கலையைப் பொறுத்தவரை நுண்ணிய அளவீடுகள்தான் முக்கியம். சிற்ப சாஸ்திரம் என்னென்ன அளவீடுகளைக் கொண்டிருக்கிறதோ அதை மீறாமல் செய்தால் அனைத்துச் சிற்பங்களையும் மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் செதுக்க முடியும். சிற்ப சாஸ்திர நுண்ணிய அளவீடுகள் பற்றி எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் சிற்பங்களைச் செதுக்கிவிட முடியாது. எனவே சிற்ப சாஸ்திர அறிவு இருக்கிறதா என்பதுதான் முக்கியமான அம்சம். மற்றபடி விரதமிருப்பது என்பதெல்லாம் அவரவர் விருப்பம்\" என்கிறார்.\n``ஒரு தலைமைச் சிற்பியாக இதுவரை செய்திருக்கும் பணிகளில் எது சிறந்த பணி என்று கருதுகிறீர்கள்\n``மத்திய அரசின் குரு -சிஷ்யா திட்டத்தின் கீழ் நான் 10 பெண்களுக்குச் சிற்பப் பயிற்சி அளித்து சிற்பிகளாக்கியிருக்கிறேன். இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்று சிற்பங்களைச் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், வரலாற்றில் பெண்கள் சிற்பிகளானது இதுதான் முதல் முறை. என் வாழ்வில் நான் செய்த பணிகளில் மிகச் சிறந்த பணி சிற்பங்களைச் செதுக்கியதை விடப் பெண் சிற்பிகளை உருவாக்கியதுதான்\" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ரவீந்திரன்.\nஇந்திய அளவில், ரவீந்திரன் ஸ்தபதி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். பாரம்பர்யக் கலைகள் அழியாமல் இருப்பதற்கு இவர்களைப் போன்ற ஸ்தபதிகள்தான் முக்கியக் காரணம். ரவீந்திரனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்போம்...\nபத்து திருமணப் பொருத்தங்களில் எவை முக்கியமானவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன��ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/sports/138983-champions-league-matchday-2-round-up.html", "date_download": "2018-10-23T15:51:49Z", "digest": "sha1:7DN2HM3DLZ2AZ5DYTEEYED7YG53FMCOQ", "length": 29403, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "மெஸ்ஸி மேஜிக், நெய்மர், டிபாலா ஹாட்ரிக்... சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் அப்! | Champions league matchday 2 round up", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:27 (06/10/2018)\nமெஸ்ஸி மேஜிக், நெய்மர், டிபாலா ஹாட்ரிக்... சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் அப்\nஉலகின் டாப் கிளப்கள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. சாம்பியன் அணிகளும் சமயங்களில் மண்ணைக் கவ்வும்; கத்துக்குட்டி அணிகளும் சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும். அந்த வகையில் இந்த வாரம் நடந்த போட்டிகளில், நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட், கடந்த சீஸனின் ரன்னர்-அப் லிவர்பூல் அணிகள் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்திருக்கின்றன. மறுபுறம் பார்சிலோனா, பி.எஸ்.ஜி, யுவென்டஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் தங்கள் வெற்றி நடையைத் தொடர்கின்றன. ஸ்பர்ஸ் அணிக்கெதிரான மெஸ்ஸியின் மேஜிக், டிபாலா, நெய்மரின் ஹாட்ரிக்தான் இந்தவார ஹைலைட்ஸ். இதோ சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது `மேட்ச் வீக்’ ரவுண்ட்-அப்.\n`குரூப்-ஜி’-ல் இடம்பெற்றிருக்கும் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட், ரஷ்யாவின் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்றது. அந்த அணியின் ஸ���டார் பிளேயர்களான கெராத் பேல், மார்செலோ மற்றும் இஸ்கோ ஆகியோர் காயங்களால் அவதிப்பட, கேப்டன் செர்ஜியோ ரமோஸுக்கு ஓய்வளித்தார் பயிற்சியாளர் லொபொடூகி. விளைவு, போட்டி தொடங்கிய 65 நொடிகளிலேயே நிகோலா விளாசிச் அடித்த கோலால் முன்னிலை பெற்றது சிஎஸ்கேஏ மாஸ்கோ. கடைசிவரை போராடிப் பார்த்த ரியல் மாட்ரிட்டால் பதில் கோல் திருப்ப முடியாமல் போக, இறுதியில் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது. ஏற்கெனவே லா லிகாவில் நடந்த இரண்டு ஆட்டங்களுடன் சேர்த்து, தொடர்ந்து 3 வது முறையாக இந்தப் போட்டியிலும் வெற்றியடையாத ரியல் மாட்ரிட், இந்த 3 போட்டிகளிலும் சேர்த்து ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பதுதான், தோல்வியைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தபோது, மாட்ரிட் தொடர்ந்து 3 போட்டிகளாக கோல் அடிக்காமல் இருந்ததே கிடையாது.\nஇத்தாலியின் சாம்பியனான யுவென்டஸ், சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸை எளிதாக வீழ்த்தி `குரூப் எச்’ ல் ஆதிக்கம் செலுத்துகிறது. சீரி ஏ தொடரில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த யுவென்டஸின் `பிளேமேக்கர்’ பாலோ டிபாலா, `ரொனால்டோ இல்லைனா என்ன அதான் நான் இருக்கேன்ல' என்பதுபோலப் பொங்கியெழுந்து ஹாட்ரிக் கோல்களை அடித்து, யுவென்டஸுக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். `வெலன்சியா அணிக்கெதிரான கடந்த போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற சூப்பர் ஸ்டார் ரொனால்டோ’, தடை காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. ஆனால், அவர் இல்லாத குறையை டிபாலா தனது ஹாட்ரிக்கால் நிவர்த்தி செய்ய, அனைத்து வகையான போட்டிகளிலும் தொடர்ந்து 9 வது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது யுவென்டஸ். மேலும், தடை முடிந்துவிட்டதால் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான அடுத்த போட்டியில், ரொனால்டோவின் `ஆக்ஷனை’ ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.\nலா லிகாவில் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெறாமல் சொதப்பி வந்த பார்சிலோனா, சாம்பியன்ஸ் லீக்கில் இங்கிலாந்தின் ஸ்பர்ஸை வீழ்த்தி, ஒருவழியாக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் கடினமான `குரூப் பி’ ல் இடம்பெற்றுள்ள பார்சிலோனா மற்றும் டாட்டென்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள், லண்டனில் உள்ள `வெம்ப்ளே’ மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இறுதிவரை விற���விறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 2-4 என்ற கோல்கணக்கில் ஸ்பர்ஸைத் தோற்கடித்து, குருப்பில் முதலிடத்தைப் பிடித்தது பார்சிலோனா. டெலே அல்லி, ஜேன் வெர்டோங்ஹன், கிறிஸ்டியன் எரிக்சன், மௌசா டெம்பெலே உட்பட ஸ்பர்ஸ் அணியின் மிகமுக்கியமான வீரர்கள் காயத்தால் ஆடாமல் போக, அதைப் பயன்படுத்திய பார்சிலோனா முதல்பாதி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி 2 அற்புதமான கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.\nஇரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்ட ஸ்பர்ஸிற்கு, கேப்டன் ஹாரி கேன் மற்றும் லமேலாவின் கோல்கள் நம்பிக்கையளித்தன. ஆனாலும் கூட, இரண்டாம் பாதியில் நிகழ்ந்த `மெஸ்ஸி மேஜிக்கில்’ ஸ்பர்ஸ் வீரர்கள் கொஞ்சம் மெய்மறந்து போயினர். விளைவு இரண்டு கோல்களை தனக்கென்று பதிவு செய்துகொண்ட பார்சிலோனா கேப்டன் லியோனல் மெஸ்சி, இறுதியில் வெற்றியைத் தங்கள் வசமாக்கினார். முன்னதாக முதல் பாதியில் பார்சிலோனாவின் பிலிப்பே கொடினியோ மற்றும் இவான் ரகிடிச் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தத் தோல்வியின் மூலம் கடந்த முறை ரியல் மாட்ரிட்டைச் சமாளித்து குரூப் சுற்றில் முதலிடம் பிடித்த ஸ்பர்ஸின் அடுத்த சுற்று வாய்ப்பு, இம்முறை இன்னொருபடி கீழே சரிந்துவிட்டது.\n`குரூப் சி’ ல் கடந்த போட்டியில் லிவர்பூல் அணியிடம் கடைசி நிமிடத்தில் வெற்றியைக் கோட்டை விட்ட பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், இந்த முறை செர்பிய நாட்டு கிளப்பான ரெட் ஸ்டார் பெல்க்ரடை துவம்சம் செய்து தனது பலத்தை நிரூபித்துள்ளது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிஎஸ்ஜி, எளிதாகப் பெற்ற இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ்லீக் தொடரில் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது. நெய்மார், எடின்சன் கவானி, டி மரியா மற்றும் எம்பாப்பே என பி.எஸ்.ஜி-யின் அட்டாகிங் லைனில் உள்ள அனைவருமே கோல் அடித்தாலும் கூட, `உலகின் காஸ்ட்லி மேன்’ நெய்மார் காட்டியது `தனி ஒருவன் ஷோ’. குறிப்பாக, நெய்மார் அடித்த ஹாட்ரிக்கில் அட்டகாசமான இரண்டு ஃப்ரீ-கிக் கோல்களும் அடக்கம். ரெட் ஸ்டார் வீரர் மரின் அடித்த ஒரே கோல் அவர்களுக்கு ஆறுதல் தந்தாலும், ஆட்டத்தின் இறுதியில் பிஎஸ்ஜி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n`குரூப் சி’ ல் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் லிவர்பூல் இத்தாலியின் நெபொலியிடம் தோல்வியைத் தழுவியது. டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இந்த ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார், நெபொலியின் லொரென்ஸோ இன்ஸிக்னே. அன்டோனி கிரீஸ்மேன் இரண்டு கோல்களும், இறுதிக்கட்டத்தில் கோகே ஒரு கோலும் அடிக்க, குருப் ஏ பிரிவில் பெல்ஜியத்தின் க்ளப் ப்ரஜ் அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது அட்லெடிகோ மாட்ரிட். முன்னதாக மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியின் ஹோஃபென்ஹாம் அணியை வென்றதும், ஜெர்மனியின் சாம்பியன் பேயர்ன் முனிச் நெதர்லாந்தின் அயாக்ஸுடன் அதிர்ச்சி டிரா கண்டது.\nரன் அவுட்டில் நிதானம் ஏன் -சர்வதேசப் போட்டியில் முதல் சதம் அடித்த ஜடேஜா விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abayaaruna.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-23T15:36:44Z", "digest": "sha1:G4FX5HIIO5HGGM4UCZWH6QSVBZUEFS2W", "length": 3848, "nlines": 104, "source_domain": "abayaaruna.blogspot.com", "title": "நினைவுகள்: புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .", "raw_content": "\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .\nஅனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .\nகரந்தை ஜெயக்குமார் 1 January 2016 at 06:19\nவருகைக்கு நன்றி மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\nவருகைக்கு நன்றி மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\n எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்\nவருகைக்கு நன்றி மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\nவருகைக்கு நன்றி மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\nவருகைக்கு நன்றி மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\nதிடீர் பள்ளி விடுமுறைகளும் ஆரம்ப வகுப்பு மாணவர்க...\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://duraikavithaikal.blogspot.com/2011/01/1_23.html", "date_download": "2018-10-23T17:07:33Z", "digest": "sha1:YDOXSC5WJSE6Q3OKCETI4Z2KVXJRFSP7", "length": 13448, "nlines": 265, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': கற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவோம்(ர்,ற்/ன்,ண்/ல்,ள்,ழ்)..!", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nகற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவோம்(ர்,ற்/ன்,ண்/ல்,ள்,ழ்)..\nஇது எங்களைப் போன்ற ஆரம்பக்கட்ட / தமிழார்வமுள்ளவர்களுக்கு வரும் குழப்பம்தான் . எழுதிக் கொண்டே வரும்போது சந்தேகம் வரும் .\nஇங்கே புள்ளி வச்ச எழுத்து வருமா வராதா \nஅவ்வளவுதான் .எல்லாம் அதோடு நின்றுவிடும் . இதை சரி செய்து , குழப்பம் தீர்ப்பது எப்படி \n-’’அதாவது.....இலக்கணப்படி....’’ என ஆரம்பித்தால் தெரிந்துகொள்ள ஆர்வம் / ஆசை இருப்போரும் நழுவி விடுகிறார்கள்\nசரி , அவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி சொல்லிப் பார்த்தால் ...\n செய்து பார்க்கலாம் . எப்படியும் சில எளிய (தம்ப் ரூல்) விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதை இங்கே பதியுங்கள் . பலர் பயனடைவார்கள் . பலர் தெளிவடைவார்கள் .\nநான் ஆரம்பித்து வைக்கிறேன் ...\nர், ற் : [ சின்ன ‘ர’ (ர்) ,பெரிய ’ற’ (ற்) ] :\n1)தரும் , பெறும் :\nதருபவர்களுக்கு பெரும்பாலும் தன்னிடமுள்ளதை பிறருக்குத்தர மனம் வராது . (90% பேர் )கொஞ்சமாகவே /சிறிதாகவே கொடுக்க நினைப்பார்கள் . எனவே ‘தரும்’ க்கு சின்ன ’ர’ போடுங்க\nபிறரிடமிருந்து பெற நினைப்பவர்கள் பெரிதாகவே வாங்க நினைப்பார்கள் / எதிர் பார்ப்பார்கள் . எனவே ’பெறும்’க்கு பெரிய ’ற’ போடுங்க\n2) சிறிய , பெரிய ;\nஇதில் ஒரு ஆர்வமூட்டும் முரண் பயன்படுத்திப் பாருங்க .\n’சிறிய’ வுக்கு பெரிய ற போடுங்க\n’பெரிய’ வுக்கு சின்ன ர போடுங்க\n[1, 2 லிருப்பது எடுத்துக்காட்டு . சொன்ன விதிகள் அவைசார்ந்த வார்த்தைகளுக்கும் சரியாக வரும் ]\n3) அரிய, அறிய :\nஅரிய: – அருமையான / அபூர்வமான / வித்தியாசமான\nதனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்\nஅறிய: – தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறையவே உண்டு\n--அதனால் பெரிய ’ற’ போடுங்க\nன் – பெரிய ’ற’வுக்கு முன்னாடி சின்ன ’ன’வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]\nண் – ’ட’வுக்கு முன்னாடி பெரிய ’ண’ வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]\nருல் என முடியும் சொல் தமிழில் கிடையாது . ( ருகரத்தைத் தொடர்ந்து லகரம் வராது .) எனவே ரு வைத் தொடர்ந்து ல் வராது ...\n( நன்றி ; கல்பட்டார்,வேந்தன் அய்யா)\nLabels: கற்பிப்போம், கற்போம், தமிழ்\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(8) பெருக்கல் ......\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(7) 5ல் முடியு...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(6) மரத்தின் / உர...\nகற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவ...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(4) வேடிக்கை/ மனத...\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(3) அதிசய விடை......\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(2) விரல்களுக்குள...\nயுகம் கடந்தும் இருக்கிறான் உயிரோடு..........\nகற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(1) விளையாட்டாய் ...\nபுலம் பெயர்ந்ததோர் உடலின�� புலம்பல்\nநேரான பாதையை விட்டு விலகியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BEbadam-halwa-sweet-recipes-tamil/", "date_download": "2018-10-23T15:57:22Z", "digest": "sha1:ESWXC2ODLLPNKL2OPULRY3M2FJBDXXLE", "length": 8698, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாதாம் அல்வா|badam halwa sweet recipes Tamil |", "raw_content": "\nபாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும்.\nஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும்.\nஅரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது தண்ணீரை விட்டோ கூழ்போல் கரைத்துக் கொள்ளவும்.\nசிறிதளவு நெய்யை வைத்து, முந்திரிப் பருப்பை ஒடித்து, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nதண்ணீரில் சர்க்கரையைப் போட்டு நல்ல கம்பிப் பாகு நிலை வரும் வரைக்கும் கொதிக்க விடவும். கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பைச் சிறியதாக வைத்து, அரைத்த கூழைக் கொட்டிக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.\nஅடுப்பில் கிளறிக் கொண்டிருக்கும் பொழுதே, மீதமுள்ள நெய்யை, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி ஊற்றவும். கேசரிப் பவுடரைச் சேர்க்கவும்.\nசிறிது நேரத்தில் உள்வாங்கிய நெய்யை அல்வா வெளியேற்றும் அல்லது கக்கும்.\nஅப்பொழுது ஏலப்பொடியையும் தூவிக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின�� வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8296&sid=9a601f92179c2ffef2233d3667d329af", "date_download": "2018-10-23T17:15:40Z", "digest": "sha1:OFF53XNNT2CJT5DNTKKJ24SKXFHVRK2P", "length": 34577, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல��� இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் ��ீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை ப���்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2401:2008-08-02-09-25-08&catid=114:2008-07-10-15-07-32&Itemid=86", "date_download": "2018-10-23T15:38:42Z", "digest": "sha1:LUXAMSO4ASOUK3NNM5BIQQPFGXH2PHGX", "length": 13949, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "வேளான் கருவியிலிருந்து ரோபோ வரை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் வேளான் கருவியிலிருந்து ரோபோ வரை\nவேளான் கருவியிலிருந்து ரோபோ வரை\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஒருவரை பார்த்தே அவர் இப்படியானவர் என்று சொல்வது ஒரு கலை என்று சொல்வார்கள். ஆனால் நாம் எல்லோருமே அந்த கலையை நேர்த்தியாக தெரிந்தவர்போல பார்த்த சீக்கிரத்தில் ஒருவரை பற்றிய ஒரு உருவத்தை தீட்டி விடுவதுண்டு. அல்லது அந்த நபரின் பேச்சு, அங்க அசைவுகள் இவற்றை வைத்து அவரது குணத்தையே நாம் முடிவு செய்வதுமுண்டு. அதனால் ஒருமுறை பார்த்து பேசியதை வைத்தே அவர் ஆணவம் கொண்டவர், அவர் ஏமாற்றுக்காரர் என்று நாம் சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் அந்த மனிதர் இதற்கு நேர்மாறான குணம் கொண்டவராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர் நமது அனுமானங்கள், தீர்மானங்களுக்கு சற்றும் பொருந்தாதவராகத்தான் இருப்பார். இப்படித்தான் நாம் அவ்வப்போது, பலமுறை ஒருவரை பற்றிய தவறான கருத்தை, தவறான எண்ணத்தை கொள்கிறோம். ஏன் இதை இங்கே சொல்கிறோம் என்றால், எந்த நபரில் ஒரு தலைவர் இருக்கிறார், எந்த நபரில் ஒரு ஆன்மீகவாதி இருக்கிறார் எந்த நபரில் ஒரு சான்றோர் இருக்கிறார் என்பது நமக்கு பார்த்தவுடனேயே தெரிவதில்லை.\nஅப்படித்தான் இங்கே சீனாவில் பெய்சிங் மாநகரின் கிழக்கு பகுதியில், டோங்ஷூ மாவட்டத்திலுள்ள மாவூ என்ற கிராமத்தில் இருக்கும் வூ யூலூ என்பவர் பார்ப்பதற்கு மிக எளிமையான தோற்றத்துடன் காணப்படுகிறார். 1970 களின் துவக்கத்தில் துவக்கப்பள்ளி கல்வியோடு படிப்பை தொடரமுடியாத நிலையில் விவசாயத்தில் தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கிய வூ யூலூ பின்னர் 70களின் பிற்பாதியில் வேளான் கருவிகளை தயார் செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் தற்போது 44 வயதாகும் வூ யூலூ சீன செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரபலமான நபராகியிருக்கிறார். என்ன செய்தார் இத்தனை பிரபலமாக என்று கேட்கிறீர்களா. நிச்சயாமாக லாட்டரி சீட்டில் திடீர் கோடீஸ்வரராக அவர் மாறவில்லை, அல்லது ஏதோ ஒரு போட்டியில் வெற்றியாளாராகி பிரபலமடையவுமில்லை. ரிக்ஷா இழுக்கும் ரோபோ ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். ஆமாம் ஆளை அமர்த்தி கைவண்டியை இழுத்துச் செல்லும் வாகனத்தை இவர் உருவாக்கிய எந்திர மனிதன் இழுத்துச் செல்கிறது. அதாவது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து இயற்பியல், கணிப்பொறியியல் இவற்றில் பட்டம் பெற்றவர்களை வைத்து பெரிய நிறுவனங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் ரோபோக்களை ஆரம்பக்கல்வியோடு படிப்பை தொடரமுடியாமல் குடும்பத்தின் சுமையைக் குறைக்க வேலைக்குச் சென்ற சாதரண ஒரு தொழிற்சாலை பணியாளரான வூ யூலூ உருவாக்கியிருக்கிறார்.\n70களின் இறுதியில் வேளான் கருவிகளை தயாரிக்கும் ஆலையில் வேலை கிடைத்தபின் தனது வருமானத்தில் ஒரு சிறிய பங்கை பழைய தையல் எந்திரங்களின் உதிர் பாகங்களையும், எஃகு கம்பிகளையும் வாங்கி மனித அசைவுகளை செய்யக்கூடிய இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். மனிதர்களின் அங்க அசைவுகளை செய்யக்கூடிய இயந்திரம் ஆம் அப்போதைக்கு இந்த சாதாரண இரு வேளான் கருவி தொழிற்சாலை பணியாளருக்கு ரோபோ, எந்திர மனிதன் என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு இயற்பியலோ, பொறியியலோ எதுவும் முறைப்படி தெரியாது, அதன் சூத்திரங்களும���, கோட்பாடுகளும் அவர் அறிந்திருக்கவில்லை.\nஆனால், மின்சாரம் எந்திரங்களை, மோட்டார்களை ஓடச்செய்கிறது என்பதை அவர் அறிவார். ஆக இந்த மின்சாரத்தை பயன்படுத்தி அசைவுகளை செய்யமுடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இப்படி தனக்கு தெரிந்ததை வைத்து, வேலை, வேளான்மை இவற்றுக்கான நேரம் தவிர்த்து இதர சமயங்களில் பயன்படுத்த பழைய பொருட்கள் பலவற்றை வாங்கி, அவற்றைக் கொண்டு தனது மனிதர்களின் அசைவுகளை செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்க ஆரம்பித்தார். இப்படி அவர் முதலில் செயத்தொடங்கிய இயந்திரம் முடமாகவே இருந்தது ஆகவே தொடர்ந்து தனது முயற்சிகளை தீவிரமாக்கி 1982ல் தன்னுடைய முதல் அசையும் இயந்திரத்தை அல்லது இயந்திர மனிதனை தயாரித்தார் வூ யூலூ. வூ லாவோடா என்று அதற்கு பெயரும் வைத்தார். வூ லாவோடா என்றால் வூவின் முதல் மகன் என்று பொருள். இப்படி அவர் ஆர்வமுடன் தனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பழைய உதிரி பாகங்களைக் கொண்டு ரோபோவை உருவாக்கத் தொடங்கிய வூ யூலூ, இன்று வரை ஆதாவது கடந்த 25 ஆண்டு காலத்தில் 26 ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.\nதனது வீட்டிலேயே தனது இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆலை அல்லது கூடத்தை வைத்துள்ள வூ யூலூ, சந்தித்த இடர்பாடுகள் ஏராளம். பொழுதுபோக்காக செய்த ஒரு விடயம் பின்னாளில் ஆர்வமுடன் மேற்கொண்ட ஒரு செயலாக மாறியது ஆனாலும் அவரது கடமைகளை அவர் மறக்கவில்லை. ஆனால் இந்த இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆர்வம் அவரை கடனாளியாகவும் மாற்றியது. இயந்திரம், சோதனை என்றாலே விபத்துகள் ஏற்படுவது இயல்புதானே. வூ யூலூ மட்டும் விதிவிலக்கா என்ன. மனிதர் விபத்துகளை எதிர்கொண்டு கடனாளியே ஆனாலும் தனது ஆர்வத்தை விட்டுவிடாமல் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2008/08/blog-post_7616.html", "date_download": "2018-10-23T17:16:16Z", "digest": "sha1:2QJT3T755OANC6NIBKCVQVFRG42FQ4XN", "length": 26453, "nlines": 376, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள்", "raw_content": "\nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள்\nமுத்தம் , சில்லென்று சில குறிப்புகள் :\n* ஒரு முறை முத்தமிடு��தால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது\n*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .\n*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .\n*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .\n*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .\n*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .\n*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .\n*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.\n*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.\n*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.\n*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .\n*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.\n*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.\n*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .\n*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.\n*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.\n*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.\n*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.\n*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.\n*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.\n*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .\n*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது\n* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.\nசில முத்தக் கவிதைகள் - ( யாரோ அதிஷா என்னும் அரைடிரவுசர் கவிஞர் எழுதியது.... : )\nயாரேனும் நுழைந்து விட வாய்ப்புண்டு\nகூடு விட்டு கூடு பாய்வதில்\nயாரேனும் நுழைந்து விட வாய்ப்புண்டு\nசுட்டாலும் சுவையான சமாச்சாரத்தை தான் சுட்டு போட்டிருக்கிறீர்கள். படித்து முடிப்பதற்குள் உதட்டில் உஷ்ணம் பரவுகிறது. கவிதைகள் அருமை.\n//*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.//\nஅய்யய்யோ அப்ப இனி 89 விநாடிகள் தான்.\nஅதிஷா அழகான துணுக்குகள்... வாழ்த்துக்கள்... மேலும் எழுதுங்கள்...\nஎன்னைக் கவர்ந்தது இது. சூப்பர்.\nஅடேங்கப்பா எனது முதல் கவிதை முயற்சிக்கு தமிழ் சினிமாவே முதல் பின்னூட்டம் போட்றுச்சா...\nமுரளி அண்ணா படம் மட்டும் தான் நல்லாருந்துச்சா\nவாங்க விஜய் ஆனந்த் .. சிரிப்புக்கு நன்றி\nகுசும்பன் பார்த்து கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஒரு நிமிஷம் காலி\nவாங்க விக்கி கட்டாயம் எழுதுகிறேன்\n//முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.//\nபெண் அருகில் இருந்தாலே ஆணுக்கு வரக்கூடியதுதானே அது:))\n//முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .//\nDr.அதிஷா MD(PHILEMOTOLOGY) ஈரோட்டில் பி��திமாதம் 2,3,தேதிகளில் குறுக்கு சந்து லாட்ஜிலும்,\nதஞ்சையில் பிரதிமாதம் 5,6 தேதிகளில் பர்வீர் லாட்ஜிலும்\nமேலும் உங்கள் ஊர் விஜயம் பற்றி தெரிஞ்சுக்க அனுப்புங்க SMS 8444\nக்கு கிஸ் மாஸ்டார் விசிட்\nஎன்ன முரளி படம் முடிஞ்சு வெளிவரும் ஆட்களிடம் சன் டீவி விமர்சனத்துக்கு பதில் சொல்வது போல் படம் சூப்பர் என்று சொல்றீங்க:)))\n// அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.//\nஒரு நாள்ல 500 கலோரிய குறைத்தால், ஒரு வாரத்துல,உடல் எடையை ஒர் கிலோ குறைத்துவிடலாம். ஆக கணக்கு படி தினமும் 100 பிரெஞ்சு முத்தம்...அவ்வ்வ்.....\n//முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர்.//\nஇந்த படிப்ப எங்க படிக்காலம்.எத்தன வருஷ படிப்பு. எவ்வளவு செலவாகும் என்று சொன்னால்...நல்லா இருக்கும்.\nஅதுக்கு அப்பரம் வேலை கிடைக்குமா என்பதை பத்தி கவலை வேணாம் அத நாங்க சுயதொழிலா செஞ்சிக்குவோம் அத நாங்க சுயதொழிலா செஞ்சிக்குவோம்\n//இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.//\nஉட்காந்து ஆராய்ச்சி பண்ணீங்களா..ரொம்ப அருமையான கருத்துகள், அதிஷா\n\\\\ Dr.அதிஷா MD(PHILEMOTOLOGY) ஈரோட்டில் பிரதிமாதம் 2,3,தேதிகளில் குறுக்கு சந்து லாட்ஜிலும்,\nதஞ்சையில் பிரதிமாதம் 5,6 தேதிகளில் பர்வீர் லாட்ஜிலும்\nமேலும் உங்கள் ஊர் விஜயம் பற்றி தெரிஞ்சுக்க அனுப்புங்க SMS 8444\nக்கு கிஸ் மாஸ்டார் விசிட் ஸ்பேஸ் விட்டு அனுப்பவும். \\\\\nஎனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய அண்ணன் குசும்பன் அவர்களுக்கு என் நன்றிகள் பல கோடி\nஇந்த படிப்ப எங்க படிக்காலம்.எத்தன வருஷ படிப்பு. எவ்வளவு செலவாகும் என்று சொன்னால்...நல்லா இருக்கும்.\nஇந்த படிப்பு உண்மைலயே ஒரு இங்கிலாந்து பல்கலை கழகத்தில் இருக்குங்க\nமிக்க நன்றி அவனும் அவளும்\nசதீஷ் ... மிக்க நன்றி\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nமுத்தம் ஒன்று கொடுத்தால் நீ முத்தமிழ் அப்படின்னு பாட்டெல்லாம் எழுதுறாங்களே\nஅதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க\nமுத்தமிட்டால் ஆண்கள் மன அழுத்தம் அதிகரிக்குமாமே ஐயோ அப்புறம் எதுக்குய்யா அது\nபடத்தில் ஆரம்பித்து, எல்லாமே சுவாரசியம் குறையாமல்..\nபடத்தில் ஆரம்பித்து, எல்லாமே சுவாரசியம் குறையாமல்..\nபடத்தில் ஆரம்பித்து, எல்லாமே சுவாரசியம் குறையாமல்..\nஅருமையான தொழில் வாய்ப்பு. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவேண்டும் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லைதானே\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nவெட்டி எறியப்படும் நம் சிறகுகள்\nஎன் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......\nகேள்விகளில்லா விடைகள் - சிறுகதை\nFLASH NEWS : பதிவர் பாலபாரதி ரகசியத்திருமணம் , ஆதா...\nரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்ப...\nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nFLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னுமொரு...\n'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் \nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஇந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில : சு...\nரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்\nFLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத...\nஎச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் ...\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு\nதமிழ்நடிகர்களின் சிக்ஸ் பேக்ஸ்(SIX PACKS ABS) ரகசி...\nசென்னை+பதிவர்கள்+கும்மி+மொக்கை = 10ம் தேதி சந்திப்...\nஒரு பிட்டுபட விமர்சனமும் குசேலன் ஓப்பீடும்\nவலையுலக நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக...\nசீதை தேடிய ராமன் - 100 வார்த்தைகளில் ஒரு கதை முயற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2017/05/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E/", "date_download": "2018-10-23T17:06:58Z", "digest": "sha1:KUJ5TSCJOHEAYODZ7WX5G3PDZ5ZJX5OK", "length": 5770, "nlines": 155, "source_domain": "kuvikam.com", "title": "குழந்தைகளைக் காப்பாற்ற என்ன வழி? | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுழந்தைகளைக் காப்பாற்ற என்ன வழி\nஇது ஒரு ஆங்கிலக் குறும் படம். ஆனால் இது சொல்லும் பாடம் நம் அனைவருக்கும் பொருந்தும்.\nநாம் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் \n← மணி மகுடம் – ஜெய் சீதாராமன்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/184376?ref=category-feed", "date_download": "2018-10-23T16:06:44Z", "digest": "sha1:JPIVGGAHTQKLXV3WWGZT35Q2F2REN25E", "length": 7660, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "முதன் முறையாக முக்கிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதன் முறையாக முக்கிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்: எங்கு தெரியுமா\nகனடாவின் தொழில்முறை கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளராக முதன்முறையாக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nMontreal Impact என்பது கனடாவின் தொழில்முறை கால்பந்தாட்டக் குழுவாகும்.\nஇதில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களில் ஒருவராக Montserrat Flores Maso என்னும் பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n16 வயதாக இருக்கும்போது பயிற்சியாளராக களமிறங்கினார் Flores.\nஇது 21ஆம் நூற்றாண்டு, விளையாட்டுத்துறையில் ஒரு ஆணுக்கு நிகராக பெண்ணும் செயலாற்றுவதற்கான நேரம் இது என்று கூறும் Floresஐ தேர்வு செய்த Montreal Impactஇன் ஒருங்கிணைப்பாளரான Philippe Gajevic, Flores இந்த பொறுப்பிற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் என்கிறார்.\nFloresஇடம் பயிற்சி பெறும் சிறுவர்களும் அப்படித்தான் கருதுகிறார்கள்.\nஅவர் எங்கள் பயிற்சியாளராக இருப்பதை பெரிதும் விரும்புகிறோம் என்னும் சிறுவர்கள், அவர் எங்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கிறார், சிறந்த கால் பந்தாட்ட வீரர்களாக ஆக எங்களுக்கு உதவுகிறார் என்கிறார்கள்.\nசரி, Flores என்ன சொல்கிறார் சிறு வயதில் எனக்கு பந்தைக் கண்டாலே பயம் என்கிறார் அவர்.\nஇப்போது அவர் பல சிறுவர்களின் பயத்தைப் போக்கப் போகிறார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/blackberry-key2-announced-with-android-oreo-snapdragon-660-018115.html", "date_download": "2018-10-23T17:13:53Z", "digest": "sha1:YCI4FH3RQ62UJXLDWMVQPA34D6LRVEMG", "length": 16861, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "அறிமுகம் பிளாக்பெர்ரி கீ2 | BlackBerry KEY2 Announced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்தியர்களின் கனவு போன்கள் என்கிற நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு மொபைல் தான் பிளாக்பெர்ரி. கடுமையான போட்டி காரணமாக, மிக நீளமான இடைவெளியை எடுத்துக்கொண்ட பிளாக்பெர்ரி நிறுவனம் கடந்த ஆண்டு, அதன் பிளாக்பெர்ரி KEYONE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.\nபோதுமான அளவு வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் வன்பொருள் மேம்பாடுகளுடன் வெளியான அந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த அளவிலான வெற்றியையும் பெற்றது. அதை மென்மேலும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பின் கீழ் தற்போது, பிளாக்பெர்ரி KEY2 ஸ்மார்ட்���ோன் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளியாகியுள்ள KEY2 ஸ்மார்ட்போன் ஆனது KEYONE ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகிறதா. இல்லை வேறுபடுகிறதா. போன்ற பல கேள்விகளுக்கான விடையை ஆராய்வோம் வாருங்கள். மேலோட்டமாக பார்த்தல் பிளாக்பெர்ரி KEY2 ஆனது KEYONE போன்றே தான் உள்ளது. ஆனால்...\nஇனிமே எளிமையான கிளிக்குகளை வழங்கும்.\nஉற்றுநோக்கினால் KEY2 ஸ்மார்ட்போனின் கீபேட் ஆனது KEYONE-ன் கீபேட்டை விட 20% பெரியதாகும். பிளாக்பெர்ரி பயனர்களை பொறுத்தவரை இதுவொரு சிறப்பான மாற்றமாகும். மேலும், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் படி, இந்த ஸ்மார்ட்போனை கீபேட் ஆனது கடினமாக இருக்காது, எளிமையான கிளிக்குகளை வழங்கும். ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை மிகவும் அழகான மற்றும் கண்ணியமான அம்சங்களையே கொண்டுள்ளது.\nKEY2 ஸ்மார்ட்போன் அதே 4.5 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது. அதாவது 3: 2 என்கிற திரை விகிதம் மற்றும் 1080 x 1620 என்கிற பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 மொபைல் பிளாட்பார்ம் உடனான 6 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு வெவ்வேறு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும் - 64 ஜிபி மற்றும் 128 ஜிபி. இரண்டு வகைகளுமே 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 டிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்கும்.\nமுதல் முறையாக டூயல் கேமரா.\nபிளாக்பெர்ரி, முதல் முறையாக, அதன் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பை பயன்படுத்தப்படுகிறது. KEY2 ஸ்மார்ட்போனின் பின்னால் இரண்டு 12 எம்பி சென்சார்கள் உள்ளது. முதன்மை 12 எம்பி சென்சார் ஆனது ஒரு எப் / 1.8 துளை, லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் PDAF போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது சென்சார் ஆனது எப் / 2.6 துளையுடன் கூடிய ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் ஆக செயல்படுகிறது.\nஇதன் பின்புற கேமராவானது 4கே வீடியோக்களை 60fps என்கிற வேகத்திலும், 1080p வீடியோக்களை 30fps என்கிற வேகத்திலும் படப்பிடிப்பு செய்ய உதவும். முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரி அளவை பொறுத்தவரை ஒரு 3500mAh மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்பேஸ் பாரில் கைரேகை ஸ்கேனர்.\nஇந்த ஸ்மார்ட்போன் நீர் எதிர்ப்பு பண்��ுகளை கொண்டிருக்கவில்லை. மற்றும் இதன் கைரேகை ஸ்கேனர் இன்னமும் ஸ்பேஸ் பாரில் தான் வைக்கப்படுகிறது. எப்போதும் போல், பிளாக்பெர்ரி அதன் பாதுகாப்பு அம்சங்களையும் KEY2-வில் சேர்த்துள்ளது. DTEK பாதுகாப்பு தொகுப்பு மற்றும் FIPS 140-2 புல் டிஸ்க் என்க்ரிப்ஷன் போன்றவைகளை கொண்டுள்ளது. உடன் 4ஜி LTE, வோல்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் GLONASS போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது. அளவீட்டில் 8.5 மிமீ தடிமன் மற்றும் 168 கிராம் எடையைக் கொண்டுள்ளது.\nபிளாக்பெர்ரி KEY2 ஆனது 649 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. அதாவது இந்திய விலைப்படி சுமார் ரூ.43,200/- ஆகும். இருந்தாலும் கூட இது KEYONE ஸ்மார்ட்போனை (ஆகஸ்ட் 2017-ல் வெளியானது) போலவே ரூ.39,999/-ஐ சுற்றிய ஒரு விலையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பிளாக்பெர்ரி நிறுவனமானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகெனவே இரண்டு ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக வதந்திகள் கூறுகின்றன. அதாவது பிளாக்பெர்ரி கோஸ்ட் மற்றும் கோஸ்ட் புரோ.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-5-live-images-show-off-18-9-bezel-less-screen-full-specs-leaked-015850.html", "date_download": "2018-10-23T15:45:56Z", "digest": "sha1:ZHO6TL3JGVSBVUI4C4QQJREEDXGOI5IC", "length": 15097, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi Note 5 live images show off 18 9 bezel less screen full specs leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய சந்தையின் அடுத்த \"பெஸ்ட் செல்லிங்\" ஸ்மார்ட்போன் இதுதான்.\nஇந்திய சந்தையின் அடுத்த \"பெஸ்ட் செல்லிங்\" ஸ்மார்ட்போன் இதுதான்.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செ��்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வெளியாகும் வதந்திகளின் மூலமாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் வெளியீடு நெருங்குகிறது என்று சொல்லவதில் எந்த தவறும் இல்லை.\nஇருப்பினும், அடுத்த சியோமி பற்றிய எந்த விதனான உத்தியோகபூர்வ வார்த்தைகளும் இல்லை. அதனாலேயே அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக, வரவிருக்கும் பிரபலமான ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் அடுத்த அப்டேட் ஆன ரெட்மீ நோட் 5 பற்றி அடுத்தடுத்த கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே லீக்ஸ் புகைப்படங்களின் வழியாக கசிந்துள்ள நிலைப்பாட்டில், இப்போது மேலுமொரு ஆன்லைன் லீக்ஸ் வழியாக அதன் முழு அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. வெளியான தகவலின்படி, வரவிருக்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு பெஸல்லெஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.\nசீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் காணபட்டுள்ள ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்களில் இருந்து எதிர்வரும் தொலைபேசியானது எப்படி இருக்கும் என்ற தோராயமான யோசனையை நம்மால் பெற முடிகிறது. குறிப்பாக, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது நோட் 4 பயன்படுத்திய அதே செயலி பயன்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டு இயங்கலாம்.\nஇதுமட்டுமின்றி வன்பொருள் அடிப்படையிலும் ரெட்மீ நோட் 5 ஆனது ரெட்மீ 4 போன்றே தான் இருக்கும் என்பதையும் இந்த லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. எனினும், பெரும்பாலான அம்சங்களில் ஒற்றுமைகள் மிகவும் குறைவாக இருக்கும் மற்றும் இரண்டு தொலைபேசிகளுக்கு இடையே வேறுபாடுகள் இன்னும் அதிகாமாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் பிரதான மாற்றத்தை அதன் முன்னணி டிஸ்பிளேவில் காணமுடிகிறது. லீக்ஸ் தகவலின்படி, நோட் 5 ஆனது 18: 9 என்ற விதிரை கிதத்தில் ஒரு பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் வரும் மேலுக்கும் முழு எச்டி+ தீர்மானம் கொண்ட 5.99-இன்ச் என்கிற திரை அளவை கொண்டிருக்கும்.\nசேமிப்பு, ரேம் மற்றும் பிற விவரங்கள் என்று வரும்போது, ரெட்மீ நோட் 5 ஆனது 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக சேமிப்பிட இடத்தை மேலும் விரிவாக்க முடியுமா, எந்த அளவிலான மெமரி நீட்டிப்பை செய்யலாமென்பது பற்றி எந்த தகவலும் இல்லை.\nஇமேஜிங் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் பின்னால் ஒரு ஒற்றை 12 மெகாபிக்சல் கேமராகொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். தவிர ரெட்மீ நோட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் உடன் சேர்ந்து வர அதிக வாய்ப்புள்ளது. ஓரியோ அப்டேட் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.\nமேலும் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னோடியை போலவே பவர் பேக் ஸ்மார்ட்போனாக இருக்குமென்பதால் எந்த சந்தேகமுமில்லை. சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் காணபட்டுள்ள ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு பெரிய பேட்டரி ஆயுள் வழங்கும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுவருமென்று குறிப்பிட்டுள்ளதே அதற்கு சாட்சி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.1க்கு சியோமி ஸ்மார்ட் போன் - தீபாவளி சிறப்பு சலுகை துவக்கம்.\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\n10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 3.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/programs/adayalam/", "date_download": "2018-10-23T16:08:19Z", "digest": "sha1:VS6U6IKX6G6FXFUNGRPRAQYOKYGCOPBE", "length": 7013, "nlines": 107, "source_domain": "www.sathiyam.tv", "title": "Adayalam Archives - Sathiyam TV", "raw_content": "\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\nஇந்திய கால்பந்தாட்ட வீராங்கனை அதிதி ராஜகோபாலுடன��� சிறப்பு நேர்காணல்\nபென்சில் சிற்பி B.கைலாஷ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்\n10 தேசிய விருதுகள் பெற்ற சிலம்பம் சூர்யாவுடன் | அடையாளம்\nஇந்திய லங்காடி அணி தலைவர் தேவ சித்தம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nபிளாஸ்டிக் ‘STRAW’ க்கு BYE BYE\nநான் முல்லைப் பெரியாறு அணை பேசுகிறேன்\nசெங்கோட்டையை பற்றி உங்களுக்கு தெரியாத இரகசியங்கள்\nகுடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து தேவையான நீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் –…\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: வானிலை மையம் தகவல்\nசென்னையில் மழை பாதிப்புகள் குறித்து 1077, 1913 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட…\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nநம் சமூகத்தில் கண்டுகொள்ளப்படாத திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவதே இந்நிகச்சியின் நோக்கம்.முகமற்ற மனிதர்களுக்கு முகவரி தர முயல்வதே ”அடையாளம்”.\nஇந்திய கால்பந்தாட்ட வீராங்கனை அதிதி ராஜகோபாலுடன் சிறப்பு நேர்காணல்\nபென்சில் சிற்பி B.கைலாஷ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்\n10 தேசிய விருதுகள் பெற்ற சிலம்பம் சூர்யாவுடன் | அடையாளம்\nஇந்திய லங்காடி அணி தலைவர் தேவ சித்தம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nகுத்துச்சண்டை வீராங்கணை பூர்நிஷா – அடையாளம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysangamam.com/?p=31159", "date_download": "2018-10-23T16:11:59Z", "digest": "sha1:SH3YS4A7UCIZUXIACTSMYMV2MAY6M2TO", "length": 20224, "nlines": 219, "source_domain": "mysangamam.com", "title": "நாமக்கல் காதி கிராப்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை-ஆட்சியர் தொடங்கி வைத்தார். | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.◊●◊காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊மணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nHomeBreaking Newsநாமக்கல் காதி கிராப்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை-ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் காதி கிராப்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை-ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.\nதீபாவளி விற்பனையை முன்னிட்டு பட்டு சேலைகள், கைத்தறி சேலைகள், பாலிஸ்டர், கைத்தறி வேட்டிகள், துண்டுகள், கம்பளி போர்வைகள், சோப்பு ரகங்கள் என அனைத்திற்கும் 20 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. முன்னதாக மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அவர் கூறுகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இவ்வாண்டு ரூ.67.44 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nதட்டாங்குட்டையில் கிராம சபைக்கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.\nகாந்திய கொள்கைகளும், இந்துத்துவா கொள்கைகளும் ஒன்று தான் – அர்ஜுன் சம்பத் பேட்டி\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்த��� தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://orinam.net/ta/being-gay-parents-story-tamil/", "date_download": "2018-10-23T16:25:09Z", "digest": "sha1:YGSO4GERHAZPFU5ENB4XPOYZ3TZ2DJES", "length": 28042, "nlines": 128, "source_domain": "orinam.net", "title": "ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nசித்ரா பாலேகர் : என் பொண்ணு என்கிட்ட தான் ஒரு லெஸ்பியன்னு வெளியே வந்தது 1993 ஆம் ஆண்டு. அவ அப்போதான் காலேஜ் முடிச்சிருந்தா. எனக்கு அவ சொன்னதை கேட்டப்போ, ஆச்சரியமா இருந்தது. பின்னாடி அவளே எனக்கு சொன்ன மாதிரி, அவ எல்லாரையும் போல எதிர்பாலீர்ப்புள்ளவளா தான் இருப்பான்னு எனக்கு நானே முடிவு பண்ணிகிட்டேன். இந்த மாதிரி ஒரு சாத்தியம் இருக்கும்னு கூட நினைக்கலை. மத்தபடி அவ சொன்னப்போ, நான் ஒன்னும் பெரிசா அதிர்ச்சியெல்லாம் அடையலை. அவள என் முழுமனசோட ஏத்துகிட்டேன்.\nஎன்னோட ஆச்சரியத்துக்கு காரணம், எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அதைபத்தி சினிமால, வெளிநாட்டுக்கு போனப்போ, இது மாதிரி நேரத்துல கேட்டிருக்கேன், அவ்ளோதான். மத்தபடி என் வாழ்க்கைல, எனக்கு தெரிஞ்சவங்கள்ல, இது மாதிரி யாரும் இருக்கலை. நான் அவகிட்ட கேட்ட முதல் கேள்வி, “ஏன் இத்தனை நாளா என்கிட்ட இதை நீ சொல்லல உனக்கு எப்போ இது தெரிஞ்சது”னு தான். அவளுக்கு ஒரு பதிமுணு, பதினாலு வயசுல தான் ஒரு லெஸ்பியன்னுதெரிஞ்சிருக்கு. ஸ்கூல்ல பொண்ணுங்க பசங்கள பத்தி, பசங்க பொண்ணுங்கள பத்தி பேசும்போது, இவளுக்கு அந்த மாதிரி ஒன்னும் பேசவோ, கேக்கவோ விருப்பம் இல்லை. ரொம்ப குழம்பியிருக்கா. அவள சுத்தி எல்லாரும், எல்லாமும் ஆண்-பெண் சமந்தப்பட்ட விஷயங்களா இருந்ததால, அவளோட இந்த ஒருபாலீர்ப்பை நினைச்சு அவ குழம்பியிருக்கா, எல்லாரையும் விட்டு ஒதுக்கப்பட்டவளா பீல் பண்ணியிருக்கா. எங்க குடும்பத்துல நாங்க எல்லாத்தையும் மனம்விட்டு பேசுவோம் , அரசியலோ, சமுதாயமோ எதை பத்தி வேணும்னா பேசுவோம். ஆனா அவ சொன்னா, “அம்மா, நாம எல்லாத்தையும் பத்தி பேசினோம். ஆனா செக்ஸ் பத்தியோ, பாலீர்ப்பு பத்தியோ பேசினதில்லை. அதுனால எனக்கு தயக்கமா இருந்��து, இதை பத்தி பேச பயமா இருந்தது”னு.\nஅவ ஒரு நல்ல பொண்ணு. எல்லாத்துலயும் முதல்ல வருவா. அவ என் பொண்ணுங்கறதுல எனக்கு ரொம்பவே பெருமை, பெருமிதம். அவ என்கிட்ட லெஸ்பியன்னு வெளிய வந்தப்போ நான் யோசிச்சேன் “இதுனால நம்ம பொண்ணு மேல நமக்கு இருக்கற பாசமும் , அவளால நாம அடைஞ்ச பெருமையும் குறைஞ்சு போகுமா இல்ல மாறிடுமா உடனடியா என் மனசு திடமாச்சு, நம்ம பொண்ணு இவ. எப்படி இருந்தா என்ன, அப்படின்னு ஒரு தெளிவு.\nஇது கொஞ்சம் பர்சலனா விஷயம்ங்கறதுனால, சொந்தம் பந்தம், அக்கம் பக்கத்துல, யார்கிட்ட என்ன சொல்லனும்னு, இதெல்லாம் அவ முடிவிக்கே நான் விட்டுட்டேன். அவளும், அவளோட பார்ட்னரும் என்கூட, எங்க வீட்டுலதான் இரண்டு வருஷம் இருந்தாங்க. எங்க நெருங்கின சொந்தக்காரங்க, பிரெண்ட்ஸ் எல்லாம் என் பொண்ணையும், அவளோட பார்ட்னரையும் (பெண்) முழு மனசோட ஏத்துக்கிட்டாங்க.\nபிந்துமாதவ் : எனக்கு ஒரு பன்னண்டு பதிமுணு வயசிருக்கும்போது நான் ஒரு “கே”னு எனக்கு தெரியவந்தது. என்னோட வெளிய வந்த கதை ரொம்பவே கஷ்டமான, வேதனையான கதை. என் காலத்துல இப்போ இருக்கற மாதிரி டி.வீ சானல்ஸ், இன்டர்நெட் இதெல்லாம் கிடையாது. நான் காலேஜ் போய், மருத்துவம் சம்மந்தமான புத்தகங்கள படிக்கற வரைக்கும் எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. அந்த வாரத்தையை கூட நான் கேட்டதில்லை. எனக்கு பசங்கமேல ஈர்ப்புனு தெரியும். ஆனா அதுக்கு ஒரு பேரு இருக்கு, என்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்க இதெல்லாம் அப்போ தெரியலை. என்கூட ஸ்கூல்ல படிக்கற பசங்க எல்லாம் பொண்ணுங்கள பத்தி பேசும்போது, எனக்கு அதுல எல்லாம் பெருசா நாட்டம் இல்லை. என்னோட ஒருபாலீர்ப்பை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாததுனால, என்னை நானே ரொம்ப கீழ்த்தரமா நினைச்சேன். நான் ஒரு தரம் கேட்டவன், பாவி, கேவலமானவன் அப்படி எல்லாம் என்னை நானே நினைச்சு வெறுத்திருக்கேன். அதனால என்னோட சுயமரியாதை சுத்தமா அழிஞ்சு போச்சு. இரண்டு மூணு தரவை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணினேன். என்னோட இந்த பாலீர்ப்பை பத்தி என் அம்மாக்கோ, அப்பாக்கோ தெரிஞ்சு போச்சுன்னா, எங்க குடும்ப மானமே போய்டும் அப்படி எல்லாம் நினைச்சு பயந்து நடுங்குவேன். இந்த கவலைகளால படிப்புல நாட்டம் குறைஞ்சது. இன்ஜினியரிங் மூணாவது வருஷத்துல ஒரு பேப்பர் தவிர, மீதி எல்லாத்துலயும் பெயில் ஆனேன். வேலைக்கு போனபிறகு எங்க வீட்டுல கல்யாணத்துக்காக ரொம்பவே நிர்பந்தம். வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன். கல்யாணம் தோல்வியில முடிஞ்சது. ஒரே வருஷத்துல விவாகரத்து. ரொம்பவே விவகாரமான விவாகரத்து. எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே மனகஷ்டம். அப்போ கூட எங்க அப்பா அம்மாகிட்ட நான் ஒரு “கே”, எனக்கு பசங்க மேல ஈர்ப்பு, இதெல்லாம் பேசமுடியலை. அப்புறம் நான் வேலை மாறி அமெரிக்கா போன பிறகு, அங்க இருக்கற என்னை போன்றவர்களுக்கான ஆதரவு நிறுவனமான “த்ரிகொன்” மூலமா என்னை மாதிரி இருக்கற பிற இந்தியர்கள சந்திச்ச அப்பறம்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்கையை பத்தி புரிய ஆரம்பிச்சது.என்னை நானே புரிஞ்சு, ஏத்துகிட்டேன். முதல்ல அமெரிக்காலேயே செட்டில் ஆய்டலாம்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சப்போ, இந்த மாதிரி பயந்து, குடும்பத்தை விட்டும், நாட்டை விட்டும் ஏன் தள்ளி இருக்கணும்னு தோணிச்சு. அதனால தைரியமா இந்தியாவுக்கு திரும்பினேன்.\nபிந்துமாதவ் மற்றும் அவரது அம்மா\nபிந்துமாதவின் அம்மா : மாதவ் வெளியே வந்தப்போ, அவன் ஒரு “கே”, அவனுக்கு பசங்க மேல தான் ஈர்ப்புனு சொன்னப்போ, எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. நான் உடனடியா அவன ஒரு சாமியார்கிட்ட கூட்டிகிட்டு போய் பரிகாரம் கேட்டேன். ஒண்னும் பலனில்லை. அப்புறம் ஒரு மருத்துவர போய் பாத்தோம். அவர் தெளிவா எனக்கு சொன்னாரு, ஒருபாலீர்ப்புனா என்ன, அதுக்கு என்ன அர்த்தம், அதை மாத்த முடியாதுனு எல்லாம் விவரமா சொன்னாரு. உன் பையன் மாறவேண்டியதில்லம்மா, நீதான் உன் மனச மாத்திகிட்டு அவன புரிஞ்சிக்கனும்னு சொன்னாரு. நான் கொஞ்சம், கொஞ்சமா மனசு மாறினேன். ஒருபாலீர்ப்பு பத்தின படங்களை பாத்தேன் (“மை ப்ரதர் நிகில்”,”பிலடெல்பியா”). இவனை மாதிரி நிறைய பேரு இருக்காங்கனு புரிஞ்சது.\nஎனக்கு மாதவ தவிர ஒரு பொண்ணும் இருக்கா. அவ கல்யாணம் முடியற வரைக்கும் யார்கிட்டயும் இதை பத்தி சொல்ல வேண்டாம், கொஞ்சம் அமைதியா இருன்னு நான் மாதவ்கிட்ட கேட்டுகிட்டேன். அதுக்கப்புரம், மாதவே எங்க குடும்பத்துல மத்த எல்லார்கிட்டயும் இத பத்தி சொன்னான். இன்னிக்கும் என்னால தைரியமா என் சொந்தகாரங்க கிட்ட இதை பத்தி பேசமுடியலைங்கறது தான் உண்மை.\nபஞ்சாபி பாட்டி : இதபாருங்க, என் பேரன் “கே” தான். அவன் அப்ப���ிதான், அவன் வாழ்க்கை அப்படிதான். இதை எதிர்கரவங்க, முதல்ல\nஎன்கிட்ட மோதட்டும், அப்புறம் என் பேரன்கிட்ட மோதலாம். அவங்க அவங்க வாழ்க்கைல ஆயிரம் ஓட்டை இருக்கு, அதை கவனிக்காம , அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி என்ன பேச்சு அந்தகாலத்துலையே சுயம்வரம்ங்கர பேருல எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அதிகாரம் குடுத்தாங்க. ஆதி காலத்துலேயே அது சாத்தியம்னா, இப்போ ஏன் கூடாது அந்தகாலத்துலையே சுயம்வரம்ங்கர பேருல எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அதிகாரம் குடுத்தாங்க. ஆதி காலத்துலேயே அது சாத்தியம்னா, இப்போ ஏன் கூடாது சட்டம் எழுதறவங்களுக்கு என்ன தெரியும், ஒரு அம்மா, ஒரு பாட்டிக்கு என்ன உணர்ச்சி இருக்குனு சட்டம் எழுதறவங்களுக்கு என்ன தெரியும், ஒரு அம்மா, ஒரு பாட்டிக்கு என்ன உணர்ச்சி இருக்குனு எனக்கு என் பேரன் முக்கியம். என் பேரன் அவன் இஷ்டப்படி அவன் வாழ்க்கையை வாழனும். யாரு அதுக்கு தடை போடுவாங்க, பாப்போம். அட, இதோ ஜப்பான்ல பூகம்பத்துல ஊரே அடிச்சிகிட்டு போச்சு, ஒரு நொடில வாழ்கையே மாறி போச்சு. அங்க போன உசிருல “கே” பசங்க, மத்தவங்கன்னு எதுவும் வித்தியாசம் இருக்கா எனக்கு என் பேரன் முக்கியம். என் பேரன் அவன் இஷ்டப்படி அவன் வாழ்க்கையை வாழனும். யாரு அதுக்கு தடை போடுவாங்க, பாப்போம். அட, இதோ ஜப்பான்ல பூகம்பத்துல ஊரே அடிச்சிகிட்டு போச்சு, ஒரு நொடில வாழ்கையே மாறி போச்சு. அங்க போன உசிருல “கே” பசங்க, மத்தவங்கன்னு எதுவும் வித்தியாசம் இருக்கா இருக்கற வரைக்கும், மனுஷங்களா அவங்க இஷ்ட்டப்படி வாழ விடுங்க இருக்கற வரைக்கும், மனுஷங்களா அவங்க இஷ்ட்டப்படி வாழ விடுங்க உலகத்துல எல்லாருக்கும் அவங்க இஷடப்படி வாழ உரிமை இருக்கறப்போ, என் பேரனுக்கோ, அவனை மாதிரி இருக்கற மத்த பசங்களுக்கோ மட்டும் அந்த சுதந்திரம் இருக்க கூடாதா உலகத்துல எல்லாருக்கும் அவங்க இஷடப்படி வாழ உரிமை இருக்கறப்போ, என் பேரனுக்கோ, அவனை மாதிரி இருக்கற மத்த பசங்களுக்கோ மட்டும் அந்த சுதந்திரம் இருக்க கூடாதா பையனோ, பொண்ணோ, யார அவங்க விரும்பராங்களோ அவங்களோட சந்தோஷமா இருக்கட்டுமே. அதுல தலையிட நீங்க யாரு, கேக்கறேன்\nநிதினின் அம்மா : சின்ன வயசுலேர்ந்தே என் பையன் வித்தியாசமா தான் இருந்தான். பொண்ணுங்களோட தான் விளையாடுவான், பசங்க கூட விளை��ாட மாட்டான். எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது. அவன் கடைசியா என்கிட்ட அவன் ஒரு “கே”னு சொன்னப்போ, எனக்கு அதிர்ச்சி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு தெரியும்னு சொன்னேன். உன் வாழ்க்கை, உன் இஷ்டப்படி இருப்பானு சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை. அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என்ன சொல்லும்னெல்லாம் நான் கவலையே படலை. இப்போகூட எல்லார்கிட்டயும் நானே சொல்றேன், ஆமாம் என் பையன் ஒரு “கே” தான், அப்படின்னு. அப்புறம் என்னால முடிச்சவரை, அவங்களுக்கு இதபத்தி புரியவைக்கறேன். என்னதான் ஆனாலும், அவங்க நம்ம குழந்தைங்க, நம்மாளோட அன்பும் ஆதரவும் அவங்களுக்கு தேவை.\n377 சட்டப்பிரிவு • சட்டம் சட்டஒழுங்கு • நட்பும் சுற்றமும் மனப்பகிர்வு\nஎல்லா பெற்றோருக்கும், முக்கியமாக பஞ்சாபி பாட்டிக்கும் என் கரகோஷன்கள் பலே பலே\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nஉங்கள் கருத்து: ஓரினம்.நெட் புதிய வடிவம்\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(82,698 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(49,241 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,223 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,368 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட���டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-10-23T17:08:17Z", "digest": "sha1:TPYG6PZ5OTGK3PIEYOTIP34YNT4ERJKX", "length": 16365, "nlines": 240, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : நட்பு நீடிக்க ...", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஉலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...\nநண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .\nநண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .\nநல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்\nநண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )\nவிசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .\nகூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .\nநண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .\nநண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா \nநண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .\nபெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .\nநண்பர்களின் மொபைல் போனை நொண்டாதிர்கல் . மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவர்கள் போனை பயன்படுத்துங்கள் .\nஅவர்கள் அனுமதியின்றி அவர்கள் மொபைல் நம்பரை யாருக்கும் அளிக்காதிர்கள் .\nஇவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள் உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .\nஇது ஒரு மீள் பதிவு\nஅம்பாளடியாள் வலைத்தளம் October 15, 2014 at 1:48 PM\nமிகவும் சிறப்பான நற் கருத்துக்கள் சகோதரா \nமிக அழகான கருத்துக்கள் நண்பரே\nநட்பு பற்றிய அருமையான பதிவு நட்புக்கு மற்றொரு சிறப்பும் உண்டு... பெருபாலான குடும்ப உறவுகள் வாய்த்தது என்றால நாமே தேர்வு செய்வது நண்பர்களை மட்டுமே \nஎனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nமுதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்... தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nசில நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்...\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nநாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக��குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோட...\nஇன்று என்னைபோல , நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக போடும் சிலர் , அடுத்தவன் சாக கி...\nWeb Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...\nWeb Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினா...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nவைரசால் பாதிக்கபட்ட பென்டிரைவில் இருந்து பைல்களை மீட்பது எப்படி \nஇன்றைய நிலையில் நாம் அனைவரும் பைகளை எடுத்துசெல்ல அதிகமாக பயன்படுத்துவது பெண் டிரைவ் தான். எடுத்து செல்ல எளிதாகவும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2016/12/duke-david-bench-flix-tamil-short-film.html", "date_download": "2018-10-23T17:17:05Z", "digest": "sha1:BQZN67US5MQMLMWSG5XZZTQRENKAJOZ6", "length": 2259, "nlines": 55, "source_domain": "www.urtamilcinema.com", "title": "Duke David - Bench Flix Tamil Short Film ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/confession-of-an-economic-hitman-book-review-book-day/", "date_download": "2018-10-23T17:03:58Z", "digest": "sha1:MNN232RZB2C54ZCUXBJYEFW6TIACZYLA", "length": 2429, "nlines": 43, "source_domain": "bookday.co.in", "title": "Confession of an Economic Hitman | Book Review - Book Day", "raw_content": "bookday தினம் ஒரு புத்தகம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nநூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்\n13 வது மதுரை புத்தகத் திருவிழா - தமுக்கம் - 31.08.2018\nநூல்கள் வெளியீடு: ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி மற்றும் சிவப்புக் கிளி\nநூல் வெளியீடு: கண்ணாமூச்சி, மிளகாய் பட்டினம் – பாரதி புத்தகாலயம்\nநூல்கள் வெளியீடு: ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி மற்றும் சிவப்புக் கிளி October 23, 2018\nநூல் வெளியீடு: கண்ணாமூச்சி, மிளகாய் பட்டினம் – பாரதி புத்தகாலயம் October 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://porbandar.wedding.net/ta/photographers/1397989/", "date_download": "2018-10-23T15:38:59Z", "digest": "sha1:ZBYAOKYAFBIMALVKA74U7NJVG76BSXFF", "length": 2703, "nlines": 37, "source_domain": "porbandar.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Paritosh Thanki, போர்பந்தர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை மெஹந்தி ஷேர்வாணி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் புகைப்பட பூத்கள் திருமண விழா பேண்ட்கள் எண்டர்டெயினர்கள் பட்டாசுகள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபோர்பந்தர் இல் Paritosh Thanki ஃபோட்டோகிராஃபர்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,25,402 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA__jpeg_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/", "date_download": "2018-10-23T17:19:51Z", "digest": "sha1:YVA2FZQXU2TCGKJ7S266X4U3XOEH24C3", "length": 9841, "nlines": 132, "source_domain": "ta.downloadastro.com", "title": "கமர கபப jpeg படமக மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nகமர கபப jpeg படமக மறறதேடல் முடிவுகள்(657 programa)\nபதிவிறக்கம் செய்க JPEG to PDF, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Recover JPEG Photos Pro, பதிப்பு 5.38\nபதிவிறக்கம் செய்க Scott's JPEG Commenter, பதிப்பு 1.1\nபதிவிறக்கம் செய்க JPEG Recovery Professional, பதிப்பு 6.0\nபதிவிறக்கம் செய்க DWG & DXF 2 JPEG & Co., பதிப்பு 1.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க JPEG Japery, பதிப்பு 1.38\nபதிவிறக்கம் செய்க Batch JPEG Rotator, பதிப்பு 2.01\nபதிவிறக்கம் செய்க JPEG Lossless Rotator, பதிப்பு 9.2\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இல்ல மனமகிழ் மென்பொருட்கள் > இல்லமும் பொழுதுபோக்கும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > பட்டியலிடுதல்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-asks-reply-change-the-place-jayalalitha-memorial-301631.html", "date_download": "2018-10-23T17:02:56Z", "digest": "sha1:3QZMH6GGJ6YYRLNRSCJ4N7WBN65DME5G", "length": 12335, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதிகளை பீச்சிலிருந்து அப்புறப்படுத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி வழக்கு | Chennai HC asks reply to change the place of Jayalalitha's memorial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதிகளை பீச்சிலிருந்து அப்புறப்படுத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி வழக்கு\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதிகளை பீச்சிலிருந்து அப்புறப்படுத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி வழக்கு\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை: கடலோர ஒழுங்கு முறை விதிகளின்படி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடமாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.\nஅண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகிய முதல்வர்களுக்கு அண்ணா சமாதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.\nஇந்நிலையில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.\nஅந்த வழக்கானது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் மெரினாவில் உள்ளன.\nஇதில் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட அனுமதித்துள்ளது. கடலோர ஒழுங்கு முறை சட்டத்தின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் எந்தவித கட்டுமானங்களுக்கு இருக்க கூடாது என்பது விதியாகும்.\nஎனவே இது மத்திய அரசின் சட்டத்தை மீறும் செயலாகும்.தேசப்பிதா காந்தியடிகளுக்கு மண்டபமானது கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இவர்களின் சமாதிகளை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனு மீது விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்போது 2 வார அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசின் வழக்கறிஞர் கெடு கேட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\njayalalitha memorial marina chennai hc ஜெயலலிதா சமாதி மெரினா சென்னை உயர்நீதிமன்ற��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1452-kannai-poola-kannaik-kaapom.html", "date_download": "2018-10-23T16:44:19Z", "digest": "sha1:GOH2F2RDWI4AQ6NO54WGVTVFXEBUTRQ6", "length": 13619, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "கண்ணைப் போல கண்ணைக் காப்போம்! | kannai poola kannaik kaapom", "raw_content": "\nகண்ணைப் போல கண்ணைக் காப்போம்\nகோடைக்கு எத்தனை ஜூஸ் சாப்பிட்டாலும் தாகம் அடங்காது. எவ்வளவு சொன்னாலும், விழிப்பு உணர்வுப் பட்டியல் முடிந்துவிடாது. ஆனால் என்ன... கோடையைச் சமாளிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன.\nகோடைக் காலத்தில் குளிர்ந்த அல்லது மிதமான சுடுநீரில் ரோஜா இதழ்கள், வேப்பிலை போட்டுக் குளித்தால், வியர்வை நாற்றம் மட்டுமில்லாமல் எவ்விதமான தோல் பிரச்னையும் வராமல் இருக்கும்.\nதலைமுடியில் தங்கியிருக்கும் அதிகப்படியான வியர்வை நீரை அகற்ற வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் இரண்டையும் சமபங்கு சேர்த்து லேசாகச் சுட வைத்து சீயக்காயுடன் தேய்த்துக் குளிப்பது ரொம்பவே நல்லது. இதனால் உடல் சூடு தணியும். கண்களில் குளுமை ஏறியிருக்கும்.\nஅதிகமான வியர்வை, பொடுகு பிரச்சினைக்கும் இது ரொம்பவே நல்லது. வெந்தயத்தைத் தயிருடன் ஊறவைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், அதற்கும் தீர்வு காணலாம். ஆண்கள் தலைமுடியை ஷார்ட்-கட் செய்துகொள்வது நல்லது. அதாவது ஒட்ட வெட்டிக் கொள்ளுங்கள்.\nகண்களைத் தரமான கூலிங் கிளாஸ் அணிந்து காத்துக்கொள்ளுங்கள். கண்களுக்குக் கற்றாழை ஜெல் மசாஜ் கொடுக்கலாம். வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே தஞ்சமடைந்து கிடந்தால் சருமமும் முடியும் வறண்டுவிடும். சாத்தியமில்லாதது போலத் தெரிந்தாலும் ஏ.சி. அறைகளிலேயே தவம் கிடப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nகோடையில் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறும் என்பதால், ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், கண்கட்டி, கண்களிலிருந்து நீர் வழிவது போன்ற தொல்லைகளைத் தவிர்க்க, வெளியில் சென்று வந்ததும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். நறுக்கிய வெள்ளரிக்காயை கண்களில் சில நிமிடங்கள் வைத்திருந்தாலும், சூடு தணியும்.\nமூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளந���ர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால், இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.\nஉணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம். வயிறு முட்ட உண்பதையும், காரசாரமான உணவுகளையும் தவிர்க்கவும். நீராகாரங்களையும், வெயில் காலங்களில் விளையும் காய்கள், பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் தவிர்த்து இளநீர், மோர் பருகலாம். மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கலாம். குடிநீரில் குறுமிளகு, சிறிதளவு வெட்டிவேர், சீரகம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு, ஆறவைத்துக் குடிக்கலாம். முடிந்த வரை டீ, காபி தவிர்த்து எலுமிச்சைச் சாற்றில் சர்க்கரை மற்றும் உப்பு சம அளவு கலந்து குடிக்கலாம். நறுக்கிய வெள்ளரிக்காயில் மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் தூவி சாப்பிட்டால்... நீர் கடுப்பைத் தவிர்க்கலாம். எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். காலையில், ஊறவைத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.\nதலையில் வெயில் நேரடியாக படாதவாறு தொப்பி, குடை பயன்படுத்தலாம். வியர்வையை உறிஞ்சி அலர்ஜிகளைத் தவிர்க்கும் காட்டன் சாக்ஸ், கோடைக்கு ரொம்பவே நல்லது.\nவேனல் கட்டிகளுக்கு சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி வர, நல்ல பலன் கிடைக்கும். அதிகப்படியான மேக்கப், கோடையில் வேண்டாம்.\nகிருஷ்ணகிரியில் விநோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சையளிக்க ஆட்சியரிடம் க��ரிக்கை\nபாகுபலிதான் பார்ட் 2... அக்கினி வெய்யிலுமா சென்னை செம ஹாட் மச்சி\nகத்திரி வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nகுளிர்ச்சி தரும் கோரைப் பாய்\nகுடை, தொப்பி, கூலிங்கிளாஸ்... நமக்கு நண்பன்; வெயிலுக்கு எதிரி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகண்ணைப் போல கண்ணைக் காப்போம்\nதமிழகத்தின் 3 நகரங்களில் வெயில் சதம்\nரஜினி படத்துக்குப் பிறகே தனுஷ் படம்: கார்த்திக் சுப்பாராஜ் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2905:2008-08-20-19-23-29&catid=174:periyar&Itemid=112", "date_download": "2018-10-23T15:38:17Z", "digest": "sha1:JMAZLNQ2GGBHGEDP4AZPGR2BWAGQZT6G", "length": 4299, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "பிராமணீயம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை அதிகரித்தது எது\nஇந்து முஸ்லீம் கலகங்களை விளைவிப்பதெது\nசுயநலக் கூட்டத்தாரின் ஆதிக்கம் கொண்ட பிராமணீயமே.\nஇக்காலத்தில் பார்ப்பன -பார்ப்பனரல்லாதார் கட்சி உண்டாகக் காரண பூதமாய் நிலவுவதெது\nஎனவே என்ன செய்தல் வேண்டும்\nபிராமணீயத்தைச் சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும்.\nகாகம் உறவு கலந்துண்ணக் காண்கிறீர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863675.html", "date_download": "2018-10-23T16:09:26Z", "digest": "sha1:P2TZBCAB53XMTRCFJYK57OFDEKNBQJ7J", "length": 6535, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயத் தொழிலாளர் பேரவை பயிலரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nவிவசாயத் தொழிலாளர் பேரவை பயிலரங்கம்\nBy DIN | Published on : 15th February 2018 02:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை மற்றும் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. மருதமுத்து தலைமை வகித்தார். ஸ்தாபனம் என்ற தலைப்பில் மாநிலப் பொதுச் செயலர் (பொ) வீ. அமிர்தலிங்கம், வன்கொடுமை தடுப்பு சட்டம்-2015 என்ற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் எம்.சின்னத்துரை பேசினர். வி.தொ.ச. மாவட்டத் தலைவர் ஆர். வாசு, செயலர் கே. பக்கிரிசாமி, துணைச் செயலர்கள் கே. அபிமன்னன், ஏ. செல்வராஜ், துணைத் தலைவர் எம். சம்சுதீன், மாவட்டக் குழு கே. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/180586/news/180586.html", "date_download": "2018-10-23T16:10:27Z", "digest": "sha1:DQV3GH37645FVDL2MWBBPQA5YMGNGZW3", "length": 10462, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….\nஅன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ் பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே…\n* ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.\n* தங்களது அன்பையும், மகிழ்ச்சியை வெளிபடுத்தும் போதும் முத்தத்தின் மூலமே அவற்றை பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்\n* பெண்கள் முத்த���்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம். நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி\n* செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர்களிடையே சுமூக உறவு இருக்க வேண்டுமானால் அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தம்பதிகளிடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.\n* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின் போது ஒரு சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.\n* மேலும் ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுதால், செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முத்தமிடுகிறார்களாம். மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.\n* முத்தம் விஷயத்தில் ஆண்களைவிட இன்பத்தை அணு அணுவாய் ரசித்து டாப் கியர் வரை போவது பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனராம்.\n* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழியின்படி, முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அவர்கள் சிப்படையாமல் இருக்க காரணம்.\n* மிக முக்கிய விஷயம் தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், தனது துணையை முத்தமிடாமலேயே ‘கிளைமாக்ஸை’ வெற்றிகரமாக முடித்துவிட முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். முத்தம் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் அவர்கள் களமிறங்கினால் கூட தங்களை மறந்து ஆணுக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.\n* பெண் தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெற்று கொள்ள முடியும்.\n-இன்னும் பல முத்த ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. எவ்வளவு ஆராய்ச்சிகள் நடத்தி முடிவுகளை அறிவித்தாலும் முத்தம் பற்றிய பல உண்மைகள் புதையலை போல் வந்து கொண்டே தான் இருக்க���ம் இல்லையா..\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2017/10/blog-post_18.html", "date_download": "2018-10-23T16:52:29Z", "digest": "sha1:JGN6HHTLBDEPWSJYDFAHOFAC3BIYETRO", "length": 4267, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"அருவி\"-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\n\"அருவி\"-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்\nடிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் \"அருவி\". இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள்,இயக்குநர்கள்,நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.\nசமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும்,படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார்.\nஇப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-teasers-and-trailers/arctor-arya-ghajinikanth-movie-official-teaser", "date_download": "2018-10-23T16:34:34Z", "digest": "sha1:WAF4DQPS3BPCUIPZUUUYZ3R3ABOUCJ6W", "length": 3022, "nlines": 44, "source_domain": "tamil.stage3.in", "title": "Stage3 உங்களுக்காக செய்திகள் தமிழில்", "raw_content": "\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nஜிவி பிரகாஷின் ஐங்கரன் டீசரை வெளியிடும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்\nபிரபாஸ் பிறந்த நாளில் சாஹு மேக்கிங் வீடியோ\nசர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குனர் ஏஆர் முருகதாஸின் சர்கார்\nபிராவோவின் தமிழ் படத்திற்கு தலைப்பு மாற்றம்\nசங்கரின் இந்தியன் 2வில் கமல் ஹாசனின் வித்தியாசமான கெட்டப்\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி செகண்ட் லுக் போஸ்டர்\nராட்சசன் இயக்குனருடன் கைகோர்த்துள்ள நடிகர் தனுஷ்\nஸ்ரீநாத் இசையமைப்பில் பாடகராக மாறியுள்ள மொட்டை ராஜேந்திரன்\n96 தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா\nதேவி 2 படப்பிடிப்பை நிறைவு செய்த தமன்னா\nசொந்த கதையில் மீண்டும் காவல் அதிகாரியாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/13982", "date_download": "2018-10-23T16:39:42Z", "digest": "sha1:J3HFX4TBKNC2XEVBCGSUXQVGLVRM4MIU", "length": 22822, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேர்வு செய்யப்பட்ட சிலர்", "raw_content": "\n« எழுத்தாளர் சந்திப்பு – திருவண்ணாமலையில்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 1 »\nபல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்கு கண் தெரியாததைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.\nஅந்த பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.\nஅந்தவரியை நெடுநாள் யோசித்துக்கொண்டிருந்தேன். இன்று வேறு விவாதத்துக்காக இங்கே வந்திருந்த ஆனந்த் உன்னத் மற்றும் தனாவுடன் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன்.\nமானுட இனத்தில் ஏதேனும் ஒரு வகையில் அதன் பண்பாட்டுக்காக, அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள்தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுட பண்பாட்டை���ே உருவாக்கியவர்கள். மீதிப்பேர் பிறந்து உழைத்து உண்டு குழந்தை பெற்று வளர்த்து மறைபவர்கள். மானுட இனத்தின் தொடர்ச்சியை நீட்டிப்பதைத் தவிர அவர்களுக்கு இயற்கை எந்தப் பொறுப்பையும் அளிக்கவில்லை.\nஇருபத்தைந்து வருடம் முன்பு நான் ஒருநாள் ஒரு நூலகத்தில் இருந்து வெளியே வந்து தெருவில் செல்லும் பெரும் கூட்டத்தைப் பார்த்து சட்டென்று மன அதிர்ச்சி அடைந்தேன். அவரில் எவருக்குமே மானுடம் இத்தனை காலம் சேர்த்து வைத்துள்ள ஞானத்தின் துளிகூட தெரியாது. அவர்கள் எவரும் எதையும் சிந்திப்பவர்கள் அல்ல. இளமையில் அவர்களுக்கு பிறப்பில் தற்செயலாக எது கிடைக்கிறதோ எதை சூழல் அவர்கள் மேல் ஏற்றுகிறதோ அவைதான் அவர்கள். அவர்கள் அடைவதென்று ஏதுமில்லை. பிரம்மாண்டமான ஒரு பரிதாபம் என் தொண்டையை அடைத்தது. உண்மையில் அன்று நான் கண்ணீர் மல்கினேன்.\nஅந்த வினாவுக்கு பின்னர் நித்யா பதில் சொல்லியிருக்கிறார். ஆமாம் அப்படித்தான். மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை. சிலர் பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகுதியும் பொறுப்பும் உண்டு. ஆகவே அவர்கள் தியாகங்கள் செய்தாகவேண்டும். அறிஞர்களும் இலட்சியவாதிகளும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கும் பண்பாட்டை சுவைத்து களித்து அதை அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள் பாமரர்கள். தேனீக்கூட்டை பாதுகாப்பதற்காக, தேன் சேகரிப்பதற்காக உயிர்விடுவதற்கென்றே ஒரு தேனீ பிரிவை இயற்கை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப்போன்றவர்களே இந்தச் சிறுபான்மையினரும். அவர்கள் ‘விதி சமைப்பவர்கள் ‘ (டெஸ்டினி மேக்கர்ஸ் ) என்றார் நித்யா.\nபுதிய விஷயம் அல்ல. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றுதான் நம் மரபும் சொல்லியிருக்கிறது.\nஅந்த அப்பட்டத்தால் நான் எத்தனை சீண்டப்பட்டேன் என்று இன்று சொல்வது கடினம். நமக்கு பள்ளியில் சொல்லித்தரும் பாடம் அல்ல அது. எல்லோரிடமும் திறமை இருக்கிறது, எல்லோரும் ஏதோ வகையில் முக்கியம்தான். அனைவருமே இறைவனின் பிள்ளைகள்தான்… ஆம், அதெல்லாம் பள்ளிப்பாடங்கள் மட்டுமே. முதிர்ந்த மனங்களுக்கு உரிய உண்மைகள் அல்ல.\nஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்’ என்று ஒருவர் கேட்டபோது ‘எ��்ன வேலைசெய்கிறீர்கள்’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’ என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.\nஆம், ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யபப்ட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும்.\nஅந்த வரம் பெற்ற ஒருவர் எனக்கு கை ஓடவில்லை, கால் விளங்கவில்லை, காது கேட்கவில்லை என்று சொல்வதில் உள்ளது மிகப்பெரிய அறியாமை. அது அந்த ஆற்றலை அவருக்களித்த பெரும் இயற்கைச்சாரத்துக்குச் செய்யப்படும் ஓர் நுண் அவமதிப்பு . கையில் லட்டு வைத்துக்கொண்டு கீழே கிடக்கும் பூந்தியை பொறுக்க முயலும் சின்னக்குழந்தைகளின் மனநிலை அது.\n’அத்வைதம் கோடி ஜென்மஷு’ என்று வேதாந்த வரி. ஒரு நுண் தத்துவத்தை, ஒரு கலைஅழகை உணரும் உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிக அபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன் தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது.\nஅது ஒரு வாய்ப்பு. தவற விடும் உரிமை நமக்கில்லை. அதற்கு நாம் என்றோ எவரிடமோ கணக்கு சொல்லியாகவேண்டும்.\n[மறுபிரசுரம் முதல்பிரசுரம் 2011 ]\n[…] தேர்வு செய்யப்பட்ட சிலர் […]\n[…] தேர்வுசெய்யப்பட்டவர்கள் கட்டுரை வாசித்தேன். அதற்கு எதிரான அறிவுரைகளையும் கண்டேன். உங்கள் கட்டுரைகளில் முன்பு அயன் ராண்ட் பற்றி எழுதியிருந்த கட்டுரையை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது நானும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அதில் தங்களை அட்லஸ் மேக்கர்ஸ் ஆக நினைத்துக்கொள்ளக்கூடிய அறிவுஜீவி மேட்டிமைவாதத்தை சாடியிருந்தீர்கள். இதிலே டெஸ்டினி மேக்கர்ஸ் என்கிறீர்கள். என்ன வித்தியாசம்\nதேர்வுசெய்யப்பட்டவர்கள்- கடிதங்கள் | jeyamohan.in\n[…] May 2nd, 2011 அன்புள்ள ஜெயமோகன், தங்கள் தேர்வு செய்யப்பட்ட சிலர் இடுகை […]\n[…] தேர்வுசெய்யப்பட்டவர்கள் கட்டுரையில்… // மானுட இனத்தில் ஏதேனும் ஒரு வகையில் அதன் பண்பாட்டுக்காக, அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள் தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுட பண்பாட்டையே உருவாக்கியவர்கள். // விதி சமைப்பவர்கள் கட்டுரையில்… // உயிர்களாக மனிதர்கள் அனைவரும் சமமே. உரிமைகளில் மனிதர்கள் அனைவரும் சமமே. மனிதர்கள் எவருக்கும் பிறர் மேல் அதிகாரமும் இல்லை. அதிகாரம் என்றுமே மக்களின் கூட்டுச்செயல்பாடாகவே இருந்தாகவேண்டும். ஆனால் திறனில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. ஆகவே மானுட குலத்துக்கான பங்களிப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. சிலர் அதிக தகுதியும் ஆகவே அதிக பங்களிப்பாற்றும் பொறுப்பும் அதன் பொருட்டு அதிக தியாகம் செய்யவேண்டிய கடமையும் கொண்டவர்கள்.// […]\nவிதிசமைப்பவனின் தினங்கள் | jeyamohan.in\n[…] தேர்வு செய்யப்பட்ட சிலர் கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் […]\n[…] தேர்வு செய்யப்பட்ட சிலர் […]\n[…] தேர்வு தேர்வுசெய்யப்பட்ட சிலர் […]\n[…] தேர்வு தேர்வுசெய்யப்பட்ட சிலர் […]\n[…] தேர்வுசெய்யப்பட்ட சிலர் […]\n[…] தேர்வு செய்யப்பட்ட சிலர் […]\n[…] 2011-இல் நான் ஒரு கட்டுரை எழுதினேன். [தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்] சுருக்கமாக இதுதான் […]\nகேள்வி பதில் - 58, 59\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருப��ன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/ammakkale-siranthavarkal-enpathai-unarththum-9-vishayangal", "date_download": "2018-10-23T17:26:57Z", "digest": "sha1:MYDMB2XRUC7AGNZQK57BSL7WIGIEQBD3", "length": 11565, "nlines": 243, "source_domain": "www.tinystep.in", "title": "அம்மாக்களே சிறந்தவர்கள் என்பதை உணர்த்தும் 9 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nஅம்மாக்களே சிறந்தவர்கள் என்பதை உணர்த்தும் 9 விஷயங்கள்..\n10 மாதங்கள் நம்மை கருவறையில் திருவுருவாய் சுமந்து, உங்களுக்கான பணிவிடைகளை நீர் உருவாகும் முன்னரே செய்து, உருவாகி வெளிவந்தபின்னும் பணிவிடைகள் செய்து, நீங்கள் மற்றோரு உயிரை தோற்றுவிக்கும் நிலையில் இருக்கையிலும் உங்களுக்காக உங்கள் அன்னை செய்யும் சேவை முடிவதில்லை; நீங்கள் தோற்றுவித்த உயிர் மற்றும் உங்களை, என வயதான காலத்திலும் உங்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க தாயால் மட்டுமே முடியும்.. அப்படி தாயின் மகத்துவத்தை உணர்த்தும் சில விஷயங்களை பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்..\nகருவில் உருவான நொடி முதல் கல்லறையை அடையும் வரை உங்கள் மீது கொண்ட அன்பு, மாறாது, சுநலமில்லாத பாசத்தை வெளிப்படுத்த உங்கள் தாயால் மட்டுமே இயலும்..\nஉங்கள் வாழ்வில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய சிறந்த நண்பர் உங்கள் அன்னை மட்டுமே உங்கள் பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவும், இரகசியங்களை பாதுகாக்கும் காவலனாகவும் தாய் இருப்பாள்..\nதாய் தான் செய்யும் செயல்களில் சோர்வு என்பதையே அடைய மாட்டார். அவரினுள் பொதிந்திருக்கும் ஊக்க சக்தியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.\nகளங்கமில்லாத பாசத்தை தாயால் மட்டுமே தர இயலும். நிபந்தனையற்ற எல்லையற்ற பாசத்தை தர தாய் ஒருவரால் மட்டுமே முடியும்..\nநீங்கள் எச்செயல் செய்தலும் உங்களுக்கு பக்கபலமாக இருந்த��, உங்களை ஊக்குவிக்கும் ஒரே சக்தி உங்கள் தாயே\nஉங்களுக்கு முதன் முதலாக எழுத படிக்க கற்றுத் தந்து, உங்களை வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்ய வழிகாட்டியாக, ஏணியாக இருந்து ஏற்றி விட்ட சிறந்த ஆசான் உங்கள் அன்னையே..\nஉங்களுக்கு வாழ்வில் சரியான பாதையை மட்டுமே காட்டி, நீங்கள் உங்கள் இலக்கை அடைய ஊக்குவித்து , சரியான வழி காட்டும் அந்த கலங்கரை விளக்கம் தாயே..\nநீங்கள் எப்பொழுதும், நீங்காத மங்காத புன்னகையுடன் இருக்க வேண்டும் என்று ஓயாது பிரார்த்திக்கும் மனது, உங்கள் அன்னையுடையதே..\nஉங்களுக்கு நேரும் அனைத்து பிரச்சனைகளும் அன்னையின் ஒரு அரவணைப்பு கலந்த கட்டியணைத்தலில் மாயமாய் மறைந்துவிடும். அன்னையின் கட்டியணைத்தலை விட சிறந்த வடிகால் வேறில்லை..\nஉண்மையில் சொல்லப்போனால், அன்னையின் அருமைகளை விவரிக்க வார்த்தையே இல்லை; மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் அவள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3840", "date_download": "2018-10-23T16:17:11Z", "digest": "sha1:4LBHAWZB5GNLYGDADMQYYINV63YY4M2W", "length": 5725, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nம.பி.: இணை அமைச்சர் பதவியை நிராகரித்த சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை\nசெவ்வாய் 12 ஜூன் 2018 15:45:07\nமத்திய பிரதேச அரசு அறிவித்த இணை அமைச்சர் பதவியை நிராகரித்த இந்து சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேரை திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ்.\nஆனால் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். சாமியார் பையூஜி மகாராஜூக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் துப்பாக்கியால் சுட்டு பையூஜி மகாராஜ் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nஎம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் - அமைச்சர் உதயகுமார்\nபழைய சிலை மீது விமர்சனங்கள்.. ஜெயலலிதாவிற்காக வடிக்கப்பட்ட புதிய சிலை.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/oct/28/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2589071.html", "date_download": "2018-10-23T15:41:52Z", "digest": "sha1:RZDHWAPZKA4O73CATJ3RBY2NXOMQHE3J", "length": 25511, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "தீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்\nBy வி.ராம்ஜி | Published on : 28th October 2016 11:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇருளை அகற்றி அருளைத் தரும் தீபாவளி திருநாள்\nதீபாவளி. இந்தப் பெயரில் பண்டிகையைச் சொல்வது எப்போது என்று தெரியவில்லை. ஆனால், புராணக் காலத்திலிருந்தே, தீபாவளி குறித்த கதைகள் அமைந்திருக்கின்றன. துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் குறித்தும் அப்போது வருகிற இந்த தீபாவளித் திருநாள் விரதங்கள் பற்றியும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு அரிய விஷயங்களை எடுத்துரைக்கின்றன ஞானநூல்கள்\nஇதோ... தீபாவளி விரதம் தொடர்பான புராணக் கதை ஒன்று\nஅவர் பெயர் தீர்க்கதம��். மகா முனிவர். அந்த வனத்தில் ஒரு சோலைவனம் இருந்தது. அந்த சோலையின் நடுவே சின்னஞ்சிறிய ஆஸ்ரமம் அமைத்து, காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் பூஜை செய்து, கடும் தவம் மேற்கொண்டு வந்தார்.\nமுனிவரின் பூஜைக்கு மனைவி மக்களும் சீடர் பெருமக்களும் உறுதுணையாக இருந்தார்கள். பூஜைக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பூக்கள் பறித்து எடுத்து வந்தார்கள். கனிகளைப் பறித்து நைவேத்தியத்துக்கு வழங்கினார்கள்.\nஒருநாள்... சர்வ வரங்களையும் ஞானத்தையும் பெற்ற சனாதன முனிவர் அந்த ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவரைக் கண்டு பதறியடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார் தீர்க்கதமஸ் முனிவர். மனைவி மக்களுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். சனாதன முனிவருக்கு பாதபூஜை செய்தார். வரவேற்றார். ஆசனத்தில் அமரச் செய்து, மீண்டும் நமஸ்கரித்தார்.\nஅவருக்கு குரு மரியாதைகள் செய்து, உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பிறகு, சனாதன முனிவர் அனைவரையும் எதிரே அமரச் சொல்லி, போதனைகள் வழங்கினார்.\nதீர்க்கதமஸ். மனதில் உள்ள துன்ப இருளை அகற்றுவதற்குப் பிரயத்தனப்படுவதே மனிதப் பிறப்பின் விருப்பம். அதேபோல், வாழ்வில் இன்ப ஒளியேற்றும் நிகழ்வு வராதா எனும் ஏக்கமும் எல்லோருக்கும் உண்டு. இருளை அகற்றவும் ஒளியைப் பெருக்கவுமாக விரதம் ஒன்று உண்டு.\nஅதைக் கடைப்பிடித்தால் நடப்பது எல்லாம் நன்மையாகவே திகழும் கேட்டவை எல்லாம் இனிதே கிடைத்தே தீரும். குருவருளும் இறையருளும் கிடைக்கப் பெற்று, நிம்மதியும் ஆனந்தமுமாக வாழலாம்\nஇந்த விரதம் மிகவும் எளிமையானது. அதேநேரம் மிகமிக வலிமையானது. அற்புதமான இந்த விரதத்தை சொல்லித் தருகிறேன் கேள்.\nதுலா மாதம் (ஐப்பசி) தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்யுங்கள். சிவனாரையும் நந்தி தேவரையும் உரிய மலர்களால் அலங்கரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே, எம தீபம் ஏற்றி எமதருமனையும் வழிபடுங்கள். இதனால் நம் வாழ்க்கை மலரும். முன்னோர்கள் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். அப்படிச் செல்லும் முன்னோரின் ஆசி, பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இனிதே வாழலாம்’’ என அருளினார் சனாதன முனிவர்.\nஅவர் மேலும் தொடர்ந்தார்... ‘மறுநாள் நரக சதுர்த்தி (தீபாவளித் திருநாள்). அன்���ு உஷத் காலத்தில் அதாவது சூரியோதயத்துக்கு முன்னதாக, விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் (எள் நெய்) தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். இந்த நரக சதுர்த்தி (தீபாவளி) அன்று உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் சஞ்சரிப்பதாக ஐதீகம் எனவே இந்த நாள், மிகவும் புனிதமானதாக, சக்தி வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. எனவே இந்த நாளில் செய்யும் விரதமும் பூஜையும் பல மடங்கு பலன்களை நமக்குத் தந்தருளும்\nஇந்தப் புனிதமான நாளில், எண்ணெயில் திருமகள் வீற்றிருக்கிறாள். அரப்புப் பொடியில் கலைமகள் குடியிருக்கிறாள். சந்தனத்தில் நிலமகள் கலந்திருக்கிறாள். குங்குமத்தில் ஸ்ரீகௌரி கோலோச்சுகிறாள். மலர்களில் தேவதைகளும் நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள். புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் தீபத்தில் சிவபெருமானும் உறைந்து, அருள் பாலிக்கிறார்கள் என்கிறார்கள் ஞானிகள்’’ என்று எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.\nஅதுவே தீபாவளித் திருநாள் என இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே, அற்புதமான இந்த நன்னாளில், எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்வோம். இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய்வோம்.\nமுறையே கடைப்பிடித்து, இந்த நன்னாளைக் கொண்டாடினால், வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெறலாம் தடைகள் யாவும் விலகும். நற்கதி உண்டாகும்.\nதீபாவளி எனும் உன்னதமான பண்டிகையை, உரிய விரதங்களை அனுஷ்டித்து, ஆத்மார்த்தமாகக் கொண்டாடுவோம். ஆனந்தமாய் வாழ்வோம்\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்\nபிருங்கி முனிவர் மிகுந்த சிவபக்தர். சதாசர்வ காலமும் சிவலிங்க பூஜை செய்து வருவதில் அலாதி ஆனந்தம் அவருக்கு தன் கணவரை இப்படி நெக்குருகி பூஜித்து வருகிறார்களே என்று ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், ‘சக்தியாகிய நம்மை வழிபடவில்லையே முனிவர்’ என வருந்தினாள் பார்வதிதேவி.\nசிவம் வேறு சக்தி வேறு அல்ல என்பதை உலகத்தாருக்கு உணர்த்த விரும்பினார். பூவுலகுக்கு வந்தாள். கௌதம மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கௌதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கௌதம ம���ரிஷி.\nசக்திதேவியும், கர்ம சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்தாள். நித்திய அனுஷ்டானமாக அந்த பூஜையைச் செய்தாள். பூஜையிலேயே லயித்தாள். இதில் மகிழ்ந்த சிவபெருமான், பூவுலகுக்கு வந்து அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார். அத்துடன், தன் திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார்.\nஉமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது. இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.\nஇந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும் குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள்.\nகேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரி குளக்கரைகளிலும்- ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்\nவிரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவ வழிபாடு மேற்கொள்ளவேண்டும்.\n21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும்.\nகேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக இனிதே வாழலாம்\nதீபாவளித் திருநாளில், லக்ஷ்மிகுபேர பூஜை..\nதீபாவளித் திருநாளில்... ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுட��் குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம் குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் கை நிறைய ஐந்து ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.\nஇப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.\nதீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது ஐதீகம். நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.\nதீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்\nகுபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார். சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது தீபாவளி நன்னாளில், இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி குபேரரை வணங்கி வழிபட்டால், இன்னும் இன்னுமாக வளமுடன் வாழலாம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகேதார கெளரி விரதம் kedara gowri nonbu\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள�� | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news2.in/2016/09/worlds-awkward-building-in-the-world.html", "date_download": "2018-10-23T16:54:27Z", "digest": "sha1:2FCJJYRWQKI2AF7QZ2DAO5A45VPYCUNC", "length": 6288, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "உலகின் சிறந்த ”கண்றாவியான” கட்டிடம் எது தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / உலகம் / கட்டிடம் / செய்திகள் / உலகின் சிறந்த ”கண்றாவியான” கட்டிடம் எது தெரியுமா\nஉலகின் சிறந்த ”கண்றாவியான” கட்டிடம் எது தெரியுமா\nஉலகின் அசிங்கமான கட்டடத்திற்கான போட்டியில் இங்கிலாந்தில் உள்ள லிங்கன் பிளாசா என்ற அடுக்குமாடி கட்டிடம் வெற்றி பெற்றுள்ளது.\nபார்ப்பதற்கு ஒழுங்கில்லாமல், அசிங்கமான இருக்கும் கட்டிடங்களுக்கான போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கார்பன்கல் கோப்பை என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் அமைந்துள்ள 'லிங்கம் பிளாசா' என்ற கட்டிடம் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த கட்டிடத்தின் அமைப்பு, கட்டப்பட்ட விதம், வெளிப்புற நிறப்பூச்சு ஆகியவை பார்ப்பவர்களை முகம் சுழிக்கச் செய்யும் வகையில் இருப்பதால் கார்பன்கல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக போட்டி நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் தங்கள் கட்டிடத்தை வாங்குபவர்கள் அங்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என அந்த கட்டிட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியது போலவே லிங்கம் பிளாசா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து கட்டிடங்களும் விற்றுத்தீர்ந்துவிட்டனவாம்.\nகடந்த வருடம் நடந்த கார்பன்கல் கோப்பை போட்டியில் வாக்கி டாக்கி என செல்லப்பெயருடன் அழைக்கப்படும் 'லண்டன் ஸ்கைஸ்கிராப்பர்' என்ற கட்டிடம் முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nகட���டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://recipes4uintamil.blogspot.com/2017/07/baby-corn-pepper-fry-recipe.html", "date_download": "2018-10-23T17:30:43Z", "digest": "sha1:Q4FYDDMNKVOAE77XNPWNPFAHZ67BW434", "length": 6267, "nlines": 67, "source_domain": "recipes4uintamil.blogspot.com", "title": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்: பேபி கார்ன் மிளகு வருவல் ரெசிபி", "raw_content": "பல்வகை உணவுகள் - உங்கள் சமையலறையில்\nபேபி கார்ன் மிளகு வருவல் ரெசிபி\nபேபி கார்ன் - 8 துண்டுகள்\nசோள மாவு - (3-4) டேபிள் ஸ்பூன்\nமைதா - 1 டேபிள் ஸ்பூன்\nஅரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nசிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nஉப்பு - 1/4 தேக்கரண்டி\nவெங்காயம் (பெரியது) - 1\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - சிறிது (தேவைப்பட்டால்)\nபேபி கார்னை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅகலமான கிண்ணத்தில், சோள மாவு, மைதா, அரிசி மாவு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி அடர்த்தியான கலவையாக கலக்கி கொள்ளவும்.\nநறுக்கிய பேபி கார்னை மாவு கலவையில் சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.\nபேபி கார்ன் துண்டுகளை நன்கு பொரிக்கவும்.\nபொரித்த பேபி கார்ன் துண்டுகளை கவனமாக எண்ணெயிலிருந்து எடுக்கவும்.\nஅதிக எண்ணெய்யை திசு பேப்பரில் எடுக்கவும்.\nஅதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்க்கவும். 2 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nபொரித்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.\nசிற்றுண்டியாகவோ அல்லது சாதத்துடனோ சூடாக பரிமாறவும்.\nவிருப்பப்பட்டால், வெங்காய தாள் அல்லது குடை மிளகாய் வெங்காயத்தோடு சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.\nசைனீஸ் சுவைக்கு சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளலாம்.\nபேபி கார்ன் பொரிக்க தயாரித்த கலவையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்தால் சுவை கூடும்.\nஎலுமிச்சைக்கு பதிலாக தயிரை சேர்த்து கொள்ளலாம்.\nஉப்பு மற்றும் காரத்தை சுவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்.\nசெட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி\nசோயா/ மீல் மேக்கரில் புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...\nசௌராஷ்ட்ரா ஸ்பெஷல் தக்காளி குழம்பு ரெசிபி\nபுதினா - தேங்காய் சட்னி ரெசிபி\nபேபி கார்ன் மிளகு வருவல் ரெசிபி\nகார குழி பணியாரம் ரெசிபி - இட்லி/ தோசை மாவிலிருந்த...\nதிண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரெசிபி\nவல்லக் கீரை பொரியல் ரெசிபி\nகிராமத்து ஸ்பெஷல் மிட்டாய் : கமர்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/amar-singh-malayalam-cinema-bombay-mittai.html", "date_download": "2018-10-23T15:50:03Z", "digest": "sha1:DUMALOTXFNSUSY5BVOUWGJHX6ZJBJ5KA", "length": 10724, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலையாளப் படத்தில் பாடகராக நடிக்கும் அமர்சிங் | Amar ‘Sings’ in Malayalam film | மலையாளப் படத்தில் நடிக்கும் அமர்சிங் - Tamil Filmibeat", "raw_content": "\n» மலையாளப் படத்தில் பாடகராக நடிக்கும் அமர்சிங்\nமலையாளப் படத்தில் பாடகராக நடிக்கும் அமர்சிங்\nசமாஜ்வாடிக் கட்சியிலிருந்து துரத்தப்பட்டு, வேறு கட்சியினரால் சீண்டப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ள அமர்சிங் இப்போது நடிக்கக் கிளம்பிவிட்டார்.\nபாம்பே மிட்டாய் என்ற படத்தில் இந்துஸ்தானி பாடகராக நடிக்கிறாராம் அமர் சிங். இந்தப் படத்தில் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இலங்கை வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாளின் மகளும், நடிகையும், நடனக்காரருமான நீலாம்பரி பெருமாள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.\nநடிப்பது குறித்து அமர்சிங் கூறுகையில், நடிக்க வந்து விட்டதால் உடனே அமிதாப் பச்சன், ஷாருக் கான் ரேஞ்சுக்கு என்னை நான் நினைத்துக் கொள்ளவில்லை.\nஎனது எல்லை என்ன என்று தெரியும். முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ நான் ஆசைப்படவில்லை. எல்லோருக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லோராலும் அமர் சிங் இடத்திற்கு வந்து விட முடியாது. எனக்கும் அது போலத்தான்.\nடிம்பிள் கபாடியா எனது மனைவியாக நடிக்கிறார். அது மகிழ்ச்சி தருகிறது என்றார் அமர்சிங்.\nபடத்தில் ஜெயப்பிரதா இல்லையா சாரே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\n���ைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?cat=27&paged=16", "date_download": "2018-10-23T17:08:18Z", "digest": "sha1:A4544ASKLTBQIFQM4P4JPIC55EAN2GBZ", "length": 9515, "nlines": 116, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nஆப்பிள் ஐபோன் எக்ஸில் பிரச்சனை: தொடர்ச்சியான புகார்களால் பரபரப்பு\nஆப்பிள் பிரியர்கள் மிக ஆவலோடு காத்திருந்து வாங்கிய ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேயில் பச்சை நிறக்கோடுகள் காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும்\nஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சாம்சங் கேலக்ஸி S9, S9+ தொடர்பாக தகவல்கள் தற்போது வெளிய��கத் தொடங்கிவிட்டன. டிஸ்ப்ளேயில் கைரேகை சென்சாருடன் வழங்கப்படலாம்\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கும் KFC நிறுவனம்\nபாஸ்ட் புட்டிற்கு உலகளவில் பிரபல்யம் அடைந்த நிறுவனமாக KFC காணப்படுகின்றது. KFC நிறுவனம் 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் குறித்த நிறுவனம் 30 வருடங்களை\n30 கிராம் எடையில் ஒரு ஸ்மார்ட்போன்\nஉலகின் மிகச்சிறிய எலாரி நேனோ ஃபோன் C (Elari Nano phone C) மொடல் விற்பனைக்கு வந்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் மிகச்சிறிய\nஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்\nஇத்தாலியை சேர்ந்த நிறுவனம் காபி மிஷின் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது.\nஆப்லைனில் விற்பனைக்கு வந்த நோக்கியா\nநோக்கியா 3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. ஆன்லைனில் துவங்கப்பட்ட விற்பனை தற்போது ஆப்லைன் சந்தைகளிலும் துவங்கியுள்ளது. நோக்கியா விற்பனை மையங்கள் மற்றும் எச்எம்டி குளோபல் விற்பனை\nஉலகிலேயே மிகச் சிறிய தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபெரிய திரைகளை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு மாறாக Posh மொபைல் நிறுவனமானது Micro X S240 என்னும் சிறிய தொடுதிரையினை கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 2.4\nஸ்மார்ட்போன் பயனாளர்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் போன் சூடாவது. எந்நேரமும் மொபைல் டேட்டாவை ஆன் செய்துவிட்டு சமூகவலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருப்போம். மேலும் Location, GPS மற்றும்\nஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 இந்த ஆகஸ்டு மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் வழங்கப்படும் என தகவல்கள்\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபடி 1: மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளிகளை தொடவும். படி 2: அதை தொடர்ந்து வரும் option-\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-23T16:30:51Z", "digest": "sha1:UWJ5YA2OCMCAU44B4QK6FZZ4YU5HGGJI", "length": 53359, "nlines": 423, "source_domain": "ta.wikipedia.org", "title": "கறையான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை விக்கிப்பீடியாவின் பக்க வடிவமைப்பு கையேடுக்கு அமைவாக இல்லாது இருப்பதால், மீளவும் முறையாக அமைக்கவும். தயவு செய்து இக்கட்டுரையை தொகுத்து, மொத்த கட்டமைப்பையும் சீராக்குவதன் மூலம் உதவி செய்யுங்கள். (மார்ச் 2016)\n(20 கோடி ஆண்டுகளுக்கு முன்) கிரீத்தேசியக் காலம்-இக்காலம்\nகறையான்கள் ( ஒலிப்பு) (termites) என்பவை சமுதாயப் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். இவை கரப்பான் வகையில் சமஇறகிகள் (Isoptera) வரிசையைச் சார்ந்தவை.[1] அண்மைய மரபணு ஆய்வுகளின்படி இவை கரப்பான் வரிசையிலுள்ள சமூக விலங்குகள் என அறிந்துள்ளனர்.[2]\nகறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும், இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை, அதற்குரிய தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதி செய்கின்றன. கறையான்களை[கு 1], வெள்ளை எறும்புகள் [கு 2] என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே, நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதவைகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நுட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்.\nஇவை எறும்புகளைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது கறையான்கள், எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன[3]. எறும்புகளைச் சமமற்ற இறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.\nராணி கறையான் பிரத்தியேகமாக இடும் முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள்.அவை புற்றை விட்டு வெளியேறி புதிய புற்றுகளை உருவாக்கும்.ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஈசல்கள் வெளியேறினாலும் அவை அனைத்து புற்றை உருவாக்க முடிவதில்லை.காரணம் அவற்றை பிற உயிரினங்கள் பிடித்து உண்டு விடுகின்றன. எஞ்சியவை இணையுடன் சேர்ந்த��� பூமிக்குள் புகுந்து இணை சேர்ந்து முட்டை இட்டு செல்கள் உருவாகி புற்று கட்டுகின்றன.\nகறையான்கள் தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப, தமது இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. எனவே, மண்ணின் கீழ், மண்ணின் மேல், மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. அவைகளின் நிலவசிப்பிடத்தினைப் \"புற்று\" என்பர். இப்புற்றுகள், பல்வேறு காரணிகளால் மாறுபட்டு, பலவிதமாக உருவாகின்றன.\nகிடைக்கும் உணவு, மண்ணின் தன்மை, இயற்கைச் சீற்றம் ஆகியவற்றால் புற்று/கூடு மாறுபடுகிறது. இவற்றின் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சமஇறகிகள் என்ற கறையான் வரிசையில், 7 கறையான் குடும்பங்கள் உள்ளன. அவை, இப்பக்கத்தின் வலமேலுள்ள, அறிவியல் வகைப்பாட்டுக் கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு கறையான் குடும்பமும் முறையான பேரினங்களையும், சிற்றினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. கறையான்களில், ஏறத்தாழ 275 கறையான் பேரினங்களும், அவற்றிற்குரிய 2750 கறையான் சிற்றினங்களும் உள்ளன.\nபல புற்றுகள், அடுத்தடுத்து அமைந்து, பரந்த நிலப்பரப்பில் கறையான் திட்டுகளாகவும் இருக்கிறது.\nகறையான்களின் வசிப்பிடம், மரக்கிளைகளில் இருந்தால் \"கூடு\" என்று பெயர். இக்கூட்டினுள் பல அறைகள் இருக்கும். இராணிக் கறையானுக்கு தனி அறை, உணவு சேமிக்கும் அறை, தண்ணீர் அறை, குஞ்சுகளுக்கான அறை என தனித்தனித் தேவைகளுக்கு, ஒவ்வொரு அறையாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒட்டு மொத்தக் கூடும், மரத்தின் கீழுள்ள நிலத்துடன் தரைத்தொடர்குழாய் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். அக்குழாயும் மூடிய நிலையிலேயே அமைந்திருக்கிறது. இதனால் காற்று, மழை, பறவைகள் போன்றவற்றின் இன்னல்களிடமிருந்து, பாதுகாப்புக் கிடைக்கிறது.\nஒவ்வொரு நாட்டிலும் அமைந்துள்ள புற்றுகள், ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அங்குள்ள மண்ணின் தன்மை, நிலவும் தட்பவெப்பம், மழைப் பொழிவு, கிடைக்கும் உணவு, புற்றுக்கு பிற உயிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்றவைகள், புற்றின் உயரம், நிறம் மற்றும் அமைப்பினைக் கட்டுபடுத்தும் காரணிகளாக விளங்குகின்றன.\nபுற்றின் உட்புறக் காட்சி, சென்னை, 2009.\nபணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ண��யும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். ஒரு புற்றில்,\nபூமிக்குக் கீழே உள்ள அடுக்கு [கு 3]\nபூமிக்கு மேலே உள்ள அடுக்கு[கு 4] என இரண்டு அடுக்குகள் உள்ளன.\nபுற்று என்பது நம் கண் பார்வைக்குத் தெரியும், மண்ணிற்கு மேலே உள்ள அடுக்கு ஆகும். நிலத்திற்கு மேலே தெரியும் உயரத்திற்கு, நிலத்திற்குக் கீழே உள்ள அடுக்கும் ஆழமாக இருக்கும். முதலில் அடித்தளம் அமைத்து, அதற்கு மேலே சிறு சிறு வாய்க்கால்களை [கு 5] பணிக்கறையான்கள் அமைக்கும். அதற்கும் மேலே பூஞ்சைத் தோட்டங்களை அமைக்கும்.\nஇந்த பூஞ்சைகள், கறையான்களின் உணவுப் பொருட்களை மட்கச்செய்து, கரையான்கள் உண்ண ஏதுவாக மாற்றும். இதற்குக் கைம்மாறாக, கறையான்கள் தங்களின் சுரப்பினால் புற்றில் வேறு எந்த நுண்ணுயிரியும், இந்த பூஞ்சைக்குப் போட்டியாக வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். இந்த பூஞ்சைகள்தான், மழைக்காலத்தில் காளான்களாக, புற்றிலிருந்து முளைக்கும்.\nஇந்த பூஞ்சைத் தோட்டங்கள், நிலமட்ட அளவிலேயே இருக்கும். அதற்கும் மேலே, மண்ணாலான புற்று இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது திறந்த துளைகளுடன் இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது முழுமையாக மூடப்பட்டிருக்கும்.\nவெள்ளை எறும்புகள் = கறையான்கள்\nபுற்றின் நடுவில், ஒரு உள்ளீடற்ற குழாய்[கு 6] புற்றின் உச்சி வரை நீண்டிருக்கும். புற்றின் மண்சுவரில், மேற்பரப்பிலிருந்து 2 செ.மீ.க்குள், நம் உடலின் இரத்த நாளங்களைப் போன்று, எண்ணற்ற அடிப்பரப்புக் குழாய்கள்[கு 7] இருக்கும். இவை இரண்டையும் இணைக்கும் பக்கவாட்டு இணைப்புக்குழாய்[கு 8] இருக்கும்.\nதிறந்த நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், ஏற்கனவே புற்றிலிருக்கும் திறந்தத் துளைகளில் முடியும்.\nமூடிய நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், நுண்துளைகளில் முடியும்.\nஇவ்விதங்களில் அடிப்பரப்புக் குழாய்கள், உரிய துளைகள் மூலம், பூமியின் தட்பவெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது.\nகறையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன, ஒருவித மிதவை உந்து விசைகளை [கு 9] உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று, உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.\nஅப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன், கரியமில வாயு, வெப்பம், நீராவி ��கியன, அடிப்பரப்புக் குழாய் வழியாக, புற்றின் வெளிக்காற்றுடன், வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றுக்குள், உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று, புற்றினுள் சென்று, புற்றின் உட்புறத்திற்குச் சென்றடைந்து, புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.\nஇக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால், புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது. அதே சமயத்தில், பாம்பு போன்ற பிற உயிரிகளுக்கு அழைப்பிதழாகவும் அமைந்து, கறையான்களுக்கு வாழ்விட இன்னல்களை ஏற்படுத்துகிறது.\nகறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல், கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 5,00,000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை, நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;-\n1. இராணிக்கறையான் [கு 10] கறையான்களை வழிநடத்துதல் குட்டி போடுதல்\n2. ஆண்கறையான் இனக்கலவி புரிதல் எந்த வேலையும் செய்யாது\n3. வாகைக்கறையான் [கு 11] பாதுகாப்புப் பணி குருடு; மலடு; ஆண், பெண் உண்டு;\n4. பணிக்கறையான் [கு 12] உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல் குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்.\nகறையான் பாதிப்புற்ற வேப்ப மரம்\nஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு, இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். [கு 13] புற்றின் ஆரம்ப காலத்தில், இராணி இடத்தை தேர்ந்தெடுத்து, சிறுகுழி பறித்து முட்டைகள் இடும். இராணிக் கறையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும், ஒரு முட்டை வைக்கும். இராணிக்கறையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். வாகைக் கறையான்களும், பணிக்கறையான்களும் எண்ணிக்கை குறையும் போது, அவற்றிற்கே உரிய நாற்றம் குறையும். இதனை அறிந்த இராணிக்கறையான், அவைகளுக்கான முட்டைகளை வைத்து அவ்வெண்ணிக்கையை பெருக்கச் செய்யும். வாழிடம் சரியில்லாத போது, இராணிக்கறையான் இடப்பெயர்ச்சி செய்ய, மற்ற கறையான்களுக்குக் கட்டளையிடும். முட்டையிடும் பெரிய இராணிக்கறையான், எப்பொழுதும் தனது நகரும் தன்மையை இழப்பதில்லை. ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும். முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்.\nசில சிற்றினங்களில் மட்டுமே, ஆண் கறையான் இறந்தாலும், மற்றொரு ஆண் கறையான், இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம் செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை, ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன், குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை, பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால், அவை இறந்து விடும்.\nஇவற்றுள் வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கறையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பினை[கு 14] உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.\nவாகைக்கறையான்களுள் இரண்டு வகை உண்டு.\nபருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். [கு 15] இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.\nதுப்பிக்கறையான் [கு 16] - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.\nபணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்.\nபுற்றுகள் பல பிற இடங்களிலும் பரவி இனப்பெருக்கம் செய்ய இராணிக்கறையான், சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அம்முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள். அவை ஒருநாள் உயிரி என கருதப்படுவது தவறு. தப்பிப்பிழைக்கும் ஈசல்கள், இணையுடன் பூமிக்குள் இணை சேர்ந்து, முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. அவை தனித்துவமான புதிய புற்றை உருவாக்குகிறது. இப்புற்று, வெளியேறிய புற்றிலிருந்து வேறுபட்டும், இனப்பெருக்கத்தால் தோன்றும் இளங்கறையான்களும் தனித்துவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.\nசெல் (termite) என்பது புற்றை உருவாக்கி காத்து சமூக வாழ்க்கை வாழும் ஒரு உயிரினம்.அவை வேலைகாரர்கள்,புற்றை எதிரிகளி களிடமிருந்து காக்கும் போர்வீரர்கள் என பலவகையாக உள்ளன. தமிழகத்து மக்கள் ஈசல் ஒரு நாள் உயிரி என எண்ண��கின்றனர். அது உண்மை அல்ல.ஈசல் ஈசல்புழுக்களாகி 10 முதல் 25ஆண்டு கள் உயிர்வாழ்பவை.\n1. மணலி புற்று 2.நெட்லாஞ்சி புற்று 3.கவரை புற்று 4. கறையான் புற்று 5.நிலாவரை புற்று 6.குமட்டி புற்று\nஎன பல வகையாக உள்ளன.இவை அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் புன்செய் பயிரிடும் நிலங்களில் காணப்படுகின்றன.\n1.மணலி புற்று; இப்புற்று நிழல் விரும்பியாக உள்ளது.மரத்தின் நிழலிலும்,புதர்களிலும் காணப்பகிறது.சுமார் அரை அடிஉயரமும் 2 மீட்டர் சுற்றளவு கொண்டது.இதில் மேல்நோக்கி பல வளைகள் காணப்படும். ஒரு வளைக்கும் மற்றொரு வளைக்கும் இடையில் உள்ள பகுதியில் கூடுகள் அமைத்து வாழ்கின்கின்றன.\n2.நெட்லாஞ்சி புற்று; இப்புற்று 3 அடி முதல் 7 அடி வரை கட்டப் பட்டிருக்கும். இவை புன்செய் பயிரிடும் நிலங்களில் மட்டுமே காணப்படும்.புன்செய் பயிர்களின் கழிவுகள் செல்லுக்கு உணவாகின்றன.மதில் போன்று உயரமாக உள்ளதால் இதற்கு இப்பெயர் எற்பபட்டது.நெடுமை+இஞ்சி. இஞ்சி-மதில்\n3.கவரைப்புற்று. இவகைபுற்றுகள் நன்செய் நிலங்களின் வரப்புகளில் காணப்படும்.புற்றின்மேல் சிறுசிறு வளைகள் காணப்படும்.\n4.கறையான் புற்று; இது அரைஅடி உயரத்திற்கும் குறைவாக காணப்படும். இதன் செல்கள் மற்ற செல்களை விட பெரிதாக இருக்கும்.\n5.நிலாவரை; இப்புற்று நிலத்திற்கு வெளியில் தெரியாது.மண்ணிற்கு அடியில் கூடுகட்டி வாழும்.\n6.குமட்டி புற்று; 1 அடி முதல் 2 அடி வரை உயரம் இருக்கும்.இது பெரும்பாலும் மரத்தின் நிழலில் காணப்படுகிறது. மேலே கூறப்பட்டவை கடலூர் மாவட்டத்தில் காணப்படும் செல்லின் வகைகள்.உலகில் 10000 க்கும் அதிகமான செல் வகைகள் உள்ளன.\nபாதுகாக்கும் செல் என பல வகையாக உள்ளன. வேலைகார செல் கள் புற்றை கட்டுதல்,உணவு சேகரித்தல்,ராணி ஈசல் புழு இடும் முட்டைகளை சேகரித்து பாதுகாத்து பொரிக்க செய்தல், ஈசல் புழு வுக்கு உணவை கொடுத்தல்,முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு களை பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்கின்றன.\nதாவரத்தின் பாகங்கள் செல்களின் உணவாகிறது.\nசெல்கள் உலர்ந்த மரங்களை கடிக்கும்போது வாயில் சுரக்கும் ஒருவகை திரவம் மரத்தை மென்மையாக்குகிறது.அதனால் மரத்தை எளிதாக கடித்து சிறுசிறு துண்டுகளாக்க முடிகிறது. அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கிறது.அவற்றின் மீது பூஞ்சாணம் உருவாகி மேலும் மென்மையாக்குகிறது. அதுவே செல்களின் உணவாகிறது.அவற்றை கிராம மக்கள் புற்றாஞ்சோறு என அழைக்கின்றனர்.புற்றாஞ்சோறு பன் (bun )வடிவில் சிசிறு துளைகளுடன் காணப்படும்.\nஒரு புற்றில் உள்ள ஆண் பெண் ஈசல் புழுக்கள் (Queen\n&king)இணை சேர்ந்து நாள் ஒன்றுக்கு 40000 முட்டைகளைவரை இடுகின்றன.அவற்றை செல்கள் எடுத்து சென்று பாதுகாத்து குஞ்சு பொரிக்க செய்கின்றன. பங்குனி, சித்திரை மாதங்களில் ஈசல் புழுக்கள் பிரத்தியேகமான முட்டைகளை இடுகிறது. அதிலிருந்து இளம் ஈசல்கள் வெளிவருகின்றன.அந்நிலையில் ஈசல்கள் நான்கு இறகுகளுடன்வெண்மை நிறத்தில் காணப்படும்.அவை சுமார் 5 மாதங்களில் நன்கு வளர்ந்து பழுப்பு நிறமாக தோன்றும்.ஈசல்கள் முழுவளர்ச்சி அடைந்தவுடன் அவற்றை வெளியேற்றி புதிய புதிய புற்றை உருவாக்கும் வேலையில் செல்கள் ஈடுபடுகின்றன. நன்கு மழை பெய்து புற்றும் பூமியும் நன்கு ஈரமானவுடன் புற்றின் மேல் பகுதியில் 2 செ.மீ நீளத்தில் பிறை வடிவில் வாயில்கள் அமைத்து இரவில் அவற்றை திறந்து வைத்து வாயிலில் செல்கள் காத்துக்கொண்டிருக்கும். பூமியில் நல்ல ஈரமும் சீரான காற்றும் நல்ல நிலா ஒளியும் உள்ள இரவில் செல்கள் ஈசல்கள் வெளியேற அனுமதிக்கின்றன.\nஈசல்கள் புற்றை விட்டு வெளியேறி பறந்து தூரமான இடத்தை அடையும். இந்நிலையில் ஈசல்களை பறவைகள்,பாம்பு,\nபல்லி, உடும்பு,கோழி போன்றவைகளுக்கு உணவாகிவிடுகின்றன. அனைத்து ஈசல்களும் புற்றை கட்டுமானால் பூமி முழுதும் புற்றாகவே காட்சியளிக்கும். டார்வினின் பரிணாம கொள்கையான இயற்கை தேர்வு,தகுதியுள்ளவை தப்பிபிழைத்தல் என்கிற அடிபடையில் ஈசல்கள் பிற உயிரிகளால் கட்டுப்படுத்தபடுகின்றன. தப்பி பிழைக்கும் ஈசல்கள் பூமியை அடைந்து இறகுகளை உதிர்த்து விடுகின்றன. பின் அவை தன் இணையை தேடி கண்டபின் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வதை காணலாம்.அவை பூமியில் தகுந்த இடத்தை தெரிவு செய்து துளையிட்டு உள்ளே சென்று இணை சேர்ந்து முட்டையிட தொடங்குகிறது.\nஆறு கால்களும் நான்கு சிறகுகளும் கொண்டது.\nஇந்நிலையில் ஈசலுக்கு உணவு மண்டலம் கிடையாது.வயிறு பகுதி முழுதும் கொழுப்பும் புரதமும் நிரம்பி இருக்கும். இணை சேர்ந்து முட்டை இட்டு முட்டை பொரிந்து செல்கள் வந்து இரை தேடும்வரை ஈசல்கள் உயிர் வாழ உடலில் உள்ள கொழுப்பும் புரதமும் உதவி புரிகிறது.அவை த���ர்ந்தபின் உணவு மண்டலமும் செரிமான மண்டலமும் உருவாகக்கூடும்(ஆராயச்சிக்குரியது) செல்கள் உருவான பின் அவை புற்றை கட்டி வாழ்வை தொடங்குகின்றன. ஈசல்கள் 2 முதல் 3சென்டி மீட்டர் வரை வளரும்.அது வாழ்நாள் முழுதும் முட்டை இட்டுகொண்டே இரூக்கும். ஈசல்கள் வெள்ளை ரத்த உயிரி வகையைச்சேர்ந்தவை.பிற உயிரிகள் சுவாசம் மூலம் காற்றில் உள்ள ஆக்ஜிசனை உரிஞ்ச ரத்தத்தில் கீமோ குளோபின் கொண்ட ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கின்றன.ஈசல்கள் எவ்வாறு ஆக்ஜிசனைப் பெறுகிறது என்பது ஆராய வேண்டி உள்ளது. செல்கள் ஈசல் புழுக்களை மிக ஆழமான பகுதியில் குடுவை போன்ற அமைப்பை உண்டாக்கி அதில் வைத்து பாதுகாக்கின்றன.ஈசல் புழுக்கள் இறந்து விட்டால் செல் சமூகமே அழிந்து விடும்.\nஈசலை சிலர் உண்ணுகின்றனர்.உரிக்கொடியின் வேரையும்\nஒருவகை கொட்டையும் சேர்த்து வருத்து பொடிசெய்து ஆடி,ஆவணி மாதங்களில் பூமியும் புற்றும் ஈரமாக இருக்கும்போது இரவில் புற்றின்மீது பொடியை தூவினால் லாந்தர் விளக்கு ஒளியால் கவரப்பட்டு வெளி வரும் ஈசல்களை சேகரித்து இறகுகளை நீக்கி வருத்து உலர்த்தி பின் கையால் தேய்த்து கால்கள் தலைகளை புடைத்து சுத்தமாக்கி பின் உண்கின்றனர்.\nகறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது. தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கறையான்களுக்கு இல்லை. கறையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக, Protozoa க்கள் கரையான்களுக்கு, செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்.\nமாவீரன் நெப்போலியனின் போர்க்கப்பல்களுள் ஒன்று, கறையான்களால் அரிக்கப்பட்டு வீணானது என்பது வரலாறு.\nபுல் உண்ணும், 50 வருடப்புற்று. ஆசுதிரேலியா\nகாட்டுத்தீ தகவமைவு, வட ஆசுதிரேலியா.\nகாட்டுத்தீ தகவமைவு, தெற்கு ஆஸ்திரேலியா\n↑ Termites - கறையான்கள்\n↑ White ants - வெள்ளை எறும்புகள்\n↑ பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு - Underground chamber\n↑ பூமிக்கு மேலே உள்ள அடுக்கு - Mound\n↑ சிறு சிறு வாய்க்கால்கள் = Galleries\n↑ உள்ளீடற்ற குழாய் = Central chimney\n↑ அடிப்பரப்புக் குழாய் = Surface conduit\n↑ பக்கவாட்டு இணைப்புக் குழாய் = Lateral connectives\n↑ மிதவை உந்து விசை = Buoyant forces\n↑ இராணிக்கறையான் - Queen\n↑ வாகைக்கறையான் = இராணுவக்கறையான் = போர்கறையான் = Soldiers\n↑ பணிக்கறையான் = வேலைக்காரக்கறையான் = Workers\n↑ இது Physogastry எனப்படும்.\n↑ துப்பிக்கறையான் - Nasute Soldiers\n↑ எறும்பு எதிர் கறையான் = வரைப்படத்துடனான வேறுபாடுகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சமஇறகிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவாயினால் பரிமாற்றம் செய்கின்ற, இரண்டு வேறுபட்டக் கறையான்களின் நிழற்படம்.\nஉலகக் கறையான்கள் குறித்த ஆங்கில மொழியிலமைந்த இணைய நூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/spirituals/7452-indha-naal-ungalukku-eppadi.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-23T17:19:57Z", "digest": "sha1:22CJ52DQSMFHI2ZXAFC7552RBIGAOEAS", "length": 9533, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.\nகடகம்: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.\nகன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.\nதுலாம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு அவதிப்படாதீர்கள். உறவினர், நண்பர்களை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ள வேண்டாம்..\nவிருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nதனுசு: குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.\nமகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.\nமீனம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம் பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள்.\nநவராத்திரி ; ராகுகாலம்; பட்டீஸ்வரம் துர்கை\nவடிவேலுண்ணே... நீ நல்லா இருக்கணும்ணே\nதனுஷுடன் ‘லேடி தனுஷ்’ – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவீட்டில் அனைவரும் தாய் மொழியில் பேசுங்கள்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை\nவிருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என நினைத்து ஆசிட் குடித்த 4 வயது சிறுமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/138946-former-dmk-minister-velu-slams-edappadi-palanisamy.html", "date_download": "2018-10-23T17:09:12Z", "digest": "sha1:SRUVOKFOVR6UXCUTSIIFOXL465ABM5FH", "length": 25691, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "\"நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்கா... எடப்பாடி பழனிசாமிக்கா?\" - எ.வ.வேலு | Former dmk minister velu slams edappadi palanisamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:39 (06/10/2018)\n\"நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்கா... எடப்பாடி பழனிசாமிக்கா\n``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்காக இல்ல எடப்பாடி பழனிசாமிக்கானு தெரியல’’ என்று அ.தி.மு.க-வை விளாசித் தள்ள��யுள்ளார் எ.வ.வேலு.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர தி.மு.க சார்பில், அ.தி.மு.க அரசின் ஊழலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 4-ம் தேதி நடந்தது. இதில், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு, முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் பேசிய எ.வ.வேலு, ``14,470 கோடி ரூபாய் அளவில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது. இந்தத் துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. அப்படியென்றால் தமிழக அரசு ஊழலில் ஊறித் திளைத்து வருகிறது என அர்த்தம்.\nசட்ட ஒழுங்குக்கு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று இரவு பகலாகக் கண்விழித்துப் பார்ப்பது முதலமைச்சரின் பணி. எந்த ஒரு முதல்வரும் நெடுஞ்சாலைத் துறையையும் பொதுப்பணித்துறையையும் வாங்கிக்கொண்டதில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையை வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஏன் இன்னும் அவர் அந்தப் பதவியை வைத்திருக்கிறார் என்றால் 'நல்ல பசையுள்ள' பதவி, விட்டுக்கொடுக்க எடப்பாடிக்கு மனம் வலிக்கிறது. ஓமந்தூர் ராமசாமி முதல் ஜெயலலிதா வரை தமிழகத்தின் எந்த முதல்வரும் இந்தத் துறைகளை வைத்திருந்தது இல்லை. வைத்திருக்கவும் மாட்டார்கள். கமிஷனுக்காக, கரப்ஷனுக்காக மட்டுமே இந்தத் துறைகளைத் தன்னுடன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nஅம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 4,70,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி, செப்டம்பர் மாதம் 'உலக முதலீட்டாளர் மாநாடு' 100 கோடி ரூபாய் செலவழித்து நடத்தினார். அப்போது ஸ்டாலின் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கிறார், '100 கோடி செலவழித்து 3 நாள்கள் உலக முதலீட்டாளர் மாநாடு என்னும் பெயரில் மக்களின் வரிப் பணத்தை வீணடித்திருக்கிறீர்களே' என்று, அதற்கு ஜெயலலிதா, `தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்குதான் 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை கையெழுத்தாகி உள்ளன. இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடி பணம் வரப்போகிறது' எனப் பதிலளித்தார். ஆனால், இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் என 75 கோடியில் வெளிநாட்டு முதலீட்டாளர் மாநாடு நடத்தப்போகிறோம் என்கிறார். இதை எதிர்த்து ஸ்டாலின் கேட்கும��போது, அதற்கு முதல்வர் சொன்ன பதில் என்ன தெரியுமா' என்று, அதற்கு ஜெயலலிதா, `தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்குதான் 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை கையெழுத்தாகி உள்ளன. இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடி பணம் வரப்போகிறது' எனப் பதிலளித்தார். ஆனால், இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் என 75 கோடியில் வெளிநாட்டு முதலீட்டாளர் மாநாடு நடத்தப்போகிறோம் என்கிறார். இதை எதிர்த்து ஸ்டாலின் கேட்கும்போது, அதற்கு முதல்வர் சொன்ன பதில் என்ன தெரியுமா' அது அம்மாவோட போச்சு, இப்போ நாங்க புதுசா போடுறோம்' எனச் சொல்கிறார்.\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n`அமைச்சர் பெருமக்கள் சரியாக வேலை செய்கிறார்களா' எனக் கண்காணிப்பது முதலமைச்சரின் வேலை. அதுதான் சரியாக நடக்கிறதா என்றால் இல்லை. இதைவிட பெரிய கூத்து, ஜெயலலிதா இறந்தவுடன் நடந்த மானிய சபைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, `எங்கம்மாவின் மறைவால் விலாசத்தைத் தொலைத்துவிட்ட எங்களுக்கு, விலாசமாக வந்தவரே, விசுவாசத்தின் அடையாளமே, நமக்கு விட்டுச் சென்ற அருட்கொடை, எங்கம்மாவுக்கு வரமாகக் கிடைத்தவரே, வலது கரமாக இருந்தவரே, செவிலித் தாயே, எங்க அம்மாவை காத்த கற்பக விருட்சமே, அம்மா சின்னம்மாவின் காலைத் தொட்டு வணங்கி என்னுடைய உரையை ஆரம்பிக்கின்றேன்' என்றார் பவ்யமாக.\nசமீபத்தில் பேசிய அவர், `எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சியால், அவர்களின் ஆற்றலால் நம் மதுரைக்கு 'எய்ட்ஸ்' மருத்துவமனை வரப்போகிறது' எனச் சொல்கிறார். 'எய்ம்ஸ்' என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. இவர் மட்டுமல்ல, நிறைய அமைச்சர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்.ஈ.டி லைட், நிலக்கரி, போக்குவரத்து, நெடுஞ்சாலை... என்று அவர்களின் ஊழல் மிகப்பெரிய அளவில் சென்றுகொண்டிருக்கிறது.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்காக நடந்ததா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா என்று தெரியவில்லை, அத்தனை பெரிய பேனரில் ஸ்டாம்ப் சைஸில் எம்.ஜி.ஆர் போட்டோ, எடப்பாடி பழனிசாமியின் போஸ்தான் பெரியதாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் மற்ற அமைச்சர்கள் வரை நாட்டைப் பற்றியோ, தொ���ுதியைப் பற்றியோ சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. நாட்டை எப்படிக் கொள்ளை அடிக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.\nஉனக்கு 15%, எனக்கு 17% என கமிஷன், கரப்ஷன் என்று தமிழ்நாட்டை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என எல்லோரும் கமிஷன் அடிப்படையில்தான் வேலை செய்து வருகிறார்கள்\" என்று முடித்தார்.\n``ஓ.பன்னீர்செல்வத்துக்குக் காத்திருக்கும் இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-23T17:09:52Z", "digest": "sha1:W6V6XU5FBP2IEUIMUQXW5CEU5JSJ7LYY", "length": 9544, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேசிய நிலநடுக்கம்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுழந்தை உணவில் விஷத்தன்மை, ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nபுலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சரத்பொன்சேகா\nஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்\nதீபாவளி மேலதிக கொடுப்பனவு அறிவிப்பு – விபரங்கள் உள்ளே\nகனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம் – சி.தவராசா\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு\nஇந்தோனேசியாவின் லம்பொக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பிரம்மாண்ட கட்டடம் ஒன்று நொடிப்பொழுதில் இடிந்துவிழும் காட்சியொன்று வெளியாகியுள்ளது.\nலம்பொக் தீவின் மேற்கு பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.\nலம்பொக் தீவை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னர், நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.\nஇதன்போது மக்களுக்கு உடன் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.\nஇதன்போது, வர்த்தக நிலையமொன்று தரைமட்டமாகிய குறித்த காணொளி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.\nமுன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் இருப்பிடங்களையும் பணியிடங்களையும் விட்டு மக்கள் வெளியேறி பொது இடங்களில் தங்கியுள்ளனர்.\nலம்பொக் தீவின் பெரும்பாலான பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மின்சாரமின்றி காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nநிலநடுக்கத்தால் வீதிகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. இதனால், நிவாரண பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிவாரண பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇயற்கையின் சீற்றத்தால் தொடர்ந்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் இந்தோனேஷியாவில் சில மணிநேரங்க\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: 2000ஐ கடந்தது உயிரிழப்பு\nஇந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2010ஆக அதிகரித\nஇந்தோனேசியாவில் மேலும் சில உடல்கள் கண்டெடுப்பு\nஇந்தோனேசியாவில் சுலவெசி தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு அவுஸ்ரேலியா உதவிக்கரம்: உயிரிழப்பு அதிகரிப்பு\nநிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு அவுஸ்ரேலியா இரண்டாம் கட்ட ந\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் இன்றும் தேடுதல்\nஇந்தோனேசியாவின் சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் உயிரிழந்தவர்களை தேடும்\nகுழந்தை உணவில் விஷத்தன்மை, ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3841", "date_download": "2018-10-23T17:16:11Z", "digest": "sha1:KUSS3SIJCK74WWWXCCPI7VHWKXIUFTHT", "length": 7061, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகட்சியை பலப்படுத்த முடிவு - அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் அமித்ஷா : தமிழிசை\nசெவ்வாய் 12 ஜூன் 2018 15:47:53\nடெல்லி : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார் என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் டெல்லியில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.\nஇதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் உடல்நிலை தற்சமயம் சீராக இருக்கிறது. அவருக்கான மருத்துவசிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வர இருக்கிறார்.\nதமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் மனப்பான்மை வந்துவிட்டது. அதனால்தான் தமிழகத்திற்கு நலன்களை வழங்கக் கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் பல விதங்களில் முன்னேற்றம் அடையும். ஆனால், சிலர் அது குறித்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.\nஎம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் - அமைச்சர் உதயகுமார்\nபழைய சிலை மீது விமர்சனங்கள்.. ஜெயலலிதாவிற்காக வடிக்கப்பட்ட புதிய சிலை.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajamelaiyur.blogspot.com/2015/10/", "date_download": "2018-10-23T15:40:27Z", "digest": "sha1:46EPB573TQGBQVICFKIKIR4PWFOXRQQI", "length": 12292, "nlines": 193, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : October 2015", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nANDROID போனில் FACEBOOK வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்ய உதவும் APPLICATION.\nஇன்று முகநூல் கணக்கு இல்லாதவர்களையும், ஆண்ட்ராய்ட் போன் இல்லாதவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இரண்டும் பிரபலமாக உள்ளது. முகநூல் உள்ள வீடியோகளை அப்படியே பார்க்கும் வசதி இப்போது உள்ளது. ஆனால் தேவையான வீடியோகளை டவுன்லோட் செய்ய சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில் மிக எளிதான அப்ளிகேஷனை பற்றிதான் பார்க்க போகிறோம்.\n1. இந்த அப்ளிகேஷனை இங்கே தரவிறக்கவும். அல்லது play store இல்\n2. அப்ளிகேஷனை திறந்து உங்கள் முகநூல் கணக்கின் மூலம்\n3. News Feed என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.\n4. நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டிய வீடியோவை தெரிவு செய்யவும்.\n5. மேலே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.\n6. உங்கள் வீடியோ தானாக உங்கள் போன் மெமரி கார்டில் சேமிக்கப்படும்.\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nநாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோடும் . சில நாம் இறுதிவரை பாதுகாத்து வைக்க தூண்டும் . இப்படி படித்த பின் பாதுகாக்க தூண்டும் சில புத்தகங்களை உங்களுக்காக வழங்குகிறோம் .\nஇதை ஆன்மிகவாதிகளும் படிக்கலாம் நாத்திகவாதிகளும் படிக்கலாம் .\nஷீரடி சாய்பாபாஸ்ரீசாயி ஸத் சரித்திரம்\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்\nடிஸ்கி : இது ஒரு மீள் பதிவு\nதமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப...\nஇலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nANDROID போனில் FACEBOOK வீடியோக்களை எளிதில் டவுன்ல...\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Downloa...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nமுதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்... தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nசில நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள சில ஓவியங்களை காட்டினான் . பார்த்���வுடன் அசந்...\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nநாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோட...\nஇன்று என்னைபோல , நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக போடும் சிலர் , அடுத்தவன் சாக கி...\nWeb Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...\nWeb Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினா...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nவைரசால் பாதிக்கபட்ட பென்டிரைவில் இருந்து பைல்களை மீட்பது எப்படி \nஇன்றைய நிலையில் நாம் அனைவரும் பைகளை எடுத்துசெல்ல அதிகமாக பயன்படுத்துவது பெண் டிரைவ் தான். எடுத்து செல்ல எளிதாகவும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sstaweb.in/2018/08/69.html", "date_download": "2018-10-23T15:49:39Z", "digest": "sha1:R5R5VWFBH57GXRDMTDTB4PJNKBRLIF45", "length": 18536, "nlines": 322, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா. !!", "raw_content": "\nமணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா. \nசூரியனை ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் புரோப் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது அமெரிக்கா.\nசூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. மனிதர்களால் தயாரிக்கப்பட்ட வேகமான பொருள் என்ற பெருமை இந்த விண்கலத்திற்கு கிடைத்துள்ளது. இது சூரியனை அடைய 7 ஆண்டுகள் ஆகும்.\n*விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பது நாசா. இது முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை தயாரித்தது. புளோரிடாவில் இருந்து, டெல்டா 4 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. இதற்கான கவுன்ட்டவுனும் தொடங்கியது. ஆனால் ராக்கெட் புறப்பட ஒரு நிமிடம், 55 வினாடிகள் இருந்த போது, தொழில்நுட்ப பழுது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது.இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இது விண்ணில் ஏவப்பட்டது.*\n*இது ஒரு சிறிய கார் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 612 கிலோ. நீளம் 9 அடி, 10 இன்ச். 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும். இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை*.\n*சூரியன் - பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ. நமது பூமியின் பரப்பை வளிமண்டலம் சூழ்ந்திருப்பதை போல, சூரியனின் பரப்பை, 'கொரோனா' எனும் பிளாஸ்மா மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கொரோனாவுக்குள்ளேயே சென்று, இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு 'பார்கர் சோலார் புரோப்' என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nசற்றுமுன்:-ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\n🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - ���ள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லா��ு நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://healthtipstamil.com/why-skin-wrinkles-occur-at-the-feet-and-fingertips/", "date_download": "2018-10-23T15:37:03Z", "digest": "sha1:7QKVFTFC3HQMACENUZNNUG56O25J3JDS", "length": 7099, "nlines": 90, "source_domain": "healthtipstamil.com", "title": "குளித்தவுடன் தோல் சுருங்குவது ஏன் | thol surukkam", "raw_content": "\nHome ஆரோக்கியம் குளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nநாம் தினமும் குளித்து வருகையில் புத்துணர்ச்சி பெறுவதாக உணர்வோம்.\nகாரணம் நாம் தூங்கி எழுந்து குளித்தவுடன் ஒரு தெளிவு கிடைக்கும். நம்முடைய தோல்களும் மிருதுவாக இருக்கும்.\nஆனால் சிலநேரங்களில் நாம் குளித்து முடித்தவுடன் நம் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தால் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். அதே போல அதிக நேரம் நீரில் ஊறினாலோ அல்லது மழையில் நனைந்து வந்தாலோ கைகளில் தோல் உதிர்ந்து சுருக்கங்கள் ஏற்படும்.\nஇதற்கு காரணம் அனைவருடைய தோல்களிலும் எண்ணெய் பசை என்பது இருக்கும்.\nஅதிக நேரம் நீங்கள் நீரில் குளிக்கும் போதும் சரி மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போதும் சரி நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.\nஇது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோலானது வெளிப்புற சருமத்தை உள்பக்கமாக இழுக்க செய்கிறது.\nநமது உடலில் ஒவ்வொரு பகுதி தோலும் ஒவ்வொரு தன்மை கொண்டிருக்கும். அவற்றில் கால்பாதம், மற்றும் விரல் நுனியிலுள்ள தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.\nஇதையும் படிக்கலாமே:மூட்டுவலியை விரட்டி அடிக்க இதை சாப்பிடுங்க.\nஉயிரற்ற செல்கள் மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய உயிரற்ற செல்கள் இருக்கும். ஆகவே, நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே கைகளில் ஏற்படும் திடீர் சுருக்கங்களை பற்றி நினைத்து கவலைப்பட வேண்டாம்.\nPrevious articleபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nNext articleதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/amitabh-bachchan-new-movie-102-not-out-released-on-may-4th", "date_download": "2018-10-23T16:33:44Z", "digest": "sha1:EX2WIJE5NBJ36WOMAJD3JVTRLWTUDL4O", "length": 6783, "nlines": 59, "source_domain": "tamil.stage3.in", "title": "அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு", "raw_content": "\nஅமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு\nஅப்பாவிற்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் உருவாகி வருகிறது.\nநடிகர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக அமிதாப் பச்சன் நடிப்பில் இறுதியாக ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 'சர்க்கார் 3' படம் வெளியானது. 75 வயதான அமிதாப் பச்சன் தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வயதானாலும் தொடர்ந்து சினிமா உலகில் தனது திறமையை நிரூபித்து கொண்டே வருகிறார்.\nஇவர் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை வென்றுள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது 102 நாட் அவுட், தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் '102 நாட் அவுட்' படத்தில் 102 வயது முதிர்ந்தவராக நடித்து வருகிறார்.\nஇவருடைய மகன் கதாபாத்திரத்தில் நடிகர் ரிஷி கபூர் 75 வயதுடையவராக நடித்து வருகிறார். இந்த படத்தை ஓ மை காட், ஆள் இஸ் வேல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் உமேஷ் சுக்லா இயக்கி வருகிறார். இந்த வயதான காலங்களில் கெளவன்கள் செய்யும் ரகளைகள் தான் இந்த படம்.\nஅப்பாவிற்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தியும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ட்ரீடோப் என்டர்டெய்ன்மெண்ட், பெஞ்ச் மார்க், சோனி பிக்ச்சர்ஸ், என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார். இந்த பட���் வரும் மே மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு\nஅமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு\n102 வயது முதிர்ந்தவர் தோற்றத்தில் அமிதாப் பச்சன்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nட்விட்டரில் மன்னிப்பு கேட்ட சூர்யா இயக்குனர்\nதுருவ நட்சத்திரம் கதை என்னனு தெரியுமா\nசிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ஆர்டி ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/2017/08/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-23T16:25:55Z", "digest": "sha1:HBXX5KP37AM5FJUPAABAF4CXYMSQNJZH", "length": 17001, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு! – THE TIMES TAMIL", "raw_content": "\nநூல் அறிமுகம் புத்தக அறிமுகம்\nகொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு\nLeave a Comment on கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு\n“சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”\nமண்கட்டிடத்தை முதன்முதலாக காட்டுப்பள்ளியில் எழுப்ப நமக்குள் எண்ணம் உதித்த காலச்சூழலில் எல்லோருக்கும் ஒரு சின்ன கோரிக்கையை பொதுவில் முன்வைத்தோம். அந்த கோரிக்கை பொருளையோ தொகையையோ சார்ந்தது அல்ல.\nஅவரவர்களுக்கு பிடித்தமான, மனதுக்கு அந்தரங்கமான ஆத்ம உறவுடைய, எப்போதுமே வாழ்விணைத்து நினைத்துக்கொள்ள விரும்புகிற நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணோ, நீரோ, சிறுகல்லோ… எதுவாயிருந்தாலும் தொட்டெடுத்து அனுப்பிவையுங்கள் என்பதே அந்த வேண்டல்.கற்கள்கற்களாக அப்படி நிலமெழும்பின அந்த மண்கூடு தன்னளவில் முழுமைகொண்டிருந்த நாளில், அதற்கான திறவுக்காக அரவிந்த் குப்தா குக்கூவுக்குள் உள்நுழைந்த தருணத்தில் நூற்றுக்கணக்கான காகிதக் கொக்குகள் ஒரு மரத்தின் கிளைகளில் கட்டித் தொங்கிக்கொண்டிருந்தன.\nஅந்தமரம் பாறையில் வேரூன்றியிருந்த இலைகளுதிர்ந்த ஒரு பாலை மரம். மாடு கன்று ஈன்ற பின்பு சினைநஞ்சு கட்டப்படுகிற மரங்களாகவே பாலைமரம் பூமியில் நிற்கிறது. பறக்கும் அவ்வண்ணக் கொக்குகள் எல்லாம் விதவிதமான விரல்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து காகிதங்களை மடித்துமடித்து உருவம் கொடுத்தவைகள்.\nபாலை மரத்தடியில் நின்று அரவிந்த் குப்தா அண்ணாந்து பார்க்கும்போது, விரிந்துநிற்கும் கிளைக்குச்சிகள் முழுக்க கொக்குகளாக பறப்பதும், அவைகளின் பின்புலத்தில் ஆகாயவெளி நீலம் பூத்திருந்ததும் கண்களை விட்டகலாதவை. கொக்குகளின் சிறகில் அமைதியை எழுதிக்கொண்டிருக்கும் சசாகியின் தீராப்பிரார்த்தனையாகவே அந்த தருணத்தை எல்லோரும் மனதுற்றோம்.\nதியாகசேகர், வாழ்வினை விடாப்பிடியான தீவிரத்தோடு வாழ விரும்புகிற… அவ்வளவு நெருக்கடிகள், அத்தனை துயரங்கள் எல்லாவற்றையும் தாங்கியும் தாண்டியும் மீண்டும்மீண்டும் வாழ்வட்டத்துக்குள் வந்துவிழுந்த சகஆள். சமூகப்பணிக்கான கல்லூரிக்கல்வியை முடித்திருந்தும், தனியார் தொண்டுநிறுவன வேலைகளில் மிதமிஞ்சிய சம்பளத்திற்கான வாய்ப்புச்சூழல் இருந்தும்… முழுதையும் தவிர்த்துவிட்டு இந்த நிலப்பரப்பெங்கும் அலைந்துதிரிகிறார்.\nகாகித மடிப்புக்கலை ஒரிகாமியைக் கற்றுக்கையிலெடுத்து குழந்தைகளிடம் இயங்குகிறார். சாதாரணமாக நினைக்கும் வெற்றுக்காகிதத்தை மகிழ்வுதரும் உருவங்களாக மாற்றி நம் கண்ணோட்டத்தை சீர்படுத்தி வியப்பை ஏற்படுத்துகிறார். அவரிடம் பேசும்போது அவரொரு வார்த்தை சொன்னார், அது “சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”.\nபத்துவருடகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் தியாக���ேகருடைய தன்னுணர்தலையும் அதுசார்ந்த மனமாறுதல்களையும் நாங்கள் கண்டுவருகிறோம். அவருடைய இந்த கொக்குகளுக்காகவே வானம், தமிழ் ஓரிகாமிப் புத்தகம் காலத்தால் அவசியாமனதாக நாங்கள் நினைக்கிறோம். கடந்த இருவாரங்களாக அவர்கொண்ட மெனக்கெடல்களையும், நிறைய உழைப்பையும் உட்சுமந்து இப்புத்தகம் இயல்வாகை பதிப்பில் வெளிவருகிறது.\nநம்மாழ்வார் மிகவும் நேசித்த, தன்னோடு இருக்கவேண்டுமென அவர் ஆசைப்பட்ட மனிதர்களில் தியாகசேகரும் ஒருவர். ஆனால், நம்மாழ்வாரைத் தாண்டி குழந்தைகளிடம் செல்வதே சரி என்று அய்யாவின் கரங்களிடமிருந்து தன்னை வழிய விடுவித்துக்கொண்டு குழந்தைகளிடம் சென்றடைந்ததை இக்கணம் மனதில் நினைக்கிறோம்.\nஇப்போது… ஏதோவொரு பள்ளிக்கூடத்தில் இவர் சொல்லித்தரும்போது நம்மாழ்வாரும் உட்கார்ந்து ஒரு குழந்தையின் கைவிரல்களாக இருந்து கற்றுகொள்வதாகவே மனதார நம்புகிறோம். தியாக சேகருக்கு எங்களின் நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துகளும்.\nவாய்ப்பிருக்கும் நண்பர்கள் எளிய இப்புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு வாருங்கள்.\nகாலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #தரமணி: ஒரு திரைப்படம் கவிதைபோல் இருக்கலாம்; ஆனால் ஒரு கட்டுரைபோல் இர��க்க வாய்ப்புண்டா\nNext Entry கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/aranamanai-2-release-1000-theatre/", "date_download": "2018-10-23T16:33:05Z", "digest": "sha1:F4IDKWBXTUYJFR4CSO6LI4RVUKBW72IW", "length": 12608, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரமாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை-2 - Cinemapettai", "raw_content": "\nHome News பிரமாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை-2\nபிரமாண்டமாக ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை-2\nராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடான ’கதகளி’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விஷால்–கேத்தரின் தெரசா நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.\nஅடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘அரண்மனை–2’ வருகிற 29–ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. சுந்தர்சி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகிகளாக திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி நடிக்கிறார்.\nபேய் படமான ‘அரண்மனை’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் இரண்டாம் பாகமான இதுவும் திகில் கலந்த கலகலப்பான பேய் படமாக உருவாகி இருக்கிறது. திரிஷா முதல் முதலாக நடிக்கும் பேய் படம் இது.\nசுந்தர் சி இயக்கத்தில் முக்கிய நடிகர்– நடிகைகள் நடித்திருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘அரண்மனை–2’ தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் மற்ற வடமாநிலங்களிலும் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் ‘அரண்மனை–2’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.\nவடசென்னை என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை – சோலோ, டேவிட் பட இயக்குனர். கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.\nபாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் வடசென்னை. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா.\nவெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் \n வடசென்னை படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்க அதிரடி முடிவு.\nவடசென்னை ஷூட்டிங���கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .\nவடசென்னை பார்ட் 2 விற்கு முன் பிரபல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.\n96 , ராட்சசன் படங்களை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.\n“விநியோகஸ்தரின் கடன் சுமையை தயாரிப்பாளர்தான் சுமக்க வேண்டுமா..” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்\nஅந்த இடம், இந்த இடம் என ஆள் ஏரியாவிலும் அய்யா கில்லி டா. பாலிவுட்டையே அதிரவைத்து சர்கார் முதலிடம்.\nதேனிசை தென்றல் தேவா பாடியுள்ள ஜெய்யின் ஜருகண்டி பட “ஆடுபுலி ஆட்டம்” பாடல் லிரிகள் வீடியோ.\nவடசென்னை என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை – சோலோ, டேவிட் பட இயக்குனர். கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.\nவிஜய் ரசிகர்களே ரெடியா இதோ சர்கார் தெலுங்கு டீசர் வெளியானது.\nஉன் பாடி என்ன சில்க் ஸ்மிதா பாடியா – ஜீனியஸ் பட ப்ரோமோ வீடியோ 02.\nபாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் வடசென்னை. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா.\nவெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஎன்னமா பிந்து உன் முடிக்கு என்ன ஆச்சு. பிந்து மாதவியின் புகைப்படத்தைப் பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்தில் இருந்து ஓ கனவே லிரிக்ஸ் வீடியோ.\n வடசென்னை படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்க அதிரடி முடிவு.\nவடசென்னை ஷூட்டிங்கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .\nவடசென்னை பார்ட் 2 விற்கு முன் பிரபல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.\n96 , ராட்சசன் படங்களை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.\n“விநியோகஸ்தரின் கடன் சுமையை தயாரிப்பாளர்தான் சுமக்க வேண்டுமா..” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்\nபிரபாஸின் சாஹோ பட பிரம்மாண்ட சேசிங், ஆக்ஷன் காட்சி மேக்கிங் வீடியோ- அத்தியாயம் 1 .\nஅந்த இடம், இந்த இடம் என ஆள் ஏரியாவிலும் அய்யா கில்லி டா. பாலிவுட்டையே அதிரவைத்து சர்கார் முதலிடம்.\nஇவர் தான் அடுத்த ஐபில் இல் கோடீஸ்வரன் – ஆருடம் சொல்லும் ஹர்பஜன் சிங்.\nமீ டூ விவகாரம். ஹீரோக்களை சீண்டிப்பார்க்கும் விக்ரம் வேதா புகழ் ஷ்ர��்தா ஸ்ரீநாத்.\nவெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.\nபேட்ட படத்தினால் விஸ்வாசம் ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா.\nவிஷாலின் துப்பறிவாளன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_55.html", "date_download": "2018-10-23T16:56:54Z", "digest": "sha1:X3C4UZT4KVFIU3GPX2LA7DKFNICE4ARD", "length": 5706, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை 'நகைச்சுவை' ஆகிவிட்டது: சுமந்திரன் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நம்பிக்கையில்லா பிரேரணை 'நகைச்சுவை' ஆகிவிட்டது: சுமந்திரன்\nநம்பிக்கையில்லா பிரேரணை 'நகைச்சுவை' ஆகிவிட்டது: சுமந்திரன்\nஒரு நாட்டின் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையென்பது மிகவும் முக்கியமானதும், ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயம் என்கின்ற போதிலும் இம்முறை அதனைக் கொண்டு வந்த கூட்டு எதிர்க்கட்சியினரை அதை நகைச்சுவையாக மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார் நா.உறுப்பினர் சுமந்திரன்.\nகூட்டாட்சி அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டதன் விளைவிலேயே குழப்பங்கள் உருவாகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்பில் தெளிவாகப் பேசுவதற்கு முஸ்லிம் தலைவர்களாலேயே முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.\nநம்பிக்கையில்லா பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-5/", "date_download": "2018-10-23T16:42:30Z", "digest": "sha1:SU7TC5GKI2FOXZF7XEH7AAHHU26RK4EQ", "length": 8547, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்கவுள்ளது.\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.\nகாணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி துறைகளில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.\nஇந்தநிலையில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்குரிய நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன��� படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதீபாவளி மேலதிக கொடுப்பனவு அறிவிப்பு – விபரங்கள் உள்ளே\nஅரசு ஊழியர்கள், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அரசு சார்ந்த ஊழியர்களுக்கான தீபாவளி மேலதிக கொடுப்\nபெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: கிகி பெர்டன்ஸ் வெற்றி\nசிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும், பெண்கள் சம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீர\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஇந்திய விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மை\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும்: மனோ\n2020ஆம் ஆண்டுவரை தற்போதைய அரசாங்கம் தொடரும். அதற்கு பின்னர் வரும் அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமாகவே\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவொன்றில் விலங்குகள் உறைவிடத்தில் 03 சிங்கக் குட்டிகளின் தந்தையை பெண்\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\nயெமனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிப்தீரியா தொற்று நோய்\nவியன்னாவில் விலங்குகளின் ஓவியங்களை வரையும் பண்டா ஓவியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://everywherebutnotthere.blogspot.com/", "date_download": "2018-10-23T15:57:08Z", "digest": "sha1:ZKPNBEYXINVCOVE3AJNANVI2RKBMWMLC", "length": 35177, "nlines": 101, "source_domain": "everywherebutnotthere.blogspot.com", "title": "Everywhere But Not There", "raw_content": "\nஅப்பு மரக்குச்சியால் மண்ணைத் தோண்டினான். எப்படியாவது அந்த பறக்கும் தவளையைக் கையில் பிடித்துவிடவேண்டும். பிடித்து அதன் முகத்தை வெளிச்சத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு. இங்குமங்கும் தாவும் போது அதன் முகம் தவளை போல இல்லை எனத் தெரிந்தது. அதன் தோல் பார்ப்பதற்கு மீனைப் போல வழவழப்பான செதில்களாக இருந்தது. ஒரு கையால் மண்ணைத் தோண்டும் போது, இன்னொரு கையை குபுக்கென்று கவ்வத் தயாராக வைத்திருந்தான். அவன் தோண்டும் குழியிலிருந்து மின்னல் வேகத்தில் தாவி, அந்தத் தவளை மீண்டும் மண்ணுக்குள் பொதிந்து விடக்கூடாதென்று.\nஇவ்வாறு மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கையில், பரிச்சயமான உலோக ஒலி கேட்டது. அதோடு சேர்ந்து மணிகளின் மெல்லிய ஓசை. அப்பு அருகிலிருந்த மலை உச்சியை நிமிர்ந்து பார்த்தான். மலையின் கிழக்கு பகுதியில், ஒரு வெண்ணிற யானை. பல மைல் தூரத்தை கடந்திருந்தாலும், ஒவ்வொரு அடியும் ஆழமாகவும் நிதானமாகவும் எடுத்து வைத்து அவனை நோக்கி வந்தது. யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அவர். இரு பக்கங்களிலும் பெரிய மூட்டைகள். யானையின் ஒவ்வொரு அடிக்கும், மூட்டைகளுக்குள் இருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று உரசிக் கொள்வதில் அந்த உலோக ஒலி எழும்பியது. கையில் இலைகளைச் சுழற்றிக்கொண்டிருந்த துர்கா திரும்பி யானையைப் பார்த்தாள். விடுக்கென்று மற்ற சிறுவர்களை போல் பாதையோரமாக சென்று நின்றாள். அப்பு மரக்குச்சியை எறிந்துவிட்டு, அவள் பக்கத்தில் போய் நின்றான்.\nவெள்ளை யானை அருகில் வந்ததும், ஒரே அசைவில் கீழே இறங்கி யானையின் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார் அவர். அவர் நடையில் ஒரு மிடுக்கு. நான்கைந்து சிறுவர்கள் யானையின் பின்னாலும் அவரின் பின்னாலும் நடந்தனர். சிலர் யானை முதுகிலிருக்கும் சிறிய மணிகளைத் தொட விரும்பி எம்பிக் குதித்தனர்.\nஅப்பு நின்றிருந்த மரத்துக்கு அடியில் யானை வந்து நின்றது. அனைத்துச் சிறுவர்களும் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர் சாந்தமாக அனைவரையும் பார்த்து புன்னகைத்தார். யானையை அருகாமையில் பார்த்த அப்புவிற்கு ஆச்சரியம். அப்பழுக்கில்லாத வெள்ளை. அதன் உடம்பில் எந்த இடத்திலும் ஒரு சிறு கறை கூட இல்லை.\nதிரண்டிருக்கும் சிறுவர்கள் அனைவரையும் கண்ணோட்டமிட்ட பிறகு, அவர் நடக்கத் துவங்கினார். சிறுவர்கள் அனைவரும் பின்தொடர்ந்தனர். அப்புவின் கைப்பிடித்து துர்கா இழுத்துச் சென்றாள்.\n” அப்புவின் கேள்வி மரக்கிளைகளின் சலசலப்பில் தொலைந்து போனது.\nஅடர்ந்த காடு. அதனூடே குறுகிய பாதை அமைந்திருந்தது. இதுவரை அப்பு செல்லாத பாதை. பாதங்களைக் கிழித்துவிடும் முற்செடிகள். கவனத்துடன் நடக்க வேண்டும். சிறுவர்களின் கூட்டம் பின்தொடர, நன்கு பழகிய பாதை போல அவர் மட்டும் வேகமாக முன்நடந்தார். அந்த பாதை அனைவரையும் வளைந்து நெளிந்து வழிநடத்தி, முடிவில் சிறிய மலை உச்சி ஒன்றில் உமிழ்ந்தது. அப்பு முட்டிகளைப் பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டான். முன்பு ஒருபோதும் சுவைத்திடாத தூய்மை காற்றில் பரவியிருந்தது. தலையை உயர்த்திப் பார்த்ததும், அப்பு உள்ளிழுத்த மூச்சு குப்பென வெளிவந்தது. கீழே கண்ணுக்கெட்டும் தூரம் வரை லட்சோபலட்சம் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள். ஒவ்வொன்றும் வேலிகளால் நேர்த்தியாக பிரிக்கப்பட்டிருந்தன.\n” என கேட்க நினைத்த அப்புவின் வாயிலிருந்து “என்ன...” என்று மட்டும் வெளிவந்தது. துர்காவின் தோள்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அந்தக் காட்சி அவனை அச்சுறுத்தியது.\n“நம் முன்னோர் கண்ட கனவுகள்” என்றாள் அவள். வெயில் அனைவரின் தோள்களையும் பற்றிக் கொளுத்த, மலை உச்சியிலிருந்து கீழ் இறங்கி ஒவ்வொரு கூண்டாக பார்வையிட்டனர். நடந்து செல்கையில் ஒவ்வொரு விலங்கின், செடியின் பெயரும், அதன் வகையும், கனவு கண்டு அதை உருவாக்கிய நபரின் பெயரும், சிறிய வெள்ளைக் காகிதத்தில் எழுதி ஒட்டியிருப்பதைக் அவர் காண்பித்தார். பற்பல பாகங்களை சுட்டிக்காட்டினார். திருகிய கழுத்து, நீட்டக் கொம்பு, தைக்கப்பட்ட இழைகள். ஒவ்வொரு பாகமும் எவ்வாறு அந்த உயிரினத்தின் வகையைக் காட்டிக்கொடுத்தது என விவரித்தார். சிறுவர்கள் வாயைப் பிளந்து கவனமாய் கேட்டனர்.\n” துர்கா ஒட்டகச்சிவிங்கி முகம்கொண்ட கழுகின் தலையை தட்டியபடி வியப்புடன் சொன்னாள்.\nஅப்புவிற்கு கொட்டாவி வந்தது. துர்கா அவன் காதை திருகினாள். “இப்போ தூங்காதே இரு. பாக்க இன்னும் எவ்வளோ இருக்கு இரு. பாக்க இன்னும் எவ்வளோ இருக்கு” எவ்வளவு நேரம் தான் நடப்பது. அப்பு நினைவெல்லாம் பறக்கும் தவளைகள் நிறைத்தன. விருப்பமே இல்லாமல் துர்காவை பின்தொடர்ந்தான்.\n“நம்ம முன்னோர்களோட கனவைப் பார்த்தா தானே நாம நல்ல கனவு காண முடியும்\nஅப்பு அவள் சொன்னதை காதில் வாங்கவில்லை. யானை தலையுடைய, தும்பிக்கையின் நுனியில் பூ முளைத்த, புலி உடலின் முற்பாகமும், குரங்கின் பிற்பாகமும் கொண்ட மிருகத்தை பார்த்தப்படி கேட்டான், “இதெல்லாம் ஏன் கூண்டுல இருக்கு\n” துர்கா அதன் கூண்டி��் ஒட்டப்பட்டிருந்த வெள்ளை காகிதத்தை சுட்டிக்காட்டினாள். “இத்தனை கனவுகளையும் வகைபடுத்தியிருக்கார். இது என்ன வகைன்னு பாரு. கத்துக்கோ.”\nஅப்பு காகிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்க முயற்சித்தான். அதிலிருந்த வார்த்தைகள் அவன் வாயில் நுழையவில்லை. யானையின் தும்பிக்கையில் இருந்த பூ அவனின் கண்களை பறித்தது. இரும்பு கம்பிகளின் வழியே தலையை நுழப்பி முகர்ந்து பார்த்தான். அதிலிருந்த மகரந்தம் மூக்கினுள் சென்று தும்மல் வரவைத்தது. தும்மியதும் சில சிறுவர்கள் அவனை முறைத்தார்கள். பூக்களைக் கூட எவ்வாறு நுகர்வது என உனக்குத் தெரியவில்லையா என்பது போல ஏளனமாகப் பார்த்தார்கள். அப்பு தலை குனிந்து நடந்தான்.\nநடந்து நடந்து அனைவரும் களைத்து போயினர். ஓர் அருவி அருகே கால் நீட்டி அனைவரும் அமர்ந்தனர். எல்லோர் முகத்திலும் களைப்பு. அவர் முகம் மட்டும் பிரகாசமாக, அதே புன்னகையுடன். தனது பையை திறந்தார். அதிலிருந்து ஒரு மண் பானையை எடுத்தார். அருகிலிருந்த சிறுவனிடம் கொடுத்து எல்லோரிடமும் பகிர சொன்னார். அவன் ஓடிப் போய் சில கோப்பைகளை கொண்டு வந்தான். ஒவ்வொரு கோப்பையாக பானையில் கவிழ்த்து, ஏதோவொரு திரவம் எடுத்துக்கொடுத்தான். என்னவாக இருக்கும் என அப்புவிற்கு அறிய ஆவல். எம்பிப் பார்த்தான். தெரியவில்லை. எவ்வாறு சிறிய பானையில் அத்தனை பேருக்கும் போதும் அளவிற்குத் திரவம் இருக்கும் என்ற வியப்பு.\nஅவன் கையில் கோப்பை வந்ததும், குனிந்து பார்த்தான். பாயசம். அதன் வாசனை மூச்சை நிறைத்தது. துர்காவை திரும்பிப் பார்த்தான். அவள் உதடுகள் மீது பாயசம் மீசையாக இருந்தது. அவன் கண்கள் தரையை துழாவின. நீட்டமான வைக்கோல் துண்டு ஒன்று அருகில் கிடந்தது. அதை எடுத்து கோப்பைக்குள் விட்டான். மறு முனையை வாயில் வைத்து லேசாக உரிந்தான். பாயசம் நாவில் பட்டது. இரண்டு வாய் சாப்பிட்டபின் ஓர் எண்ணம் தோன்றியது. வைக்கோலின் முனையில் ஊதினான். பாயசத்தில் காற்று குமிழிகள் தோன்றி மறைந்தன. அவற்றைப் பார்க்க அப்புவிற்கு ஆனந்தமாக இருந்தது. ஒரு குமிழி வெடிக்கும் பொழுது அவன் முகத்தில் லேசான பாயச சாரல் பட்டது.\nவிடுக்கென அவன் தலையில் ஒரு கொட்டு விழுந்தது. “பாயசத்தை இப்படியா குடிப்ப ஒழுங்கா குடி” என்றாள் துர்கா, தணிந்த குரலில் அவர் பார்த்துவிடுவாரோ என்று நோட்டம் ��ிட்டுக்கொண்டே. அப்பு தலையை சொரிந்தான். கொட்டு வலித்தது. துர்காவை முறைத்துவிட்டு வைக்கோலைத் அருவியில் தூக்கி எறிந்தான். ஒரே மடக்கில் மீதி பாயசத்தை குடித்தான்.\nமாலை சூரியன் மறையும் நேரம். “நாளைக் காலை உங்கள் கனவுகளுடன் தயாராய் இருங்கள்“ என்று ஒரு சிறுவன் அறிவித்தான். அனைவரும் கலைந்து சென்றனர். அவரும் அந்தச் சிறுவனும் மலையை நோக்கி நடந்தனர். “இராத்திரில எங்க போறாங்க” அப்பு திரும்பி அவர்களைப் பார்த்துக்கொண்டே கேட்டான். “இருட்டு குகைகள்ல சில பேர் இருக்காங்கல்ல” அப்பு திரும்பி அவர்களைப் பார்த்துக்கொண்டே கேட்டான். “இருட்டு குகைகள்ல சில பேர் இருக்காங்கல்ல\nஅப்புவிற்கு அவர்களைத் தெரியும். ஒரு காலத்தில் அவனுடன் விளையாடிய சிறுவர்கள் தான். ஏனோ அவர்களுக்குத் தூக்கம் வருவது நின்று விட்டது. தூங்காமலேயே கனவுகள் கண்டதால் அவர்களை இருட்டு குகைகளில் அடைக்கச் சொன்னார். அவர்களின் கனவுகளும் அதே குகைகளில் இருக்க வேண்டும் என்று அவர் ஆணையிட்டிருந்தார்.\nஇரவு காட்டுத் தரையில் படுத்திருக்கும் பொழுது, அலறல் சத்தம் கேட்டது. முதலில் ஒரு சிறுமியின் அலறல் சத்தம். பின்னர் அதனுடன் சேர்ந்து பற்பல அலறல்கள். அப்பு தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தான். சாய்ந்தாடும் மென்மையான தீயின் வெளிச்சத்தில் அவனைச் சுற்றி ஒரு சிறிய வட்டம் வரை கண்ணுக்குத் தெரிந்தது. வட்டத்தைத் தாண்டிய இருளிலிருந்து அலறல் குரல்கள் ஒலித்தன.\nதுர்காவை உலுக்கினான் அப்பு. “என்ன சத்தம்” துர்கா தூக்கம் கலைந்து புரண்டாள்.\n“தூக்கம் வராதவங்களுக்கு... ஏதோ சிகிச்சைன்னு பேசிக்கிட்டாங்க...”\nதுர்கா புன்னகைத்தாள். “படு” என்று அப்புவின் கையைப் பிடித்து பக்கத்தில் படுக்க வைத்தாள். அவனின் தலைமுடியை கோதி விட்டாள். அப்பு கண்களை மூடினான். அலறல்கள் இன்னும் சத்தமாக ஒலித்தன. கண்களை இறுக்கினான். இறுக இறுக அந்த அலறல்கள் கேட்காமல் போவது போன்றொரு மாயை அவன் மனதில். தனக்குத் தூக்கம் வராமல் போனால்...\nஅடுத்த நாள் காலை எப்போதும் போல இருந்தது. அதே பறவைகளின் ஓசை. வழிந்தோடும் நீரின் மெல்லிய சிரிப்பொலி. அப்பு கைகளை நீட்டி கொட்டாவி விட்டான்.\nதனது தலை மயிரை கையால் சீவிக்கொண்டே வரிசையில் அப்பு நின்றான். அனைவரும் அவரவர் கனவு உயிரினங்களுடன் முகங்களில் பெருமை தது���்ப நின்றனர். ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக்கொண்டு. அப்பு ஒவ்வொரு கனவு உயிரினத்தையும் பார்த்தான். அவன் பின்னால் நிற்கும் தனது கனவையும் பார்த்தான். அந்தப் பிராணி அவனுக்கு ஆறுதல் அளிப்பது போல புன்னகைத்தது. அவன் கண்கள் அதன் உடலை மேய்ந்தன. அவரின் வெள்ளை யானை தூரத்தில் செடிகளை தின்றபடி நின்றது. அதைக் கண்டதும் அப்புவின் தொண்டை வற்றிப்போனது. யாரிடமும் பேசாமல், யாரின் கண்களையும் பார்க்காமல், தலை குனிந்து மண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவு கேட்ட அலறல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.\nஅவர் வந்தார். நேற்று கண்ட அதே மிடுக்குடன். அதே புன்னகையுடன். வரிசைப்படி நிற்கும் சிறுவர்களை ஒவ்வொருவராகப் பார்வையிட்டார். ஒவ்வொரு கனவு பிராணியையும் கூர்ந்து கவனித்து, சிறு காகித துண்டுகளில் ஏதோ எழுதி அந்தப் பிராணிகளின் மேல் ஒட்டினார். சில சிறுவர்களை மட்டும் பார்த்து புன்னகைத்தார். சிலரை கண்டுகொள்ளாமல் தாண்டி நடந்தார். சிலருக்கு முதுகில் தட்டி கொடுத்தார். அப்புவை நெருங்கினார். அப்பு தயங்கி தயங்கி நின்றான். ஓடி விடலாமா என்று யோசித்தான். பிடித்து குகையில் அடைத்து விட்டால்…\nஅவன் முன்னால் வந்து நின்றார் அவர். மேலும் கீழும் பார்த்தார். அவர் பக்கத்தில் இருக்கும் சிறுவன் அப்புவை பார்த்து, “டேய் உன் கனவு எங்க டா உன் கனவு எங்க டா” என்றான். அப்பு தன் பின்னால் பார்த்தான். காணவில்லை. “இதோ இங்க தான் நின்னுட்டு இருந்துச்சு. எங்க போச்சு தெர்லயே...”\nசுற்றிப் பார்த்தான். தூரத்து மரங்களின் பின்னால் அதன் தலை பளிச்சென்று தோன்றி மறைந்தது. “அதோ அங்க நிக்குது” விரலால் சுட்டி காண்பித்தான்.\nஅவர் புன்னகையுடன் கை அசைத்தார். நாமே போய் பார்ப்போம் என்றபடி. அப்பு இருவரையும் தனது கனவு பிராணியை கண்ட திசையில் அழைத்துச் சென்றான். புதர்களைத் தாண்டி திறந்த வெளிக்கு வந்தார்கள். அப்பு பெருமூச்சு விட்டான். அவனின் கனவு எதிரே நின்றுகொண்டிருந்தது.\n” சுற்றி முற்றித் தேடினான் சிறுவன்.\n“இதோ இங்க. நமக்கு முன்னாடி...”\nஅப்பு புரியாமல் விழித்தான். அவரைப் பார்த்து சொன்னான், “இங்க தான் இருக்கு. எனக்குத் தெரியுதே...”\nஅவர் மெளனமாக நின்றார். அப்புவின் கண்களை ஒரு வினாடி பார்த்தார். பிறகு அவன் சுட்டிக்காட்டிய இடத்தை. அவனைச் சாந்தமாக இருக்கு��்படி சொல்லிவிட்டு, சிறுவனை அருகில் வரச்சொல்லி அவன் காதில் குசுகுசுத்தார். அவன் அங்கிருந்து ஓடிப் போய் அவரின் மூட்டைகளைக் கொண்டு வந்தான்.\nஅப்புவின் கையை பிடித்து அது எந்தத் திசையில் நிற்கிறதோ அந்தத் திசையை சுட்டிக்காட்டு என்பது போல தூக்கினார். அப்பு கையை நீட்டியபடி நின்றான். ஏன் கனவு பிராணி தனது கண்களுக்கு மட்டும் தெரிகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.\nஅவர் மூட்டைகளை உற்சாகத்துடன் திறந்தார். பற்பல அளவிடும் கருவிகள் புற்செடிகள் மீது உருண்டன. முதலில் பூத கண்ணாடி போல ஒன்றை எடுத்து அதன் வழியே பார்த்தார். பிறகு ஒரு மணியும் குச்சியும் எடுத்து, அவற்றைத் தட்டி ஓசை எழுப்பினார். அந்த ஓசைகளின் எதிரொலிகளைக் கூர்ந்து கவனித்தார். அப்பு சுட்டிக்காட்டும் இடத்தில் இருந்த புல் தரையில் ஒரு கூர்மையான கம்பைச் சொருகினார். அதை வெளியே எடுத்து அதில் ஒட்டியிருக்கும் மண் துகள்களை கையில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஆராய்ந்தார். மெல்லிய காற்று அப்புவின் உடலைத் தழுவி ஓடியது. அவர் எந்தவொரு சலனமுமின்றி செயல் பட்டுக்கொண்டிருந்தார். ஒரு மண் பானையை தரையில் வீசி உடைத்தார். உடைந்த துண்டுகள் தெறித்த திசைகளை அளவிட்டார். ஒவ்வொரு செதிலிலும் உள்ள நீர் அளவை ஆராய்ந்து புத்தகத்தில் குறித்துக் கொண்டார். அவ்வப்போது அப்புவின் கையை திரும்பிப் பார்த்தார்.\nஅவரின் அசைவுகளில் வேகம் கூட அப்புவின் இதயத்துடிப்பும் கூடியது. நிமிர்ந்து தனது கனவு பிராணியை பார்த்தான். அவனை விட நான்கு மடங்கு உயரம். தலையை கவிழ்த்தபடி அவரின் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தது. ஆனால் அவரின் கண்களுக்கு தெரியவில்லை. அவ்வப்போது அவர் செய்யும் வேலைகள் அதன் கவனத்தை ஈர்க்கும். அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு பிறகு தலையை தூங்குவது போல கவிழ்த்துவிடும். மறுமுறை அவர் மண்ணில் ஈட்டியைச் சொருகியபோது அது விடுக்கென எழுந்தது.\nஅப்பு மூச்சை இழுத்துப் பிடித்தான். திடீரென்று தரையிலிருந்து தூக்கப்பட்டார். ஏதோ ஒன்று அவரை விழுங்குவது போல உணர்ந்தார். கையிலிருந்த விளக்கு அணைந்து போனது. கும்மிருட்டு. அக்கம் பக்கம் தடவிப் பார்த்தார். திடமாக இல்லாமல் சருக்கலாக இருந்தது. சாக்கு அறைக்குள் இருப்பது போல உணர்ந்தார். அந்த அறை நகர்ந்தது. அருகாமையில் க��களை துழாவியபடி, தடுமாறி நடந்தார். இருட்டில் ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்த்தார். அளவிடும் கருவிகள். ஆனால் அவரின் கருவிகள் அல்ல. இவை பழங்காலத்து கருவிகள். தூசி படிந்து கிடந்தன.\nஅப்பு துர்காவின் மடியில் படுத்திருந்தான். வலது கையில் பறக்கும் தவளையை பிடித்தபடி, இடது கையால் அதன் இறக்கையைத் தடவி கொண்டிருந்தான். அவன் நினைத்தவாறே வழவழப்பாக இருந்தது. தூரத்தில் அந்தி சாயும் சூரிய ஒளியில், கூண்டுகளைவிட்டு வெளியேறிய அனைத்துக் கனவு பிராணிகளும் அலைந்து திரிவதை பார்த்தான். அந்தக் கும்பலில் அவனின் கனவு பிராணியும் தென்பட்டது. அதன் பெருத்த வயிற்றைப் பார்த்தான். அது ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்க அந்த உலோக ஒலி மீண்டும் கேட்டது. “உனக்கு கேக்குதா” என்று துர்காவை பார்த்துக் கேட்டான். அவள் இல்லை என்று தலை ஆட்டினாள். வானத்தின் மீது அந்தப் பிராணியின் நிழல் படர்வதை பார்த்தான். அப்புவின் கண்கள் மூடின. கையிலிருந்த தவளை குபுக்கென்று மண்ணுக்குள் குதித்து மறைந்தது. அவன் கண்களின் ஓரம் தூக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அடுத்த கனவை நோக்கி அவனை இழுத்துச் சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=05e64dd582a7e1dee5849780b30d7671", "date_download": "2018-10-23T17:00:07Z", "digest": "sha1:ZOODQGZ5SQGCA6OYPOGRP7UUUMUO7YBK", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும��� உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52710-maneka-gandhi-to-propose-4-member-panel-to-look-into-metoo-cases.html", "date_download": "2018-10-23T16:58:17Z", "digest": "sha1:DCYNIYDSWU7DWIM4IPGXUNYCSVNEJHQ7", "length": 10272, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "MeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு | Maneka Gandhi to propose 4-member panel to look into #MeToo cases", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nMeToo புகார் விவகாரம் தொடர்பாக மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர் கொண்டு குழு அமைத்து விசாரிக்க பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், MeToo புகார் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு அமைத்து விசாரிக்க பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், “இந்த புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். ஒவ்வொருவரின் புகாருக்கு பின்னால் இருக்கும் வலிகளை என்னால் உணர முடிகிறது. அந்த கமிட்டி சட்டரீதியான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை முன் வைக்கும்” என்றார்.\nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசரிந்த அணியை மீட்ட ரோஸ்டன் - வெஸ்ட் இண்டீஸ் 295 ரன் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n'சபரிமலை தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே' கேரள அமைச்சர் காட்டம்\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது \nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nசபரிமலை விஷயத்தில் மக்களின் நம்பிக்கையை கருத்தில் கொள்ளப்படவில்லை \nநள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்\n“நடுராத்திரி ஃபோனில் நடிகர் ஜான் விஜய் ஆபாசமாக பேசினார்”- ஸ்ரீரஞ்சனி புகார்\n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nகுற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்\nஅடுத்த வருசம் ‘விஸ்வாசம்’ தல பொங்கல் கன்ஃபார்ம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரி��லை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசரிந்த அணியை மீட்ட ரோஸ்டன் - வெஸ்ட் இண்டீஸ் 295 ரன் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/category/othercountries", "date_download": "2018-10-23T17:06:17Z", "digest": "sha1:NYMM67FKZS6JCCMKU2B3WPI3OJFQD2AM", "length": 12367, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Othercountries Tamil News | Latest News | Enaya Naadu Seythigal | Online Tamil Hot News on Other Country News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலைக்கு தூண்டிய ஒரு ஸ்கைப் கால்: சிக்கிய முக்கிய குற்றவாளி\nஏனைய நாடுகள் 30 minutes ago\nதிடீரென வெடித்த டயரால் தாயின் கைகளிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை: அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் 3 hours ago\nவானத்தில் தோன்றிய நெருப்பு பந்து: மெக்சிகோ மதுபான தொழிற்சாலை விபத்து\nஏனைய நாடுகள் 4 hours ago\nஎதிர்பாராத நிலையில் நடுக்கடலில் மிதந்த குடிசையில் 50 நாட்கள் வசித்த இளைஞனின் திக் திக நிமிடங்கள்\nஏனைய நாடுகள் 5 hours ago\n3900 மைல்கள் தாண்டி ஆன்லைன் காதலியை பார்க்க சென்ற சிறுவன்: அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஏனைய நாடுகள் 1 day ago\nதைவானில் தடம் புரண்ட ரயில், 18 பேர் பலி, 187 பேர் காயம்: அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் 1 day ago\nநபர் ஒருவரின் வயிற்றில் இருந்த 122 ஆணிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nஏனைய நாடுகள் 1 day ago\nசவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல்: வெளியான பரபரப்பு தகவல்\nஏனைய நாடுகள் 1 day ago\n56 கிலோ மீற்றர் நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம்: எங்கு திறக்கப்பட உள்ளது தெரியுமா\nஏனைய நாடுகள் 1 day ago\nசர்வதேச அளவில் விஸ்வரூபமெடுக்கும் பத்திரிகையாளர் கொலை: நெருக்கடிக்குள்ளான சவுதி அரேபியா\nஏனைய நாடுகள் 1 day ago\nபேருந்துகள் மோதிக் கொண்ட கோர விபத்து 19 பேர் பலியான பரிதாபம்\nஏனைய நாடுகள் 1 day ago\nபெண்கள் பயன்படுத்தும் சனிட்டரி பொருட்களுக்கான வரி நீக்கம்: 18 ஆண்டுகால சர்ச்சைகளுக்குப் பின்னர் தீர்வு\nஏனைய நாடுகள் 1 day ago\n40 வயதில் 44 குழந்தைகள் 18 ஆண்டுகள் பிரசவம்..கணவனுடன் ��ரக வாழ்க்கை வாழ்ந்த பெண்\nஏனைய நாடுகள் 2 days ago\nபல மாத ஸ்கெட்ச்... திட்டமிட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர்: சவுதியை மிரட்டும் அமெரிக்கா\nஏனைய நாடுகள் 2 days ago\nஎக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து வெளிவந்த சிறுவன்......பதறிப்போன தந்தை: வைரல் வீடியோ\nஏனைய நாடுகள் 2 days ago\nகாப்பகத்தில் தத்து எடுக்கப்பட்ட சிறுவன் இன்று நெதர்லாந்தின் தலைமை பொலிஸ் அதிகாரி: சுவாரஸ்ய சம்பவம்\nஏனைய நாடுகள் 2 days ago\nஏனைய நாடுகள் 2 days ago\nகர்ப்பிணி மனைவியை 44 முறை குத்தி கொன்ற கொடூர கணவன்: பின்னணியில் இருந்த 2வது மனைவி\nஏனைய நாடுகள் 2 days ago\nஉலக நாடுகளை தலைகுனிய வைக்கும் புகைப்படம்\nஏனைய நாடுகள் 3 days ago\nபுற்றுநோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு: நோபல் பரிசு வழங்கி கௌரவிப்பு\nஏனைய நாடுகள் 3 days ago\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு: பலர் உயிரிழப்பு\nஏனைய நாடுகள் 3 days ago\nபுதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் முஸ்லீம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\nஏனைய நாடுகள் 3 days ago\nதடைகளை தவிர்க்க வடகொரியா செயல்படுவது இப்படிதான்\nஏனைய நாடுகள் 3 days ago\nதோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்: வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா\nஏனைய நாடுகள் 4 days ago\n15 பேர் கொண்ட சித்ரவதை குழு... 7 நிமிடத்தில் சிதைக்கப்பட்ட கொடூரம்: பத்திரிகையாளரின் கடைசி நிமிடங்கள்\nஏனைய நாடுகள் 4 days ago\nரஷ்யாவில் 20 பேரை சரமாரியாக சுட்டு கொன்ற விவகாரம்: வெளியான பகீர் பின்னணித் தகவல்\nஏனைய நாடுகள் 4 days ago\nமாயமான மலேசிய விமானத்தை இந்த நாட்டில் பார்த்தேன்: சம்பவ இடத்துக்கு விரைந்த நபர்\nஏனைய நாடுகள் 4 days ago\nநாயை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதியினர்: 6 மாதங்கள் சிறை\nஏனைய நாடுகள் 4 days ago\n20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளைஞர்\nஏனைய நாடுகள் 5 days ago\nபத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரம்: மூடிமறைக்க அமெரிக்காவுக்கு கப்பம் கட்டிய சவுதி\nஏனைய நாடுகள் 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/after-chaiwala-netizens-are-crushing-on-this-tarbooz-wala-from-pakistan/", "date_download": "2018-10-23T17:21:01Z", "digest": "sha1:FO7TA75TGYHIYF4J57HTJMZKWH6G6PNR", "length": 13417, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "After chaiwala, Netizens are crushing on this ‘tarbooz wala’ from Pakistan - பாகிஸ்தானில் மட்டுமே இது சாத்தியம்.. தர்பூசணி விற்கும் இளைஞரை பிரபலமாக்க துடிக்கும் நெட்டிசன்கள்!!", "raw_content": "\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nபாகிஸ்தானில் மட்டுமே இது சாத்தியம்.. தர்பூசணி விற்கும் இளைஞரை பிரபலமாக்க துடிக்கும் நெட்டிசன்கள்\nபாகிஸ்தானில் மட்டுமே இது சாத்தியம்.. தர்பூசணி விற்கும் இளைஞரை பிரபலமாக்க துடிக்கும் நெட்டிசன்கள்\nபுகைப்படத்தை வழக்கம் போல் எடிட்டிங் செய்தா அல்லது மார்ஃபிங்கா என்று சோதிக்க ஆரம்பித்து விட்டனர்.\nபாகிஸ்தான் சமூகவலைத்தளங்களில் தர்பூசணி விற்கும் இளைஞர் ஒருவர் வைரலாகி, ஒரே நாள் இரவில் ஓபாமா ஆன பிரபலங்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் இத்வார் சந்தைப் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிப்புரிந்து வந்தவர் தான் அர்ஷத் கான். அவ்வளவு எளிதாக இந்த இளைஞரை நம்மால் மறந்து விட முடியாது. நீல நிறக் கண்களுடன் மிளிரும் அர்ஷ்த் கானை ஜியா அலி என்பவரது புகைப்பட புராஜெக்டுக்காக ஃபோட்டோ எடுத்திருந்தார்.\nஅன்று இரவே அந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலானது. பெண்கள், இளைஞர்கள் என பலரும் டீ மாஸ்டர் இவ்வளவு அழகா என்ற ஆச்சரியத்துடன் பலரும் அர்ஷ்த் கானின் புகைப்படத்தை லைக் செய்தனர். அதனைத் தொடர்ந்து யோகம் அடித்து யோகம் போல் Fitin என்ற நிறுவனத்தின் மாடலாக மாறினார் அர்ஷத் கான்.\nஇதனைத் தொடர்ந்து தற்போது தர்பூசணி விற்கும் இளைஞர் ஒருவரும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறார. பாகிஸ்தானில் இருக்கும் தெரு ஒன்றில் தர்பூசணியை பழத்தை விற்கும் இளைஞர் போல் இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதே நீல நிற கண்கள், ஒரு முறை பார்த்த உடனே மீண்டும் பார்க்க தோன்றும் முகம் என பார்ப்பதற்கே மிகவும் அழகாக தோற்றம் அளிக்கிறார்.\nஇந்த புகைப்படத்தை பலரும் தர்யூசணி வாலா என்ற பெயரில் அதிகளவில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில், அவரின் மற்றொரு புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் “இவன் என் நண்பன். தர்பூசணி விற்கும் இளைஞல் இல்லை. கூடிய விரைவில் மருத்துவராக போகிறான்” என்று அவரின் நண்பர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது என்னடா ட்ஸ்வீட் என்பது போல் பலரும் அதிர்ச்சியில் அந்த புகைப்படத்தை வழக்கம் போல் எடிட்டிங் செய்தா அல்லது மார்ஃபிங்கா என்று சோதிக்க ஆரம்பித்து விட்டனர்.\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே 35 பில்லியன் வர்த்தகம் வாய்ப்பு : உலக வங்கி தகவல்\nஇம்ரான் கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்\nவிமானத்தில் மயக்கமான கைக்குழந்தை.. உயிரை காப்பாற்ற ஊழியர்களிடம் கெஞ்சும் தாய்\nவட இந்தியாவின் ராகேஷ் உன்னி இவர்… பாகிஸ்தான் இளைஞரின் அசர வைக்கும் பாடல்\nபல அவமதிப்புகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி இது – இம்ரான் கான் முன்னாள் மனைவி நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் தேர்தல்: வெற்றிகளை குவித்த இம்ரான்கான்\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்\nஇது தான் மலாலாவின் வாழ்க்கை.. ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்\nநவாஸ் ஷெரிப்-க்கு 10 ஆண்டு ஜெயில்: வெளிநாடுகளில் சொத்து குவித்த வழக்கு\nபிரபல டிவி ஷோவுக்கு வரப்போகிறார் ஹன்ஸிகா லவ்வர்\nசீமான் முன் ஜாமீன் கோரிய வழக்கு: பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவு\nமேகதாது விவகாரம்: தமிழகத்துடன் பேச்சு நடந்த ஏற்பாடு செய்யுங்கள் – பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர் குமாரசாமி\nஇவ்விவகாரத்தில் தமிழகம் உடனான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, கால தாமதமின்றி உடனடியாக அணையை கட்ட ஒத்துழைக்க வேண்டும்\nகர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர்\nகர்நாடகா வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா, பிஸ்கட் பேட்டை தூக்கி வீசும் வீடியோ வைரலாகியுள்ளது\nஎடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nIND v WI Cricket 2nd ODI LIVE Streaming: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி\nஅப்பா கமல் இருக்கும் களத்தில் இப்போது மகள் ஸ்ருதி ஹாசன்\nஉளவுத்துறையில் வேலைவாய்ப்பு.. இளைஞர்களே என்ன ரெடியா\nவடசென்னையில் அந்த காட்சியை நீக்குவது உறுதி.. வெற்றிமாறனின் முடிவுக்கு காரணம் என்ன\nபாஜக சார்பில் தென்னிந்தியாவில் களம் இறக்கப்படுகிறாரா தோனி\n“என்னை போய் எ��ியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-45832447", "date_download": "2018-10-23T16:33:58Z", "digest": "sha1:HRVLBT275N4WVDORYJF4LSOUMMK5WAAH", "length": 12141, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்தான்\": மெலனியா டிரம்ப் - BBC News தமிழ்", "raw_content": "\n\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்தான்\": மெலனியா டிரம்ப்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.\n\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்\": மெலனியா டிரம்ப்\nபடத்தின் காப்புரிமை SAUL LOEB\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம்தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், \"வலுவான ஆதாரத்தை\" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nசோயஸ் ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில், சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.\nராக்கெட்டில் இருந்த ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸி மற்றும் அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள��ளனர்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பணி நிமித்தமாக அவர்கள் செல்ல இருந்தனர். ராக்கெட் புறப்பாடு சரியாக இருந்தாலும், அடுத்த 90 நொடிகளில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கோளாறு இருப்பதாக கூறியதையடுத்து ராக்கெட் தரையிரக்கப்பட்டது.\nரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: விண்வெளி வீரர்கள் தப்பியது எப்படி\nஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nImage caption மொஹமத் டஹ்ஜி\nஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் எஸ் சலாமில் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 43.\nமொஹமத் டஹ்ஜி எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.\nடஹ்ஜியின் சொத்து மதிப்பு 1.5 பில்லியல் டாலர்கள் என குறிப்பிட்டிருந்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை, டான்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான் என விவரித்திருந்தது. 2017ஆம் ஆண்டு அறிக்கையில், ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் மொஹமத் டஹ்ஜி என்று கூறப்பட்டது.\nமரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன்.\nமரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nமரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையானது.\nஇந்த செய்தி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.\nதி க்வின்ட் செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை\nஅமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: ஆசிய பங்கு சந்தை கடும் சரிவு\nஅழிவிலிருந்து மொழியை மீட்க துடிக்கும் தோடர் இன மக்கள்\nமைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி ப��றுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t146994-topic", "date_download": "2018-10-23T15:48:52Z", "digest": "sha1:RHDV7Z7VGCGHN4TERSQEEBXHYCQ4CTGK", "length": 17441, "nlines": 159, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» சரசர சாரகாத்து வீசும் போது,\n» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது\n» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்\n» துர்கா ஸந்திர கலா ஸ்துதி\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» தமிழக அரசியல் செய்திகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm\n» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm\n» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» வெற்றிலையிலும் ஆண், பெண்\n» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» கௌதம புத்தர் போதனைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am\n» மெது வடையும் டோநட்டும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am\n» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்\n» வசீகரித்த வளையல் ஒலி\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - ���க்.23- 1911\n» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n» நாளைய பொழுது – கவிதை\n» உறவு – கவிதை\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm\n» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து\nஇனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..\nடெல்லி உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து,\nதற்போது ஆதார் எண் இல்லாமல் ஆன்லைன் மூலம்\nவருமான வரித் தாக்கல் செய்துகொள்ளலாம்.\nசமூக செயற்பாட்டாளர் ஸ்ரேயா சென் மற்றும் வழக்கறிஞர்\nசேட்புயூட் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத்\nஅந்த வழக்கில் ஆதார் எண் குறித்த விவரங்கள் இல்லாமல்\nஇணையத்தில் வருமான வரித் தாக்கல் செய்ய அனுமதிக்க\nஅந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதார் எண் இல்லாமல்\nஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்ய அனுமதித்தனர்.\nஅந்தத் தீர்ப்பு வந்து இரண்டு வார காலத்துக்குப் பிறகு\nவருமான வரி செலுத்தக்கூடிய இணையதளத்தில் ஆதார் எண்\nஇல்லாமல் வருமான வரி செல்லும் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான\nதேதி ஜூலை 31-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ம் தேதி\nRe: இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..\nஆதார் இல்லாம கல்யாணம் பண்ணலாமா கூடாதா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போ���்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3843", "date_download": "2018-10-23T17:05:02Z", "digest": "sha1:VR5FJUWLQM2CAJDCL6YDAYAJECPJEQFT", "length": 5105, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசியாவில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர்.\nதென்கிழக்காசிய நாட்டின் மேம்பாட்டில் மலேசியாவின் பங்காளியாக இணையும்படி ஜப்பானுக்கு மலேசியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.ஜப்பானின் முன்னணி பொருளாதார அமைப்புகளின் தலைவர்களுடன் நேற்று இங்கு நடைபெற்ற ஒரு சந்திப்பில் துன் மகாதீர் முகமட் இந்த அழைப்பை விடுத்தார். தமது தலைமையிலான மலேசியாவின் புதிய அரசாங்கம் வர்த்தக ரீதியில் நட்புறவை பேணக்கூடிய ஓர் அரசாங்கம் ஆகும்.\nஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.\nதொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.\nகுத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்\nஇந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.\nஅங்கு பதற்ற நிலை நிலவியது.\nவிடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா\nவாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nசெஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.kanyakumari.com/index.php/742-police-complaint-about-doctor-tamizhisai-soundarrajan%20", "date_download": "2018-10-23T15:59:16Z", "digest": "sha1:EORT5IHFX6EHIXQ2YVKBFDEH7RJIQW5F", "length": 11319, "nlines": 358, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசில் புகார்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nடாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசில் புகார்\nPrevious Article தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 13 கிலோ பறிமுதல்\nNext Article ஐகோர்ட்டு உத்தரவு : நாகர்கோவிலில் பேனர்கள் அகற்றம்\nதொல்.திருமாவளவனை பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்த விமர்சனம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.\nநாகர்கோவில்,அக்.26: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.\nஎங்களது கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அதாவது எங்களது தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், நிலத்தின் உரிமையாளரை மிரட்டி நிலத்தை அபகரிப்பவர் என்றும், எங்களது அலுவலகமும் வளைத்து போடப்பட்டதுதான் என்றும் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.\nதொல்.திருமாவளவன் அனைத்து தரப்பினருடனும் நன்றாக பழகக்கூடியவர். அனைத்து சமூகமும் ஒற்றுமையோடு, சகோதரர்களாக இருக்க வேண்டும் என விரும்பக்கூடியவர். அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை.\nகடந்த 25 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், தமிழின நலனுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். அவரை கட்டப்பஞ்சாயத்து செய்தார், நிலத்தை அபகரிப்பு செய்தார் என்று பொய்யாகவும், அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும் கூறிய தமிழிசை சவுந்தரராஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும், இந்திய தண்டனை சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Article தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 13 கிலோ பறிமுதல்\nNext Article ஐகோர்ட்டு உத்தரவு : நாகர்கோவிலில் பேனர்கள் அகற்றம்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://patchaibalan.blogspot.com/2014/06/blog-post_1666.html", "date_download": "2018-10-23T17:18:03Z", "digest": "sha1:PUE2QQL4JKXJCZWW3BMZMUEBIEIC733V", "length": 29208, "nlines": 195, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: வீடு திரும்புதல்", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\n‘உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்துதான் துவங்குகிறது. தெருக்கள், கிராமங்கள், நகரங்கள், கடல், மலை என்று உலகம் தன்னை எத்தனையோ கிளைகளாக விரித்துக்கொண்டு இருந்தபோதிலும் எனது பயணத்தில் அவை கண்ணுக்குத் தெரியாத ஒரு சங்கிலியால் என் வீட்டோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன்’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘தேசாந்திரி’ நூலின் முன்னுரையில் எழுதிய இந்த வரிகளைப் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாசித்தபோது நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த பழைய வீட்டின் நினைவலைகளில் நீந்தத் தொடங்கினேன்.\nஇளம் வயதில் நான் வாழ்ந்த வீட்டிலிருந்து பயணப்பட்டுக் கால்கள் வெகுதொலைவுக்குச் சென்று விட்டாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சங்கிலி என் பழைய வீட்டின் நினைவுகளோடு சேர்த்துப் பிணைத்திருப்பதை நான் உணர்கிறேன்.\nநான் பிறந்து வளர்ந்த வீடு தோட்டப்புறத்தில் ‘லயங்கள்’ எனப்படும் தொடர்வீடுகளில் அமைந்திருந்தது. என் வாழ்வில் பதினெட்டு ஆண்டுகளைச் சாயம் இழந்த அந்தப் பலகை வீட்டில் கழித்தேன். தோட்டத்தில் மகாமாரியம்மன் கோயிலுக்கு இடப்பக்கமாக இருந்த இரண்டு லயங்களின் வீடுகளில் எங்கள் வீடும் இருந்தது. உண்மையில் என் குடும்பத்துக்கு உரிமையான வீடு அல்ல. தோட்டத்தில் வேலை செய்யும் வரை தொழிலாளர்களுக்கு உரிமையான வீடு. வீட்டுக்கு முன்னே ஆட்டுக்கொட்டகை, கோழிக்கூண்டு, காய்கறித்தோட்டம், தென்னை மரங்கள், ரப்பர்த்தோட்டம் எனப் பசுமை போர்த்திய நிலம். வீட்டிற்கு முன்னே அண்ணாந்து நோக்கினால் தொலைவில் உயரமான இடத்தில் தோட்ட நிர்வாகியின் பங்களா தெரியும். அது தொழிலாளி - முதலாளி இடையே வர்க்கபேதத்தைக் கண்முன் நிறுத்தும் காட்சியாக விரியும்.\nஎப்போதும் உயிர்ப்போடு இருக்கும் தெரு. குறிப்பாக, மாலை வேளைகளில் பரபரப்பான மனிதர்களின் நடமாட்டம் அதிகமிருக்கும். வீட்டிற்கு வெளியே, பால் மரங்களைச் சீவும் உளிகளை அல்லது கத்திகளைக் கூர்மைப்படுத்துவது, ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது, குப்பைகளைக் கூட்டி முன்புறத்தைத் தூய்மை செய்வது, காய்கறித் தோட்டத்தில�� வேலை செய்வது என அவரவரும் ஏதாவது வேலையில் மூழ்கியிருப்பார்கள். சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாட்டில் ஆர்வமாயிருப்பார்கள். வீடுகள் அருகருகே அமைந்திருந்ததால் பேச்சில் தோட்ட மண்ணுக்கே உரிய கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்.\nஎங்கள் வீடு இரண்டு அறைகள் கொண்ட எளிய சிறிய வீடு. அப்பா, அம்மா, அத்தை, அண்ணன், அக்காள், நான், தம்பிகள் இருவர் என எண்மர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு வசதியில்லாத வீடுதான். ஆனாலும் அது மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. வரவேற்பறையே உணவருந்தும் இடமாக, படிக்கும் அறையாக, படுக்கையறையாக பல அவதாரங்கள் பூண்டது. வீட்டிற்கு முன்னே இருந்த எங்கள் ஆட்டுக்கொட்டகையிலிருந்து ஆட்டுக்குட்டிகள் வீட்டிற்கு ஓடிவரும். பசும்பா¨ப் போத்தலில் நிரப்பி அவற்றுக்குக் கொடுப்பேன். வாசலில் நாய்க்குட்டி எங்கள் வீட்டின் இன்னோர் உறுப்பினராகி எங்களை வரவேற்கும்.\nஇரவில் பதினொன்று மணிக்குமேல் தோட்டத்தில் மின்சார விநியோகம் இல்லை. தோட்டமே இருளில் மூழ்கி விடும். எத்தனையோ இரவுகள் படிப்பதற்காக மெழுகுவர்த்திகளோடு போராடியிருக்கிறேன். ஒருமுறை பாய்விரித்த தரையில் படிப்பதற்காகப் பயன்படுத்திய மெழுகுவர்த்தியை அணைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை ஐந்து மணிக்கு அண்ணன் பதற்றத்தோடு எழுப்பினார். அதிசயமாய் அன்று என் தலையிலிருந்து நழுவிய தலையணை புகைந்துகொண்டிருந்தது. வீடு முழுக்க கடும்புகையின் ஆட்சி. எல்லாரும் பயந்துபோனோம். தலையணையைக் கொண்டுபோய் வெளியே வீசியபோது அதில் கனன்ற தீ என்னைக் கடந்துபோன ஆபத்தை உணர்த்தியது. இன்னொரு முறை பலகைச் சட்டத்தில் வைத்த மெழுகுவர்த்தியால் தீப்பற்றிக்கொள்ள எப்படியோ கண்விழித்த அத்தை அதை அணைத்தார்.\nதீபாவளிக்குப் புதிய சட்டையோ காலணியோ கிடைக்காத காரணத்தால் போர்வைக்குள் புதைந்துகொண்டு அப்பா அம்மாவோடு முரண்டு பிடித்தது, உடன்பிறப்புகளோடு சண்டையிட்டது, ஆடு தொலைத்து அப்பாவிடம் அறை வாங்கியது, அம்மாவிடம் ஏதோ வருத்தம் ஏற்பட்டு அப்பா கோபித்துக்கொண்டு ஒரு நாள் வீட்டை விட்டுப் போனபோது ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றது, அம்மா மேல் பலகையில் ஒளித்துவைத்த பிஸ்கெட்டை எடுக்க அலமாரியில் ஏறியபோது, அலமாரி சாய்ந்து தம்பியின் மேல் விழுந்தது, விளையாடும்போது அண்ணனின் தல���யைச் சன்னல் சட்டத்தில் பிடித்துத் தள்ளிக் காயத்தை ஏற்படுத்தி அது நெற்றியில் மாறாத தழும்பானது, எல்லாரும் தூங்கும் பின்னிரவு நேரத்தில் அவ்வப்போது விழிப்பு வந்து, குசினியில் (சமையலறையில்) அம்மா மறைத்துவைக்கும் மைலோ, ஹோர்லிக்க்ஸ் மாவை அள்ளி வாயில் போட்டது, கடுமையான குளிர்காய்ச்சலில் அப்பா படுத்த படுக்கையாகி அவதிப்பட்டது, இப்படி நினைவுகளை விலக்கிப் பார்த்தால் எத்தனையோ காட்சிகள் அந்த வீட்டில் அரங்கேறியதை என் மனம் அவ்வப்போது அசைபோடுகிறது. மகிழ்ச்சியில் நனைத்த, துன்பத்தில் துவைத்த பல நிகழ்வுகள் அடிமனத்தில் ஆழத்தில் இன்னும் அப்படியே அதன் கனம் குறையாமல் மூழ்கிக் கிடக்கின்றன. பூமியின் மடியில் ஏதோ ஒரு புள்ளியில் கூரான ஆயுதத்தால் நெம்பியவுடன் குபுக்கென பொங்கிவரும்\nதிரவம்போல் இப்பொழுது எழுதுகோல் தீண்டியவுடன் பழைய நினைவுகள் புற்றீசல்போல் புறப்படுகின்றன.\nவாழ்ந்த வீட்டைப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், மனைவி பிள்ளைகளுக்குக் காட்டுவதற்காக அழைத்துப் போனேன். தோட்டத்தின் முகமும் முகவரியும் மாறிக்கிடந்தன. சுங்கைசோ தோட்டம் ‘தாமான் தெராத்தாய்’ எனும் நாமம் தாங்கி நின்றது. தோட்டத் தொழிலாளிகளுக்குப் புதிய வீடுகள் கட்டப்பட்டதால் பழைய வீடுகள் அழிக்கப்பட்டிருந்தன. ஆனால், எப்படியோ மாரியம்மன் கோயிலுக்கு இடப்பக்கம் இருந்த எங்கள் லயத்தின் வீடுகள் கொஞ்சம் உடைப்புகளோடு நின்றுகொண்டிருந்தன. பழைய மண்சாலையின் தடத்தில் பாதைதேடி மண்டியிருந்த புதரை விலக்கிக்கொண்டு நடந்தோம். வீடுகளின் சிதலங்கள் இறைந்து கிடந்தன.\nஏழு வீடுகளைக் கடக்கிறோம். உயிரோட்டமான பழைய தெருவும் அங்கு நடமாடிய மனிதர்களின் முகங்களும் என் கண்முன் நிழலாடின. செல்லையா, ராமாயி, குப்பாயி, சின்னக்காளை கங்காணி, உத்திரம், மீனாட்சி, கிருஷ்ணவேணி எல்லாம் எங்கே போனார்கள் காலச் சுழற்சியில் நம்மோடு பழகியவர்கள் எங்கெங்கோ போய்விடுகிறார்களே காலச் சுழற்சியில் நம்மோடு பழகியவர்கள் எங்கெங்கோ போய்விடுகிறார்களே அந்தத் தெருவில்தானே நான் சிறு பையனாய் வயது ஒத்த தோழர்களோடு ஓடியாடி விளையாடினேன். என்னுள் மையங்கொண்ட உணர்வலைகள் அவிழ்ந்து சோகமாக நிறம் மாறத்தொடங்கின.\nஎட்டாவதாக இருந்த என் வீட்டிற்கு வருகிறேன். ஆங்காங்கே பெயர்ந��துபோன பலகைகள். வீட்டின் சிதலங்கள் இறைந்து கிடந்தன. பச்சைத் தாவரங்கள் ஆளற்ற வீட்டை முற்றுகையிடத் தொடங்கியிருந்தன. நான் ஒரு கணம் வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். இப்படி ஒரு நாள் வீட்டைப் பார்க்கத் திரும்பி வருவேன் என்று எப்போதாவது நினைத்திருப்பேனா இந்த வீட்டு வாசலில்தானே அண்ணன், அப்பாவைக் கிடத்தி வைத்து அழுது புலம்பினேன். எத்தனை நாள் இந்த வீட்டு வாசலில் அமர்ந்து வானொலியில் பழைய பாடல்களையும் வானத்தில் நிலாவையும் ரசித்திருப்பேன். கண நேரத்துக்குள் கால இயந்திரத்தில் பயணித்து பழைய வாழ்க்கையில் மனம் தலை நனைத்தது. காட்சிகளை மாற்றிப்போடும் காலத்தின் மந்திரக் கைகளை எண்ணி வியந்தேன்.\nமகளுக்கு ஏழு வயது. மகனுக்கோ ஐந்து வயது. என் அனுபவத்தை உணரவோ நெருங்கி வரவோ முடியாத நிலை. இருந்தும் அவர்களிடமும் மனைவியிடமும் அங்கு நிகழ்ந்த என் பழைய வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். தூய்மையான நகர்ப்புற வாழ்க்கையில் வளரும் என் பிள்ளைகளுக்கு அந்தப் புதை மண்டிய சூழலும் உருக்குலைந்து நிற்கும் வீடுகளும் முகச்சுளிப்பை ஏற்படுத்தின. புதைந்துபோன நினைவுகளைச் சேகரித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.\nஓராண்டுக்குப் பிறகு நண்பரைச் சந்திக்க அங்குச் சென்றபோது, எல்லா வீடுகளும் முற்றாக அழிக்கப்பட்டு புல்லும் புதரும் மூடிமறைத்திருக்கக் கண்டேன். வீடுகளுக்கு முன்னே இருந்த சில மரங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. வீடு பற்றிய நினைவுகளைச் சில கவிதைகளில் அவ்வப்போது பதிவுசெய்துள்ளேன். இதோ அவற்றில் நான்கு கவிதைகள்:\nபாதை நெடுக புற்கள் மண்டி\nசிமெண்டுத் தரை மண்ணில் புதைய\nசாயம் வெளுத்த பலகை மக்கி\nபச்சைத் தாவரம் எங்கும் பரவ\nகலைந்து கிடந்த வீட்டின் முன்னே\nஇன்னும் நிறம் வெளுக்காத வீடு\nவீட்டுக்கு ஓடிவரும் செவல ஆட்டுக்குட்டி\nஇரவில் நிலா பார்க்கும் பிராஞ்சா\nஎன் கையைப் பிடித்து இழுத்து\n“அப்பா, இந்த வீட்லயா இருந்தீங்க\nஎன் முகத்தை மாட்டி வைத்திருக்கிறது\nமௌனம் பூசிய வீட்டின் சுவரில்\nஎன் முன்னே அவிழ்க்கத் தொடங்குகிறது\nஅதன் மேல் தலைநீட்டிப் பார்க்கும்\nசேமித்த அதன் மொழிகளுக்குள் நுழைந்து\nதொடங்கிய இடம் தேடி வர\nவெளியே செல்ல அனுமதிக்கிறது வீடு\nவாழ்ந்த வீட்டை வெறும் பலகையாலும் செங்கல்களாலும் சிமெண்டாலும் பூசி உருவாக்கப்பட்ட பொருளாக மட்டும் நினைக்க முடியவில்லை. என்னோடு நெருங்கிய உறவாகவே அதை நினைக்கிறேன். வீடு வெறும் வீடு மட்டுமல்ல. அது பால்யத்தின் சந்தோச கணங்களின் சரணாலயம். இளம்பருவத்தில் கனவுகள் மலர்ந்த மலர்வனம். மகிழ்ச்சியையும் துன்பத்தையும் இருகை நீட்டி பகிர்ந்துகொண்ட உறவு. நம் பழைய முகத்தின் பிம்பத்தை தன் சுவர்களில் ஒட்டிவைத்து நமக்கு நினைவுபடுத்தும் கண்ணாடி. காலத்தின் கைகள் கலைத்துப்போட்டாலும் நினைக்கும் கணத்தில் பழைய கோலத்தில் எழுந்து நிற்கும் ஓவியம்.\n‘மனிதர்கள் தொலைந்த ஒரு நாளில்\nஎன்று கவிஞர் அ.வெண்ணிலா எழுதுகிறார். வாழ்ந்த வீட்டை இழந்தவர்களால்தான் இந்த வரிகளில் இழையோடும் சோகத்தை உள்வாங்கி உய்த்துணர முடியும். வீட்டையும் உடைமைகளையும் மண்ணையும் வாழ்வையும் இழந்து முள்வேலிகளுக்குள் சிறையாகிக் கிடக்கும் ஈழத்து மக்களைவிட யாரால் இந்த வேதனையை ஆழமாய் உணர முடியும்\nதிண்டுக்கல் தனபாலன் June 15, 2014 at 5:51 AM\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஒரு கனவு நனவாகிய தருணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/166294-2018-08-07-11-05-02.html", "date_download": "2018-10-23T17:18:15Z", "digest": "sha1:K3WIKVGIOU43HTT35753AQIGVZHGRSCY", "length": 7160, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "அரியானாவில் பசுவை திருடியதாக இளைஞர் அடித்துக் கொலை", "raw_content": "\nகீழமை நீதிபதிகள் நியமனம் மாநில அரசுக்குரியதே » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தில்லு முல்லு - திருகு தாளம் » புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்து...\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nசெவ்வாய், 23 அக்டோபர் 2018\nஅரியானாவில் பசுவை திருடியதாக இளைஞர் அடித்துக் கொலை\nசெவ்வாய், 07 ஆகஸ்ட் 2018 16:29\nபில்வால், ஆக. 7- அரியானா மாநிலத்தில் பசுவை திருடிய தாக இளைஞர் ஒருவர் அடித் துக் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஅரியானா மாநிலம் பில் வால் மாவட்டம் பெக்ரோலா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பசுவை திருடி சென் றதாக கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காய மடைந்த அவர் பலியானார். அந்த இளைஞரைப் பற்றிய விவரம் எதுவும் தெரிய வில்லை.\nஆனால் காவல்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்.\nபசுக்குண்டர்கள் செய்யும் கொலைகளுக்கு உச்சநீதிமன் றம் ஏற்கெனவே கடும் கண் டனம் தெரிவித்திருந்தது.\nஆனால் இதுபோன்ற சம் பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arurmuna.com/2015/03/3.html", "date_download": "2018-10-23T17:02:32Z", "digest": "sha1:VHXN6PA2ZAYAYPH4VUUKG57I2DX4ZTMC", "length": 23564, "nlines": 194, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3", "raw_content": "\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3\nஇந்த தொடருக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியடைந்து தகவல்களை நிறைய ரயில்வே ஆட்களிடம் சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். ஆனால் அதிகபட்ச ஆர்வம் வேகத்தை மட்டுப்படுத்தி தொடரை காலி செய்து விடுமே என்று அஞ்சுவதால் இந்த பகுதிக்கு அப்புறம் இத்தொடர் வாரம் ஒரு நாள் வருமாறு முறைப்படுத்திக் கொள்கிறேன்.\nபெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் எனப்படும் தொழிற்சாலை பெரம்பூரில் உள்ளது. இது தொடங்கப்பட்ட வருடம் 1856. நினைத்துப் பாருங்கள், 25 வருடம் ஒரு தலைமுறை என்று வைத்துக் கொண்டாலும் ஏழு தலைமுறை ஆட்கள் வேலை செய்துள்ள பெருமை கொண்டது இது. அதாவது நம் தாத்தாவுக்கு தாத்தாவின் தாத்தா காலம்.\nஇத்தகைய பெருமை கொண்ட தொழிற்சாலையில் தான் நான் பணிபுரிகிறேன். அந்த காலகட்ட கட்டிடங்கள் இன்னும் தொழிற்சாலையின் உள்ளே இருக்கின்றன. தமிழகத்தின் முதல் ரயில் சென்னை ராயபுரம் - ஜோலார்பேட்டை இடையே ஓடியது. அந்த ரயில் கூட இங்கே தான் தயாரிக்கப்பட்டதாம். ஐசிஎப் தொடங்கப்படும் வரை ரயில்கள் இங்கே தான் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஆசியாவின் மிகப் பெரிய மரஅறுவை ஆலை இங்கு தான் உள்ளது. 90 அடி நீளமுள்ள, ஐந்து ஆட்கள் சேர்ந்து மரத்தை கட்டிப்பிடித்தாலும் தொட முடியாத விட்டம் கொண்ட தேக்கு மரங்கள் அந்தமானில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டதாம்.\nதுறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் வந்து உள்ளே கொண்டு செல்லப்படும் மரம் பலகைகளாக அறுக்கப்பட்டு ரயில்கள் செய்யப்படுமாம். இப்போது போல் இரும்பில் ரயில்பெட்டிகள் அந்த காலத்தில் தயாரிக்கப்படவில்லை. முழுவதுமே மரப்பலகைகள் மூலம் தான் தயாரிக்கப்பட்டனவாம்.\nஅறுக்கப்பட்ட பலகைகள் தேவைக்கு ஏற்ப வெட்டப்பட்டு ஆணிகள் ரிவிட்டுகள் மூலம் இணைக்கப்பட்டு ரயில்பெட்டிகளாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தளம் (Flooring) கூட மரத்தினால் தான் செய்யப்பட்டுள்ளன.\nதரைப்பகுதிக்காக மரங்கள் வரிசையாக அடுக்கி ரிவிட்டுகள் அடிக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் கலவை பூசி, தண்ணீர் இந்த தளத்தில் நின்றால் தளம் பாத���க்கப்படுமல்லவா, அதற்காக தளத்தில் நிற்கும் தண்ணீர் வடிந்து ஓடுவதற்காக வாட்டம் பார்த்து தளம் பூசப்படுமாம். அதன் மேல் ரெட் ஆக்சைட் பெயிண்ட் பூசப்பட்டு தயாரானது அந்த காலத்து ரயில்களின் தளம்.\nஒரு ஐம்பது பேர் கொண்ட பெரிய குழு இணைந்து இரண்டு நாட்கள் வேலை செய்தால் தான் ஒரு ரயில்பெட்டியின் தரைத்தளம் வேலையை செய்து முடிக்கப்படும் என்றால் மனித ஆற்றலின் மகத்துவம் எத்தகையது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஒரு வருட காலம் ரயில்பெட்டி ஓடி முடித்த பிறகு POH (Periodically over hauling) க்காக தொழிற்சாலைக்கு வரும் போது தளம் சேதமடைந்து இருந்தால் தளம் முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்படும்.\nகாலம் செல்லச் செல்ல நிறைய ரயில்வே தொழிலாளர்கள் ஒய்வு பெற்ற பிறகு ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக மாற்றங்கள் வரத் தொடங்கின. இப்போ 19எம்எம் ப்ளைவுட் போட்டு ரிவிட் அடித்த பிறகு அதன் மேல் வேனிடைல் ஷீட் சொல்யூசன் மூலம் ஒட்டப்பட்டு தயாராகிறது.\nஇப்பொழுது ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு ரயில்பெட்டிகளை தயார் செய்து வெளியில் அனுப்புகிறார்கள். எத்தகைய மாற்றம் தெரிகிறதா. வேலைப் பளுவே இல்லாமல் வண்டிகள் இன்று வெளியில் செல்கின்றன. நம் தாத்தாக்கால ரயில்வே தொழிலாளர்கள் சொற்ப சம்பளத்திற்கு கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார்கள்.\nஇத்தனை பெருமை கொண்ட ஆசியாவிலேயே பெரிய மரஅறுவை ஆலை 1979ம்ஆண்டு ரயில்வே தொழிலாளர்களாலேயே, ரயில்வே வேலைக்கு ஆள் எடுக்கும் போது ரயில்வே தொழிலாளர்களின் மகன்களுக்கு வேலை வழங்காமல் பணம் வாங்கிக் கொண்டு நிறைய மலையாளிகளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கொளுத்தப்பட்டது வரலாற்று சோகம்.\nஇன்று கூட அதே நிலையில் அந்த மரஅறுவை ஆலை இடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி மார்க்கமாக செல்லும் ரயிலில் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையத்தை கடந்ததும் இடது புறம் அந்த ஆலையை பாருங்கள்.\nரயில் நிலையத்தில் இறங்கி வந்து பார்த்தால் 170 ஆண்டுகால வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் அந்த எரிந்து போன மரஅறுவைஆலையை இன்னும் தெளிவாக பார்க்கலாம்.\nLabels: அனுபவம், ஆரூர்மூனா எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ், சமூகம்\nவாரம் ஒருவாட்டிதான் போடுவேன்னு சொல்றீங்க, ம��ட்டர இன்னும் கொஞ்சம் சேர்த்தி போடுங்க தலைவா...\nதிண்டுக்கல் தனபாலன் 10 March 2015 at 19:49\nஎங்க மில் பக்கம் தானே...\nமறக்காம வாரம் ஒரு முறை தொடர்க...\nஎன் தந்தை ரயில்வே அதிகாரியாக வேலை பார்த்தவர். அவருடன் சேர்ந்து நான்கைந்து முறை கோச் பேக்டரிக்குள் வந்திருக்கிறேன். நான் சிறுவயதில் பார்த்த மாதிரித்தான் இப்போதும் இருக்கிறது.\nரயில்வே சம்பந்தமான தொடர் என்றதும் ஒரே மூச்சில் ஆனா ரூனா எக்ஸ்பிரஸ் மூன்றையும் படித்து விட்டேன். நல்ல தொடர். அதிலும் நயன்தாரா, சொர்ணாக்கா என்று இடையில் காமெடி வேறு.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 6\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5\nபரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை\nஸ்பானிய பெண்ணுடன் பதினைந்து நாட்கள் நான்...- பழசு ...\nநிஜ மம்பட்டியானின் கடைசி நாட்கள் - பழசு 2012\nப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்...\nஇந்திரா காந்தியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமசாஜ் சென்ட்டரில் ஏமாந்த அறிவாளி - பழசு 2012\nஜான் எப் கென்னடியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமர்லின் மன்றோவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nஎன்டி ராமாராவ் கடைசி நாட்கள் - பழசு 2012\nவேட்டை - பழசு 2012\nநண்பன் சினிமா விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு - ப...\nநண்பன் சினிமா - பழசு 2012\nஜவஹர்லால் நேருவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபி. யு. சின்னப்பாவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபுத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்ப...\nபுத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ...\nசத்யஜித்ரேயின் கடைசி நாள் - பழசு 2012\nமூதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள் - பழசு 2012\nமக்கள் நாயகன் ராமராஜன் - பழசு 2011\nவ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பழசு 20...\nகிருபானந்த வாரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஎன் எஸ் கிருஷ்ணனின் கடைசி நாள் - பழசு 2011\nபூலான் தேவி கடைசி நாள் - பழசு 2011\nராஜபாட்டை - பழசு 2011\nபல்பு வாங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் - முடிஞ்சா நீங்க...\nநட்பு பாராட்டிய சங்கவியும், ஈரோடு தமிழ் வலைப்பதிவ...\nமௌனகுரு / Mission Impossible 4 - இரண்டு பட விமர்சன...\nதந்தை பெரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஅறிஞர் அண்ணாவின் கடைசி நாள் - பழசு 2011\nநேர்மையில்லாத மலையாளிகள் - பழசு 2011\nகடுப்பாகிப் போன பேருந்து பயணம் - பழசு 2011\nரயில் பயணங்களில் - பழசு 2011\nபோராளி - பழசு 2011\nநேதாஜியின் கடைசி நாட்கள் - பழசு 2011\nமயக்கம் என்ன - பழசு 2011\nமகாத்மா காந்தியின் ��டைசி நாள்... - பழசு 2011\nகாலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள் - 2...\nசரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு - 2011 பழசு\n1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம் - 2011 ப...\nகில்மா கதைகளை எழுதிய நான் - 2011 பழசு\nபெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . . - 2011 பழச...\nஎம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்... - 2011 பழசு\nதிரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா - 20...\nமரண பாதையாகும் சென்னை - தஞ்சை மாவட்டம் சாலை - 2011...\nசென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு - பழசு\n7ம் அறிவு - பழசு\nகேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் - பழசு\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 4\nகதம் கதம் - சினிமா விமர்சனம்\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 2\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் 04/03/2015\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எ��ுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2012/05/blog-post_9454.html", "date_download": "2018-10-23T16:40:28Z", "digest": "sha1:6FBUHIF5PV2RF5AKZU4GFUSNDUNV6BSI", "length": 18385, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nநியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:\nகிமு கிபி - மதன்\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்\nகீரைகள் - நலம் வெளியீடு\nவிரத பூஜா விதானம் - லிஃப்கோ\nசுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nமுகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்\nநாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்\nகூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)\nகிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.\nடாப் டென்னில் சுஜாதா இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இன்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. சொல்லப் போனால் 'பொன்னியின்...' மட்டுமே ஒரே புனைகதை அதையும் வாங்குகிறவர்கள் படிக்கிறார்களா, வெறுமனே ஷெல்ஃபில் அலங்காரமாக அடுக்கி வைக்கிறார்களா தெரியவில்லை. புனைகதை வெளியிடுபவர்களுக்கு நல்ல சேதி இல்லை.\nநாஸ்டர்டாமஸும், கீரைகளும் கூட எவர்கிரீன் தான்\nஅணுசக்தி விவாதம் இனியும் டாபிகல் இல்லை போல.\n'நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.'\nஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் அவர் இன்று பரவலாக அறியப்படுகிறார்.முன்பு எஸ்.ராமகிருஷ்ணனும் இப்படி ஆ.வியின் மூலம் பிரபலமானவர்தான்.\nபத்ரி.. அந்தக் கடையில் என் ஓபக்கங்களும் அறிந்தும் அறியாமலும் முதலிய நூல்களை விற்பனைக்கு வைக்கவில்லை என்று வந்து விசாரித்த வாசகர்கள் எனக்குத்தெரிவித்தார்கள். வைத்திருந்தால்,அவற்றின் விற்பனை சாதனை எண்ணிக்கையை எட்டியிருக்கலாம் இல்லையா\nடாப் டென்னில் எது எவ்வளவு விற்றது என்று சொல்லவில்லையே,அதைச் சொன்னால்தானே தமிழில் புத்தகங்களின் விற்பனை ஆயிரத்திலா,லட்சத்திலா,கோடியிலா என்பது தெரியும்.\nஒரு கடையில், அதுவும் இப்போதுதான் ஆரம்பித்த கடையில், 15 நாட்களில் எவ்வளவு விற்றது என்பதைக் கொண்டு அதையெல்லாம் புரெஜெக்ட் செய்யமுடியாது.\nஇல்லை. எண்ணிக்கையைச் சொல்லப்போவதில்லை. ஒவ்வொரு மாதமும் அம்மாத டாப் 10 என்ன என்பதை மட்டும் வெளியிடப்போகிறேன். இது டிரெண்ட் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே.\nசொந்தக் காசில் புத்தகம் போட்டு விற்கும் ஞாநி போன்ற���ர்கள் கமிஷன் போன்றவை போக கையில் கிடைக்கும்\nதொகை எவ்வளவு,புத்தக விற்பனை எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் சொன்னால் புத்தக பதிப்பு/விற்பனையில் உள்ள\nபுத்தக விற்பனையின் எந்தப் பக்கத்தையும் காண்பிப்பதற்காக அல்ல இந்தப் பதிவு அதற்கெல்லாம் வேண்டுமென்றால் தனிப்பதிவாகவே ஒன்று போட்டுவிடுகிறேன். இந்தப் பதிவின் ஒரே நோக்கம், நாங்கள் விற்கும் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களில் டாப் டென் எவை என்பதைத் தீர்மானிப்பது மட்டுமே.\n1985/1986 (வருடம் சரியாக ஞாபகமில்லை) தூத்துக்குடியில் முதல் புத்தகக் கண்காட்சி நடக்கையில், அதிக அளவில் விற்ற புத்தகங்கள் \" நீங்களும் ஆவியுடன் பேசலாம் , ஆவியுடன் பேசுவது எப்படி\" போன்ற தலைப்புகளில் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகங்கள் தான். ஆனால் ஆச்சரியமான விஷயம் ஜே ஜே சில குறிப்புகள் மற்றும் சுகுமாரனின் கோடைகால குறிப்புகள் போன்ற புத்தகங்களும் நன்கு விற்றது தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்\nராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு\nகுடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nசுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து\nயார் அடுத்த குடியரசுத் தலைவர்\nசென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:53:47Z", "digest": "sha1:JZG4TRSS3NMGB5S5ZGLHKJX5SPXSHR7L", "length": 3651, "nlines": 74, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சேஜ் | பசுமைகுடில்", "raw_content": "\nசேஜ் என்னும் மூலிகை நரைமுடியில் இருந்து விடுவிக்கும். இந்த மூலிகையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளான தொண்டைப் புண், உட்காயம், மன இறுக்கம் போன்றவற்றை சரிசெய்வதோடு, பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக்கும்.\nமேலும் இது தலைமுடிக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நூற்றாண்டுகளாக வழுக்கைத் தலையைப் போக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதோடு நரை முடியையும் போக்கும். ஆனால் உடனடியாக பலன் தெரியாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.\nNext Post:நம் முன்னோ���்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51812-no-evidence-of-corruption-italian-court-s-detailed-order-in-agustawestland-vvip-chopper-deal.html", "date_download": "2018-10-23T16:46:01Z", "digest": "sha1:KDH6X5VB76Z5UH2JLVO2BIF34QCBS3XD", "length": 14877, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை - இத்தாலி நீதிமன்றம் விளக்கம் | No evidence of corruption: Italian court’s detailed order in AgustaWestland VVIP chopper deal", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nஅகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை - இத்தாலி நீதிமன்றம் விளக்கம்\nஇந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய AW101 ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் 12 வாங்க காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதற்காக, 2010ம் ஆண்டு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ரூ3600 கோடியளவில் ஒப்பந்தம் போட்டது. இதில், ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ஒப்பந்த தொகையில் 10 சதவீதம் லஞ்சம் தரப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது.\nஇந்தியாவுக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பாட்ட பின்மெக்கானிகா முன்னாள் தலைவர் ஜியுஸ்ப்பே ஒர்ஷி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் சிஇஓ பு��ுனோ ஸ்பக்னோலினி இருவரையும் இத்தாலி நீதிமன்றம் கடந்த ஜனவரி 8ம் விடுவித்தது.\nஒர்ஷி மற்றும் புருனோ விடுதலை செய்யப்பட்டு 8 மாதம், 10 நாட்கள் ஆன நிலையில், கடந்த வாரம் ஏன் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதற்கான விளக்கத்தை நீதிமன்றம் தெரிவித்தது. அந்த விளக்கத்தில், ‘ஊழல் நடந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீதிமன்றம் அளித்த 322 பக்க உத்தரவில், “அளித்துள்ள ஆதரங்களை வைத்துபார்த்தால் காலவரிசைப்படி இப்படியொரு ஊழல் நடக்க வாய்ப்பில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1999 - முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கும் திட்டத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்புதல் அளித்தது.\n2004 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையை 8இல் இருந்து 12 ஆக உயர்த்தியது. அதில், 4 விஐபி அல்லாதவர்களுக்கு.\n2010 - விஐபிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்க ரூ3,546 கோடி மதிப்பீட்டில் இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.\n2012 - 12 இல் 3 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்தது\n2013 - பிப்ரவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டில் பின்மெக்கானிகா நிறுவனத்தின் தலைவர் கியுசெப்பே கைது செய்யப்பட்டார். அகஸ்டா வெஸ்ட்லாண்ட் சிஇஓ புருனோ ஸ்பக்னோலினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்\nசிபிஐ இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோர் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டனர். அமலாக்க துறையும் விசாரணை நடத்தியது.\nதுபாய், இத்தாலி, சுவிட்சர்லாந்தி உள்ள வங்கிகள் வழியாக இடைத்தரகர்கள் கிறிஸ்டியன் மிட்செல் மற்றும் கியுடோ ஹாஸ்ச்கே ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் புகார் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூட்டு பாராளுமன்ற குழு அமைத்தது\n2014 - தியாகி மற்றும் ஒர்ஷி இருவரையும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து இத்தாலி கீழமை நீதிமன்றம் விடுவித்தது. பின்னர் வழக்கு இத்தாலியின் மிலன் நீதிமன்றத்திற்கு சென்றது. ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.\n2016 - மிலன் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி ஒர்ஷிக்கு நான��கரை வருடங்களும், ஸ்பங்னோலினிக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தது.\nவழக்கை மறுவிசாரணைக்கு இத்தாலி நீதிமன்றம் உத்தரவு\n2018 - ஜனவரி மாதம் ஒர்ஷி மற்றும் ஸ்பங்னோலினியை வழக்கில் இருந்து விடுதலை செய்து மிலன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nதீர்ப்பு அளிக்கப்பட்ட 8 மாதங்களுக்கு பின்னர் அதற்கான விளக்கத்தை செப்டம்பரில் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது\nதொடரும் வாகன ஆய்வாளர் லாக்கர் சோதனை - 2000 சவரன் நகை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசகோதரரின் ஹெலிகாப்டர் செலவுக்கு 14.91 லட்சத்தை வழங்கிய ஓ.பி.எஸ்\nஅத்துமீறி பறந்த ஹெலிகாப்டர் - பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பயணித்ததாகத் தகவல்\nகடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nநிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றியது எப்படி\nநடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 18 பேர் உயிரிழப்பு\nஓபிஎஸ் சர்ச்சை: அது என்ன ராணுவ விமான ஆம்புலன்ஸ்\nஹாலிவுட் ஸ்டைலில் ஷாக் சண்டை: சிறையில் குண்டு வீசி ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்\n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nகுற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்\nஅடுத்த வருசம் ‘விஸ்வாசம்’ தல பொங்கல் கன்ஃபார்ம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடரும் வாகன ஆய்வாளர் லாக்கர் சோதனை - 2000 சவரன் நகை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-23T15:38:07Z", "digest": "sha1:DPFFM5TAFKAYZUTGSXVXK4WLN7RJUBXW", "length": 13106, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "வாத நோய்களைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட தழுதாழை மூலிகை! - Senpakam.org", "raw_content": "\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட கலந்துரையாடல்\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துவர்கள்…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே உரியதென தீர்மானம்…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால்….\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய ஆளுநர் -வேடிக்கை பார்த்த தமிழ் தலைமைகள்…\nL B பினான்ஸ் நிறுவனத்தின் 1 6 1 ஆவதுகிளை முல்லைத்தீவு நகரில் திறந்து வைப்பு…\nஅபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் …\nயாழில் இந்திய மீனவர்கள் கைது…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவாத நோய்களைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட தழுதாழை மூலிகை\nவாத நோய்களைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட தழுதாழை மூலிகை\nசித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை உள்ளது. பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம். தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்’ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்படும் முடக்கநிலை நீங்கும்.\n* மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.\n* தழுதாழை இலைச்சாற்றை காலை மற்றும் மாலைகளில் தலா இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அருந்திவந்தால், காய்ச்சல் நீங்கும்.\n* சித்த மருத்துவரின் அனுமதி பெற்று, தழுதாழை இலைச்சாற்றை மூக்கினுள் இரண்டு துளிகள்விட, மூக்கடைப்பு நீங்கும்.\nமீன் கண்களை சாப்பிடுபவரா நீங்கள்\nமருத்துவ குணம் நிறைந்த இயற்கை குளியல் பொடி தயாரிப்பது…\nஅலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்\n* தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள, மேக நோய்கள் நீங்கும்.\n* வாதத்தால் ஏற்படும் வலி நீங்க, இதன் இலைகளை ஒன்றிரண்டு கைப்பிடி அளவுக்கு எடுத்து, தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில், வலி ஏற்பட்ட இடங்களில் ஊற்றிக் கழுவ வேண்டும்.\n* இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தழுதாழை இலையை வதக்கி, வலி, வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டு போட்டுவர, பிரச்னை தீரும். இதன் இலையை ஆலிவ் எண்ணெய் விட்டு வதக்கி, விரைவாதம் மற்றும் நெறிகட்டிய இடங்களில் கட்டுப்போட, அவை குணமாகும்.\n* சுளுக்கு, மூட்டு வலி இருப்பவர்கள், இதன் இலையை அரிசி கழுவிய நீரில் வேகவைத்து, துணியில் முடித்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இலைகளை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வலி ஏற்படும் இடங்களில் பற்று போடலாம்.\nவெளிச்சத்துக்கு வந்தது ரஜினியின் இரட்டை முகம்\nஉயிருடன் இருந்தவருக்கு பிரேதப்பரிசோதனை செய்த கொடுமை\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில்…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன் தெரியுமா\nசுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்தால் எவ்வளவு நன்மை தெரியுமா\nமூட்டுவலியை குணமாக்க எருக்கம் இலை…\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nகொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்…\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால்…\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில்…\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nதமிழீழ தேசியத்தலைவரால் செஞ்சோலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள்…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?cat=144", "date_download": "2018-10-23T16:59:53Z", "digest": "sha1:2P5AFZOJYNR35TM5I4BISU67L76E2JV2", "length": 10904, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nத��ற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nMobile Apps Social Media முகப்புத்தக பதிவுகள்\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்புக் நிறுவனம் ஒரே நேரத்தில் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன்\nIPHONEகளில் WHATSAPP பயன்படுத்துபவரா நீங்கள்\niPhoneகளில் WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. iPhoneகளில் உள்ள WhatsApp செயலியில் புதிய அப்டேட் செய்தால் புதிய வசதி ஒன்றை பெற்றுகொள்ள முடியும் என\nவாட்ஸ்அப் பீட்டாவில் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது சில தினங்களுக்கு முன் தெரியவந்த நிலையில், இந்த அம்சம் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.\nWHATSAPPஇல் இனி இவற்றினை செய்ய முடியாது\nWhatsApp குறுந்தகவல்களை இனி மற்றவர்களுக்கு அனுப்பினால் சிக்கிக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. WhatsAppஇல் தற்போது புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய WhatsAppஇல் ஒருவர் அனுப்பிய குறுந்தவல்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் சிக்கி\nசிவப்பு டிக்கில் எச்சரிக்கை செய்யும் வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்\nஎந்த செய்தியாக இருந்தாலும் உடனுக்குடன் பகிர்வதில் முக்கிய பங்கு வாட்ஸ் அப் செயலி வகித்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. சமூக வலைத்தளங்களிலே வாட்ஸ் அப் மூலம்\nபேஸ்புக் மெசஞ்சர் மொழிமாற்றியில் தற்போது மற்றுமொரு புதிய மொழி இணைப்பு\nபேஸ்புக் மெசஞ்சரில் M Translation எனும் மொழி மாற்றும் வசதி தரப்பட்டுள்ளமை தெரிந்ததே. எனினும் குறிப்பிட்ட சில மொழிகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன, இவற்றுடன் தற்போது ஸ்பானிஸ் மொழியும்\n24 மணிநேர வாடிக்கையாளர் சேவையினை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் ஆப்\nகுறுஞ்செய்திகளை பரிமாறும் முன்னணி செயலியான வாட்ஸ் ஆப் ஊடாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையினை அந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு\nகல்லூரி மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி\nபுகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் பேஸ்புக் சமூகவலைத்த��த்திற்கு இணையாக பாவனையிலுள்ள தளமாகக் காணப்படுகின்றது. மேலும் பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முகமாக புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.\nபாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\nவிவோ நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டுக்கான அழைப்பிதழ்களை விவோ\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் தாமதமாக இதுதான் காரணம்\nவாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் எனப்படும் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி பீட்டா முறையில் குறிப்பிட்ட வாடிக்கைாயளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம்\nபுதிய வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப்\nகுறுஞ்செய்திகளை பரிமாறும் முன்னணி செயலியான வாட்ஸ் ஆப் ஊடாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையினை அந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12235425/The-nurse-will-be-taken-to-set-up-a-university.vpf", "date_download": "2018-10-23T17:00:48Z", "digest": "sha1:APW7E3RQMTCZFS7Y2IGBAZRKJAZZDM2P", "length": 10671, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The nurse will be taken to set up a university || செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசெவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் + \"||\" + The nurse will be taken to set up a university\nசெவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்\nசெவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #VijayaBaskar\nஉலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் சார்பில் நேற்று தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகருத்தரங்கம் முடிவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nகருத்தரங்கில் தேசிய அளவிலான மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவம் தொடர்பான பல்வேறு முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் செவிலியர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், பி.எஸ்.சி., டிப்ளமோ செவிலியர் படிப்புகளை முடித்துவிட்டு 20 ஆயிரம் செவிலியர்கள் வெளிவருகின்றனர். இந்த நிலையில், செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி சென்னை தொழிலாளி கொலை கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகமாடிய மனைவி கைது\n4. “தவமிருந்து பெற்ற பிள்ளைகளை நோய் காவு வாங்கிவிட்டது” பக்கத்து வீட்டு பெண் கண்ணீர் பேட்டி\n5. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவர��� 5 பேர், பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_personal.php?cid=2&scid=50", "date_download": "2018-10-23T15:56:17Z", "digest": "sha1:YMGT72FHT6M7SESBZOBEIUQD26KIWRSJ", "length": 18997, "nlines": 205, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.\nபள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்...\nலூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்\nகூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்...\nஉயர் கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.\nமிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா...\nவிருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி\nபூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை\nஅஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்...\nரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை\nரஷ்ய ஆய்வாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள்...\nதமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.தலைமைத்துவ ஆற்றலை வளர்த்த அலோர்காஜா தமிழ்ப்பள்ளி\nகல்லூரியில் காலடி எடுத்து வைக்க எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழிப்பாடமும்,...\nதமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு. என் இலக்கை வடிவமைத்த மேரு தமிழ்ப்பள்ளி\nஅனைத்துலக மாணவர் முழக்கப் போட்டி\nஜொகூரின் இரு தமிழ்ப்பள்ளி மாணவர் வாகை ...\nகின்னஸ் உலக சாதனையாளர் புத்தகத்தில் மலேசிய பரதநாட்டிய மாணவர்களின் பெயர்\nஆசியா சாதனையாளர் புத்தகத்திலும் தமிழ் நாட்டு சாதனையாளர்...\nதாதியர் துறையில் பட்டம் பெற்றார் சித்ராதேவி\nதனது நீண்ட கால லட்சியம் நிறை வேறியிருப்பதாக...\nகேசவன் பொறியியல் துறையில் பொறியியல் துறையில் தங்க பதக்கம் பெற்றார்.\nபெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நண்பர்கள்...\nசத்திய ரேவதி அறிவியல்தொழில் நுட்பத் துறையில் பட்டம் பெற்றார்.\nதைப்பிங்கைச் சேர்ந்த சத்திய ரேவதி தங்கராஜ்...\nயோகேஸ்வரனின் மற்றொரு நூல் ஒன்பது மாதங்களில் அதிசயம்.\nபெண்களின் சிறப்பு குண இயல்புகளை விளக்குகிறது...\nபிரகாஷ் மருத்துவத��� துறையின் அறுவை சிகிச்சைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.\nகோலலங்காட்டில் உள்ள பண்டார் சாவ்ஜானா...\nதமிழ் பாலர் பள்ளிகளுக்கு பிள் ளைகளை அனுப்புங்கள்\nஏசான் ஜெயா சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் ராவ்...\nபிரியேஸ் நாயர் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார்.\nஎதிர் காலத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும்...\nகுவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா\nபேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி காதிர்...\nஅனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாடு\nநாளை சரித்திரம் கூறும் பெண்களாக திகழ்வோம்.\nமூவின மக்கள் வாழும் சமுதாயத்தினரிடையே என் திறமையை...\nசிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.\nபாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக...\nசுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்\nஇப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு...\nதமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை\nசுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இ...\nதொழில் முனைவர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் மனோரஞ்சினி\nபுவனேஸ்வரன்- பாக்கியவதி தம்பதியரியன் புதல்வி...\nவட இந்தியர் நுழைவாசல் இயக்கத்தின் ஏற்பாட்டில்......\nலிங்கன் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா\nலிங்கன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில்.....\nசிட்டி பல்கலைக் கழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர் தொடர்\nவர்த்தகம் உட்பட பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களை......\nதமிழ் அழிவதை தாங்க முடியாத உள்ளங்களின் அரிய முயற்சிகள்\nதமிழ்ப்பள்ளி மாணவர் களுக்காக நடத்தப்படும் அறிவியல் விழா ......\nஆயர் ஈத்தாம் தமிழ்ப்பள்ளி இணைக் கட்டடத்திற்கு தகுதி சான்றிதழ் கிடைக்காதது ஏன்\nஆயர் ஈத்தாம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு வெ. 13 இலட்சம்...\nகின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டடம்\nஎஸ்பிஎம் மாணவர்களின் தகவல் கசிந்தது எப்படி\nகூகுளில் வேலை கேட்டு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி:\nCEO என்ன சொன்னார் தெரியுமா\nபூமியில் வாழ்ந்து முற்றாக அழிந்துபோனதாகக் கருதப்படும் டைனோசர்கள் தொடர்பில் தற்போதும் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன....\nபள்ளி மாணவர்களுக்கு 11 கட்டளைகள்\nபள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் சூழல் பாதிப்படையாமல் இருக்கவும், ஆசிரியர்-மாணவர் உறவு மேம்படவும், மாணவர்கள் மத்தியில் ஒழுக்க நெறிமுறைகளை ...\nஇசை நடனம் மூலம் திருக்குறள் பயிற்சி\n‘உலகப் பொதுமறை’ என்று திருக்குறளை உலகமே கொண்டாடுகிறது. பல நாடுகளில் திருக்குறளை வேதமாகக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அந்தத்...\n420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி\nமைசூரு: கின்னஸ் சாதனை படைப்பதற்காக 420 கிலோ சங்கினால் விநாயகர் சிலை செய்து பெண் சாதனை படைத்துள்ளார்.மைசூரு மாவட்டம்,நஞ்சன்கூடு தாலுகா, ஹாலஹள்ளி...\nபள்ளி ஆசிரியர் அடித்ததில் பிளஸ் டூ மாணவன் மயக்கம்\nமயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நகராட்சி பள்ளி ஆசிரியர் அடித்ததில் பிளஸ் டூ மாணவன் மயக்கமடைந்துள்ளான்....\nசெயற்கைக்கோளுக்கு மாற்று சோலார் ட்ரோன்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் அறிவியலில் சகஜம். அந்த வகையில் ‘செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக அதன் வேலைகளைவிட அதிக வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட...\nஅழகப்பா பல்கலைக்கழக்ததில் வேலை வாய்ப்பு திங்கள், 21 டிசம்பர் 2015 (18:40 IST)\nபணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வி மற்றும் சுகாதார அறிவியல்) காலியிடம்: 01 பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வியியல்) காலியிடங்கள்: 04...\n10, +2 படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை\nமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கெளஹாத்தி மாவட்டம் நராங்கியில் செயல்பட்டு வரும் ஃபீல்டு அம்யூனிஷன் டெப்போ ராணுவத் தொழிற்சாலையில்...\nவிரிவுரையாளர் போட்டித் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம்\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முதுநிலை...\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nகடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/onion-samosa-in-tamil-cooking-tips/", "date_download": "2018-10-23T16:26:01Z", "digest": "sha1:R55CKHBMUXM3NKCXOQSD2LUINBW5KHWS", "length": 8399, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெங்காய சமோசா|onion samosa in tamil |", "raw_content": "\nகோதுமை மாவு – 1கப்\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம் – 3 கப்\nஅவல் – 3 கப்\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nசீரகம் – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nகொத்தமல்லி – 1/2 கப்\nஎலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி\nமைதா,கோதுமை,உப்பு,எண்ணெனை சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெங்காயம்,அவல்,மிளகாய் தூள்,சீரக பொடி,நறுக்கிய பச்சை மிளகாய்,உப்பு,கொத்தமல்லி,எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.\nசமோசா மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி கொள்ளவும்.\nதோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் மட்டும் சுடுபடுத்தினால் போதுமானது.\nமைதாவில் சிறிது தண்ணீர்விட்டு பசைபோல் செய்து கொள்ளவும்.\nசுடுபடுத்தின சப்பாதியை நிலவாக்கில் வெட்டவும்.\nபசையை தடவி முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த\nவெங்காய கலவையை நிரப்பி பசையை தடவி முடிவிடவும்.\nசுடாண எண்ணெயில் செய்து வைத்த சமோசாவை பொறித்து எடுத்தால்\nசுவையான வெங்காய சமோசா ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும��� உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000016454/fishing_online-game.html", "date_download": "2018-10-23T16:30:01Z", "digest": "sha1:YEJK74SGQ4Q6EBF5MBGJMRMVPUMHH3CV", "length": 10450, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மீன்பிடித்தல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட மீன்பிடித்தல் ஆன்லைன்:\nநீங்கள் மீன்பிடி அனுபவிக்க வேண்டும் என்றால், இந்த விளையாட்டு நிச்சயமாக நீங்கள் அனுபவிக்க ஆகிறது. நீங்கள் அவர்களின் அமைதியுடன் மற்றும் அமைதி நீங்கள் கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள் ஒரு உண்மையான மீன்பிடி போல் அங்கு தண்ணீர் மூன்று வெவ்வேறு உடல்கள், பார்க்க முடியும். தண்ணீர் ஒரு வரி வார்ப்பு மற்றும் பல்வேறு வகையான மீன் பிடிக்க முயற்சி. அது எளிதாக இருக்க முடியாது, எனவே நீங்கள் முழு செயல்முறை கையாள வேண்டும். மீன்பிடி மகிழுங்கள் . விளையாட்டு விளையாட மீன்பிடித்தல் ஆன்லைன்.\nவிளையாட்டு மீன்பிடித்தல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மீன்பிடித்தல் சேர்க்கப்பட்டது: 23.02.2014\nவிளையாட்டு அளவு: 2.49 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.81 அவுட் 5 (352 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மீன்பிடித்தல் போன்ற விளையாட்டுகள்\nஉங்கள் வலைத்தளத்தில் விளைய��ட்டு மீன்பிடித்தல் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மீன்பிடித்தல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மீன்பிடித்தல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மீன்பிடித்தல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_2755.html", "date_download": "2018-10-23T16:39:11Z", "digest": "sha1:YX6CUSMTDRWFENDBGZ2HK36NQRZX3N43", "length": 13737, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எக்ஸைல்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nடிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.\nஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.\nஅடுத்த ஆறு மாதத்தில் புத்தகம் 10,000 - 15,000 பிரதிகள் விற்பனை ஆக அனைத்து சாத்தியங்களும் உள்ளன.\nநீங்களும் உங்களின் விற்பனை குழுவினரும் நிஜமாகவே ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். :))\nவொய் திஸ் கொலவெறி டியை மிஞ்சிடும் போல இருக்கே\nதமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று சாரு அடிக்கடி சொல்வார். ஆனால், ஒரு தமிழ் பதிப்பாளனாக வாழ்வது அதை விட கடினம் போல இருக்கிறதே இவ்வளவு விளம்பரம் செய்தும், வாசகர் வட்டம் இருந்தும்( நான் அதில் இல்லை) 2000 பேர் தான் புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது.\nAtleast, புத்தக காட்சியிலாவது மேலும் 2000 புத்தகங்கள் விற்க முடிந்���ால் மகிழ்ச்சியடைவேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2015/07/blog-post_28.html", "date_download": "2018-10-23T16:29:15Z", "digest": "sha1:2226QVI6NULFNSQ55F3LWSS2VW54NT5Q", "length": 49502, "nlines": 291, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கலாமுக்குப் பிடித்த கதை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகாலம் சென்ற அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களிடம் கடைசியாகத் தொடுக்க எண்ணிய கேள்வி பாராளுமன்றத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுடையதாக ஆக்குவது பற்றியது என இன்றைய செய்தித் தாள்களில் படித்தபோது அரசாங்கச் செயல்பாடுகள் பற்றிய அவரது ஆர்வத்தை எடுத்துக்காட்டும் சம்பவம் ஒன்று என் நெஞ்சில் நிழலாடியது.\nஎன் ’தேவந்தி’சிறுகதைத் தொகுப்பை ஜூலை 2011இல் தில்லி தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்ட நேரத்தில் தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதையை மட்டும் குறிப்பாகச்சொல்லிப் பாராட்டிய திரு அப்துல் கலாம்\n[//எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய்த் தெரிகிறது.//\nஎன்ற கதையின் கடைசி வரியையும் தன் உரையில் வாசித்துக் காட்டினார்....\nதொகுப்பில் பல வகைப்பாடுகள் கொண்ட கதைகள் இருந்தாலும் அரச நீதி என்பது சமநீதியின் பாற்பட்டதாக இருக்க வேண்டும் எனச்சொல்லும் அந்தக்கதையை அவர் தேர்வு செய்த நுட்பம் கண்டு நான் வியந்து போனேன். இந்தக்கதை எழுதப்பட்ட நோக்கத்தை நிறைவு சேய்யும் வகையில் அதன் மிகச்சிறந்த வாசகர் ஒருவரை அது சென்றடைந்து விட்டதான பூரிப்பும் மனநெகிழ்வும், நிறைவும் எனக்கு ஏற்பட்டன.\nஒரு கதை சொல்லிக்கு வேறென்ன வேண்டும்\nகலாமின் மனதை இலேசாகத் தொட்ட அந்தக்கதையை இங்கே மீள் பிரசுரம் செய்வதில் நெகிழ்ச்சியடைகிறேன்.....\nஅதற்கு முன் அது குறித்த ஒரு பின்னணி;\n‘90களின் நடுப்பகுதி; தமிழ் முதுகலை மாணவிகளுக்குக் குலசேகரர் பாசுரங்களில் சிலவற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது இராமாவதாரத்தைச் சிறப்பித்துப் பேசிக்கொண்டு வந்த ஆழ்வார் ஓரிடத்தில் ‘சம்புகனைக்கொன்று’ என்றார்.\nஎனக்குப் பயிற்சி இருக்கும் அளவில் கம்பனில் சம்புகன் பற்றிய எந்தக் குறிப்பும் இருந்ததாய் நினைவில்லை என்பதால் நூலகத்தில் உள்ள மேற்கோள் விளக்கக்கதைகளைச் சரணடைந்தபோதுதான் உத்தர காண்டத்தில்[கம்பர் அதைத் தொடவில்லை] சம்புகவதம் பற்றிய குறிப்பு இருப்பதைக்கண்டேன்.அதை வெறுமே விளக்கிச் சொல்வதோடு என் மனம் நிறைவுறவில்லை.மனதுக்குள் கிடந்து அதை உழுதபோது கிடைத்ததே இக்கதைக்கரு.\nஇக்கதையில் இராமன் ஒரு பாத்திரமாக வந்தபோதும் அவனை மட்டுமே குற்றம் சாட்டுவதோ...குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதோ என் நோக்கமில்லை.\nஇராமன் இங்கே ஆளும் வர்க்கத்தின் ஒரு குறியீடு மாத்திரமே.\nசட்டங்களைப்புதிதாக இயற்றவும்,உளுத்துப் போன சட்டங்களைக் கைவிடுவதற்குமான அதிகாரம்,ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரம். - வல்லமை பொருந்திய அந்தப்பதவில் இருக்கும்போது அதைச் செயலாக்காமல் தாங்களும் அந்தச் சட்டங்களைக் காட்டி அவர்கள் ஒளிந்து கொண்டு விடுகிறார்களே என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்ள,இந்தத் தொன்மக்கதை எனக்கு ஒரு கருவியாக அமைந்தது.அவ்வளவே.\nசோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி\nசாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்’’\n‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’’''\nஅமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மே���் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன். எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ஆறு அவனுள் பல எண்ணக்குமிழிகளை அடுக்கடுக்காகக் கிளர்த்தியபடி வேதனைப்பள்ளத்தாக்குகளின் விளிம்புகளுக்கே அவனை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.\nஇதே இடத்தில் இருந்து கொண்டு இந்த நிலவொளியில் தகதகத்து ஓடும் சரயுவின் ஜொலிப்பைக் குழந்தைப்பருவத்தில் கைகொட்டி ரசித்திருக்கிறேன் என் சகோதரர்களோடு \nபின்னாளில் இளமையும்,வனப்பும் வாய்ந்த சீதையின் தோழமை இந்தக் காட்சிக்கு வேறு வகையில் மெருகூட்டி இருக்கிறது.இன்று…நிலவு…அதில் நனையும் சரயு…காலம்கட்டுக்குலைக்காத இந்த அரண்மனை மாடங்கள் இவை அனைத்தும் கருக்கழியாமல் இருக்க..,நான் மட்டும் ஓர் ஏகாங்கியாய்..தனிமைப்பட்டுப் போனவனாய்\nதனிமை,பிரிவு இவையெல்லாம் இந்த அவதாரத்தின் சாபக்கேடுகளா….இல்லை அப்படி ஒரு பெயர் சூட்டி என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா களங்கமற்ற சீதையைக் கடுஞ்சொல் கூறியே மண்ணுக்குள் சமாதியாக்கியதும்,முனிவனின் சொல் கேட்டு இலக்குவனை சரயுவில் மூழ்கடித்ததும் இன்னும் அரச தர்மம் என்ற பெயரால் நான் சுமந்த பாரங்கள்தான் எத்தனை களங்கமற்ற சீதையைக் கடுஞ்சொல் கூறியே மண்ணுக்குள் சமாதியாக்கியதும்,முனிவனின் சொல் கேட்டு இலக்குவனை சரயுவில் மூழ்கடித்ததும் இன்னும் அரச தர்மம் என்ற பெயரால் நான் சுமந்த பாரங்கள்தான் எத்தனை இன்னும் இந்தப் பிறவியில் எஞ்சியிருக்கும் சுமைகள்தான் எத்தனை\nநீண்டதொரு வாழ்க்கைப் பயணத்தின் நெடிதான களைப்புணர்வு இராமனைத் திடீரென்று பற்றிக்கொள்ள,அசதியுடன் இருக்கையில் சாய்கிறான்.சலிப்புடன்மூடிக்கொண்ட அவன் இமைகள் மெலிதான ஓர் அரவம் கேட்டு விழிக்கையில் வாயிலில் ஒரு காவலன் நிற்கிறான்.\n‘’அந்தணர்களின் கூட்டம் ஒன்று தங்களைக் காண அவசரமாய் வந்திருக்கிறது பிரபோ’’\n’ – ஒரு கணம் திடுக்கிட்டுப் போன இராமன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவர்களைக் காண விரைந்து வருகிறான்.\nகவலை கப்பிய முகங்களுடன் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் ஐந்து முதியவர்களும் இராமனைக் கண்டதும் எழுந்திருக்க முயல்கிறார்கள்.\n‘’எல்லோரும் என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இப்படி ஒரு அகால வேளையில் அவசரமாய் என்னைத் தேடி வரும் அளவுக்கு இந்த ஆட்சியில் தங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்து விட்டதோ என்று அஞ்சுகிறேன்’’\n‘’இந்த நள்ளிரவுப்பொழுதில் உன் அமைதிக்குப் பங்கம் விளைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை ராமா….ஆனாலும் அடுத்தடுத்து நிகழ்ந்து விட்ட அகால மரணங்கள் பொழுது அகாலமானது என்று கூடப்பார்க்க இயலாமல் எங்களை இங்கே வரும்படி நிர்ப்பந்த்தித்து விட்டன’’\n‘’கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் அரசேசிறிது காலமாகவே எங்கள் அந்தணர் தெருவில் அடுத்தடுத்து மரணங்கள்சிறிது காலமாகவே எங்கள் அந்தணர் தெருவில் அடுத்தடுத்து மரணங்கள் அதிலும்…அசம்பாவிதமாய்…அகாலமாய் நேரும் குழந்தை மரணங்கள் அதிலும்…அசம்பாவிதமாய்…அகாலமாய் நேரும் குழந்தை மரணங்கள்இராம ராஜ்யம் நடந்து வரும் இந்த பூமியில் உன் நல்லாட்சி மீது களங்கம் கற்பிக்க விரும்பவில்லை என்பதால் விதிப்பயன் என்று இத்தனை நாளும் பொறுமையோடுதான் இருந்தோம்….ஆனால் இன்று கோயில் பூசை செய்யும் குருராஜ பட்டரின் வீட்டில் நிகழ்ந்த பிள்ளைச் சாவு எங்கள் எல்லோரையுமே உலுக்கி விட்டது’’\n பிள்ளை வரம் கேட்டுத் தவமிருந்து பெற்ற செல்வ மகன் ஐந்து வயது கூட நிரம்பாத அழகு மகன்….தலை நோவு என்று படுத்த ஒரு நாழிகையில் நிரந்தரமாய்த் தலை சாய்த்து விட்டானென்றால் பெற்ற மனம் எப்படித் துடிக்கும் ஐந்து வயது கூட நிரம்பாத அழகு மகன்….தலை நோவு என்று படுத்த ஒரு நாழிகையில் நிரந்தரமாய்த் தலை சாய்த்து விட்டானென்றால் பெற்ற மனம் எப்படித் துடிக்கும் இந்த மரணங்கள் இப்படித் தொடர் சங்கிலியாகிக் கொண்டு போவதைத் தடுப்பது உன் கடமை என்று அறிவுறுத்தவே நாங்கள் ஓடோடி வந்தோம் மன்னா இந்த மரணங்கள் இப்படித் தொடர் சங்கிலியாகிக் கொண்டு போவதைத் தடுப்பது உன் கடமை என்று அறிவுறுத்தவே நாங்கள் ஓடோடி வந்தோம் மன்னா\nகவலைக் கோடுகள் உழுதிருக்கும் இராமனின் முகம் பின்னும் களை இழக்கிறது.\n அயோத்தி நகரத்தைத் தங்கள் அறிவுக் கூர்மையாலும்,ஆலோசனைத் திறத்தாலும் பொலிவுபடுத்தி வருபவர்கள் நீங்கள் தாங்கள் அறியாதது என்ன இருக்க இயலும் தாங்கள் அறியாதது என்ன இருக்க இயலும் பிரச்சினையை முன் வைத்த நீங்களே அதனைத் தீர்ப்பதற்கான வழியினையும் முடிவு செய்து என்னிடம் நாளை தெரிவியுங்கள்.தாங்கள் கூறும் தீர்வு எதுவாயினும் பணிவோடு ஏற்க நான் சித்தமாயிருக்கிறேன்.இராமன�� விடும் மூச்சுக் காற்றும் கூட இந்த மண்ணின் நன்மைக்காகத்தான் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்குமானால் இப்பொழுது அமைதியோடு வீடு செல்லுங்கள் பிரச்சினையை முன் வைத்த நீங்களே அதனைத் தீர்ப்பதற்கான வழியினையும் முடிவு செய்து என்னிடம் நாளை தெரிவியுங்கள்.தாங்கள் கூறும் தீர்வு எதுவாயினும் பணிவோடு ஏற்க நான் சித்தமாயிருக்கிறேன்.இராமன் விடும் மூச்சுக் காற்றும் கூட இந்த மண்ணின் நன்மைக்காகத்தான் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்குமானால் இப்பொழுது அமைதியோடு வீடு செல்லுங்கள் நாளை நிச்சயம் நல்லதொரு தீர்வு காண்போம்…\nஅமைதி இழந்த இராமனுக்கு மறுநாள் ஆலோசனைக் கூடத்தில் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார் வசிட்டர்.\n‘’இந்தப் பிரச்சினையில் நீ இந்த அளவு மனதை அலைக்கழித்துக் கொள்ள வேண்டாம் இராமா… உலகில் பிறப்பும் இறப்பும் விதி வகுத்துத் தந்திருக்கும் நிர்ணயங்கள் உலகில் பிறப்பும் இறப்பும் விதி வகுத்துத் தந்திருக்கும் நிர்ணயங்கள் அந்த அந்தணர்கள்தான் அதை அரச நீதியோடு சேர்த்துக் குழப்புகிறார்களென்றால் நீயுமா அதை எண்ணிக் கலங்குவது அந்த அந்தணர்கள்தான் அதை அரச நீதியோடு சேர்த்துக் குழப்புகிறார்களென்றால் நீயுமா அதை எண்ணிக் கலங்குவது\n’’என்னால் அந்த விஷயத்தில் அத்துணை எளிதாக அமைதி காண முடியவில்லை வசிட்டரே.. தருமத்தின் ஆட்சி நடப்பதாக நான் பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த சாம்ராஜ்ய எல்லைக்குள் எங்கோ அறம் தலை தடுமாறிக் கொண்டிருப்பதாகவும்,அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டதனாலேயே தங்கள் வீடுகளில் அகாலச் சாவுகள் அடுத்தடுத்து நேருவதாகவும் அல்லவா நேற்று என்னைச் சந்தித்த அந்தணப் பிரதிநிதிகள் இன்று மீண்டும் வந்து தீர்ப்பு வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள் தருமத்தின் ஆட்சி நடப்பதாக நான் பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த சாம்ராஜ்ய எல்லைக்குள் எங்கோ அறம் தலை தடுமாறிக் கொண்டிருப்பதாகவும்,அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டதனாலேயே தங்கள் வீடுகளில் அகாலச் சாவுகள் அடுத்தடுத்து நேருவதாகவும் அல்லவா நேற்று என்னைச் சந்தித்த அந்தணப் பிரதிநிதிகள் இன்று மீண்டும் வந்து தீர்ப்பு வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்\n‘’சரி..ஒரு வாதத்துக்காக அதை ���ரியென்றே வைத்துக் கொண்டாலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் எவனோ ஒருவன் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலுக்கு நீ எப்படிப் பொறுப்பாக முடியும் எனக்கென்னவோ அந்தணர்களின் குற்றச்சாட்டும் அவர்களின் எதிர்பார்ப்பும் மிகவும் அதீதமானவை என்றே தோன்றுகிறது.அது,உன்னை அபாயத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடுமோ என்றும் நான் அஞ்சுகிறேன் இராமா’’\n‘’என் மீது கொண்ட பாசம் தங்களையும் கூடக் கோழையாக்கி விட்டது குருதேவாஅறம் என்ற வேள்வியில் ஆகுதியாவதற்கென்றே பிறந்தவன் இந்த இராமன்…அறம் என்ற வேள்வியில் ஆகுதியாவதற்கென்றே பிறந்தவன் இந்த இராமன்… அந்த யாகத்துக்குக் காணிக்கை செலுத்த நான் மறுத்திருந்தால் அன்று என் தந்தை தொடங்கி,இன்று என் மனைவி,தம்பி இலக்குவன் வரை என் உறவுகள் எல்லாவற்றையும் நான் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். இப்பொழுது…எல்லாமே என்னை விட்டுப் போன நிலையில் அறம் என்ற ஒரு பற்றுக்கோடைத் தவிர எனக்கு வேறு என்னதான் மிச்சமிருக்கிறது அந்த யாகத்துக்குக் காணிக்கை செலுத்த நான் மறுத்திருந்தால் அன்று என் தந்தை தொடங்கி,இன்று என் மனைவி,தம்பி இலக்குவன் வரை என் உறவுகள் எல்லாவற்றையும் நான் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். இப்பொழுது…எல்லாமே என்னை விட்டுப் போன நிலையில் அறம் என்ற ஒரு பற்றுக்கோடைத் தவிர எனக்கு வேறு என்னதான் மிச்சமிருக்கிறது அந்த நெருப்பில் இப்பொழுது நானே கள பலியாகிறேன். இந்தப்பணிக்காக வேறு எவரையும் அனுப்பப்போவதில்லை. என் நாடு முழுவதும்,என் தாயகத்துத் திருமண் முழுவதும் என் பாதங்கள் தேயத் தேய நானே அலைந்து திரியப் போகிறேன். அந்தணர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டின் மூலப்பொருளை நானே கண்டறிந்து களையெடுக்கப்போகிறேன்.’’\n-சிறிது இடைவெளிக்குப் பின் இராமன் மீண்டும் தொடர்கிறான்.\n‘’ஒருவேளை இதுவே என் இறுதிப் பயணமாகக் கூட அமைந்து விடலாம்.தாங்கள்தான் எனக்கு ஆசி கூறி வழியனுப்பி வைக்க வேண்டும்\n-தன் கால்களில்பணிந்தெழுந்த இராமனைத் தூக்கி நிறுத்தித் தழுவிக்கொண்ட வசிட்ட முனியின் கண்களில் யமுனை பெருக்கெடுக்கிறது.\nபொறுப்புக்களின் சுமை இதயத்தில் கனத்து வழிந்தாலும் இராமனுக்கென்னவோ படை குடைகளின்றி ஆள் சேனை அம்பாரிகள் இன்றி தேசாந்திரியாய் மலைச் சாரல்களிலும் நதி ஓரங்களிலு���் அலைந்து திரியும் அந்த அனுபவம் சுகமாய்த்தான் இருக்கிறது. வனவாச நாட்களின் சுதந்திரத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் அவனால் பூரணமாக உணர முடிந்தாலும்,சீதையும் இலக்குவனும் உடனிருந்து இனிமை சேர்த்த வசந்த காலங்கள் இனிமேல் திரும்ப இயலாத இறந்த காலங்கள் என்ற கசப்பான உண்மையும் அவன் நெஞ்சில் முள்ளாய் இடறத் தவறவில்லை.\nஒரு கோடைப் பருவத்தின் முடிவில் தொடங்கிய பயணம் அடுத்ததொரு கோடையின் ஆரம்பத்தை எட்டும்போதுதான் வித்தியாசமான அந்தக் காட்சி இராமனுக்குப் புலனாகிறது.அடுக்கடுக்காய் மலைத் தொடர்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் சூரியச் சூடு தீர ஊற்றுநீரைப் பருகி விட்டுத் தலை நிமிர்கையில் பரந்து விரிந்திருக்கும் அரசமர நிழல் ஒன்றில் கறுத்து மெலிந்து எலும்புக் கூடாய்ப்போன உருவம் ஒன்று தலை கீழாய்ச் சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் காட்சியை அவன் காண்கிறான்.கண்கள் மூடிய நிலையிலிருக்கும் அந்த மனிதனின் உதடுகள் விடாமல் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதை வைத்து அது ஒரு தவம் என்ற உண்மையை அவன் அறிந்து கொள்கிறான்.\nதவம் செய்பவனின் விழிகள் தாமாக விலகும் வரை அங்கே பொறுமையுடன் காத்திருந்த இராமன்,அவனுக்கு வணக்கம் செலுத்த அந்தத் தவஞானியோ திடுக்கிட்டுப் போகிறான்.\n‘’தவமுனியே தாங்கள் என்னை அறிவீர்களா\n‘’குடிமக்களைத் தனித்தனியே அறிந்து கொள்ள ஒரு மன்னனுக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்….ஆனால் உன்னைப்போன்ற ஓர் அரசனைத் தெரிந்து கொள்ளாத குடிமக்கள் இருக்க முடியுமா ராமா..’’\n‘’தாங்கள் யார் என்பதையும் தனிமையான இந்தக்காட்டுச் சூழலில் தாங்கள் எந்த நோக்கத்திற்காக இந்தத் தவத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிந்து கொள்ளலாமா பெரியவரே\n‘’பொதுவாகத் தவம் என்பதே தனி மனித முக்திக்காக மேற்கொள்ளப்படுவதுதான் சம்புகனாகிய என் தவமும் இந்த நடைமுறையை ஒட்டியதுதான் என்றாலும் என் செயலுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணியும்,அழுத்தமானதொரு சமூகக் காரணமும் கூடுதல் துணையாக இருக்கின்றன ராமா’’\n’’அதனை நான் தெரிந்து கொள்வதில்..\n‘’அரசன் என்ற முறையில் அது பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் ராமா..’’-பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி தன் கதையைத் தொடர்கிறான் சம்புகன்.\n‘’என்றோ யாரோ வகுத்து விட்டுப் போன வருணப் ���ாகுபாட்டின் வேர்கள் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் இந்த மண்ணில் கடைப்பட்ட ஒரு சாதியில் பிறந்தது என் குற்றமில்லை ஆனால் நான் பிறந்த இனத்துக்குப் பொருந்தாத வகையில் வேதங்களைப் பயில்வதிலும் அவற்றின் உட்பொருளை அறிவதிலும் என் நாட்டம் சென்றதுதான் நான் செய்த பெரும் குற்றம்…உலகத்தோடு ஒட்டாதவன் என்று நான் பிறந்த குலம் என்னை ஒதுக்கி வைக்க,நான் தேடிச் சென்ற வைதீக நெறியோ நான் அதற்கு அருகதையற்றவன் என்று தன் கதவுகளை இறுக மூடிக்கொண்டது.ராமராஜ்யத்திலும் கூட சமநீதி இல்லையென்றால் உலகின் எந்த மூலைக்குச் சென்று அதை எவ்வாறு பெறுவது ஆனால் நான் பிறந்த இனத்துக்குப் பொருந்தாத வகையில் வேதங்களைப் பயில்வதிலும் அவற்றின் உட்பொருளை அறிவதிலும் என் நாட்டம் சென்றதுதான் நான் செய்த பெரும் குற்றம்…உலகத்தோடு ஒட்டாதவன் என்று நான் பிறந்த குலம் என்னை ஒதுக்கி வைக்க,நான் தேடிச் சென்ற வைதீக நெறியோ நான் அதற்கு அருகதையற்றவன் என்று தன் கதவுகளை இறுக மூடிக்கொண்டது.ராமராஜ்யத்திலும் கூட சமநீதி இல்லையென்றால் உலகின் எந்த மூலைக்குச் சென்று அதை எவ்வாறு பெறுவதுஎன்னுள் வெறி மூண்டது….தவம்.. உடம்பில் ஜ்வாலை மூள மூளக் கடுந்தவம் செய்து இந்த உடம்போடு சொர்க்கம் புக வேண்டும். வேதத்தின் வழியை எனக்குக் காட்ட மறுத்தவர்களும் கூட எட்டியிருக்காத ஒரு சிகரத்தை நான் வென்று காட்ட வேண்டும்…இதுவே இன்று என் முன் இருக்கும் ஒரே சிந்தனை ஒரே லட்சியம்..\n-இராமனின் சிந்தனையில் பளீரென்று ஒரு மின்னல் வெட்டுகிறது.குழந்தைச் சாவுகளைக் காரணம் காட்டிச் சம்புகனின் தவத்தைத் தடுப்பதற்காக….அவன் தங்களை விட மேன்மை பெறுவதைக் குலைப்பதற்காக அயோத்தி அந்தணர்கள் தீட்டிய சதித் திட்டத்திற்குத் தான் கருவியாகி விட்டோம் என்ற அவலம் அவனுள் கொடுமையாக உறைக்கிறது அதே வேளையில் அவன் கைகள் அனிச்சையாகக் கோதண்டத்தை வளைத்துச் சரம் தொடுக்க ஆயத்தமாகின்றன.\n’’சம்புகரே உங்கள் வாதம் நியாயமானதுதான்….ஆனாலும் இந்த யுகத்தின் தர்மங்கள் வரையறுக்கப்பட்டவை….அவற்றின் எல்லைக் கோடுகளை எவர் மீறினாலும் அவர் தண்டனைக்குரியவரே..’’\n நீ என்னைத் தண்டிக்கப் போகிறாயா\n உங்கள் நோக்கம் உன்னதமானதென்றபோதும் இந்த யுகம் விதித்துள்ள அறக்கோட்பாடுகளின்படி நீங்கள் சார்ந்திருக்கும் வருணத்தவர் தவம் செய்ய அதிகாரமற்றவர்கள் ஒரு செயலைச் செய்யும் அதிகாரமற்றவர்கள் வரம்பு மீறி அதில் முனையும்போது அதைத் தடுக்கும் பொறுப்பு அரசனுக்குரியதாகிறது..’’\n குகனோடு ஐவராகிக் குரங்குத் தலைவன் சுக்கிரீவனைக் கூட்டாளியாக்கி சடாயுக் கழுகிற்கு ஈமச்சடங்கு முடித்து..விபீஷணனுக்கு அடைக்கலம் அளித்த நீயா இப்படிப் பேசுவது அந்த நிகழ்ச்சிகளில் பொதிந்து கிடக்கும் செய்திகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டதா என்ன அந்த நிகழ்ச்சிகளில் பொதிந்து கிடக்கும் செய்திகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டதா என்ன\nஇராமனின் தசைநார்களில் ஓர் இறுக்கம் படர,உணர்ச்சியற்ற குரலில் பசையற்ற சொற்களை உதிர்க்கிறான்.\n‘’நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்கள் இராமன் என்ற தனி மனிதனுக்குரியவை.உங்கள் முன் இப்போது நிற்கும் இராமன் யுகதர்மம் என்னும் நியதிகளால் கைவிலங்கிடப்பட்ட ஓர் அரசன் அந்த தர்மங்கள் சட்ட பூர்வமாக மாற்றியமைக்கப்படாதவரை தன்னிச்சையாக அவற்றை மாற்றியமைக்க உரிமை பெறாத ஓர் அரசன்..’’\n-தலைகீழ் நிலையில் அதுவரை தவம் செய்து கொண்டிருந்த சம்புகன் அந்த நிலையைத் துறந்து மெள்ள எழுதுகிறான்.கணை தொடுக்க ஆயத்தமாகத் தன் முன் நிற்கும் ராமனின் கோலத்தை முழுமையாக அளந்தபின் விரக்தியான சிரிப்பொன்று அவன் இதழ்க்கடையில் விரிகிறது.\n‘’சற்று முன்னர் முதன்முதலாக உன் தரிசனம் கிடைத்தபோது மோட்சத்தின் மூல வித்தே என் கண் முன்பு பிரசன்னமாகி விட்டதைப்போலப் புல்லரித்து நின்றிருந்தேன்…உயிர்க்குலங்களிடையே பேதம் காட்டாத ஓர் உத்தமனைக்கண்ட மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தேன்.இப்பொழுதோ ஒரு சந்தர்ப்பவாதியின் கைகளால் என் சாவு நிகழப்போகிறதோ என்று சஞ்சலப்படுகிறேன்.அரசுப்பொறுப்பில் ராமனும் கூட ஒர் சந்தர்ப்பவாதியாக மற முடியும் என்றால் இந்த வாழ்க்கையில்தான் என்ன அர்த்தமிருக்கிறது… என்னைக் கொன்று என் வாழ்வை முடித்து விடு ராமா..’’\n-சம்புகனின் வார்த்தைகள் முற்றுப்பெறுவதற்குள் இராமனின் இலக்குத் தவறாத பாணம் அவன் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வந்து சாதுவாய்த் திரும்பி வந்து தன் தலைவனின் அம்பறாத் தூணியில்பதுங்கிக் கொள்கிறது.\n’-மலை முகடுகளில் பள்ளத்தாக்குகளின் பாதாள ஆழங்களில் முட்ட��� மோதி எதிரொலிக்கும் இந்தக்குரல் சம்புகனுடையதா…அன்று சைல மலை அடிவாரத்தில் ஒலித்து இன்று சரயு நதி தீரம் வரை விரட்டிக்கொண்டு வந்திருக்கும் தன் மனச்சாட்சியின் குரலாகவே இராமனுக்கு அது ஒலிக்கிறது.\n குகனிடம் தேனும்,மீனும் பெற்றுத் தோழன் என்று தழுவினேன்.அவன் கங்கையைக் கடக்க ஓடம் தந்தான்; சபரியிடம் எச்சில் கனி உண்டேன்.சுக்கிரீவனிடம் செல்ல அவள் வழி சொன்னாள்;சுக்கிரீவனை அரசனாக்கினேன்.அவனோ இலங்கைச் சேனையை எதிர்கொள்ள ஒரு பட்டாளத்தையே துணையாய்த் தந்தாள்.’வெளியே’இருந்து மதிப்பிடும்போது இவைகளெல்லாம் சந்தர்ப்பவாதமேயன்றி வேறென்ன\n‘உண்மையிலேயே ஆன்ம ஒற்றுமை கொண்ட அழுத்தமான பிடிப்போடு நான் வழங்கியிருக்கும் சமநீதிகள் என்றால் நான் அரசனான பிறகு அதனைச் சட்டமாக்க…புதிய தர்மமாக்கத் தவறியது ஏன் இரட்டை வேடம் போடுவதைப்போல் என் ஒவ்வொரு செயலையும் மனித அறமென்றும்,அரச தர்மம் என்றும் பிரித்துப்பேசி முகமூடிகளை மாற்றி மாற்றி அணிந்து கொண்டு வந்தேன். இன்று என் முகத்திரை இந்த சம்புகனால் முற்றாகக்கிழிந்தது….பளுவாக இதுவரை அழுத்தி வந்த பாவ மூட்டைகளின் சுமையால் ஏற்கனவே இற்றுப்போய்விட்ட என் முதுகை முறிக்கப்போகிற இறுதித் துரும்பு இந்த சம்புகன் வதம் இரட்டை வேடம் போடுவதைப்போல் என் ஒவ்வொரு செயலையும் மனித அறமென்றும்,அரச தர்மம் என்றும் பிரித்துப்பேசி முகமூடிகளை மாற்றி மாற்றி அணிந்து கொண்டு வந்தேன். இன்று என் முகத்திரை இந்த சம்புகனால் முற்றாகக்கிழிந்தது….பளுவாக இதுவரை அழுத்தி வந்த பாவ மூட்டைகளின் சுமையால் ஏற்கனவே இற்றுப்போய்விட்ட என் முதுகை முறிக்கப்போகிற இறுதித் துரும்பு இந்த சம்புகன் வதம் சாதிகளற்ற மனிதத்தை உருவாக்கக் கிடைத்த அரியதொரு வாய்ப்பைத் தவற விட்ட இந்தப் பிறவி இந்த இறுதித் துரும்பினாலேயே…சம்புக வதத்தினாலேயே முற்றுப்பெறட்டும் சாதிகளற்ற மனிதத்தை உருவாக்கக் கிடைத்த அரியதொரு வாய்ப்பைத் தவற விட்ட இந்தப் பிறவி இந்த இறுதித் துரும்பினாலேயே…சம்புக வதத்தினாலேயே முற்றுப்பெறட்டும்\nசரயு நீரைக் கண்ணில் ஒற்றித் தலையில் தெளித்தபடி ஆற்றில் இறங்கி அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் இராமன்…எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய்த் தெரிகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ''சாத்திரம் அன்று சதி'' , அப்துல் கலாம் , சிறுகதை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகாலனுடன் கை குலுக்கியபடி .....\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51685-bangladesh-all-out-for-173-in-49-1-overs-jadeja-4-29-bhuvneshwar-3-32.html", "date_download": "2018-10-23T17:09:36Z", "digest": "sha1:LH4UPDZT5UTK3DUK22EZGBB6YH2CODJV", "length": 9941, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "173 ரன்னில் சுருண்டது வங்கதேசம் - ஜடேஜா, புவனேஸ்வர், பும்ரா அசத்தல் | Bangladesh all out for 173 in 49.1 overs. Jadeja 4/29, Bhuvneshwar 3/32", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\n173 ரன்னில் சுருண்டது வங்கதேசம் - ஜடேஜா, புவனேஸ்வர், பும்ரா அசத்தல்\nஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nதுபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. பின்னர், ரஹிம் 21, மோர்டஸா 26 எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், வங்கதேசம் அணி 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.\nஆனால், ஹசன் மிரஸின் சிறப்பான ஆட்டத்தால் கடைசியில் வங்கதேசம் அணி ரன்களை சேர்த்தது. மிரஸ் 50 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிரஸ் விக்கெட்டை தொடர்ந்து 49.1 ஓவரில் வங்கதேசம் 173 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஓராண்டிற்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா 4 விக்கெட்கள் சாய்த்தார். புவனேஸ்வர், பும்ரா தலா 3 விக்கெட் எடுத்தனர்.\nஇங்கிலாந்து தொடரில் நடந்ததை போல், இந்தப் போட்டியிலும் இந்திய அணி கடைசி நேரத்தில் ரன்களை கொடுத்தது. 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் 130 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வங்கதேசம் அணி அதன்பிறகு 70 ரன்கள் எடுத்தது.\n“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்\n“என்னை அடித்து வெளியேற்றினார்கள்” - வனிதா விஜயகுமார் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nகாயத்தால் நீங்கிய தகூர் : களத்தில் இறங்கிய உமேஷ்\nசரிந்த அணியை மீட்ட ரோஸ்டன் - வெஸ்ட் இண்டீஸ் 295 ரன் குவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்\n6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி\nசதத்தை அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்த ஜடேஜா\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n“டெங்கு, பன்றிக��காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nகுற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்\nஅடுத்த வருசம் ‘விஸ்வாசம்’ தல பொங்கல் கன்ஃபார்ம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்\n“என்னை அடித்து வெளியேற்றினார்கள்” - வனிதா விஜயகுமார் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilquranpdf.wordpress.com/2013/11/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-23T17:23:17Z", "digest": "sha1:DNC4PK3CKTS3FSJSZMHRUPP22EYG3W2E", "length": 3630, "nlines": 79, "source_domain": "tamilquranpdf.wordpress.com", "title": "சமச்சீர்க்கல்வி தமிழ்ப் பாடபுத்தகத்திலிர | tamilquranpdf", "raw_content": "\nசமச்சீர்க்கல்வி தமிழ்ப் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினாக்களை கொண்ட மாதிரி வினாத்தாள் இங்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துப்பிழை, கருத்துப்பிழை ஏதேனும் இருப்பின் இங்கு அவசியம் பதிவிடவும்.\n8ம் வகுப்பு தமி்ழ் மாதிரி வினாத்தளை பதிவிறக்கம் செய்ய\n9ம் வகுப்பு தமி்ழ் மாதிரி வினாத்தளை பதிவிறக்கம் செய்ய\n10ம் வகுப்பு தமி்ழ் மாதிரி வினாத்தளை பதிவிறக்கம் செய்ய\n11ம் வகுப்பு தமி்ழ் மாதிரி வினாத்தளை பதிவிறக்கம் செய்ய\n12ம் வகுப்பு தமி்ழ் மாதிரி வினாத்தளை பதிவிறக்கம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1646-saanai-pidikkirathey-whet-stone.html", "date_download": "2018-10-23T16:43:16Z", "digest": "sha1:CD3NF3JLKMHBRCUIQZXE2DQ4AGZEG7GL", "length": 16472, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "’சாணை பிடிக்கிறதேய்..!’ மழுங்கி வரும் சாணை பிடிக்கும் தொழில்! | saanai pidikkirathey...whet stone", "raw_content": "\n’ மழுங்கி வரும் சாணை பிடிக்கும் தொழில்\nபழைமையான தொழில்கள் ஏராளம். ஆனால் என்ன... அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்துகொண்டே வருகின்றன. அப்படியொரு தொழில்தான் சாணை பிடிப்பது.\nஇந்தக் காலத்து இளவட்டங்களுக்கு அதாவது இப்போதைய தலைமுறைக்கு இது அதிசயம்தான். அவ்வளவு ஏன்... அந்தக் காலத்திலேயே கூட சாணை பிடிப்பவருக்குப் பின்னாடியே ஓடுவார்கள் பையன்கள்.\nசாணை பிடிப்பது என்பது, வீட்டில் உள்ள கத்தி, அரிவாள், அரிவாள்மனை முதலானவற்றை கூர் தீட்டுவது.\nசைக்கிளின் ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தில் பெடல். அதை அப்படியே மரப்பலகையால், ஸ்டூல் வடிவிலான பலகையாக்கி இணைத்து, மேற்பகுதியில் இரும்பைக் கூர்மையாக்குகிற வட்டக்கருவி. இதுவும் இவர்களின் கால்களும் முதுகும்தான் மூலதனம்.\n‘அக்கா... அரிவாமனை கொஞ்சம் கொடுங்களேன். கூர் மொத்தமும் போச்சு. இந்த சாணை பிடிக்கிற அண்ணன் வந்தா சொல்லுங்களேன்’ என்பார்கள் அப்போது.\n‘சாணை பிடிக்கிறதேய்... சாணை பிடிக்கிறதேய்...’ என்று தோளில் மிஷினை தூக்கிக் கொண்டு நடந்தே வருவார்கள். இன்னும் சிலர் சைக்கிளில் கேரியரில் வைத்துக் கொண்டு, ‘சாணை பிடிக்கிறதேய்’ என்று சப்தமிட்டபடியே வருவார்.\nஒரு தெருவுக்குள் நுழைந்தால், எப்படியும் ஆறேழு வீடுகள் கத்திகபடா, அரிவாள்மனை, முருங்கைக்காய் முதலான காய்களையும் இலைகளையும் கொடிகளையும் பறிக்கிற கொக்கி போன்ற அலகு கொண்ட தொறட்டி ஆகியவற்றை எடுத்துவந்துவிடுவார்கள்.\nகைகளில் கத்தி, மிஷின் பெடலில் கால். காலால் பெடல் செய்யச் செய்ய, சாணை பிடிக்கும் சக்கரம் கிருஷ்ணர் கையில் உள்ள சக்ராயுதம் ரேஞ்சுக்கு சுழலும். அதில் கத்தியின் பகுதியை லேசாக வைத்தாலே, தீப்பொறி பறக்கும்.\nஅந்த தீப்பொறி உலகின் எட்டாவது அதிசயமாக, பசங்களால் பார்க்கப்படும். அரைமணி நேரத்தில் ஆறேழு வீட்டுப் பொருட்கள், பளிச்சென்று, புதிது போல், கூர்மையாக்கிக் கொடுத்ததும் திரும்பவும் ‘சாணை பிடிக்கிறதேய்... சாணை பிடிக்கிறதேய்...’ என்று குரல் நாலு தெரு தாண்டியும் கேட்கும். இந்த முறை சாணை பிடிக்கும் அண்ணன் அமைதியாக இருக்க, அவரின் பி.ஆர்.ஓ.க்கள் போலாகிவிடுவார்கள் ஏரியா பையன்கள்.\n நாலு தெரு வரை அவருடனேயே போவார்கள். சம்பளம் இல்லாத ரெப் போல, அவருக்காக குரல் கொடுத்து ஆட்கள் பிடிப்பார்கள். ‘யேய் கணேசு... வீட்ல சாணை பிடிக்கணுமான்னு கேளுடா’ என்பார்கள். ‘மாமா... மரம் வெட்டுற அறுவா முனை மழுங்கிக் கிடக்குன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னீங்களே. சாணை பிடிக்கிற மாமா வந்திருக்காங்க’ என்று ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்து கத்திவிட்டு வருவார்கள்.\nஅவர்களுக்கு மீண்டும் சாணை பிடிப்பதையும் அப்ப��ிப் பிடிக்கிற போது, சின்னச் சின்னதாய் பறக்கிற, கோடுகோடாகப் பறக்கிற தீப்பொறிகளைப் பார்க்கவேண்டும். அதுதான் அவர்களின் இலக்கு. ஆனால் சாணைப் பிடிப்பவர்களுக்கு அதுதான் வாழ்க்கை.\n’’எனக்குத் தெரிஞ்சு சாணை பிடிக்கிறவர் எங்க ஊர்ல இருந்தார். தினமும் ஒவ்வொரு ஏரியாவா போவாரு. ஒருநாளைக்கு அம்பது அறுபது கிலோமீட்டர் வரை போயிட்டு வருவார். அந்த வருமானத்தை வைச்சே, காசு சேத்து பசங்களை படிக்க வைச்சாரு. பொண்ணூங்களை கட்டிக் கொடுத்தாரு. எப்பவோ பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு இடம் வாங்கினாரு. அந்த இடத்துல பாதியை வித்தப்ப, இடம் வாங்கின காசை விட கூடுதலாவே கைக்கு வந்துச்சு. அந்தக் காசைப் போட்டு, மனைவியோட நகைகளையெல்லாம் வித்து, சின்னதா, அழகா ஒரு வீடு கட்டினாரு’’ என்கிறார் நண்பரின் தந்தை.\nஆனால் இன்றைக்கு, சாணை பிடிக்க வேண்டுமா என்று கேட்டு வருகிறவர்கள் குறைந்துவிட்டனர். சொல்லப் போனால், கண்ணில் தென்படுவதே இல்லை.\n‘இப்பலாம் வியாபாரம் சுத்தமா படுத்துப் போச்சுங்க. டெய்லருங்களே கத்தரிக்கோல் கொடுப்பாங்க. சாணை பிடிக்கச் சொல்லுவாங்க. ‘இன்னிக்கி ஒரு டெய்லர் கடையாவது கிடைக்கணும்டா சாமீன்னு வேண்டிக்கிட்டுதான், மிஷினை தோள்ல தூக்குவோம்.\nஇப்ப, டெய்லர் கடைகளே குறைஞ்சிருச்சு. எல்லாம் ரெடிமேடாயிருச்சுங்களே’’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார்கள் சாணை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.\n’எல்லாம் ரெடிமேடாயிருச்சு. கத்திகபடாவும் ரெடிமேடாயிருச்சு. கத்தியோ, அரிவாமனையோ முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்றாங்க. அப்புறம் கடைல காசு கொடுத்து வாங்கிடுறாங்க. துரு பிடிக்காத வரைக்கும் இரும்பு, எத்தனை தலைமுறைக்கு வேணும்னாலும் யூஸ் பண்ணலாம்னு சொல்லுவாங்க. எங்க தொழில்தான் துருப்பிடிச்சுப் போயிருச்சு’’ என்று சொல்லும் பாய் அண்ணா, கத்திக்கு, அரிவாள்மனைக்கு இருபது ரூபாயில் இருந்து நாற்பது ரூபாய் வரைக்கும் வாங்குகிறார்.\nஆனால் என்ன... நாற்பது சொன்னால், முப்பது , இருபத்தி ஐந்து என்று பேரம் பேசுகிறார்கள். சாணைப் பிடிக்க பொருட்கள் தருவதும் குறைவு. அப்படியே தந்தாலும் பேரம் பேசியே விலையைக் குறைப்பவர்கள் அதிகம்.’’ என்று புலம்பலும் வருத்தமுமாகச் சொல்லுகிறார்கள்.\nஅன்றைக்கு... சாணை பிடிக்கும் போது கிளம்புகிற தீப்பொறி, அதி���யம். இன்றைக்கு சாணை பிடிக்க வருபவர்களே அதிசயமாகிப் போனார்கள்.\n‘சாணை பிடிக்கிறதேய்... சாணை பிடிக்கிறதேய்...’ குரல் கேட்டால், அவர்களுக்கு ஏதேனும் வேலை கொடுங்கள். நீங்கள் முதலாளி ஆகிவிடுவீர்கள். அந்தத் தொழிலையும் தொழிலாளியும் காத்த புண்ணியம் உங்கள் குடும்பத்தை கூராக்கும்; சீராக்கும்\nஜெயலலிதாவின் ஆன்மா துணை நிற்கும் ஆட்சி இது – அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்\nமைக் கேட்டிங்கை வீழ்த்திய ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ ஒரு ஃப்ளூக்: ஷேன் வார்ன் ருசிகர பேட்டி\n – குருதிப்புனல் வந்து இன்றுடன் 23 வருஷமாச்சு\n‘விராட் கோலி என்ன மனிதரா’- வியப்பில் தமிம் இக்பால்\nநண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n’ மழுங்கி வரும் சாணை பிடிக்கும் தொழில்\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல்\nமீள் பதிவு: மகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்தல் ஒரு வரி பதில்கள்\nபேசிப் பழகலாம்னு போன் நம்பர் கேட்ட போலீஸைத் தாக்கிய இளம் பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-23T16:46:34Z", "digest": "sha1:GE3RH4ISMI3NZYM2IGW5Z6KVV5MQ2HQS", "length": 4013, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கொடி | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதினகரன் வெற்றி பெற்றால் அதிமுக என்ன ஆகும்\n23rd December 2017\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தினகரன் வெற்றி பெற்றால் அதிமுக என்ன ஆகும்\nநடந்து முடிந்துள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஊடகங்களின் கருத்துக்கணிப்பின்படி டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோ வெற்றி பெற்றால் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் தினகரன் வெற்றி பெற்றால் அதிமுகவில் ஒரு பெரிய மாறுதல் இருக்கும் என்று கூறப்படுகிறது அதிமுகவில் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t146996-topic", "date_download": "2018-10-23T15:48:47Z", "digest": "sha1:SM5DZ7GSHIVFJ74NLM7VSGHXQPY6QKOV", "length": 17286, "nlines": 158, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» சரசர சாரகாத்து வீசும் போது,\n» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது\n» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்\n» துர்கா ஸந்திர கலா ஸ்துதி\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» தமிழக அரசியல் செய்திகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm\n» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm\n» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» வெற்றிலையிலும் ஆண், பெண்\n» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» கௌதம புத்தர் போதனைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am\n» மெது வடையும் டோநட்டும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am\n» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்\n» வசீகரித்த வளையல் ஒலி\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\n» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n» நாளைய பொழுது – கவிதை\n» உறவு – கவிதை\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm\n» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து\nமக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக\nஆம் ஆத்மி கட்சி தற்போது அறிவித்துள்ளது.\nஅரவிந்த் கேஜ்ரிவால் ஹரியாணா மாநிலம் ரோதக்கில்\n‘‘டெல்லியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த\nவிடாமல் மத்திய அரசு முடக்குகிறது. ஹரியாணா பாஜக\nஅரசை விட டெல்லி அரசு ஏராளமான திட்டங்களை\nஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவை\nதேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும்.\nவாய்ப்பில்லை. நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளின்\nகூட்டணிக்கு எந்த பங்கும் இல்லை.\nஎனவே தான் அந்த கூட்டணியில் இணையும் திட்டம்\nRe: மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysangamam.com/?p=30193", "date_download": "2018-10-23T16:56:53Z", "digest": "sha1:VVHVLKNDI5L3SHXZIMDBM4BOAE4I3GFE", "length": 20427, "nlines": 219, "source_domain": "mysangamam.com", "title": "திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.◊●◊காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊மணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nHomeBreaking Newsதிருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.\nதிருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி மற்றும் எள் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 1000 மூட்டை பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுரபி வகை பருத்தி குவிண்டால் ரூ.5829 முதல் ரூ 6199 வரையிலும் பிடி வகை பருத்தி ரூ.5322 முதல் 5919 வரையிலும் விலை போனது. ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் மூலம் விற்பனையானதாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஇதேபோல் நேற்று நடைபெற்ற எள் மூட்டைகள் ஏலத்தில் சிகப்பு வகை எள் ரூ.64 .60 முதல் ரூ. 83 வரையிலும் கருப்பு எள் ரூ.62.50 முதல் ரூ.76.50 வரையிலும், வெள்ளை எள் ரூ.90.10 முதல் ரூ.100 .50 வரையிலும் விற்பனையானது. 25 மூட்டை எள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை ஏலம் போனதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஅட்மா திட்ட, திருச்செங்கோடு வட்டார விவசாயிகளின் ஆலோசனைக்குழுக் கூட்டம்.\nஜேசிஐ கண்காட்சி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2040746", "date_download": "2018-10-23T17:00:01Z", "digest": "sha1:6FYUI5I56BCZSQI32QDTI4B5D3GJSAJT", "length": 20049, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "பாட புத்தகம் விற்பனையில் குளறுபடி 'ஆன்லைன்' திட்டமும், 'பணால்'| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத்த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nபாட புத்தகம் விற்பனையில் குளறுபடி 'ஆன்லைன்' திட்டமும், 'பணால்'\nபாடப்புத்தக விற்பனையில், சரியான திட்டமிடல் இல்லாததால், பெற்றோர் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை, தமிழ்நாடு பாடநுால் கழகம் அச்சடித்து, வினியோகம் செய்கிறது.இந்த ஆண்டு, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பாடத்திட்டத்தின்படி, புதிய புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஇரண்டு வாரங்களுக்கு முன், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பல பள்ளிகள், பாடநுால் கழகத்திற்கு மொத்தமாக, 'ஆர்டர்' செய்து, பிளஸ் 1 புத்தகங்கள் வராமல், காத்திருக்கும் நி��ை ஏற்பட்டுள்ளது.\nசென்னை, டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாலக புத்தக விற்பனை மையங்களில், ஒவ்வொரு பெற்றோரும், இரண்டு மணி நேரத்துக்கும் மேல், வரிசையில் காத்து நின்று, புத்தகம் வாங்க வேண்டியுள்ளது. வரிசையில் காத்திருந்து சென்றாலும், கவுன்டர் அருகில் செல்லும் போது, 'புத்தகம் இருப்பு இல்லை' எனக் கூறி, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.\nமேலும், ஆன்லைன் வழியாக புத்தகம் பெறுவதிலும் சிக்கல் உள்ளதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:'ஆன்லைன் வழியாக புத்தகம் வாங்கலாம்' என, பாடநுால் கழகம் அறிவித்து உள்ளது. ஆனால், ஆன்லைனில், 2017ல், புத்தகம் வாங்கியோருக்கு, இந்த ஆண்டு, அடுத்த வகுப்புக்கான புத்தகத்தை வாங்க முடியாமல், 'லாக்' செய்யப்பட்டுள்ளது.\nஒருவருக்கு, மூன்று பிள்ளைகள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு, ஓராண்டு மட்டுமே, ஏதாவது, ஒரு வகுப்பிற்கு பதிவு செய்து, புத்தகம் வாங்க முடிகிறது.அடுத்த ஆண்டு, அடுத்த வகுப்பு வந்தால், அதை பதிவு செய்ய, பாடநுால் கழக இணையதளத்தில் வசதி இல்லை.மிக பழமையான தொழில்நுட்பத்தில், பாடநுால் கழக ஆன்லைன் முறை உருவாக்கப்பட்டு உள்ளதே இந்த சிக்கலுக்கு காரணம்.\nதமிழக பள்ளிக்கல்வி துறை, விரைந்து இந்த குழப்பங்களை தீர்த்து, கூடுதல் கவுன்டர்கள் திறந்து, புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆகா ஆகா..திமுக வை திட்ட ஒரு சான்ஸ் வாங்க வாங்க. என்னது, ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக என்ன செய்யும் என்கிறீர்களா அதனால் என்ன எதுக்கெடுத்தாலும் திமுக வை திட்டுவது தானே இப்போதைய ஸ்டைல்.\nமக்களுக்கு டார்ச்சர் கொடுக்காத மக்கள் நலத் திட்டமா மக்களுக்கு இப்படியெல்லாம் டார்ச்சர் கொடுக்க வழி இருப்பதை புத்திசாலிகள் அரசு பறைசாற்றுகிறது இதெல்லாம் தெரியாமல்தானே தோற்றுப் போனார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆ���ால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2010/11/blog-post_03.html", "date_download": "2018-10-23T16:54:32Z", "digest": "sha1:CGWJI7KT6AJANF4GVL5EZZ7BXDMUGNAM", "length": 11365, "nlines": 242, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’சக்ராதா’வின் மலை மடிப்புகளில்...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )\nசக்ராதா மலைத் தொடர்களுக்குக்குள் மேற்கொண்ட\nபயணத்தின்போது நான் எடுத்த சில புகைப்படங்கள்...,இணைய வாசகர்களின் பார்வைக்கு.\nமலையும்,மலை சார்ந்த இடமும் என்று தமிழ்க் குறிஞ்சி சொல்லும் மலைத் தொடர்கள் திகட்டாத பல ஆனந்தக் காட்சிகளை உள்ளடக்கி வைத்திருப்பவை.\nஒவ்வொரு நிலப் பகுதியில் இருக்கும் மலைகளுக்கும் ஒவ்வொரு முகங்கள் உண்டு.\nதேராதூனுக்கு மேல் மட்டத்தில் இமையம் தொடங்கும் இடத்தில்-சக்ராதா என்னுமிடத்தில் உள்ள இம் மலைத் தொடர்கள் ஈரம் பட்ட மண் செறிந்து இறுகிப் போனவை.எளிதில் இளகிக் கரையக் கூடியவை.\nமலைத் தொடர்களை ’அடுக்கம்’ என்ற சொல்லால் குறிப்பிடும் சங்கப்புலவனின் நுண்ணிய அவதானிப்பு எத்தனை துல்லியமானது என்பதற்கு,ஒன்றுக்குள் ஒன்று உட்செறிந்தபடி..அடுக்கப்பட்டது போலக் காட்சி தரும் இம் மலை அமைப்பே சாட்சியம் கூறுகிறது.\nமானுட முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்...இயற்கை வழங்கும் இன்பம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: *நட்சத்திரப்பதிவு , பயணம்-புகைப்படங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்\nசென்ற தம்பியும், நின்ற தம்பியும்..\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)\nஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(\nபெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலு���்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/180594/news/180594.html", "date_download": "2018-10-23T16:11:00Z", "digest": "sha1:A6ABVJQHJBURCAIIJERHZNIIHAOXNWDL", "length": 10554, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nஆயிரம் இரவுகள் வருவதுண்டு…ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா…\nமுதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், நீங்கள் விரும்பும் இடத்தை அவர்களிடம் தெரிவிக்க வசதியாக இருக்கும்.\nதிருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தெளிவாகி கொள்ளலாம் என்பதால் இந்த ஆலோசனையை அவசியம் பின்பற்றுங்கள்.முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.நீங்களாக மருத்துவம் செய்து கொள்ளும் முடிவு இருந்தால் கைவிட்டுவிடுங்கள்.அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக வாசனையும், மசாலாக்களும் சேர்க்கப்படும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.\nமுதலிரவிற்கு செல்வதற்கு முன் ஒரு முறை குளித்துவிடுங்கள். அப்படி சூழ்நிலை காரணமாக குளிக்க முடியாவிட்டாலும், மாலையில் போட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு, மிதமான அலங்காரத்திற்கு மாறுங்கள். உடலை உறுத்தாத உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள். குறைவான நகைகளை அணிந்து கொள்ளலாம். உங்கள் துணைவரின் உணர்ச்சிக்கு உற்சாகமூட்ட காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியங்களை அதே சமயம் நல்ல உணர்வுகளை தூண்ணடக் கூடிய திரவியங்களை தடவிக் கொள்ளுங்கள்.படுக்கை விரிப்பை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ படுக்கையில் உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.\nமுதல் ஸ்பரிசம் என்பது நிச்சயமாக படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செயல்கள் உங்களுக்கு ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை தயங்காமல் அவரிடம் நாசூக்காக தெரிவியுங்கள்.முதலிரவன்றே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியம் ஏதும் இல்லை என்பதை இருவரும் உணர்ந்தாலே உங்கள் டென்ஷன் ஓடிவிடும். நீங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச இந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம். வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/181878/news/181878.html", "date_download": "2018-10-23T17:11:51Z", "digest": "sha1:653RTCG4IOOQVJS3RDS7DDRQQ4ODW3K7", "length": 7586, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு\n‘அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுவது போல ராகி, சாமை, தினை, கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரிக்கும்போது அதன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கும். இதன்மூலம் விலையும் படிப்படியாகக் குறையும் என்று மாற்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதனால் ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்குவது பற்றி முடிவு செய்ய மத்திய வேளாண்மை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருந்தது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறு தானியங்களைப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகம் செய்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் சாத்தியங்களை அலசிய பிறகு அக்குழு இப்போது ‘வழங்கலாம்’ என பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த அறிவிப்பு மத்திய அரசிதழில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இதே போன்றதொரு திட்டத்தை 2013-ம் ஆண்டில் தமிழக அரசு தொடங்கியது. ஆனால், அதை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டது. ஆனால், தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.\nசிறுதானியங்கள் சாப்பிடுவது என்பது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்கும். இதனால் இந்த ஆரோக்கியமான சமூகம் என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் சிறுதானிய வகைகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதால், மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு கிராமப்புற விவசாயிகள் வாழ்வும் வளம்பெறும் என்\nபதில் எந்த சந்தேகமும் இல்லை\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siththarkal.com/2011/10/blog-post_07.html", "date_download": "2018-10-23T17:01:16Z", "digest": "sha1:VF37YMDSNEGHTXQVKR3AWPRAUMYYISJS", "length": 17668, "nlines": 370, "source_domain": "www.siththarkal.com", "title": "வியர்வை நாற்றம்! | சி��்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், புலிப்பாணிச் சித்தர்\nஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல், வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிறவர்கள் சந்திக்கிற ஒரு உடலியல் நிகழ்வு வியர்வை. இந்த வியர்வை என்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று, ஏனெனில் மனித உடலின் கழிவுகள் வியர்வை வழியாகவும் வெளியேறுகின்றன. இந்த வியர்வையின் நாற்றம் தவிர்க்க இயலாதது. சிலருடைய உடலில் இருந்து வெளியாகும் வியர்வை கற்றாழை மணத்துடன் மிகுந்த துர் நாற்றத்துடன், பக்கத்திலிருப்பவர்கள் முகம்சுழிக்கும் அளவிற்கு இருக்கும்.\nதற்போது இதனை தவிர்க்க நிறைய வாசனாதி திரவியங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் கூட, அவை எல்லாம் செயற்கையான வேதிப் பொருட்களில் இருந்து தயாரிக்கப் படுபவை. இதனால் தற்காலிகமாக வியர்வை நாற்றத்தை தவிர்க்கலாமே ஒழிய நீண்டகால நோக்கில் உடலுக்கு தீங்கே விளையும்.\nஇத்தகைய வியர்வை நாற்றத்தைப் போக்க புலிப்பாணிச் சித்தர் தனது புலிப்பாணி வைத்ய சாரம் என்னும் நூலில் ஒரு எளிய வழியைக் குறிப்பிடுகிறார்..\nஉலகினிலே மானிடர்க்குக் கற்றாழை நாற்றம்\nஓடிவிடச் சாந்தொன்று உரைக்கைக் கேளு\nசூலமிலகுங் கஸ்தூரி மஞ்சள் தானும் கூட்டியே\nகலகமிலை யரைத்ததனை முகட்டில் பூசக்\nநல்நாரி கரந்தை வேர், நன்னாரி வேர், கஸ்தூரி மஞ்சள் ஆகியவை ஒவ்வொன்றும் ஐந்து வராகன் எடை அளவு எடுத்து அவற்றை சேர்த்து அரைத்து சாந்து பக்குவத்தில் கக்கத்தில் பூசிக்கொள்ள உடலில் வீசும் துர்நாற்றம் அற்று விடும் என்கிறார் புலிப்பாணி.\nஇந்த சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவு. இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமிக அருமை தோழி . தங்களின் சேவை எங்களுக்கு தேவை \nஒரு நல்ல அருமையான பதிவு ஆனால் நாம்தான் அதை செய்யமட்டோமே\nஈசியான ரெடிமேட விஷயங்கள் மட்டுமே சொல்லுங்கள்\nமுடிந்தால் டிஸ்க் ப்ரோலப்ஸ் கு( எல் 4 -எல் 5 கம்ப்றேச்சியன்) மருந்து சொல்லுங்கள் பார்போம்\n தற்போதுள்ள எடைக்கான ‘கிராம்’ அலகுடன் ‘ஐந்து வராகன்’ எடையளவை குறிப்பிட இயலுமா\nஅருமை, அரிது, பெருமை இது பெரிது, தமிழர்கள் சார்பில் உங்களுக்���ு என் சிரம் தாழ்ந்த வணக்கம். எனது வலை பக்கத்திலும் உங்களை இணைத்துக் கொள்ளுங்களேன்.\nவராகன் எடை - 3.63 கிராம்\nதங்கள் தந்துள்ள தகவல் மிகவும் பயனுள்ள, மிக்க நன்றி தோழி.\nபுடம் - ஓர் அறிமுகம்.\nபில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...\nவாலை ஞான பூஜாவிதி - மின்நூல்.\nஎட்டு நாள் வரை பசியில்லாமல் இருக்க...\nதொலைவில் நடப்பதை அறியும் “மை”\nஅகத்தியர் அருளிய மிருக வசியம்\nதிருமால்... அனந்த சயனம்.... யோக நித்திரை\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:26:01Z", "digest": "sha1:DJ7JL7H4PRSS7WDNYSK7XKQYGXUDR6HP", "length": 17277, "nlines": 246, "source_domain": "thetimestamil.com", "title": "சுற்றுச்சூழல் – THE TIMES TAMIL", "raw_content": "\nகாட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 28, 2018\nதினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2018\nசென்னை சேலம்-பசுமை வழி விரைவுச்சாலை: சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 25, 2018\nவி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2018 ஜூன் 5, 2018\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nBy த டைம்ஸ் தமிழ் மே 19, 2018\nதேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nவேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள் போராட்டமும்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 25, 2018\nவிலங்குக்கும் பறவைக்கும் மதம் எதற்கு\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 23, 2018\nசுடானுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது…\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 21, 2018\nகாவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 17, 2018 மார்ச் 6, 2018\nசுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 24, 2018\nபோபால் நச்சு வாயு கசிவிலிருந்து ஹோமப் புகை மனிதர்களை காப்பாற்றியதா\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 9, 2017 திசெம்பர் 9, 2017\nநகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 10, 2017\nதமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 31, 2017\nமேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 19, 2017\n”மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலியும் யானையும் அவசியம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017 ஜூலை 29, 2017\nசென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 28, 2017\nஎண்ணூர் ஆற்றை வரைபடத்திலிருந்து தூக்கிய சுற்றுச்சூழல் துறை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2017\nஓ.என்.ஜி.சி மீத்தேனும் சேல் எண்ணெயும் எடுக்கவில்லையா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 5, 2017\nவேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு\nவரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்\nBy த டைம்ஸ் தமிழ் மே 15, 2017\nகொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்\nBy த டைம்ஸ் தமிழ் மே 11, 2017\nநிலத்தடி நீரை அழித்ததோடு, நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்\nஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா\nநூல் அறிமுகம்: கோவை சதாசிவம் எழுதிய “ஆதியில் யானைகள் இருந்தன “\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 14, 2017 ஏப்ரல் 14, 2018\nதாமிரபரணியில் எங்கிருக்கிறது உபரி நீர்எந்த அடிப்படையில் தண்ணீர் எடுக்க பெப்சி,கோக் நிறுவனத்துக்கு அனுமதிஎந்த அடிப்படையில் தண்ணீர் எடுக்க பெப்சி,கோக் நிறுவனத்துக்கு அனுமதி\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 1, 2017\n#வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 23, 2017\nகடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 4, 2017 பிப்ரவரி 4, 2017\nவாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 4, 2017\nவேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்\nமணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 14, 2016\nசென்ற ஆண்டு பெருமழை; இந்த ஆண்டு பெரும் புயல்\nவளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது\nஅயல்நாட்டுக்காரர்கள் உள்ளாடை அணிய நாம் ஏன் சாகவேண்டும்\nநியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை\nஉங்கள் துப்பாக்கிகளை ஏ சி சி சிமெண்ட் பேக்டரி, ஈசா யோகா மையம், காருண்யா ஆக்கிரமிப்புகளை நோக்கி திருப்புங்கள்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 28, 2016\nசிறுத்தைக் கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு புலி கொல்லப்பட்டுவிட்டது\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 27, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-10-23T16:46:37Z", "digest": "sha1:IGZUE7EFV4DHMSJ7ZY52JHMVD22G6QJP", "length": 10582, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "தாஜ்மஹாலை பாதுகாக்குமாறு மத்திய அரசுக்கு எச்சரிக்கை: உச்சநீதிமன்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nதாஜ்மஹாலை பாதுகாக்குமாறு மத்திய அரசுக்கு எச்சரிக்கை: உச்சநீதிமன்றம்\nதாஜ்மஹாலை பாதுகாக்குமாறு மத்திய அரசுக்கு எச்சரிக்கை: உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் பிரபல நினைவுச்சின்னமான, தாஜ்மஹால் அமைந்���ுள்ள சுற்றுச்சூழலை மாசடைவிலிருந்து பாதுகாக்குமாறு, இந்திய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதாஜ்மஹாலின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுநல மனு மீதான தொடர் விசாரணை நேற்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது விளக்கமளித்த தலைமை நீதிபதி ,ஏற்கனவே இது தொடர்பில் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதுவரை குறித்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சுற்றுச் சூழலை பாதுகாக்க தகுதியற்றவர்களா\nஅதை தொடர்ந்து கூறிய நீதிபதி, ‘ஒன்றில் தற்காலிகமாக தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உட்செல்வதை தடை செய்ய வேண்டும். இல்லை தூய்மைப்படுத்தி அதனை பேணும் பணியை விரைந்து முன்னெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.\nவட இந்தியாவில், உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலகின் எட்டாம் அதிசயமாகும்.\nகடந்த 17 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த வெள்ளை நிற மாளிகையை சுற்றிலும், தற்போது குப்பைகள் நிறைந்து மாசின் தாக்கம் அதிகரித்தே செல்கிறது.\nதினமும் லட்டசக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் இவ்விடத்தில், கழிவுகள் நிறைவதென்பது இயல்பே.\nஆனால் அவற்றை சரியான முறையில் அகற்றும் எந்த நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுக்காத நிலையில், தாஜ்மஹாலை சுற்றிலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.\nஇந்நிலையில், குறித்த நினைவுச்சின்னத்தை பாதுகாக்கும் நோக்கில் தொடரப்பட்ட, பொதுநல மனு மீதான வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று மேற்படி இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபட்டாசுகளை விற்பனை செய்ய தடை: உச்ச நீதிமன்றம்\nஇந்தியா முழுவதும் பட்டாசுகளை தயாரிக்க மற்றும் விற்பனை செய்வதற்கு தடை இல்லையெனவும் ஒன்லைனில் விற்பனை\nசபரிமலை விவகாரம்: மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நவம்பரில்\nசபரிமலை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது இந்தியாவில் நாளுக்கு நாள் பாரிய பிரச்சினைக\nஇந்தியா- பாகிஸ்தான��� இராணுவ தளபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை\nஇந்தியா- பாகிஸ்தான் இராணுவ தளபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள\nஇணையத்தில் வெளியாகிய குரல்பதிவு என்னுடையதல்ல\nஇளம் பெண் விவகாரம் தொடர்பில் இணையத்தில் வெளியாகிய குரல்பதிவு தன்னுடையது இல்லையெனவும் இது திட்டமிட்ட\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றத்தை முறையாக அணுகவில்லை: தினகரன்\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை சரியாக அணுகவில்லையென ஆர்.கே.சட்டமன்ற உறுப்பினர் டி.\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\nயெமனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிப்தீரியா தொற்று நோய்\nவியன்னாவில் விலங்குகளின் ஓவியங்களை வரையும் பண்டா ஓவியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/thai-pal-surakka-tips/", "date_download": "2018-10-23T16:53:12Z", "digest": "sha1:C5UPZCNEHIX6KHDHRBFBPZXP72NBSZDH", "length": 9670, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "தாய்மார்களே எப்படி தாய்ப்பால் கொடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்|thai pal surakka tips |", "raw_content": "\nதாய்மார்களே எப்படி தாய்ப்பால் கொடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்|thai pal surakka tips\nபிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும்.\nபதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே… உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். மேலும், ஒவ்���ொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ்:\n1. தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.\n2. குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\n3. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பிப் பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.\n4. தாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக் கூடாது.\n5. குழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_34.html", "date_download": "2018-10-23T16:06:05Z", "digest": "sha1:YBCYFKIWI5VQ6CAT4JCWOAXLADK26GDD", "length": 9827, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "கல்குடா மதுபான உற்பத்தி நிலையத்தினை மூடுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்குடா மதுபான உற்பத்தி நிலையத்தினை மூடுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்\nகல்குடா மதுபான உற்பத்தி நிலையத்தினை மூடுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்\nமட்டக்களப்பு,கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையின் பணிகளை நிறுத்தி மாவட்டத்தில் இருந்து அவற்றினை அகற்றுவதற்கான தீர்மானத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளதுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதவு தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இந்த ஆண்டு 4500மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டள்ளதுடன் 1700திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.\nமத்திய மாகாண அமைச்சுகள் மற்றும் பல்வேறு நிதியீட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.\nஇந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துவருவதுடன் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் ��வற்றினை தடுக்கும் வழிவகைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.\nஅத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத மண் அகழ்வு செயற்பாடுகள் மற்றும் மதுபாவனை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படும் காணி பிரச்சினைகளை ஆராயும் வகையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.\nஇதேபோன்று மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல், விவசாயம்,கடற்தொழில்,நீரியல் வளம் போன்றவை தொடர்பில் விசேட ஆலோசனைகளும் நடைபெற்றது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2015/03/12/news/4321", "date_download": "2018-10-23T17:21:51Z", "digest": "sha1:4FFAHWN5IYUN3ZUGNSUPYVRLNVK7VF6U", "length": 11384, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n13வது திருத்தம் இறுதித் தீர்வல்ல என்பதை மோடியிடம் வலியுறுத்துவோம் – விக்னேஸ்வரன்\n13வது திருத்தச்சட்டத்துக்குப் பதிலீடாக, கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு, மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“13வது திருத்தச்சட்டம் தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக இருக்க முடியாது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் வரவேற்கிறோம். அவர் ஒரு நண்பர். வடக்கிற்கு வரும் அவரது, எம்மைப் பற்றிய கரிசனைகளை மதிக்கிறோம்.\nஅவரிடம் நாம், 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவென்று பரிந்துரைப்போம்.\nஇதற்குப் பதிலாக, வடக்கு,கிழக்கிற்கு கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.\nஅதிகாரப்பகிர்வுக்காக வாதிடுபவர் என்ற வகையில், மோடி சிறிலங்காவின் நிலைமையை ஏற்றுக் கொள்வார்.\nகுறிப்பாக, 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாடுகளை அவரால் புரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.\nஅவரது பயணமும், புரிதலும், எமது அரசியலமைப்பு பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு மிகவும் முக்கியமானது.\nஇந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும், அரசியலமைப்பினால், தான் மோடியின் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம், குஜராத்தை மாற்றியமைப்பது சாத்தியமானது.\nஆனால், சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் அது சாத்தியமற்றது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அணுகுமுறைகள் வித்தியாசமானவை. ஆனால், புதிய அரசாங்கத்தின் சில பிரிவுகள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன.\nஇத்துபோன்ற நீண்டகால அரசியல் தந்திரோபாயமே இனப்பிரச்சினையை மோசமானதாக்கியது. ஆட்சிமாற்றம் இந்த நிலைமைக்கு முடிவுகட்டவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: 13வது திருத்தம், சி.வி.விக்னேஸ்வரன், நரேந்திர மோடி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு – சீனாவும் பங்கு கோருகிறது\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல்\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா\nசெய்திகள் புதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு 0 Comments\nசெய்திகள் கண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ���ூபாவை வழங்குகிறது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் கொலைச் சதித்திட்டம் தொடர்பாக கைதான இந்தியரின் உயிருக்கு அச்சுறுத்தல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்றார் அலய்னா 0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://porbandar.wedding.net/ta/photographers/1220243/", "date_download": "2018-10-23T16:22:09Z", "digest": "sha1:OX4M5ZIICYBBMB7QEIPXOC6UMGRHACPW", "length": 3250, "nlines": 50, "source_domain": "porbandar.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Studio Smiley, போர்பந்தர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை மெஹந்தி ஷேர்வாணி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் புகைப்பட பூத்கள் திருமண விழா பேண்ட்கள் எண்டர்டெயினர்கள் பட்டாசுகள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபோர்பந்தர் இல் Studio Smiley ஃபோட்டோகிராஃபர்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,25,402 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sathyaraj-memes-rock-social-media-045891.html", "date_download": "2018-10-23T16:45:17Z", "digest": "sha1:6TOAQOTDI4VBTFEGSUAT7RO2JEMVQU3I", "length": 10912, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்யராஜ் மன்னிப்பு கேட்ட போது க்ளிக்கியது | Sathyaraj memes rock social media - Tamil Filmibeat", "raw_content": "\n» சத்யராஜ் மன்னி���்பு கேட்ட போது க்ளிக்கியது\nசத்யராஜ் மன்னிப்பு கேட்ட போது க்ளிக்கியது\nசென்னை: கன்னடர்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடப்படுகிறது.\nகாவிரி போராட்டத்தின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்தன.\nஇதையடுத்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடப்படுகிறது.\nதமிழ்மானம் காத்த தமிழன்.... புரட்சி தமிழன்\nமன்னிப்பு தானே கேட்ட இந்த எடுத்துக்க..\nமன்னிப்பு தானே கேட்ட இந்த எடுத்துக்க..\nசத்யராஜ் மன்னிப்பு கேட்ட போது க்ளிக்கியது 😂😂😂\nமுதல் பாகம்: பாகுபலியை கட்டப்பா கொன்றார்\nஇரண்டாம் பாகம்: பாகுபலியை கட்டப்பா காப்பாற்றினார்\nதமிழன் மண்டியயிட்டதாக சரித்திரமே இல்லை... Puratchi tamilan... 😍😍😍\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்க��� ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/2018/04/23/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:26:22Z", "digest": "sha1:KZBQUPFM425EJYL3Y4E3HLNI6IIOSU6D", "length": 10379, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "அதிகாரத்தின் வல்லமைகள்: பேராசிரியர் அ. ராமசாமி – THE TIMES TAMIL", "raw_content": "\nஅதிகாரத்தின் வல்லமைகள்: பேராசிரியர் அ. ராமசாமி\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 23, 2018\nLeave a Comment on அதிகாரத்தின் வல்லமைகள்: பேராசிரியர் அ. ராமசாமி\nகலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் திரட்டும் வல்லமையாளர்கள் என்பது பேரரசியலுக்குப் புரியாமல் இருக்கலாம். நுண்ணரசியலாளர்களுக்குத் தெரியும். உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள்.\nஅதிகாரத்தின் இயக்கம் வெகுமக்களைப் பராமரிப்பதில் வெளிப்படுவதில்லை. திரள்மக்களை எதிர்கொள்வதில் பளிச்சென்று வெளிப்படும்.\nவெகுமக்கள் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நகரக்கூடும். அதிகாரத்தின் கண்ணிகளே அவற்றை விழாவாக-கொண்டாட்டமாக மாற்றும். முடியாவிட்டால் போராட்டம் என அனுமதித்து நகர்ந்துவிடும்.திரள்மக்கள் நூற்றுக்கும் குறைவாக இருக்கலாம். 40 பேராகக்கூட இருக்கலாம். நான்காகக்கூட இருக்கலாம். அவர்கள் திரண்டவர்கள். திரட்டும் வல்லமை கொண்டவர்கள்.\nகலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் திரட்டும் வல்லமையாளர்கள் என்பது பேரரசியலுக்குப் புரியாமல் இருக்கலாம். நுண்ணரசியலாளர்களுக்குத் தெரியும். உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள். திரட்டும் வல்லமையை இல்லாமல் ஆக்கப்பார்ப்பார்கள். திரட்டும் வல்லமையை வைத்திருப்பவர்களே வெகுமக்களின் மனசாட்சி. அதனைக்கொலை செய்ய அனுமதித்து விடக் கூடாது. தங்கள் மனசாட்சிகளுக்கு ஆதரவாக வெகுமக்கள் திரள வேண்டும். அதற்கு முன் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பயமுறுத்தும் நுண்ணரசியலைக் கண்டிக்கவேண்டும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல���லக்குட்டியானது எப்படி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல: தொல்.திருமாவளவன்\nNext Entry பத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/mersal-review-live-updates/", "date_download": "2018-10-23T16:30:23Z", "digest": "sha1:WW7XBWE7CX3BKQQHJPXB5TMSPTGVFNDV", "length": 11475, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் முதல் பாதி எப்படி இருக்கு? தியேட்டரில் இருந்து லைவ் அப்டேட். - Cinemapettai", "raw_content": "\nHome Reviews மெர்சல் முதல் பாதி எப்படி இருக்கு தியேட்டரில் இருந்து லைவ் அப்டேட்.\nமெர்சல் முதல் பாதி எப்படி இருக்கு தியேட்டரில் இருந்து லைவ் அப்டேட்.\nஇன்று அதிகாலையில் KDM வாழங்கப்பட்டதும், சென்னை புற நகர் பகுதிகளில் சில தியேட்டர்களில் அதிகாலையே ரசிகர்கள் காட்சி தொடங்கியுள்ளது. செர்வர் கிராஷ் ஆன காரணத்தால் பல தியேட்டர்களில் ஷோ டிலே ஆகிறது. விரைவில் அனைத்து தியேட்டர்களிலும் படம் ஆரம்பித்து விடுவார்கள்.\nகட்டாயமாக இது தளபதி தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும்.\n*வெளியே வரும் விஜயின் என்ட்ரி, பட்டய கிளப்பும் டான்ஸ், டயலாக் டெலிவரி சூப்பர்.\n*டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தாராவாக சமந்தா; டாக்டர்.மாறனுடனான இன்டெர்வியூ காட்சிகள் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.\n*டாக்டர் அனு பல்லவியாக காஜல் அகர்வால், செம்ம அழகு. மாச்சோ பாடல் விசுவல் ட்ரீட்.\n*சீ���் பை சீன் அட்லீ செதுக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.\n*மெட்ராஸின் மேஸ்ட்ரோ ரஹ்மான் பாடல் மற்றும் பின்னணி இசையில் அற்புதப்படுத்தியுள்ளார்.\nமுதல் பாதியிலேயே மெர்சல் பண்ணிட்டாங்க இந்த டீம்.\nஇன்டெர்வல் பிளாக் சூப்பர் காட்சியமைப்பு. பிளாஷ் பாக் காட்சிகளுக்காக காத்திருக்கிறோம். வி ஆர் வைட்டிங் பார் செகண்ட் ஹாப்.மெர்சல் பன்னலாமா \nதிருவிழாக் கொண்டாட்டம் – விஷாலின் சண்டக்கோழி 2 திரை விமர்சனம்.\nஅந்நியன் அம்பி போல இரண்டு ஸ்டைலில் அசத்துபவன் இந்த வெனம் – திரை விமர்சனம் \nகள்ளம் கபடம் இல்லாக் காதல் – ’96 திரைவிமர்சனம் \nமீண்டும் கேங்ஸ்டர் செக்கச்சிவந்த வானம் திரைவிமர்சனம்.\nசெக்க சிவந்த வானம் முதல் பாதி எப்படி இருக்கு \nதேனிசை தென்றல் தேவா பாடியுள்ள ஜெய்யின் ஜருகண்டி பட “ஆடுபுலி ஆட்டம்” பாடல் லிரிகள் வீடியோ.\nவடசென்னை என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை – சோலோ, டேவிட் பட இயக்குனர். கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.\nவிஜய் ரசிகர்களே ரெடியா இதோ சர்கார் தெலுங்கு டீசர் வெளியானது.\nஉன் பாடி என்ன சில்க் ஸ்மிதா பாடியா – ஜீனியஸ் பட ப்ரோமோ வீடியோ 02.\nபாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் வடசென்னை. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா. ஒரு வாரத்தில் வசூல் இத்தனை கோடியா.\nவெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஎன்னமா பிந்து உன் முடிக்கு என்ன ஆச்சு. பிந்து மாதவியின் புகைப்படத்தைப் பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்தில் இருந்து ஓ கனவே லிரிக்ஸ் வீடியோ.\n வடசென்னை படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்க அதிரடி முடிவு.\nவடசென்னை ஷூட்டிங்கிற்காக கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் செய்த ஆண்ட்ரியா. எடிட்டிங்கில் காட்சியை நீக்கிய படக்குழு .\nவடசென்னை பார்ட் 2 விற்கு முன் பிரபல நாவலை படமாக்குகிறாரா இயக்குனர் வெற்றிமாறன்.\n96 , ராட்சசன் படங்களை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.\n“விநியோகஸ்தரின் கடன் சுமையை தயாரிப்பாளர்தான் சுமக்க வேண்டுமா..” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்\nபிரபாஸின் சாஹோ பட பிரம்மாண்ட சேசிங், ஆக்ஷன் காட்சி மேக்கிங் வீடியோ- அத்தியாயம் 1 .\nஅந்த இடம், இந்த இடம் என ஆள் ஏரியாவிலும் அய்யா கில்லி டா. பாலிவுட்டையே அதி���வைத்து சர்கார் முதலிடம்.\nஇவர் தான் அடுத்த ஐபில் இல் கோடீஸ்வரன் – ஆருடம் சொல்லும் ஹர்பஜன் சிங்.\nமீ டூ விவகாரம். ஹீரோக்களை சீண்டிப்பார்க்கும் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.\nவெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.\nபேட்ட படத்தினால் விஸ்வாசம் ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா.\nவிஷாலின் துப்பறிவாளன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2017/10/vendhaya-keerai-sadam-in-tamil/", "date_download": "2018-10-23T16:36:04Z", "digest": "sha1:NYOWEMR6JCMD4AKYMJIHGAK4VEDDO3CK", "length": 8267, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெந்தயக் கீரை சாதம்,vendhaya keerai sadam in tamil |", "raw_content": "\nகடலை பருப்பு 4 ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு 3 ஸ்பூன்\nதேவையானால் சிறிய பத்தை தேங்காய்\nகீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும்.\nசற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். தேவைக்கேற்ப உப்புப் போடவும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லமும் சேர்க்கலாம். பிறகு அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைக் கொட்டி இறக்கவும். பொல பொலவென்று சாதம் வடித்து, ஆறவிட்டு கிளறி மூடி வைக்கவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/25/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/1327017", "date_download": "2018-10-23T16:49:18Z", "digest": "sha1:HFNUMD4YYIUWY5AEAG2VO6SUUY3VNIXI", "length": 10728, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "நீரைச் சேமிப்பதற்கு வத்திக்கானில் புதிய நடவடிக்கை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nநீரைச் சேமிப்பதற்கு வத்திக்கானில் புதிய நடவடிக்கை\nவத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள நீரூற்று - AP\nஜூலை,25,2017. உரோம் நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடும் வறட்சி நிலவும்வேளை, தண்ணீரைச் சேமிப்பதற்கு, திருப்பீடம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.\nவத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள நீரூற்றுகள், வத்திக்கான் தோட்டத்திலுள்ள நீரூற்றுகள் உட்பட, வத்திக்கானிலுள்ள எல்லா நீரூற்றுகளையும் நிறுத்துவதற்கு, வத்திக்கான் நாட்டு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.\nநம் பூமியாகிய, பொதுவான இல்லத்தைப் பாதுகாப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, Laudato Si' அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் போதனைகளுக்கு ஒத்திணங்கிச் செல்வதன் அடையாளமாக, வத்திக்கான் நாட்டு நிர்வாகம், இத்தீர்மானித்தை எடுத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இத்தாலியில், வெப்பநிலை அதிகரித்துள்ளது மற்றும், நீர்வள ஆதாரங்களுக்கு அவசியமான மழைப் பொழிவு குறைவால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.\nஇத்தாலியில், கடந்த அறுபது ஆண்டுகளில், இவ்வாண்டின் வசந்தகாலம் கடும் வறட்சியாக இருந்ததென்றும், நாட்டின் சில பகுதிகளில் மழைப்பொழிவு, வழக்கமானதைவிட எண்பது விழுக்காடு குறைவு என்றும், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், உரோம் நகரில் 26 நாள்களே மழை பெய்தது என்றும், வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஇத்தாலியில், ஏற்கனவே 200 கோடி யூரோ மதிப்புடைய வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளவேளை, பரவிவரும் காட்டுத்தீயை அணைப்பதற்கும், நிறையக் காலன்கள் தண்ணீர் தேவைப்படுகின்றது எனக் கூறப்பட்டுள்ளது.\nஉரோம் நகரின் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள, குடிதண்ணீர் குழாய்களில் எப்போதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கும். இந்தக் குழாய்களுக்கு அடைப்பான்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nதிருப்பீடம்: கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\nகாலநிலை மாற்ற பாதிப்பைக் களைய தொடர்ந்து பணியாற்றுங்கள்\nதிருத்தந்தை, உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார் - ஆல் கோர்\n'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின்\nதண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையைக் களைய உலகளாவிய முயற்சிகள்\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nபாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்\nஉலக தண்ணீர் நாள் - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி\nசுற்றுச்சூழல் கருத்தரங்கு - திருத்தந்தை வாழ்த்துச் செய்தி\nஉரையாடலையும், அமைதியையும் வளர்த்த கர்தினால் Tauran\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran மரணம்\nபன்னாட்டு கூட்டுநிறுவனங்கள் மனிதஉரிமைகளை மதிக்க திருப்பீடம்\nபாலஸ்தீன புலம்பெயர்ந்தவர்களுக்கு திருத்தந்தை நிதி உதவி\nபோதைப்பொருள் ஒழிப்பு நாளுக்கு கர்தினால் பரோலின் செய்தி\nகுவாத்தமாலா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி\nபுலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nகுடும்பம், வயதானவர்களின் உரிமைகளுக்கு திருப்பீடம் ஆதரவு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அ��ைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2835:2008-08-16-16-34-30&catid=174:periyar&Itemid=112", "date_download": "2018-10-23T16:12:35Z", "digest": "sha1:SASCIDJZS2TYS5OW7WZFND5KL5RQEGG6", "length": 14474, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா\nஇந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா\nஇந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. \"இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.\nஇந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.\nஇந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும் இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன் இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன் இந்தி தேசிய மொழியா அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.\nதேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா\nசூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா\n திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.\nசென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66792-kannada-film-festival-at-chennai.html", "date_download": "2018-10-23T16:31:17Z", "digest": "sha1:ISPJ5WWCAAGI544UZ4JTVSKK5YQXSU54", "length": 39739, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "���ிதி.. ஹரிவு.. புதுவரவுகளால் புத்துயிர் பெறுகிறது கன்னட சினிமா! | Kannada Film Festival at chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:14 (03/08/2016)\nதிதி.. ஹரிவு.. புதுவரவுகளால் புத்துயிர் பெறுகிறது கன்னட சினிமா\nமாரிகொண்டவரு, ரங்கி தாரங்கா, கர்வா, ஃபர்ஸ்ட் ரேங்க் ராஜு, திதி என வரிசையாக கன்னடப்படங்கள் நல்ல கதையம்சத்துடன் வெளிவர,கன்னடத் திரையுலகம் இப்போது காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டுள்ளது. கொட்டிக் கிடக்கும் திறமையை விளம்பரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் மையத்தில் கன்னடத்திரைப்பட விழா கடந்த ஜுலை 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்தது. 'கன்னடத்துப் பைங்கிளி ' சரோஜோதேவி விழாவைத் தொடங்கி வைத்தார். நடிகை சுகாசினி உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர். திரைப்பட விழா நடந்த நான்கு நாட்களும் கூட்டம் அலைமோதியது. தமிழ்மக்கள் கூட குடும்பத்துடன் விழாவுக்கு வந்திருந்தனர்.\nடிராபிக் ரூல்சை மீறுவதால் ஒரு குடும்பம் அழிந்து போவதை கருவாக வைத்து, திகில் கலந்து அத்தனை இயல்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் 'யூ- டர்ன் ' கன்னடப்படம். லூசியாவில் கவனம் ஈர்த்த பவன் குமார்தான் இந்தப் படத்தின் இயக்குநர். சென்னையில் நடந்த கன்னடத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். ரசிகர்களின் வேண்டுகோளையடுத்து, அடுத்த ஷோவும் 'யூ-டர்ன்' திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் பவன்குமாரும் வந்திருந்தார். அவரிடம் பேசினோம்.\n''லூசியா எனது முதல் கன்னடப்படம். முதல் படமே மிகப் பெரிய சக்சஸ். முதல் படம் பெரிய ஹிட் ஆகும் போது, அடுத்த படத்தையும் ஹிட் கொடுக்க வேண்டுமென்ற அழுத்தம் எல்லாம் எனக்கு இல்லை. இயல்பாகவே 'யூ-டர்ன்' எடுத்தேன். நல்ல கதைக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருந்தது. டிராபிக் ரூல்ஸ் மீறப்படுவதால், நாட்டில் எத்தனை உயிர்பலி. கணவரை, மனைவியை, குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் படும் வேதனையை உணர்த்தவே இந்தப் படம். அதுவும் பெங்களூருவில் சொல்லவே வேண்டாம். அத்தனை டிராபிக் ஜாம். மக்கள் படும் அவஸ்தையை சகிக்க முடியாது'' என சமூக அ���்கறையுடன் பேசுகிறார் இந்த இன்ஜீனியரிங் பட்டதாரி.\n'' லூசியாவுக்கு பிறகு கன்னடத் திரையுலகில் ஒரு மறுமலர்ச்சி என்றே சொல்லலாம். புதுப்புது இயக்குநர்கள் வருகின்றனர். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தருகின்றனர். தேசிய விருதுகள் சர்வசாதாரணமாக கன்னடப்படங்களுக்கு கிடைக்கின்றன. 'யூ-டர்ன்' படத்தை தமிழில் எடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கன்னடத்தை பொறுத்த வரை, இளம் இயக்குநர்களை நம்பி முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் முன்வர மாட்டார்கள். இது மிகப் பெரிய பிரச்னை. நான் ஒரு உத்தியை கையாண்டேன். எனது படத்தில் யார் எல்லாம் முதலீடு செய்கிறார்களோ, அவர்களுக்கு, அவர்கள் இருக்கும் பகுதியின் விநியோக உரிமையை வழங்க முடிவு செய்தேன். ஒவ்வொருவரும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என முதலீடு செய்ய, கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அதான் டைட்டில் கார்டில் கூட 100க்கும் மேற்பட்ட புரொடியூசர்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்'' என சிரிக்கிறார்.\nகன்னட சினிமாவை ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் என கோலோச்சிய நடிகர்கள் இருந்தார்கள். சிறிய அளவிலான மார்க்கெட்டைக் கொண்ட, கன்னட சினிமாவுக்கு பெங்களூருவிலேயே பலத்த போட்டி. ஐந்து மொழிப்படங்களுடன் கன்னடப்படங்கள் போட்டியிட்டாக வேண்டிய சூழ்நிலை. ஒரு பக்கம் தமிழ் சினிமா டெக்னிக்கல் அம்சத்துடன் களத்தில் இருக்கும். மலையாளப் படங்கள், கதையம்சத்துடன் கன்னட மக்களைக் கட்டிப்போடும். இது தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய பிரமாண்டங்களுடனும் கன்னடப்படங்கள் போட்டி போட வேண்டும். கன்னட மக்களேகூட, கன்னடப் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழிப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். கன்னட சூப்பர்ஸ்டார்களுக்கு கூட கர்நாடகத்தை தாண்டி மற்ற மாநிலங்களில் பெரிய வரவேற்பு இருக்காது. இப்போது கன்னட சினிமாவின் ஹீரோவே கதைகள்தான். வித்தியாசமான கதையம்சத்துடன் இளைஞர்கள் களத்தில் குதித்திருப்பதால் கன்னடத் திரையுலகின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது. மொழி தெரியாதவர்களையும் கன்னட சினிமாவை பார்க்க வைக்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.\nஹரிவு என்று ஒரு படம். 2014ம் ஆண்டு வெளியான இந்த படம் சிறந்த கன்னடப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. நகர மக்கள் எளிமையான கிராமத்து மக்களுக்கு செய்யும் துரோகத்தை தோள் உரித்துக் காட்டுகிறது இந்த படம். தெற்கு கர்நாடகா பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயியாக வருகிறார் சன்சாரி விஜய். அவருக்கு ஒரே மகன். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. மகனுக்கு இதயநோய் இருப்பது தெரிய வந்ததும். துடிதுடித்துப் போகின்றனர் பெற்றோர். அப்பாவியான சன்சாரி விஜய், மகனை கூட்டிக் கொண்டு சிசிச்சைக்காக பெங்களூரு செல்கிறார். மருத்துவமனையில் அவர் சந்திக்கும் அவலத்தை ஹரிவு பேசுகிறது. மகனும் இறந்து போக, அவனது உடலை சொந்த ஊருக்கு எப்படி கொண்டு செல்கிறார் என்பதே கதை. ஹனுமந்தப்பா என்ற விவசாயிக்கு நடந்த அனுபவத்தை, மருத்துவரும் எழுத்தாளருமான ஆஷா பெங்கப்பா, பிரஜவானி கன்னடப்பத்திரிகையில் எழுதியிருந்தார். அந்த உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்தே ஹரிவு அத்தனை உருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டம் கண்களில் நீரை வரவழைத்து விடும். இந்த படத்தை மன்ஜுநாதா சோமகேசவ ரெட்டி எனற புதுமுக இயக்குநர்தான் இயக்கி உள்ளார்.\nதிதி. ராம் ரெட்டியின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம். கிராமத்தில் வசிக்கும் 101 வயது பெரியவர் செஞ்சூரி தாத்தா இறந்து போகிறார். மூன்று தலைமுறை கொண்ட அவரது குடும்பத்தில் 10வது நாள் காரியத்தின் போது நடக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். மகனாக வரும் கட்டப்பா, பேரன் தமான்னா, கொள்ளுப் பேரன் அபி ஆகியோர் செய்யும் அலம்பல்களே கதை. சொத்துக்களை கைப்பற்ற நடக்கும் போட்டியை காமெடி கலந்து அசத்தியிருக்கிறார்கள். மாண்ட்டியா மாவட்டத்தில் உள்ள நோடேகொப்பளு என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை சிரிக்க வைக்கிறது. மாண்டியா பகுதி மக்களின் வாழ்க்கையை படம் பிரதிபலிக்கிறது. படத்தில் நடித்த பலரும் அதே கிராமத்தை சேர்ந்த மக்கள்தான். தேர்ந்த நடிகர்கள் போல அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். பிளான் செய்து எந்த ஸ்கிரிப்ட்டும் எழுதப்படவில்லை. காமெடி காட்சிகளும் கூட கதைக்காக சேர்க்கப்படவில்லை. ஸ்விட்சர்லாந்தில் லொக்கார்னோ திரைப்பட விழாவில், இந்த படம் 'கோல்டன் லெப்பர்ட் ' விருதை வென்���து. கடந்த ஆண்டு சிறந்த கன்னடப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டது.\nகன்னடசினிமாவில் அமிதாப் போல கேரக்டரை தேடி பிடித்து நடிகராக மாறி விட்டார் ஆனந்த் நாக். ’கோதி பன்னா சாதாரண மாய்க்கட்டு’ என்ற படம் ஆனந்த் நாக்கிற்கு நல்ல தீனியாக அமைந்தது. கதையின்படி, ஆனந்த் நாக்கின் மகனாக வரும் ரக்ஷித் செட்டி மும்பையில் சாஃப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். 'அல்சைமர்' என்ற மறதி நோயால் அவதிப்படும் ஆனந்த் நாக்கை, பெங்களூருவில் உள்ள முதியோர் இல்லத்தில் ரக்ஷித் சேர்த்து விடுகிறார். பெரும்பாலான சாஃப்ட்வேர் என்ஜீனியர்களைப் போலவே, ரக்ஷித்துக்கும் அமெரிக்க கனவு இருக்கிறது. அமெரிக்காவில் வேலையும் கிடைக்கிறது. பெங்களூருவுக்கு வரும் ரக்ஷித், தந்தையை ஷாப்பிங் கூட்டிப் போகிறார். அந்த சமயத்தில் ஆனந்த்நாக் காணாமல் போய் விடுகிறார். தந்தை மீது ரக்ஷித்துக்கு கோபம் கோபமாய் வருகிறது. இவரால்தானே நமக்கு இவ்வளவு தொல்லை என அலுத்துக் கொள்கிறார். தாய் இல்லாத சூழலில் தந்தை தன்னை கஷ்டப்பட்டு வளர்த்தது நினைவுக்கு வர, எப்பேர்பட்ட சுயநலவாதியாக இருந்து விட்டோம் என அழும் ரக்ஷித் திருந்துகிறார். தந்தையை தனது டாக்டர் தோழியுடன் சேர்ந்து தேடி ஊர் ஊராக அலைகிறார். புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டுகிறார். இதற்கிடையே காணாமல் போன, ஆனந்த் நாக், கொலைகாரக் கும்பல் ஒன்றிடம் மாட்டிக் கொள்கிறார். தந்தையும் மகனும் மீண்டும் சேர்ந்தார்களா என்பதை அழகியலோடு, உணர்ச்சிபூர்வமாகவும் காட்டியிருக்கிறது ’கோதி பன்னா சாதாரண மாய்க்கட்டு. புதுமுக இயக்குனராக ஹேமந்த் ராவின் படம் இது. ‘கோதிபன்னா..’ வை தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜ் எடுக்கிறார்.\n‘கன்னடச்சலசித்ர அகாடமி’யின் ஆலோசகர்களில் ஒருவரான கங்காதரிடம் கன்னடத் திரைப்பட விழா குறித்து கேட்டோம்,'' கன்னட சினிமாவை கன்னடர்களே பார்க்காத காலம் ஒன்று இருந்தது. அந்தளவுக்கு கர்நாடகாவில் பிற மொழிப்படங்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. பிரம்மாண்டத்திலும் டெக்னிக்கல் விஷயங்களுடனும் பிற மொழிப் படங்களுடன் கன்னடப்படங்கள் போட்டியிட முடியாத நிலை இப்போது மாறியிருக்கிறது. கன்னடத்திலும் நல்ல தரமான படங்கள் வெளிவருகின்றன. எங்கள் தயாரிப்புகளை பிற மாநில மக்களுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். அதற்கு சென்னைதான் முதலில் எங்களுக்கு ஏற்ற நகரமாக இருந்தது. நடிகை சுகாசினியிடம் ஆலோசனை கேட்டோம். அவர்தான் இந்த ஐடியா கொடுத்தார். பரீட்சார்த்த முறையில்தான் இங்கு நான்கு நாட்கள் நடத்தினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு. 'திதி' படத்தைக் காண அவ்வளவு கூட்டம் வந்தது. பல படங்களுக்கு ‘ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்’ என்ற அடிப்படையில் சீட் ஒதுக்க வேண்டிய நிலை. சீட் இல்லையென்றாலும் பலர் நின்று கொண்டே பார்த்தார்கள். அடுத்த முறை பெரிய திரையரங்கங்களில் இந்த விழாவை நடத்த முடிவெடுத்துள்ளோம். சென்னையில் கிடைத்த வெற்றி, பிற மெட்ரோ நகரங்களிலும் கன்னடத் திரைப்பட விழாவை நடத்தும் உற்சாகத்தை அளித்துள்ளது '' என்கிறார்.\nநம்ம ஊரு டைரக்டர் வாசு இயக்கிய சிவலிங்காவும் விழாவில் திரையிடப்பட்டது. ஆப்தமித்ராவுக்கு பிறகு வாசுவின் இயக்கத்தில் வந்துள்ள திகில் கலந்த படம். ராஜ்குமாரின் மகன் ஷிவ் ராஜ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். சந்திரமுகி டைப் கதைதான். வாசு தனது பாணியில் மசாலா கலந்து இறக்கியிருக்கிறார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. சி.டி நடமாடும் இந்த காலத்தில் கூட கர்நாடகா தியேட்டர்களில் 150 நாட்கள் ஓடிய படம். சிவலிங்கா தமிழிலும் வரவிருக்கிறது. ராகவா லாரன்சை, வாசு இயக்கிக் கொண்டிருக்கிறார்.\n''புதுமுக இயக்குனர்கள் புகுந்திருப்பது மாற்றத்திற்கான அறிகுறி. வித்தியாசமான கதைகளுக்கு கன்னட மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதும் ஒரு காரணம். டெக்னிக்கலாகவும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தமிழ் போலவோ தெலுங்கு போலவோ பரந்து விரிந்த மார்க்கெட் இல்லாதது மிகப் பெரிய குறை. ஓவர்சீஸ் மார்க்கெட்டும் இல்லை. ஒரு கன்னடப்படம் 50 கோடி வசூலித்தாலே பெரிய விஷயம். வித்தியாச சிந்தனை கொண்ட இளைஞர்கள் கன்னட சினிமாவை இப்போது வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்றே நினைக்கிறேன். திறமை இருந்தாலும் மார்க்கெட்டிங் செய்தால்தானே சினிமாவுக்கு ஆடியன்ஸ் அதிகாரிக்கும்.. அதற்காகவே இதுபோன்ற விழாக்கள்'' என்கிறார் டைரக்டர் வாசு.\nதிரும்பிப் பார்க்க வைக்கிறது கன்னட சினிமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷ��க் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-6a-with-18-9-display-face-unlock-launched-018168.html", "date_download": "2018-10-23T16:07:32Z", "digest": "sha1:BIAWVCAZXPMVHCXYLKION6V2Q5KIO7TY", "length": 14514, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் ரூ.6,300/-க்கு அடித்து நொறுக்கும் ரெட்மீ 6A; ஆளுக்கு ஒன்னு வாங்கலாம் போலயே.! | Xiaomi Redmi 6A With 18:9 Display Face Unlock Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெறும் ரூ.6,300/-க்கு அடித்து நொறுக்கும் ரெட்மீ 6A; ஆளுக்கு ஒன்னு வாங்கலாம் போலயே.\nவெறும் ரூ.6,300/-க்கு அடித்து நொறுக்கும் ரெட்மீ 6A; ஆளுக்கு ஒன்னு வாங்கலாம் போலயே.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சி��்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசியோமி நிறுவனத்தின் ரெட்மீ 6A ஆனது, இன்று (செவ்வாயன்று) பெய்ஜிங்கில் நடைபெற்ற சியோமி அறிமுக நிகழ்வொன்றில்,சியோமி ரெட்மீ 6 எனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனுடன் இணைந்து தொடங்கப்பட்டது. ரெட்மீ 5A ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட பதிப்பான புதிய ரெட்மீ 6A ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் சமீபத்திய ஹீலியோ A22 சிப்செட் போன்ற அம்சங்களுடன் வருகிறது\nஇது ரெட்மீ 6-ன் வடிவமைப்பிற்கான கூறுகளை கடனாகக் கொண்டுள்ளது. ஆனால் இரட்டை கேமரா அமைப்பை பெறவில்லை. உடன் பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சாரையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், Xmi Ai டிஜிட்டல் அசிஸ்டென்ட் உடனான ஏஐ கொண்டு இயக்கப்படும் ஃபேஸ் அன்லாக் திறன்கள் உள்ளன. வேறென்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது. விலை நிர்ணயம் என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மீ 6A விலை, கிடைக்கும் தன்மை.\nசீனாவில் சிஎன்ஐ 599 (அதாவது தோராயமாக ரூ.6,300) அறிமுகமாகியுள்ள ரெட்மீ 6A ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் / 16 ஜிபி ஆனது. இந்திய விற்பனையை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ 6A ஆனது உடன் வெளியான சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் போன்றே நிறுவனத்தின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து வருகிற ஜூன் 15 ஆம் தேதி காலை முதல் 10 மணி முதல் வாங்க கிடைக்கும்.\nஇரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மீ 6A ஆனது நிறுவனத்தின் MIUI 9 கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான இயங்குதளம் ஆகும். ஒரு 5.45 அங்குல HD + (720x1440 பிக்சல்கள்) டிஸ்பிளே, ஒரு 18: 9 திரை விகிதம் மற்றும் 295ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. 2ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு க்வாட்-கோர் 12nm மீடியா டெக் ஹீலியோ A22 SoC மூலம் இயக்கப்படுகிறது.\nகேமரா துறையை பொறுத்தவரை, ரெட்மீ 6A ஆனது எப் / 2.2 துளை மற்றும் PDAF கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற சென்சார் கொண்டுள்ளது. இதன் பெரிய சகோதரர் ஆன ரெட்மீ 6 ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மீ 6A ஆனது ஒரு 5 மெகாபிக்சல் கேமரா சென்சாரை (எப் / 2.2 துளை மற்றும் போர்ட்ரேட் பயன்முறை) கொண்டுள்ளது.\nஇந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி அளவிலான உள்ளடக்கிய சேமிப்பு உள்ளது, உடன் மைக்ரோ எஸ்ட அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் ஆதரவும் உண்டு, அதற்கான ஒரு பிரத்யேக எஸ்டி அட்டை ஸ்லாட்டும் கொண்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவைகள் அடங்கும்.\nபேட்டரி மற்றும் ரெட்மீ 6 அம்சங்கள்.\nஒரு 3000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, அளவீட்டில் 147.5x71.5x8.3 மிமீ மற்றும் 145 கிராம் எடையும் கொண்டுள்ளது. இதே நிகழ்வில் வெளியான சியோமி ரெட்மீ 6 ஆனது ஒரு 12 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் என்கிற இரட்டை கேமரா அமைப்பு, ஒரு மீடியா டெக் ஹீலிகோ P22 SoC, மற்றும் 4ஜி ரேம் ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.\nஇந்தியா: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-revolution-started-in-marina-again/", "date_download": "2018-10-23T17:22:54Z", "digest": "sha1:AFG6IJMA27LJ5YGJ4M4EBR5G7KLVVGWQ", "length": 17926, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் மீண்டும் தொடங்கியது புரட்சி! போலீஸ் கெடுபிடியை மீறி போராட்டத்தைத் தொடங்கினர் - The revolution started in Marina again!", "raw_content": "\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மெரினாவில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மெரினாவில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, போலீசார் கெடுபிடிகளையும் மீறி இளைஞர்கள் சிலர் மெரினாவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, போலீசார் கெடுபிடிகளையும் மீறி இளைஞர்கள் சிலர் மெரினாவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரிம் கோர்ட் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. 29ம் தேதியோடு சுப்ரிம் கோர்ட் விதித்த கெடு முடிந்த பின்னரும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபல்வேறு கட்சிகளும் கண்டனமும், போராட்டமும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் காலையிலிருந்தே, சென்னை மெரினா கடற்கரையில் ஓன்று திரண்டு போராடுவோம் சமூக வலை தளங்களில் அறிவித்திருந்தார்கள். இதையடுத்து காவல்துறையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினாவுக்கு செல்லும் ஓவ்வொருவரையும் சோதனைக்குப் பின்னரே அனுமதித்தனர்.\nகடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்கள் ஒன்று கூடி மெரினாவில் போராட்டம் நடத்தினார்கள். யாரும் தலைமை தாங்காமல் தன்னெழுச்சியாக இளைஞர்கள் போராடியது, மிகப்பெரிய விஷயமாக இருந்தது. நான்கு நாட்களுக்கும் மேலாக நடந்த அந்த போராட்டத்துக்கு பின்னர் சட்டசபையில் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அது போன்ற போராட்டம் மெரினாவில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர்\nஇந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் தனித்தனியாக வந்த இளைஞர்கள், விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரைக்குள் ஊடுறுவினர். தனித்தனியாக வந்தவர்கள் வரிசையாக நின்று தங்கள் கையில் இருந்த பதாகைகளை எடுத்து விரித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.\nஇதையறிந்ததும், சாலையில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார், கடற்கரைக்குள் சென்று அவர்களை கைது செயய் முயன்றனர். உடனடியாக அவர்கள் பதாகைகளை மடக்கி வைத்துக் கொண்டு, மக்களோடு மக்களாக நின்று கொண்டார்கள். போராட்டத்தில் கல���்து கொண்டவர்கள் யார் என்பதை கண்டுபிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். ஒவ்வொருவரையாக பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தி வருகிறார்கள்.\nபோராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றாலும், போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது, ’வேடிக்கை பார்க்கும் பொது ஜனமே வீதிக்கு வந்து போராடு’, ‘போராடுவோம் போராடுவோம்… காவிரிக்காக போராடுவோம்’, ‘விவசாயகளை காப்பாற்ற வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினர். கடற்கரையில் போராடிய 4 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து, சென்னையில் எங்கெல்லாம் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்து கண்காணிக்கும் படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\n50 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்க நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்\nகாவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் : வாரியமா, குழுவா, ஆணையமா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்\nசம்மர் சீசன் ஆரம்பம்… வேர்க்குருவை எப்படியெல்லாம் தடுக்கலாம்\nகாவிரி வாரியத்தின் தன்மையை மாற்ற சதி; மைய அரசின் முகமூடி கிழிந்தது\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nஎடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nIND v WI Cricket 2nd ODI LIVE Streaming: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி\nஅப்பா கமல் இருக்கும் களத்தில் இப்போது மகள் ஸ்ருதி ஹாசன்\nஉளவுத்துறையில் வேலைவாய்ப்பு.. இளைஞர்களே என்ன ரெடியா\nவடசென்னையில் அந்த காட்சியை நீக்குவது உறுதி.. வெற்றிமாறனின் முடிவுக்கு காரணம் என்ன\nபாஜக சார்பில் தென்னிந்தியாவில் களம் இறக்கப்படுகிறாரா தோனி\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவ���ம் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2262-javvarasi-duplicate-story.html", "date_download": "2018-10-23T16:55:11Z", "digest": "sha1:KWGKELQTKEMAQF5ZIW35KLSMQSQBY7IG", "length": 13779, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு போலி அசலான கதை | Javvarasi duplicate story", "raw_content": "\nஒரு போலி அசலான கதை\nபாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும்.\nஇந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.\nமாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு\nமுதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.\nஇந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்ப��்டது.\nபோப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.\nமாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது.\nபிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.\nஅசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.\nஅசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் த��ைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர்.\nஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஒரு போலி அசலான கதை\nகுளிர்ச்சி தரும் கோரைப் பாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.kanyakumari.com/index.php/785-ministers-should-talk-with-political-civilization", "date_download": "2018-10-23T16:21:13Z", "digest": "sha1:PLUFJS6K6QLHQ5HVJPTKGGPMVCSIF5J5", "length": 14431, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - அமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஅமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்\nPrevious Article அனுமதியின்றி வியாபாரம் நடத்திய கடைகளில் 100 கிலோ இறைச்சி பறிமுதல்\nNext Article விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்\nஅமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வே���்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சி.ஐ.டி.யூ. செயலாளர் தங்கமோகன், துணை தலைவர்கள் அந்தோணி, அண்ணாதுரை, நிர்வாகிகள் பெருமாள், ஐடாஹெலன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–\nமார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி ஆலம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அவர்கள் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 29–ந் தேதி கழுவன்திட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஅவதூறாக பேசினார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதே விவகாரத்தில் புகார் கூறப்பட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் எடுபிடி அரசாக உள்ளது. பொது மேடைகளில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பேசும் போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். தமிழகத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் அவசியம் என்பதை ஏற்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்நிலைகள் அனைவருக்கும் பொதுவானது. மதத்துக்கு அப்ப��ற்பட்டது. ஆனால் தாமிரபரணி நதியில் புஷ்கர விழா நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நெல்லை மற்றும் குமரியில் மதசார்புடன் நடத்த இருக்கும் புஷ்கர விழாவை அனுமதிக்கக்கூடாது.\nதமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் உரிமைக்காக போராடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அ.தி.மு.க. அரசு ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படி செய்தால் ஏழை குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nPrevious Article அனுமதியின்றி வியாபாரம் நடத்திய கடைகளில் 100 கிலோ இறைச்சி பறிமுதல்\nNext Article விவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-10-23T17:13:17Z", "digest": "sha1:2KKLBIBNT6YTQNJ3QGPVXDJEIXQCQCUJ", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்ச���த்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீ���்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்ப��ும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> ��ிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்��ால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=1425&view=unread&sid=3af147e019a3fd0be845367ff5d00e6c", "date_download": "2018-10-23T16:58:43Z", "digest": "sha1:EAKSLJS34TAU6SU2BQ2R4Y4G2OGJJO2E", "length": 43553, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nதிருச்சி சுற்று வட்டாரப் பகுதியில் மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக முக்கொம்பு ���ள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 18-வது கிலோமீட்டரில் உள்ளது இந்த இடம்.\nஅன்றாட அலுவல்களை மறந்து ஒரு நாள் முழுக்க ஓய்வாக இருக்கச் சிறந்த இடம் முக்கொம்பு. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்ட 5 நிமிஷங்களிலேயே நகரப் பரபரப்பு மறைகிறது. காவிரிக் கரையை ஒட்டியவாறே செல்லும் கரூர் சாலையில், சுமார் அரை மணி நேரம் பயணம் செய்தால் முக்கொம்பு வரவேற்கிறது.\nபஸ்ஸை விட்டு இறங்கியவுடன், மெல்லிய காற்று இதமாக வரவேற்கிறது. மரங்கள் அடர்ந்த சோலைக்குள் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. மன அமைதியைக் குலைக்கும் சப்தங்கள் இல்லை. அருகில் உள்ள மரங்களில் இருந்து பெயர் தெரியாத பறவைக் கூட்டங்கள், மெல்ல குரல் எழுப்பி நம்மை வரவேற்கின்றன.\nசுற்றுப்புற அமைதி, நமது மனதை லேசாக்குகிறது. நடுத்தர வயதைக் கடந்தவர்கள் பூங்காவில் உள்ள மரத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் பெஞ்சுகளில் “அப்பாடா’ என்று நிம்மதியாய் உட்காருகிறார்கள்.\nபரந்து விரிந்து ஒடி வரும் காவிரி இந்த இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒரு புறம் காவிரி என்றும், இன்னொருபுறம் கொள்ளிடம் என்ற பெயர்களுடன் இரண்டு ஆறுகளாய் பிரிந்து செல்கிறது.\nபிரிந்து செல்லும் ஆற்று நீரைப் சேமிப்பதற்காக கொள்ளிடம், காவிரி இரண்டிலும் தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரியில் நீர் அதிகமாக வரும் காலங்களில் தீவுக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தடுப்பணையிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நீர் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். ஆற்றின் இரண்டு கரைகளிலும், தடுப்பணையை ஒட்டியவாறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காளையாய் துள்ளிக் குதித்து ஓடுகிறார்கள் “ஜயன்ட் வீல், குடை ராட்டினம், நீர்ச் சறுக்கு’ ஆகியவற்றில் விளையாடி மகிழ்கிறார்கள்.\nசெயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய குளம். அதில் பெடலிங் படகு. படகில் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.\nநண்பகல் வெயில் சற்று அதிமாகிறது. சுற்றுலா வந்த மக்கள் தங்கள் கொண்டு வந்திருந்த உணவை மரத்தடியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். பின்பு, சிறிது நேரம் குட்டித் தூக்கத்தில் தங்களையறியாமல் ஆழ்ந்து விடுகிறார்கள். தூக்கம் கலைந்த பின்னர், அடுத்ததாக காவிரி ஆற்றில் குளிக்கச் செல்கிறார்கள்.\nஇப்போது, க��டை காலம் என்பதால், காவிரியில் நீர் வரத்து குறைவாக உள்ளது. இரண்டு கரைகளிலும் மெல்லிய நீரோடையாய் காவிரி ஓடுகிறது. சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் ஆசை தீர, முழங்கால் அளவு ஓடும் நீரில் குளிக்கிறார்கள்.\nஅரை மணி நேரக் குளியல், பசியெடுக்க வைக்கிறது. தலையை துவட்டிக் கொண்டே, பெரும்பாலோனோர் செல்வது அங்குள்ள கடைகளுக்கு. சுடச் சுட மிளகாய் பஜ்ஜி, டீ ஆகியன வயிற்றை சாந்தப்படுத்துகிறது.\nமாலை 4 மணியாகிறது. “எல்லாரும் கிளம்புங்க நேரமாச்சு’, என்று வீட்டுப் பெண்மணிகள் உத்தரவு போட, “இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடுறோம்மா’ என்று வாண்டுகள் கெஞ்சுவதை கவிதை போல காண முடிகிறது.\nஇன்னும், சற்று நேரம் கழிகிறது. காலையிலிருந்து விளையாடிய களைப்பில் குழந்தைகள் அசந்து போகிறார்கள். அடுத்த நாள் வழக்கமான கடமைகள் ஞாபகத்துக்கு வந்தவர்களாக பெரியவர்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு, ஒரு நாள் மகிழ்ச்சியாகக் கழிந்த திருப்தியில் பஸ்ஸில் ஏறுகிறார்கள்.\nகுறைகளுக்கு குறைவில்லை: பூங்காவில் பெரும்பாலான இடங்கள் குப்பைக் கூளமாக காட்சியளிக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், ஐஸ்கீரிம் காகிதங்கள், சாப்பாட்டு பொட்டல காகிதங்கள் என சகிக்க முடியாத நிலையில் உள்ளது.\nஆயிரக்கணக்கான பெண்கள், சிறார்கள் கூடுமிடத்தில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு சரியான கழிவறை வசதி இல்லை. இருப்பவையும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளன.\nமுக்கொம்புக்குள் சரியான உணவு விடுதிகள் எதுவும் இல்லை. இங்குள்ள சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் கடையில், பொட்டலச் சாப்பாடு கிடைக்கிறது. நல்லா இருக்கோ இல்லையோ அதைத்தான் சாப்பிட வேண்டும். வேறு வழியில்லை.\nஇங்கு வரும் காதல் ஜோடிகள், ஆங்காங்கே மரத்தடி மறைவுகளில் எல்லை மீறுவது ஓய்வுக்காக வரும் பெரும்பாலானோரை எரிச்சலடைய வைக்கிறது.\nஒரு சில விஷயங்களை புறந்தள்ளிவிட்டு பார்த்தால், முக்கொம்பு மிகச் சிறந்த சுற்றுலா தலம் தான். சந்தேகமில்லை.\nRe: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nமுக்கொம்பு பற்றிய முத்தான தகவல் ..\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nகண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போ��ிட்டு வாங்க\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nபிரபாகரன் wrote: கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க\nநீங்க தான் திருச்சி பக்கம் உங்களை தான் கூட்டிட்டு போகணும்\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 8th, 2014, 9:14 pm\nபிரபாகரன் wrote: கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க\nநீங்க தான் திருச்சி பக்கம் உங்களை தான் கூட்டிட்டு போகணும்\nசின்ன குழந்தைகளுக்கு ஐஸ் ஐஸ்......\nரெண்டுபேரும் சண்டை போடாம வாங்கப்பா.... எல்லோருக்கும் இருக்கு ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற முக்கொம்பு\nபிரபாகரன் wrote: கண்டிப்பா நல்ல இடம் தான்.... எந்த தொந்தரவும் இருக்காது ...... யாரும் உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க ...........ஒரு நாளைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வாங்க\nநீங்க தான் திருச்சி பக்கம் உங்களை தான் கூட்டிட்டு போகணும்\nசின்ன குழந்தைகளுக்கு ஐஸ் ஐஸ்......\nரெண்டுபேரும் சண்டை போடாம வாங்கப்பா.... எல்லோருக்கும் இருக்கு ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவி���க்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்��� பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்தி���்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000029496/dora-colours-memory_online-game.html", "date_download": "2018-10-23T17:10:12Z", "digest": "sha1:EBP7SGTXD54DDYZFQNPANUBDTVUJ43QY", "length": 11907, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம்\nவிளையாட்டு விளையாட டோரா. நிறங்கள் நினைவகம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டோரா. நிறங்கள் நினைவகம்\nஸ்லிப்பர் தொடர்ந்து அசாதாரண மகிழ்ச்சி Dasha மற்றும் டியாகோ, ஆனால் அனைத்து பார்வையாளர்கள் மட்டும் விட வேறு போட்டிகள் கண்டுபிடித்ததாக. இப்போது அவர் ஒரு எளிய பிடிக்க கண்டுபிடித்தல் அல்லது மறைக்க மற்றும் பெற, ஆனால் உண்மையிலேயே பயனுள்ளதாக பாடம், வானவில் அனைத்து வண்ணங்கள் வேறுபாடுகள் ஒரு நிபுணர் என்று முடியும் கடந்து. திருப்பங்களை மூலம் பின்னணி நிறம் மின்னும் நினைவில்கொள்ள, பின்னர் மீண்டும். . விளையாட்டு விளையாட டோரா. நிறங்கள் நினைவகம் ஆன்லைன்.\nவிளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் சேர்க்கப்பட்டது: 29.07.2014\nவிளையாட்டு அளவு: 0.83 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.21 அவுட் 5 (14 ���திப்பீடுகள்)\nவிளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் போன்ற விளையாட்டுகள்\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும்\nடியாகோ பாலைவன இனம் சென்று\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nடோரா எக்ஸ்ப்ளோரர் நினைவகம் டைல்ஸ்\nவிளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டோரா. நிறங்கள் நினைவகம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும்\nடியாகோ பாலைவன இனம் சென்று\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nடோரா எக்ஸ்ப்ளோரர் நினைவகம் டைல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timeforsomelove.blogspot.com/2016/09/", "date_download": "2018-10-23T15:54:03Z", "digest": "sha1:EHCNM2RDSVRB4KR22SH7KXE62A5VNJT4", "length": 17267, "nlines": 211, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: September 2016", "raw_content": "\nஎன்ன சார் உங்க தளம் ரீடர்ஸ் ஒன்லி ஆயிடுச்சு ஒரு ஆறு ஏழு வருடமாக வலைபதிவில் நீங்க எழுதுறீங்க. கடவுள் மறுப்புக் கொள்கை, சிறு கதை மற்றும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பதிவுகள் எழுதுறீங்க. உங்க கருத்துக்களை ஆணித்தனமாக சொல்றீங்க. ஆனால் பல முறை உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வழியில்லாமல் செய்துவிடுறீங்க. இப்போ என்னனா பதிவையே வாசிக்க முடியாத அளவு ஆக்கிவிட்டீங்க. எனக்கென்னவோ நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்க, பதிவுலகில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பர்சனலாக எடுத்துக்குறீங்கனு தோனுது. நான் உங்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லத் தகுதியில்லாதவன். ஆனால், நீங்க எளிதாக எடுத்துக்கொள்வது நல்லது. பதிவுலகில் நல்ல நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு வரும், அவர்களும் எரிச்சல் தரும் பதிவெழுதுவாங்க ஒரு ஆறு ஏழு வருடமாக வலைபதிவில் நீங்க எழுதுறீங்க. கடவுள் மறுப்புக் கொள்கை, சிறு கதை மற்றும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பதிவுகள் எழுதுறீங்க. உங்க கருத்துக்களை ஆணித்தனமாக சொல்றீங்க. ஆனால் பல முறை உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வழியில்லாமல் செய்துவிடுறீங்க. இப்போ என்னனா பதிவையே வாசிக்க முடியாத அளவு ஆக்கிவிட்டீங்க. எனக்கென்னவோ நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்க, பதிவுலகில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பர்சனலாக எடுத்துக்குறீங்கனு தோனுது. நான் உங்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லத் தகுதியில்லாதவன். ஆனால், நீங்க எளிதாக எடுத்துக்கொள்வது நல்லது. பதிவுலகில் நல்ல நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு வரும், அவர்களும் எரிச்சல் தரும் பதிவெழுதுவாங்க ஒரு சில நேரம் நாம் மட்டும் தனியாக நின்றுதான் நம் கருத்தை சொல்ல வேண்டி வரும். இதையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நம் கருத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கணும். நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று நம் பதிவை வாசிப்பவர்கள் நம்மை ஞானி என்பார்கள். இன்றைய மக்களுக்காக நீங்க எழுத வேண்டியதில்லை. காலத்தால் அழிக்கமுடியாத உண்மையை எழுதுங்க ஒரு சில நேரம் நாம் மட்டும் தனியாக நின்றுதான் நம் கருத்தை சொல்ல வேண்டி வரும். இதையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நம் கருத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கணும். நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று நம் பதிவை வாசிப்பவர்கள் நம்மை ஞானி என்பார்கள். இன்றைய மக்களுக்காக நீங்க எழுத வேண்டியதில்லை. காலத்தால் அழிக்கமுடியாத உண்மையை எழுதுங்க ஆணித்தமனமாக் மற்றவற்றைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nகாவிரியும் தமிழர்களின் உலகமகா ஒற்றுமையும்\nதமிழனுகளுக்குள்ள நூத்தி எட்டு சாதி பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலைபவர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள் பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலை���வர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள் இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் கெடையாது. ஒரு சாதில உள்ள பெண் இன்னொரு சாதியிலே உள்ளவனை காதலிச்சா, அப்பா தற்கொலை பண்ணி சாவான், இல்லைனா மகளை எரிச்சுடுவானுக. அப்போ எல்லாம் தமிழச்சிதான் அந்தப் பெண் நாம் தமிழர் என்கிற உணர்வுமிருக்காது, ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.\nஇப்போ காவிரி பிரச்சினை என்றவுடன் தமிழனை அடிக்கிறாங்க கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை இதே ஒற்றுமை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதபோது தமிழர்களிடம் இருந்தால் இவனுகளை மதிக்கலாம்.\nஇது போதாதுனு \"நாம் தமிழர்\" போராட்டத்தில் ஒரு இளைஞன் தீக்குளிச்சு செத்து இருக்கான். பாவம் அவனை பெற்றவர்கள், உறவினர். ஆமா, காவிரித் தண்ணி வந்துவிட்டால் இவன் வீட்டில் தினந்தோரும் தீபாவளியா என்ன\nகன்னடிகா கலவரம் பண்ணினால், அடாவடித்தனம் பண்றவர்களை சட்டம்தான் உள் நுழைந்து தமிழர்களை காப்பத்தணும். மாநில அரசாங்கம், அல்லது மத்திய அரசாங்கம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் கன்னடிகாவை அடிச்சா, கர்நாடகா பங்களூரில் வாழும் தமிழர்களுக்குத்தான் இன்னும் சிரமம். அதைத்தான் சாதிக்கப் போறீங்க.\nதமிழர்கள் ஒற்றுமை என்றாலே செம கமெடிதான்\nநீ என்ன அமெரிக்காவில் இருக்கனு வந்து எதாவது சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது நானும் பங்களூரில் வாழ்ந்து இருக்கேன். இதேபோல் காவிரி பிரச்சினையின்போது தமிழர்களை அவர்களை அடிக்கும்போதும் தான். நம்ம சீமான் மாதிரி தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு வீரம் பேசுறவன் இல்லை நான். புரியுதா\nLabels: அனுபவம், கலவரம், காவிரி, சமூகம், தமிழன்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கைய��ப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nகாவிரியும் தமிழர்களின் உலகமகா ஒற்றுமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkscribbles.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-23T17:17:24Z", "digest": "sha1:DNG4O65LLFZYAP3ORPIV3QHOXTGYZKP2", "length": 3568, "nlines": 51, "source_domain": "tkscribbles.blogspot.com", "title": "TK scribbles: பாதகியின் பார்வைகள் .....!", "raw_content": "\nதூங்க விடாமல் கொன்றெடுத்த பாதகியின் பார்வைகள்\nஉன் புன்னகை சாரலால்.... என்னுள் பெரும்புயல் \nகுளத்தில் தவழும் தாமரை,நீந்தி விளையாடும் சிறு மீன்கள், வயல் வரப்பினில் குடியிருக்கும் நண்டுகள், புதருக்குள் பதுங்கியிருக்கும் பாம்புக...\nவெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும், சில மாடிகள்,பல கூரைகள் அரிசி மாவு கோலம், கயிற்றுக் கட்டில், மாட்டு சாணம், அம்மி, உரல், உலக்கை, ஏர், ப...\nதூங்க விடாமல் கொன்றெடுத்த பாதகியின் பார்வைகள் தூக்கத்திலும் கொன்றெடுத்தது தூக்கத்தையும் கொன்றெடுத்தது\nஎன் கிராமத்து மரங்களும் ,நாங்களும்\nஓங்கி நிற்கும் பனை மரங்கள்,வளைந்து நிற்கும் தென்னை மரங்கள் பறவைகளின் சரணலயமாய் வீற்றிருக்கும் ஆலமரம், பிள்ளையாருக்கு நிழல் தரும் அரச ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.b4umedia.in/?p=130738", "date_download": "2018-10-23T16:54:15Z", "digest": "sha1:7SWIVCV4MPPR44SYHONQWBRSSKDP75OT", "length": 16558, "nlines": 57, "source_domain": "www.b4umedia.in", "title": "நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு – B4 U Media", "raw_content": "\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு\nஅறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்ரிகையாளர் சமஸ் , திரு. கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.\nவிழாவில் நடிகர் சூர்யா பேசியது :\nகல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வே ண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப் பறி வு இல்லா மல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக் கும் குழந்தைக ளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம்.இது போல் படி படியாக பலவற்றை கூறலாம்.பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம்.\nஎல்லா தகுதியும்,திறமையும் இருந்தும் வசதி மட்டும் இ��்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா. பன்னிரண்டு வருடம் படித்த மாணவன் வருமையின் கார ணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா. பன்னிரண்டு வருடம் படித்த மாணவன் வருமையின் கார ணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலே அகரம்.2006ல் பேட்சில் இருந்த அகரம் 2010ல் விதையானது.அகரத்தில் தன்னார்வர்களின் பங்கு முக் கிய த்துவ வாய்ந்தது.குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை வழிந டத்துவதுதான் இந்த அகரத்தின் வேலை.2010ல் 160 மாணவர்களை கொண்டு ஆரம் பிக் கப்பட்டது.பணம் தேவையில்லை அன்பும் அக்கரையும் இருந்தாலே எல்லாத்தையும் மாற்ற முடியும் என்பதை இந்த அகரம் பயணம் உணர்த்தியது.\nவெள்ளி,சனி,ஞாயிறு போன்ற நாளை ஒதுக்கி சுயநலமின்றி இரண்டாயிரம் கிராமங்களை தேர்வு செய்து பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்வது தன்னார்வர்களின் முக்கி யத்து வமாக இருக்கிறது.அவர்கள் தான் அச்சாணியாக செயல்படுகின்றனர்.90சதவீதம் முதல் தலை முறையினர்.60சதவீதம் பெண்கள்,40சதவீதம் ஆண்கள் உள்ளனர்.அன்பும் அக்கரை யும் இருப்பவர்களால் மட்டுமே மாணவர்களை படிக்க வைக்க முடியும்.ஒரு குழந்தையை படிக்க வைத்தாலே அக்குடும்பத்தில் எல்லா குழந்தையும் படிக்கும் இது போன்ற மகிழ்ச் சியான அனுபவமும் உண்டு.அகரத்திற்கு வருடம் எட்டாயிரம் விண்ணப்பம் வந்தாலும் அதில் ஐநூறு பேர்களையே படிக்க வைக்க முடிகிறது.\nபன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்ற மாநி லத்தை விட தமிழ்நாட்டில் 45சதவீதம் அதிகம் இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொ டுக்க வேண்டும்.இந்த புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக கண்கள் கலங்கும் மக்கள் என்ன வாழ்கை வாழ்கிறார்கள் என்பது புரியும்.யாராக இருந்தாலும் சரி அவர்கள் மூலம் ஒரு குழந்தையின் கல்வி மேற்கொள்ள படுகிறதோ அப்போது தான் அகரம் முழுமை அடை யும்.பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nபல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இ ருக்கிறா ர்கள்.அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க் கப்படு ம்.இப்போது மாற் றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.இலவச கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது.மதியஉணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள்.இப்போது காணப்படும் கல்வியானது நடை முறை க்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.\nஉலகத்தை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாண வர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வே ண்டும்.கல்வி தரம் உயர வேண்டும்.மதிப்பெண்கலுக்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் மாற் றத்தை கொண்டு வர வேண்டும். நூலகம் இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் கடை உள்ளது.இந் தபுத்தகம் இரண்டாயிரம் மாணவர்களின் வாழ்கையை மாற்றிய தன்னார்வலர்களின் சாட்சியாக அமைந்துள்ளது என்றார் சூர்யா.\nவிழாவில் திரு.உதயசந்திரன் IAS பேசியது : நான் மிகவும் நேசிக்கும் இடம் என்றால் அது அண்ணா நூலகம் தான். இந்த நூலகத்தில் இது போன்று கூட்டம் நிறைந்து வழியாதா என ஏங்கி கழித்த இரவுகள் பல உண்டு.இப்போது கூட்டத்தை பார்க்கும் போது மனம் பட்டாம் பூச்சியாய் பறக்கிறது. இந்த வளாகம் புதுப்பித்ததற்கு நீதி அரசர் சந்துரு போன்றோர் கார ணம். அன்பு நண்பர் சூர்யா நிறுவிய இந்த அகரம் நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து பங்கு கொ ள்கின்றேன்.பொன்மாலை பொழுதிலிருந்து இரவல் வாங்கும் நிலவொளியாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.\nஇந்த நிறுவனத்தின் மூலமாக எப்படி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது மிக மிக முக்கியமான அம்சம். தாயை இழந்த சமூகத்தை பற்றி யோசித்தது இது போன்ற அகரம் மட்டும் தான். அகரம் செய்யும் செயல்களை அரசும் ஏற்று செய்ய வேண்டும் என்று கூறினால் மிகையாகாது.நான் கவனித்த ஒரு விஷியம் அனைவரும் ஒற்றுமையுடன் செய ல்படுகிறார்கள்.அரசு கற்றுக்கொள்ள அகரம் நிறைய விதைகளை வைத்துள்ளது என்ப துதான் உண்மை.ரௌத்திரம் பழகு என்றால் சமூக அக்கறை இல்லா ஒருவனால் மாற்ற த்தை உண்டாக்கிட முடியாது.ஒரு மாணவன் படிக்கும் போது சிக்கலான சம்பவத்தை எதிர்கொள்கிறான்.\nகல்லூரியில் படிக்கும் போது தன் தந்தைக்கு வணிக ரீதியிலான சிக்கல் வருகிறது அத னால் அவனால் கட்டணம் கட்ட முடியவில்லை மிக மிக கடினப்பட்டு தன் கல்லூரி படிப்பை முடிக்கின்றான்.அதன் பின் இன்னும் பல கஷ்டங்கள் பட்டு சமூகத்தில் முக்கி யமான இடத் திற்கு வருகிறான்.அதன் பிறகு முற்காலத்தில் நடந்ததை நினைத்து பார்க் கிறான் தான் பட் டகஷ்ங்களை நினைக்கும் போது கல்வி கடன் கேட்டு வங்கியை அனுகி யபோது வங்கி மேலாளர் மறுக்கிறார்.\nதான் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கும் போது தன் எதிரியை முடிவு செய்கிறான்.கல்வி கடன் என்பது முக்கியம் என கருதி அனைவருக்கும் கல்வி கடன் அளிக்கிறான் அது வேறு யாரும் இல்லை நான்தான்.ஒரே வாரத்தில் என் ஈரோடு மாவட்டத்தில் எட்டாயிரம் மாண வர்களுக்கு கல்வி கடன் கொடுக்க முடிந்தால் அதுதான் ரௌத்திரம் பழகு.அகரம் மூலம் ரௌத்திரம் பழகும் மாணவர்களும், இளைஞர்களும் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நம்புகிறேன் என்றார் திரு உதயசந்திரன் IAS.\nTaggedநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய ‘எண்ணும் எழுத்தும்’ புதுக்கவிதை-க்கு பரிசு\nமுத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்” “தமிழா வா தலைமை ஏற்க வா” ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா\nPrevious Article நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் ‘ பண்ணாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:56:42Z", "digest": "sha1:Y47ISYQ5BF2C5EWTEMNQZ6CCTVGKOO2N", "length": 6861, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் சீனாவில் டாக்டர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ\nசீனாவில் டாக்டர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ\nசீனாவில் இந்த ஆண்டு ஆகஸ்டில் டாக்டருக்கான தகுதி தேர்வு நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.\nஅவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது. இதை சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும் டிசின்டுவா பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கினர்.\nஇந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ‘ரோபோ’ டாக்டருக்கான தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிக பட்சமாக 360 மதிப்பெண் பெற்று இருந்தனர். ஆனால் ‘ரோபோ’ அவர்களைவிட அதிகமாக 456 மதிப்பெண் பெற்றுள்ளது.\nதேர்வு எழுதியவர்களுக்கு இன்டர்நெட் உதவி வழங்கப்பட்டது. ஆனால், ‘ரோபோ’ எந்தவித உதவியுமின்றி தேர்வு எழுதியுள்ளது. இந்த ரோபோக்கள் ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதித்து டாக்டர்களுக்கு உதவ உருவாக்கப்பட்டவையாகும்.\nPrevious articleஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரக ஊழியர் சுட்டுக் கொலை\nNext articleபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 08/11/17\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/science/03/182012?ref=category-feed", "date_download": "2018-10-23T16:06:58Z", "digest": "sha1:QWQU5W2HZUHB5HYINA6LLJ75HDXK2Y37", "length": 6806, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "புத்திசாலித்தனத்துடன் தொடர்புடைய புதிய ஜீன்கள் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுத்திசாலித்தனத்துடன் தொடர்புடைய புதிய ஜீன்கள் கண்டுபிடிப்பு\nஒவ்வொருவரும் புத்திசாலித்தனத்துடன் செயலாற்றுவதற்கு காரணமாக மூளையிலுள்ள ஜீன்களே விளங்குகின்றன.\nஇவ்வாறான ஜீன்கள் 1,016 ஐ புதிதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nநெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியில் உள்ள Vrije பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் Danielle Posthuma என்பவரது தலைமையிலான குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சிக்காக 14 வெவ்வேறு வயதுப் பிரிவினரைக் கொண்ட 270,000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nநரம்பு புலனுணர்வு சோதனைக்கு இவர்கள் உட்படுத்தப்பட்டதுடன் அவர்களது DNA இலுள்ள ஒற்றை நியூக்ளியோடைட் பாலிமார்பிஸிஸ் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞான��் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/how-erase-data-from-your-lost-android-smartphone-in-tamil-015860.html", "date_download": "2018-10-23T15:46:30Z", "digest": "sha1:T2CK3BYGXQCIHLFZIWC337ECB7D5PS2A", "length": 12143, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Erase data from your lost Android smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தரவுகளை அழிப்பது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தரவுகளை அழிப்பது எப்படி\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக புகைபடங்கள் மற்றும் வீடியோ போன்ற பயன்பாட்டிற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, அதன்பின் வங்கி சார்ந்த பல்வேறு தகவல்கள் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.\nதுரதிருஷ்டவசமாக, சில நேரங்களில் ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்ற சாதனங்கள் தொலைத்து விடும், அந்த சமயத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனத்தில் உள்ள தகவல்கள், வீடியோ மற்றும் புகைபடம் போன்ற தரவுகள் இருந்தால் அவற்றை சில ஆப் மற்றும் வலைதளம் பயன்பாட்டின் மூலம் அழிக்க முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃபைன்ட் மை ட���வைஸ் என்ற அமசத்தின் மூலம் உங்கள் தொழைந்துபோன சாதனம் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள முடியும். அதன்பின் உங்கள் ஸ்மார்ட்போன் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும்.\nமுதலில் android.com/find என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.\nஅடுத்து உங்களுடைய கூகுள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.\nஅதன்பின்பு நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும், மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.\nபின்னர் உங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.\nபின்பு உங்களுடைய ஸ்மார்ட்போனை பார்க்க முடியவில்லை என்றால், இறுதியாக சாதனம் இருந்த\nஅடுத்து அந்த தளத்தில் இரண்டு ஆப்ஷன்கள் Sound, Lock and Erase.\nSound ஆப்ஷனை கிளிக் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போன் ஐந்து நிமிடங்களுக்கு சத்தத்தை\nLock ஆப்ஷனை கிளிக் செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டு விடும்.\nErase ஆப்ஷனை கிளிக் செய்யும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் அழிக்கப்பட்டு விடும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவியக்கவைக்கும் விலையில் 58-இன்ச் சியோமி மி டிவி 4ஏ அறிமுகம்.\n10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 3.\n“நாகரிகத்தின் சிதைவுகள், கலைப் பொருட்கள், பழங்காலத் தொழில் நுட்பங்கள்” – தடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குறித்த ஆவணம் – 2018\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/adayar-river-flood-near-kasi-theator-chennai-300223.html", "date_download": "2018-10-23T16:37:00Z", "digest": "sha1:737KPFBSF6HDF42N7G4VK35M74PHJDNQ", "length": 10507, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருநாள் மழைக்கே அடையாற்றை தெறிக்க விட்ட வெள்ளம்... தரைப்பாலம் மூழ்கும் அபாயம் | Adayar river flood near Kasi Theator Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒருநாள் மழைக்கே அடையாற்றை தெறிக்க விட்ட வெள்ளம்... தரைப்பாலம் மூழ்கும் அபாயம்\nஒருநாள் மழைக்கே அடையாற்றை தெறிக்க விட்ட வெள்ளம்... தரைப்பாலம் மூழ்கும் அபாயம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை: சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே ஈக்காட்டுதாங்கல் காசி தியேட்டர் தரைப்பாலத்தை உரசிக்கொண்டு வெள்ளநீர் செல்கிறது.\nசென்னையில் நேற்று விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது மேடான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nஈக்காட்டுத்தாங்கலில் காசி தியேட்டர் அருகே தரைப்பாலத்தை அடையாற்றில் வெள்ள நீர் உரசிக்கொண்டு செல்கிறது. தாமரை இலை சூழ்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தரைப்பாலம் முழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது அடையாறு வெள்ளம் பொங்கியதில் ஈக்காட்டுதாங்கலில் பல பகுதிகள் மூழ்கியது.\nஇந்த ஆண்டு ஒருநாள் மழைக்கே வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் அடுத்தடுத்து வரும் மழையை நினைத்து அச்சமடைந்துள்ளனர் பொதுமக்கள்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrain flood chennai மழை வெள்ளம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-39732029", "date_download": "2018-10-23T17:15:12Z", "digest": "sha1:6OKZDXW5B7L5P4PNZRIYMDT7NOQWWYSH", "length": 11323, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "69 ஆண்டுகள் திருமண பந்தம்: மரணத்தாலும் பிரிக்க முடியாத தம்பதி - BBC News தமிழ்", "raw_content": "\n69 ஆண்டுகள் திருமண பந்தம்: மரணத்தாலும் பிரிக்க முடியாத தம்பதி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் த��றக்கும்\n69 ஆண்டுகள் திருமண பந்தத்தில் நெருக்கமாக வாழ்ந்த இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி, ஒரு மணிநேர இடைவெளியில், அடுத்தடுத்து காலமானதாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Family handout\nசனிக்கிழமையன்று அல்சைமர்ஸ் நோயால் இறந்துபோன 89 வயதான தெரசாவோடு, 91 வயதான ஐசக் வாட்கின், கைகோர்த்த நிலையில் இறந்துவிட்டதாக டெய்லி ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.\nதெரசா இறந்த 40 நிமிடங்களுக்கு பிறகு ஐசக் இறந்துபோனார்.\nஅவர்கள் இருவரும் இறப்பிலும் ஒன்றாக இருந்திருப்பதை நினைத்து ஆறுதலடைவதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.\nகிறித்துவ - முஸ்லிம் ஜோடிகள் இணைவதில் சவால்கள்\nஇந்தியாவின் சர்ச்சையை கிளப்பிய ஆடம்பர திருமணம் (புகைப்பட தொகுப்பு)\n\"அவர்கள் இறந்து போனதை விரும்பவில்லை\" என்று கூறிய பேரன் வில்லியம் வாட்கின், \"இனிமேல் எதுபற்றியும் பேச முடியாது\" என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n\"ஒருவர் இன்னொருவர் இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு, அவர்களின் காதல் மிகவும் வலிமையாக இருந்தது\" என்று அந்த தம்பதியர் இருவருக்குத் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கின்போது மகள் கிளாரா கெஸ்கிளின் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Family photo\n\"அவர்கள் எப்போதும் அன்பில் நிலைத்திருந்தார்கள். கடைசி வரை, கடைசி வினாடி வரை\" என்று சிக்காகோவின் புறநகரிலுள்ள அலிங்டன் ஹெட்ஸ் பகுதி ஷலோம் நினைவு இறுதிச்சடங்கு மண்டபத்தில் இறுதிச் சடங்குளை நிறைவேற்றிய ராபி பார்ரி ஸ்செஸ்ஸெட்டர் கூறினார்.\nவட்கின்னும், அவருடைய மனைவியும் சனிக்கிழமை மூச்சுவிட கடினமாக உணர்ந்ததை அடுத்து, ஹைய்லாண்ட் பார்க் மருத்துவமனை ஊழியர்கள் அவர்கள் இருவருக்கும் அருகருகே படுக்கைகளை தயார் செய்து வழங்கினர்.\n117, உலகிலேயே வயது முதிர்த்த பெண் காலமானார்\nமுன்னாள் கணவரை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்\nஅந்த தம்பதியர் கைகோர்த்திருந்த நிலையிலேயே அந்த கைகளை இணைந்திருக்கும்படியே குடும்ப உறுப்பினர்களும் வைத்திருந்தனர்.\nஇல்லினாய்ஸ் ஸ்கோகியில் 3 குழந்தைகளை வளர்த்த இந்த தம்பதியர், பேரக் குழந்தைகளுடன் மிகவும் நெருங்கிய உறவு கொண்டிருந்ததாக குடும்பத்தி��ர் தெரிவித்தனர்.\nவட்கின் சட்டத்திற்கு உட்பட்டு இறைச்சி விநியோகிப்பவராகவும், அவருடைய மனைவி இல்லத்தரசியாகவும், கைகளையும், விரல் நகங்களையும் பராமரிக்கும் அழகு கலைஞராகவும் விளங்கினர்.\nதிருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்\nகருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி\nகண்ணாடிப் பாலத்தில் நடுவானில் தொங்கியபடி திருமணம்; சீனாவில் ருசிகரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/category/news/tamilnadunews/page/20", "date_download": "2018-10-23T16:29:07Z", "digest": "sha1:4PGQYY3KZBZ5MWWDFKPBOVRBEO4CHGF7", "length": 19736, "nlines": 80, "source_domain": "www.tamilaruvi.news", "title": "தமிழ்நாடு செய்திகள் | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி - Part 20", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 20)\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்\n8th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மத்திய அரசு மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. அதேபோல் தூத்துக்குடியில் …\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை\n7th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை\nஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். …\nஅடித்து நொறுக்கப்பட்ட கர்நாடக பேருந்தின் கண்ணாடி\n7th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அடித்து நொறுக்கப்பட்ட கர்நாடக பேருந்தின் கண்ணாடி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று கூறி வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்குள் வரும் கர்நாடக மாநில பேருந்துகளும், கர்நாடகத்திற்குள் செல்லும் தமிழக பேருந்துகளும் ஒருவித அச்சத்துடனே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக …\nகாவிரி விவகாரத்துல திமுகவும் அதிமுகவும் ஓவரா நடிக்குறாங்க\n7th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காவிரி விவகாரத்துல திமுகவும் அதிமுகவும் ஓவரா நடிக்குறாங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரத்துல திமுக வும், அதிமுகவும் அப்பட்டமாக நடிக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அதிரடியாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் ��ெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் …\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்த மாட்டோம்\n6th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்த மாட்டோம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் …\n6th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள்\nசென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், …\nதன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு\n6th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு\nநேற்று திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் முழக்கமிட்ட கோஷங்களால் தமிழக காவல்துறை திணறியது இந்த நிலையில் நேற்று வே���ூர் – திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்து ஒன்றை தன்னந்தனியாக திமுக கொடியை கையில் ஏந்திய ஒரு பெண் வழிமறித்து தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனியொரு …\nநெற்றியில் சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகம்\n6th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நெற்றியில் சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகம்\nதமிழகத்தில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள், மத நோக்கத்திலும், மதங்களை பரப்புவதிலும் ஈடுபட்டு வருவதாகவும், பிற மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளை துன்புறுத்தி வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் ஆரணியை அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் இயங்கி வரும் குளினி மெட்ரிக் கிருஸ்துவ பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் இன்று காலை பள்ளிக்கு வரும்போது நெற்றியில் சந்தனம் வைத்து கொண்டு வந்தனர். அந்த …\nதனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர்\n5th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர்\nகாவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர …\nபோராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி\n5th April 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடைய���ைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-3/", "date_download": "2018-10-23T17:07:55Z", "digest": "sha1:7SJGY63LIFE6WYFTDVOTAA4ACGIC4GZM", "length": 10257, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சரத்பொன்சேகா\nஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்\nதீபாவளி மேலதிக கொடுப்பனவு அறிவிப்பு – விபரங்கள் உள்ளே\nகனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம் – சி.தவராசா\n‘பேரம் பேசும்’ நிலைமை இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது – சி.வி விக்னேஸ்வரன்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி, 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.\nகட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் இன்று (புதன்கிழமை) புலவாயோ மைதானத்தில் களமிறங்கின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.\nஇதில் யாரும் எதிர்பாராத விதமாக சிம்பாப்வே அணி, 67 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சாமு சிப்ஹாபா 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் பஹீம் அஷ்ரப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து 68 என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.\nஆனால், இதன் பிறகு களமிறங்கிய பாபர் அசாம், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பகர் சமானுடன் இணைந்து அணியை வெற்றிப் ப���தைக்கு அழைத்துச் சென்றார்.\nஇவர்களின் சிறந்த இணைப்பாட்டத்தின் துணையுடன் பாகிஸ்தான் அணி, 9.5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றியை பதிவுசெய்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக பஹீம் அஷ்ரப் தெரிவுசெய்யப்பட்டார்.\nபோட்டியின் நிறைவில், பகர் சமான் 43 ஓட்டங்களுடனும், பாபர் அசாம் 19 ஓட்டங்களுடனும், ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, 20ஆம் திகதி புலவாயோ மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\n2019 ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. L\nஇந்தியா- பாகிஸ்தான் இராணுவ தளபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை\nஇந்தியா- பாகிஸ்தான் இராணுவ தளபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள\nபாகிஸ்தானில் விபத்து – 19 பேர் உயிரிழப்பு 36 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் படுகாய\nபாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு – சீமான்\nபாகிஸ்தானை விட இலங்கை மிகவும் மோசமான நாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த\nபங்களாதேஷ் – சிம்பாப்வே மோதும் முதலாவது போட்டி இன்று\nபங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவு\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\n��ெமனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிப்தீரியா தொற்று நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/aval-adai-upma-samyal-kurippu/", "date_download": "2018-10-23T17:16:20Z", "digest": "sha1:D4V6HG66VJUMOJO2IEKQKDL7VURNYIHP", "length": 7824, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "அவல் அடை உப்புமா|aval adai upma in tamil |", "raw_content": "\nஅவல் – 1 கப்\nஅடைக்கலவை – 1 கப்\nகடுகு – 1 ஸ்பூன்\nஇஞ்சி – ஒரு துண்டு\nபூண்டு – 10 பற்கள்\nபெரிய வெங்காயம் – 2\nக.எண்ணை – 4 ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவலை நீர் விட்டுக்கழுவி, சிறிது நீரைத் தெளித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகைத் தாளித்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியபின் அதனுடன் அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.\nபிறகு இதில் அடைக்கலவை, ஊறிய அவல், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்கவும். இதோ…சாப்பிடத் தயாராகிவிட்டது. சுவையான அவல் அடை உப்புமா\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ���ரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2980:2008-08-22-20-34-17&catid=174:periyar&Itemid=112", "date_download": "2018-10-23T16:37:15Z", "digest": "sha1:IDYEWPVRCHCG4K23E5VEBMYS4AXBZOE5", "length": 4087, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "தந்தை பெரியாரின் குடும்ப புகைப்படங்கள்....", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தந்தை பெரியாரின் குடும்ப புகைப்படங்கள்....\nதந்தை பெரியாரின் குடும்ப புகைப்படங்கள்....\nதந்தை பெரியார் பிறந்த இல்லம்...\nதந்தை பெரியார் சிறுவனாக இருந்த போது...\nதந்தை பெரியாரின் சகோதரனும் சகோதரியும்...\n25 - ஆம் வயதில் காசியில் துறவுக் கோலத்தில் தந்தை பெரியார்...\nதுறவுக் கோலத்தில் தந்தை பெரியார்...\nசெல்வச் செழிப்பில் தந்தை பெரியார் ...\nவியாபாரியாக இருந்த போது தந்தை பெரியார்...\nநடுத்தர வயதில் தந்தை பெரியார்...\n94 - ஆவது வயதில் தந்தை பெரியார்...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/186235/news/186235.html", "date_download": "2018-10-23T16:51:19Z", "digest": "sha1:2EHH3JVKDOPFLCJ65YBGE3KHSIE7LBUT", "length": 9904, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!!( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nகுறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.\nவீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.\nபடுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ���ருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.\nபாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம். அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.\nசிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.\nஉருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.\nசிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.\nஇல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.\nபெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.\nபார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\n���ாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sammanthurainews.com/2017/02/Increased.html", "date_download": "2018-10-23T16:21:00Z", "digest": "sha1:S7VKAQFXBPZ2A4XZNQUREYKUKMUGSHQR", "length": 7028, "nlines": 56, "source_domain": "www.sammanthurainews.com", "title": "விரைவில் அதிகரிக்கப்படும் நீர் கட்டணம்....! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / விரைவில் அதிகரிக்கப்படும் நீர் கட்டணம்....\nவிரைவில் அதிகரிக்கப்படும் நீர் கட்டணம்....\nby மக்கள் தோழன் on February 21, 2017 in இலங்கை, செய்திகள்\nநீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசுத்திகரிக்கப்பட்ட ஆயிரம் லீற்றர் நீரை வீட்டுக்கு கொண்டுவந்து வழங்குவதற்காக 48 ரூபா செலவாகின்றது.\nஆனால், 12 ரூபாவுக்கே நாம் நீரை வழங்குகின்றோம். அதாவது நான்கில் ஒரு பங்கு மட்டுமே அறிவிடுடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், இதனை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதிறைசேரியிலிருந்து எமக்கு பணம் கிடைப்பதில்லை. அதனால், கடன்களைப் பெறுவதனூடாக எமது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇவ்வாறான நிலையில், சிறிய அளவில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஎனினும், சமுர்த்தி பயனாளிகளுக்கு நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்��ுறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/527", "date_download": "2018-10-23T16:50:14Z", "digest": "sha1:ISCXDICRI2JKYN37BK326EPWS4T4XM4M", "length": 10226, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்யாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nயாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதிக்வெல்ல - சண்டீரவின் அதிரடியால் இங்கிலாந்துக்கு இமாலய வெற்றியிலக்கு\nகிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரிக்கு விளக்கமறியல்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது இலங்கை\nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nரஷ்யாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி\nரஷ்யாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி\nரஷ்யாவை சேர்ந்த ஹெலிகொப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஇந்த விபத்து தொடர்பில் உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை���ில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகொப்டர் மேற்கு சைபீரியாவின் ஐகர்கா நகரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள்.\n10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 2800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹெலிகொப்டர் பறக்கத் தொடங்கிய 15 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இதனால் ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.\nரஷ்யா ஹெலிகொப்டர் சைபீரியா விமான விபத்து\nகொலம்பியா மண்சரிவில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி ; பலர் மாயம்\nகொலம்பியாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதோடு. பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-10-23 12:27:05 கொலம்பியா மண்சரிவு 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி ; பலர் மாயம்\nபாதை நடுவே தலை, வீட்டின் உள்ளே உடல்: குடிபோதையில் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்..\nஇந்தியாவில், தமிழகத்தின் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் – சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13) என்ற மகள் உள்ளார்.\n2018-10-23 12:06:19 இந்தியா வெட்டிய தலை பாதை\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்காக கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட கடல்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.\n2018-10-23 11:54:01 ஹெங்கொங் சீனா பாலம்\nமனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் 122 ஆணிகள்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது அவரின் வயிற்றிலிருந்து 122 ஆணிகளை மீட்டெடுத்துள்ள சம்பவமொன்று எத்தியோப்பியாவில் இடம்பெற்றுள்ளது.\n2018-10-23 11:33:53 ஆணிகள் மனநலம் எத்தியோப்பியா\nசவூதியுடன் சமரசத்துக்கு இடமில்லை - துருக்கி\nசவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\n2018-10-23 11:26:48 கசோக்கி சமரசம் சவூதி\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஎரிபொருள் குழாயை அண்மித்து அமைந்திருக்கும் பிரதேசவாசிகளுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் - அர்ஜுன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/63060-kamal-appreciates-musicdirector-ghibran.html", "date_download": "2018-10-23T16:55:53Z", "digest": "sha1:YSCUGVR4NS4Y4C4DHYIRF4AAY4FZQZJY", "length": 17626, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜிப்ரான் வாகைசூட கமல் வாழ்த்து | Kamal appreciates Musicdirector Ghibran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:51 (25/04/2016)\nஜிப்ரான் வாகைசூட கமல் வாழ்த்து\nஅப்பாஸ்அக்பர் என்பருடைய இயக்கத்தில் புதியநடிகர்கள் கோகுல்ஆனந்த், அஞ்சுகுரியன் உட்பட பலர் நடிக்கும் புதியபடம் சென்னை டூ சிங்கப்பூர்.\nஇந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். படத்தில் ஆறுபாடல்கள் இடம்பெற்றிருக்கின்றனவாம். அவற்றை சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nஇதற்கு கமல் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்த்தில், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடும் புதியமுயற்சியில் ஜிப்ரான் இறங்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்,\nஇது தமிழனுக்குப் புதிய விசயமல்ல, தஞ்சாவூரிலிருந்து ஏற்கெனவே போயிருக்கிறார்கள், அவர்கள் போனதால் அது சிங்கபுரம் என்றும் சொல்வார்கள். கடாரம்கொண்ட சோழன் அவ்வழியாக சிங்கப்பூர் சென்றார்,\nஇப்போது இவர்கள் இசையால் ஆள்வதற்காக செல்கிறார்கள், அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற வேண்டிய விசயம் என்றும் சொல்கிறார்கள் அப்படி நடப்பதற்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் ��ொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66592-collector-nayanthara-vadachennai-boxing-movie.html", "date_download": "2018-10-23T16:29:56Z", "digest": "sha1:Q4AERZLUTMSIBHB4IBFZWWDYQWXGI2NH", "length": 19778, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "கலெக்டராக நயன்தாரா... வடசென்னையில் குத்துச் சண்டை! | Collector Nayanthara! vadachennai Boxing Movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:34 (28/07/2016)\nகலெக்டராக நயன்தாரா... வடசென்னையில் குத்துச் சண்டை\nஇயக்குநர் ந.கோபிக்கு அறிமுகம் தேவை இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் நயனுக்கு மாவட்ட ஆட்சியர் வேடமாம். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில் தன் அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ந.கோபி. இது வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு தலித் சினிமாவாம்.\nஒரு காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு வேலை செய்ய தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தலித் மக்கள் வடசென்னைப் பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். அவர்களில், ஆங்கிலேயே உயர் அதிகாரிகளுடன் பழகியவர்கள் கிரிக்கெட் விளையாட்டையும்,ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு குமாஸ்தா நிலையில் பணிபுரிந்தவர்கள் பாக்ஸிங், புட்பால் போன்ற விளையாட்டுக்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.\nஇப்படி தொடங்கிய வடசென்னை பாக்ஸிங் விளையாட்டு, இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை ஆகிய இரு பாக்ஸிங் பரம்பரையினர் மூலம் வளர்க்கப்படுகிறது. இந்தப் பரம்பரைகள் மூலம் தலித் இளைஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக எவ்வாறு பாக்ஸிங் கற்றுக்கொள்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு வரும் எதிர்ப்பும்தான் இந்தப் படத்தின் கதையாம். இது வட சென்னையில் உள்ள குத்துச் சண்டை வீரர்களைப் பற்றிய வரலாற்று ஆவணமாக இருக்குமாம்.\nஇந்தப் படத்தின் ஹீரோவாக ஒரு தலித் இளைஞனையே நடிக்க வைக்க இருக்கிறாராம் கோபி. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பாக்ஸர்களை அழைத்து அதில் ஒருவரை ஹீரோவாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். விரைவில் படப்பிடிப்புத் தொடங்கப்பட உள்ளது. 'குத்துச் சண்டை' அல்லது 'குத்துச்சண்டை பரம்பரை' இந்த இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றுதான் இந்தப் படத்தின் தலைப்பாக இருக்கும், படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வ��ற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/sky+vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-10-23T16:42:30Z", "digest": "sha1:H6O6WZMSNZIZEOTX3PMUQFNLQIFCWG66", "length": 21153, "nlines": 465, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ் விலை 23 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்கை வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nIndia2018 உள���ள ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ் விலை India உள்ள 23 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 11 மொத்தம் ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸ்கேயலினே வி 1010 வாசுவும் கிளீனர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ்\nவிலை ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஸ்கேயலினே வட்௯௯௯ திரு வாசுவும் கிளீனர் ப்ளூ Rs. 3,340 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஸ்கேயலினே ஹக்கேல்ட் போரட்டப்பிலே கார் ஹோமோ 800 வ் சூப்பர் சூக்ஷன் வாசுவும் கிளீனர் Rs.1,529 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10ஸ்கை வாசுவும் சிலநேர்ஸ்\nஸ்கேயலினே விடல் 7002 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர் ரெட்\nஸ்கேயலினே வி 1010 ரெட்\nஸ்கேயலினே வாசுவும் கிளீனர் ௧௦௦௦வ் வி 1010\n- மோட்டார் பவர் 1000 W\nஸ்கேயலினே வி௧௦௧௦ வாசுவும் கிளீனர்\n- மோட்டார் பவர் 1000 W\nஸ்கேயலினே வி 999 வாசுவும் கிளீனர் ப்ளூ\nஸ்கேயலினே வி 2525 திரு வாசுவும் கிளீனர் ரெட்\n- டஸ்ட் சபாஸிட்டி 2 L Capacity\nஸ்கேயலினே ஹக்கேல்ட் போரட்டப்பிலே கார் ஹோமோ 800 வ் சூப்பர் சூக்ஷன் வாசுவும் கிளீனர்\nஸ்கேயலினே வி 1010 வாசுவும் கிளீனர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1800 Watts\nஸ்கேஎஸ் ரே ஸ்௫ ஸ்டீம் கிளீனர் கிறீன்\nஸ்கேயலினே வட்௯௯௯ திரு வாசுவும் கிளீனர் ப்ளூ\nஸ்கேயலினே வி௧௦௨௦ தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர் ரெட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.semparuthi.com/73210", "date_download": "2018-10-23T16:58:34Z", "digest": "sha1:5FD2RA5L3WNUNAO4RFS6KUVFRSRIOJLX", "length": 12075, "nlines": 82, "source_domain": "www.semparuthi.com", "title": "மனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம் – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஅக்டோபர் 24, 2012\nமனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத் திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nஇந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே சுவார்ஸ்யமானது.\nகலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.\nகரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர.\nஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத் துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் ஊர்ஜிதமானது.\nஎன்ஓசி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத் திமிங்கிலம்தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது.\nகாரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத் திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.\nஅந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக் கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படு���்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை.\nஎனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஇதன்படி, இந்த என்ஓசி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.\nசிரமப்பட்டாலும் பேச முயலும் பெலுகா\nஅவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என்ஓசி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப் பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.\nசுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத் திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.\nஅதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த முயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்:…\nநடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதிஹரிகரன்…\nசபரிமலைக்கு பெண்கள்: நடிகர் சாருஹாசன் எதிர்ப்பு\nபல உயிர்களை மரணத்திலிருந்து காப்பாற்றிய பிரபல…\nவிவேக் படத்தால் தமிழக முதல்வர் எடுத்த…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது…\nநடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால்…\nஇலங்கையில் பாரதிராஜாவின் அலப்பறைகள்; பெரும் கோபமடைந்த…\nசிம்புக்கு மீண்டும் அடித்துள்ள அதிஷ்டம்\nவடசென்னை – சினிமா விமர்சனம்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும்…\n#MeToo விவகாரம் – இலங்கையில் சர்ச்சைக்குள்ளான…\nநான் சாதிக்கு எதிரானவன் ‘என் படத்தில்…\nசு.ப.தமிழ் செல்வன் சாவைக் கூட காசாக…\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3…\n#MeToo நான் நல்லவனா, கெட்டவனா\nநீண்டகாலம் கழித்து நயனுக்கு பயம் காட்டிய…\nசிம்புவுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nநகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த வடிவேலுவுக்கு…\nசின்மயியை படுக்கைக்கு அழைத்த வைரமுத்து\n‘பாரத்தை தாங்குபவர்கள் தான் உயரமுடியும்’\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பேன் :…\nவிஜய் சேதுபதி இத்தனை கோடியை திருப்பி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/03/", "date_download": "2018-10-23T15:40:29Z", "digest": "sha1:R6TKODY7DXJ6PKI2YACHR5BPUHKJAU6Y", "length": 38064, "nlines": 353, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : March 2012", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\n3 - ஒரு பார்வை\nதனுஷ் , சுருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வந்துருக்கும் படம் 3 . படம் வெளிவரும் முன்பே அந்த படத்தின் \"கொலைவெறி \" பாடல் உலக அளவில் பிரபலமாகி எதிர்பார்ப்பை எகிரசெய்துள்ளது .\nநாம பார்க்க போவது 3 பட விமர்சனம் அல்ல ..\nடிஸ்கி : இது நகைசுவை பதிவு ( சிரிப்பு வரவில்லைனா நான் பொறுப்பல்ல )\nடிஸ்கி 2 : மூனு திரைவிமர்சனம் என நம்பி வந்து பல்பு வாங்கிய\nநண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nLabels: 3, நகைசுவை, மூனு திரை விமர்சனம்\nபனிரெண்டாம் வகுப்பு பொது தெரிவில் கணித பாட வினா தாள் கடினம் என ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக படித்தேன். மார்க் மட்டும்தான் வாழ்க்கையா தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்றா அர்த்தம் தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்றா அர்த்தம் அடுத்த பத்து நாட்களில் எழுதி வெற்றி பெறலாம் . ஆனால் உயிர் போனால் அடுத்த பத்து நாட்களில் எழுதி வெற்றி பெறலாம் . ஆனால் உயிர் போனால் உங்களை கண்ணுக்கு கண்ணாக , உங்கள் மீது உயிரை வைத்திருக்கும் பெற்றோர்கள் படும் கவலையை கொஞ்சம் நினைத்தால் இந்த முடிவு எடுக்க மனசு வராது. நடிகர் நடிகை புகைப்படங்களை பர்ஸ் அல்லது நோட்டில் வைப்பதற்கு பதில் உங்கள் பெற்றவர்கள் புகைப்படத்தை வ��யுங்கள் , இது போல தவறான முடிவு எடுக்க தோன்றாது .\nபா.ம.க கட்சியின் கோ.க . மணி ஒரு பேட்டியில் “ மின்சாரம் தயாரிக்க எளிதான வழி ஒன்று உள்ளது, ஒரு இயந்திரத்தை தண்ணி வர வழில வச்சா அது உருண்டு மின்சாரம் வர போகுது இது கூட இந்த அரசுக்கு தெரிவில்லை “\n# பா.ம.க ஆட்சிக்கு வந்ததா என்ன என்ன புது திட்டம் வருமோ \nஒரு படகில் கருணாநிதி குடும்பம் , ஜெயா , ராமதாஸ் , சோனியா , ராகுல் போறாங்க , அப்ப பயல் அடித்து படகு நடு கடலில் கவிழ்ந்து விடுகின்றது . இப்ப யார் பிழைப்பா \n“வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு ...” வருங்கால தளபதி உதயநிதி நடித்த ஓகே .. ஓகே படத்தில் வரும் பாடல் இது .\n“ கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா ... நமக்கு\nகண்ணிற் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதும்டா “\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கபட்ட போதுதான் தான் சுய சரிதையை எழுதினர் சர் வால்டர் ராலே\nநாவல் என்பது ஆங்கில சொல் அல்ல அது இத்தாலிய சொல் , பொருள் “கதை “ என்பதாகும் .\nஇந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் : 5,700 KM\nஅட்லாண்டிக்கில் செப்டெம்பர் 21 அன்று மட்டும் தான் சூரியன் உதிக்கின்றது.\n“உலகின் நுழைவாயில் “ என அழைக்கப்படும் நகரம் : வான் கூவர்\nஎமிலி ஜோன்ஸ் நடக்கும் போது தெரு விளக்குகளை எண்ணிக்கொண்டே நடப்பார் .\nஎழுத்தாளர் மார்க் டேவின் குப்புற படுத்ததுதான் எழுதுவார்\nசர் சி.வி ராமனுக்கு “ராமன் விளைவுக்காக “ 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது .\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி \nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி \nநம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.\nகல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.\nகுழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.\nகுழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.\nகுடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.\nஉங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.\nஉடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.\nஉடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.\nஅம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.\nஅவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.\nநீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.\nடிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nLabels: அஜித், குழந்தை வளர்ப்பு, விஜய்\nசூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் 'மாற்றான்'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.\nமுதன் முறையாக 'மாற்றான்' படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, தீவிரமாக உழைத்து வருகிறார் சூர்யா.\n'மாற்றான்' படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் சூர்யா - காஜல் அகர்வாலை வைத்து ரஷ்யாவில் படமாக்கி இருக்கிறார்கள். கதைப்படி, காஜல் ரஷ்ய மொழியில் பேச வேண்டிய காட்சிகள் இருந்ததால், ரஷ்ய மொழி வார்த்தைகள் பலவற்றை கற்றாராம் காஜல்.\nஇந்திய திரையுலகில் முதன் முறையாக இப்படத்திற்கு PERFORMANCE CAPTURE TECHNOLOGY மூலம் சூர்யாவின் முகபாவனைகளையும் மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.\n'எந்திரன்', ' 7ம் அறிவு ' போன்ற பெரும் பட்ஜெட் படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் PERFORMANCE CAPTURE TECHONOLOGY-யை பயன்படுத்தி, சூர்யாவை வைத்து 2 நாட்கள் ச���ன்னையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.\n'கோச்சடையான்' படமும் இதே மாதிரி தான் தயாராக இருக்கிறது. கோச்சடையான் படத்திற்கு முன்பே மாற்றானில் இந்த TECHONOLOGYஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nLabels: rajini, tamil cinima, காஜல் அகர்வால், கோச்சடையான், சூர்யா, மாற்றான்\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nதமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் – விஜய் .\nஇவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர் R.S.சரண்\nஅவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக ...\nடிஸ்கி : இவரின் அப்பா இந்தியாவிலேயே நேர்மைக்கும் , அன்புக்கும் , பாசத்துக்கும் பெயர் பெற்ற ஒருவர் .\nடிஸ்கி 2 : இவரின் அப்பா வைத்துள்ள பிளாக்கின் பெயரரின் முதல் எழுத்து “என்” , கடைசி எழுத்து “ராஜபாட்டை” நடுவில் எழுத்தே கிடையாது.\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.\nவிஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.\n1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.\n2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.\n3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.\n4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.\n5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.\n6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.\n7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால��� அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.\n8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்\nஅஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \n1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.\n2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் உட்காந்து கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.\n3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.\n4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.\n5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா(அது தான் பொழப்பேவா) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும் யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.\n6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)\n7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.\nஇது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.\nநன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு .\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n3 - ஒரு பார்வை\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக...\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாக...\nஅஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்ப...\nகுஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை\nதுப்பாக்கி Vs பில்லா 2\nதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nமுதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்... தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nசில நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்...\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nநாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோட...\nஇன்று என்னைபோல , நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக போடும் சிலர் , அடுத்தவன் சாக கி...\nWeb Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...\nWeb Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினா...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nவைரசால் பாதிக்கபட்ட பென்டிரைவில் இருந்து பைல்களை மீட்பது எப்படி \nஇன்றைய நிலையில் நாம் அனைவரும் பைகளை எடுத்துசெல்ல அதிகமாக பயன்படுத்துவது பெண் டிரைவ் தான். எடுத்து செல்ல எளிதாகவும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/900/", "date_download": "2018-10-23T17:31:10Z", "digest": "sha1:35LRQQY6J4KGNCGWPOT3FNISRLRXEGKY", "length": 9521, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியிடம் 900 வருட பழைமையான சிற்பத்தை திருப்பி தந்த கனடா பிரதமர் |", "raw_content": "\nபாஜக சார்பில் தோனி களம் இறக்கப்படுகிறாரா \nசத்தீஸ்கர் சட்ட சபை தேர்தல் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் வெளியிடு\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு\nமோடியிடம் 900 வருட பழைமையான சிற்பத்தை திருப்பி தந்த கனடா பிரதமர்\nகனடா நாட்டுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், கஜு ராஹோ கோவிலின் 900 வருட பழைமையான சிற்பம் ஒன்றை திருப்பிதந்தார்.\nகடந்த 1970ம் ஆண்டு யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி, கிளிபெண் என்ற பெயர் கொண்ட அந்த சிற்பத்தை மோடியிடம் ஹார்பர் நேற்று ஒப்படைத்தார். ஹார்பர் உடனான பேச்சு வார்த்தைக்கு பின்னர் கனடா நாட்டு பாராளும��்ற நூலகத்திற்கு சென்ற மோடியிடம், ஹார்பர் இதனை வழங்கினார்.\nஇதுகுறித்து வெளியுறவு விவகார அமைச்சக செய்திதொடர்பாளர் சையத் அக்பருதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பாரம்பரியமிக்க கிளிபெண் என்ற சிற்பத்தை கனடா திருப்பி தந்துள்ளது. கஜு ராஹோவில் இருந்த கற் சிற்பத்தினை பிரதமர் மோடி திரும்ப பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.\nஅந்த சிற்பத்தி¢ல், நடன மாடும் ஒருவரின் முதுகில் கிளி ஒன்று உடன் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இந்த விலைமதிப்புமிக்க கலைபொருள் கனடா நாட்டில் ஒருவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லா நிலையில் அது பறிமுதல் செய்யப்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஅதனை அடுத்து கனடா நாட்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு சிற்பத்தை திருப்பி தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nபிரதமருக்கு முக்கிய வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து\nமதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை பரப்ப நினைத்தால் அது…\nசுமார் 2000 ஆண்டுகள் பழமையான கலைப்பொருட்களை…\nபாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட்காலர் விருது பிரதமர்…\nமூதாட்டி ஒருவருக்கு காலணி அணிந்து மகிழ்வித்த பிரதமர் மோடி\n‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட், இன்� ...\nஇந்திய பிரதமரின் வருகையால் இரு நாடுகள� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nபிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் 9-ம் � ...\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் ...\nபாஜக சார்பில் தோனி களம் இறக்கப்படுகிற� ...\nசத்தீஸ்கர் சட்ட சபை தேர்தல் 40 நட்சத்தி� ...\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் ...\nபட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்க� ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nபெண்கள் கரும்பு என்பதால் சுவைத்துபார் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_47.html", "date_download": "2018-10-23T15:47:04Z", "digest": "sha1:IMM7TDGBIHDD4YIWFNS2I5F52J5NUSLA", "length": 5168, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "சன்மானம் வழங்குவதாக கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சன்மானம் வழங்குவதாக கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்\nசன்மானம் வழங்குவதாக கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்\nமட்டக்களப்பு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமை புரியும் கே .பாஸ்கரனின் (SAMSUNG J 5) கையடக்க தொலைப்பேசி காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்\nஇந்த தொலைபேசியினை கண்டெடுத்தவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலோ அல்லது 077 969 68 52 தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கையளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2017/11/3-250.html", "date_download": "2018-10-23T15:39:57Z", "digest": "sha1:VZBNZWME2ZUHSVVBNAEPACYOSULBCSUX", "length": 6159, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'அவள்' வரும் நவம்பர் 3 ஆம் தேதி அன்று 250 க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'அவள்' வரும் நவம்பர் 3 ஆம் தேதி அன்று 250 க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ்\nஎந்த ஒரு படத்தின் எதிர்பார்ப்பையும் இரண்டு அம்சங்களால் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, அந்த பட நட்சத்திரங்களின் ரசிகர்களிடையே இருக்கும் உற்சாகம். மற்றொன்று அப்படத்திற்கு கிடைக்கும் திரையரங்கு மற்றும் திரைகளின் எண்ணிக்கை. சித்தார்த், ஆண்ட்ரியா மற்றும் அதுல் குல்கர்னி நடித்துள்ள திகில் படமான 'அவள்' நவம்பர் 3 ஆம் தேதி அன்று 250 க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஒரு திகில் ��டத்திற்கும் இவ்வளவு திரைகள் கிடைத்ததில்லை எனக்கூறப்படுகிறது. இந்த அரிய சாதனையை இப்படத்தை ரிலீஸ் செய்யும் 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் செய்துள்ளார்.\n''ஒரு விநியோகஸ்தராக இருந்து மக்களின் ரசனையை நன்கு அறிந்துள்ளதால், அவர்களுக்கு எந்த மாதிரியான படங்கள் எந்த சமயத்தில் பிடிக்கும் என்பதை புரிந்துகொண்டுள்ளேன். 'அவள்' ஒரு திகிலில் உறைய வைக்கும் படம். ஹாலிவுட் திகில் படங்கள் போல் இங்கு இன்னும் படங்கள் வரவில்லையே என்ற குறையும் ஏக்கமும் உள்ளவர்கள் 'அவள்' பார்த்த பிறகு பெருமை கொள்வார்கள். தமிழகமெங்கும் டிக்கெட் புக்கிங் மிக வேகமாக நடந்து வருகிறது. நாளை முதல் தமிழ் சினிமா ரசிகர்களை 'அவள்' பயத்தின் உச்சிக்கு கொண்டு போகவுள்ளது '' என பெருமையோடு கூறினார் 'Trident Arts' ரவீந்திரன்.\nசித்தார்த்தின் 'Etaki Entertainment' நிறுவனமும், 'Viacom18 Motion Pictures' நிறுவனமும் இணைந்து 'அவள்' படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிலிண்ட் ராவ் 'அவள்' படத்தை இயக்கியுள்ளார். மிலிண்ட் ராவும் சித்தார்த்தும் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளனர்.\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-1.html", "date_download": "2018-10-23T15:46:32Z", "digest": "sha1:IPWN57DKXVVBKBLNMB6I4L7I6T62B2KK", "length": 12371, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Dhanush expects award for Balumahendra film - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்வது எனது திறமைக்குக் கிடைத்தபரிசாகக் கருதுகிறேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.\nதர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் பகுதியில் அது ஒரு கனாக்காலம் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது தனுஷ் கலந்துகொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார்.\nபடப்பிடிப்புக்கு இடையே தனது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nமிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்யப் போவதாக நான் நினைக்கவில்லை.\n23 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முன்பே தீர்மானித்திருந்தேன். இப்போது 2ஆண்டுகளுக்கு முன்பாகவே எனது லட்சியம் நிறைவேறியுள்ளது.\nஎனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து நான் கவலைப்படவில்லை. எனதுதிறமை காரணமாகவே ஐஸ்வர்யா எனக்குக் கிடைத்துள்ளார். அது பெருமையைத் தருகிறது.\nஅது ஒரு கனாக்காலம் படம் முடியவடையவுள்ளது. வருகிற தீபாவளிக்கு எனது ட்ரீம்ஸ் படம் வருகிறது. அது ஒருகனாக்காலம் எனது 8வது படமாகும்.\nபாலுமகேந்திரா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர் படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் விருதுவாங்கியிருக்கிறார்கள். எனக்கும் விருது கிடைத்தால் சந்தோஷம்.\nநான் அதிக சம்பளம் வாங்குகிறேன் என்று கூறுவது எல்லாம் உண்மையில்லை. எனது உழைப்புக்கேற்றஊதியத்தைத்தான் ஒவ்வொரு படத்திலும் வாங்குகிறேன் என்றார் தனுஷ்.\nபின்னர் இயக்குநர் பாலுமகேந்திரா நிருபர்களிடம் பேசுகையில், இந்தப் படத்தில் தனுஷூக்கு மிகவும்வித்தியாசமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் நன்றாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக அவருக்கு விருதுகிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.\nதனுஷைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்களும், திரளான ரஜினி ரசிகர்களும் ஷூட்டிங் நடந்த இடத்தில்குழுமியிருந்தனர்.\nஇதற்கிடையே, தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெறும் என கூறப்படுகிறது.சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுமாம். ரஜினிகாந்த்துக்கும் திருப்பதியில்தான் திருமணம்நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வரு���த்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/22-tm-soundara-rajan-appears-a-stage.html", "date_download": "2018-10-23T16:42:16Z", "digest": "sha1:VFDTQGVYGZ3XQQ237BL5PUWEWSWHJ53F", "length": 13140, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் செத்துப் பொழைச்சவண்டா...! - மதுரை இசை நிகழ்ச்சியில் டிஎம்எஸ் | TM Soundara Rajan appears in a stage show again, நான் செத்துப் பொழைச்சவண்டா...!-டிஎம்எஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் செத்துப் பொழைச்சவண்டா... - மதுரை இசை நிகழ்ச்சியில் டிஎம்எஸ்\n - மதுரை இசை நிகழ்ச்சியில் டிஎம்எஸ்\nமதுரை: உடல் நலம் குணமான பின் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் டி.எம்.சௌந்தரராஜன் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக பாடினார். தான் நோயிலிருந்து மீண்டு வந்ததை, 'நான் செத்துப் பொழைச்சவண்டா...' என்ற பாடல் மூலம் குறிப்பிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார் டிஎம்எஸ்.\nதமிழ் சினிமாவின் மறக்கமுடியாத குரலுக்கு சொந்தக்காரர் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். சமீபத்தில் உடல்நிலை கெட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றார். உடல் நலம் தேறிய அவர் கச்சேரி நடத்துவதற்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார். டி.எம்.சௌந்தரராஜன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்க��க காந்தி மியூசியத்தில் நேற்று மாலை இசை கச்சேரி நடத்தப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் டி.எம்.சௌந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கும் முன் அவர் பேசுகையில், \"மீனாட்சி அம்மன் அருளாலும், முருகப்பெருமான் அருளாலும் மறுபடியும் பிறந்து வந்துள்ளேன். எமனுடன் போராடி மீண்டு வந்துள்ளேன். மறுபடியும், மறுபடியும் நிறைய பாடல்களை பாட வேண்டும். என் மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு ஊரிலும், தெருக்களிலும் என் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கின்றன. புதிய நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறேன்.\nநான் 2 ஆயிரம் பக்தி பாடல்களைப் பாடியுள்ளேன். பகவான் இன்னும் என்னை பாட வைத்துள்ளான். சிகாகோ நகரில் செடி, கொடிகள் மூலம் என்னுடைய பாடல்களை ஆராய்ச்சி செய்துள்ளனர். அவையெல்லாம் மயங்கி ரசித்ததாக சொல்கிறார்கள். ரசிகர்களின் வாழ்த்துகளால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளேன்...\" என்றார்.\nபின்னர் அவர் பல பாடல்களை பாடினார். அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களையும் ரசிகர்கள் ரசித்து கேட்டு மகிழ்ந்தனர். தான் மறுபடியும் நலம் பெற்று வந்ததைக் குறிப்பிட்டு, \"நான் செத்துப் பொழைச்சவண்டா...\" என்ற எம்ஜிஆர் பாடலைப் பாடியபோது ரசிகர்கள் கரகோஷமெழுப்பினர்.\nஅதன்பின் டி.எம்.சௌந்தரராஜனின் மூத்த மகன் பாலராஜன் எம்.ஜி.ஆர். பாடல்களையும், இளைய மகன் செல்வக்குமார் சிவாஜி பாடல்களையும் பாடினார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: டிஎம் சௌந்திரராஜன் மேடைக் கச்சேரி பாட்டு நான் செத்துப் பொழைச்சவண்டா t m soundararajan stage show songs madurai\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kokuvilhindu.com/75th-scout-anniversary/", "date_download": "2018-10-23T16:54:48Z", "digest": "sha1:Z6N2X5FGDPQFSL6U2NIPFLESV2FEOO33", "length": 8065, "nlines": 126, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "கொக்குவில் இந்துவின் சாரண பழைய மாணவர்களுக்கான அழைப்பு! (75Th Scout Anniversary) | Kokuvil Hindu College", "raw_content": "\nHome Events கொக்குவில் இந்துவின் சாரண பழைய மாணவர்களுக்கான அழைப்பு\nகொக்குவில் இந்துவின் சாரண பழைய மாணவர்களுக்கான அழைப்பு\nகொக்குவில் இந்துவின் சாரண பழைய மாணவர்களுக்கான அழைப்பு\nகொக்குவில் இந்துக் கல்லூரி சாரணியத்தின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பவள விழா சஞ்சிகை வெளியிடுவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் வசிக்கும் பழைய மாணவர்களிடமிருந்து ஆக்கங்களை பவள விழா குழுவினர் எதிர்பார்கின்றார்கள்\nஅன்பார்ந்த கொக்குவில் இந்துக் கல்லூரியின் சாரண பழைய மாணவர்களே\nஎமது பாடசாலை சாரணியத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.\nஅதன் பொருட்டு பவள விழா சஞ்சிகை வெளியிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் வசிக்கும் பழைய மாணவர்களாகிய உங்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.\nபின்வரும் உள்ளடக்கங்களை கொண்டதாக உங்கள் படைப்புக்கள் அமையலாம்……\n1 பாடசாலைக்கால சாரணியத்தின் நினைவுகள்.\n2. சாரணிய செயற்பாடுகள் தொடர்பான பாடசாலை கால புகைப்படங்கள். (இதர புகைப்படங்களும்\n3. கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள்,கட்டுரைகள். (அனைத்தும் சாரணியம் த���டர்பானதாக இருக்க\nபடைப்புகளை சமர்ப்பிக்கும் போது பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளவும்…..\n1. படைப்புகள் அனைத்தும் சாரணியம் தொடர்பானதாக இருக்க வேண்டும்.\n2. 25.04.2018 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக அனுப்பப்பட வேண்டும்.\n3. உங்கள் ஆக்கங்கள் மென் பிரதியாக ( soft copy)இருத்தல் வரவேற்கப்படுகின்றது. அவற்றிற்கு Word document\n& pdf document இரண்டையும் இணைக்கவும்.\n4. ஆக்கங்களின் படைப்பாளி தனது புகைப்படத்தையும் படைப்புடன் இணைக்க முடியும். (வன் பிரதி-hard copy\nஎனின் 4 passport அளவு புகைப்படங்களை இணைக்கவும்.)\n5. அனைத்து புகைப்படங்களும் மென் பிரதியாக அனுப்பப்படல் சிறந்தது (scanned copy) (வன் பிரதிகளும்\n6. எந்தவொரு படைப்பும் சஞ்சிகைக்கு பொருத்தமற்றது என கண்டறியப்படின் அதை நிராகரிக்க இதழாசிரியர்\nஉங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nமின்னஞ்சல் முகவரி : samal2015@gmail.com\nசஞ்சிகையின் அட்டைப்படத்திற்கான உங்களது வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nசஞ்சிகையினை சிறப்பாக வெளிக்கொணர்வதற்கு பண உதவி எதிர்பார்க்கப்படுகின்றது.விரும்பியவர்கள் தமது பங்களிப்புகளை செய்யலாம்.\nமேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் :\nஉப தலைவர், பவள விழா குழு, சாரணியம்,\nகொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililvarthagam.blogspot.com/2015/02/3.html", "date_download": "2018-10-23T15:44:31Z", "digest": "sha1:RA67AP5YNSX4LP3YFH4AQS4MDN5DWRM6", "length": 2380, "nlines": 48, "source_domain": "tamililvarthagam.blogspot.com", "title": "தமிழில் வர்த்தகம்: பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3", "raw_content": "\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர்\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 7...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 6...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 5...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 4...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 3...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 2...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/03/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A-794289.html", "date_download": "2018-10-23T15:41:30Z", "digest": "sha1:INPUJJEM3FH7XLGKFVEAQDINUKGLAQXT", "length": 8913, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை:சங்கத்தின் செயலர் உள்பட 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை:சங்கத்தின் செயலர் உள்பட 3 பேர் கைது\nBy திண்டுக்கல் | Published on : 03rd December 2013 12:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை செய்த வழக்கில், அந்த சங்கத்தின் செயலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(54). வேடசந்தூர் கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த வங்கியின் செயலராக பி.எஸ்.மணி, உழியராக கண்ணன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கருப்பண்ணன் என்பவரிடம், கன்னியப்பன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கொடுத்த பணத்திற்கு வட்டியுடன் ரூ.1.50 லட்சம் திருப்பித் தரக் கேட்டு, கருப்பண்ணன் சங்கத்திற்கு சென்றுள்ளார். தன்னால் ரூ.50ஆயிரம் மட்டுமே தர முடியும் என கன்னியப்பன் தெரிவித்தாராம். ஆனால் செயலர் பி.எஸ்.மணி, ஊழியர் கண்ணன் ஆகியோர் மூலம் ரூ.1.50 லட்சம் கேட்டு கன்னியப்பனை, கருப்பண்ணன் மிரட்டிதாக தெரிகிறது. மேலும் இந்த பிரச்னை தொடர்பாக, கன்னியப்பன் 15 நாள்கள் பணிக்கு வர வேண்டாம் என செயலர் மணி தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த கன்னியப்பன், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து அவரது மனைவி தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்தார். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக, மணி, கண்ணன், கருப்பண்ணன் குறித்து, கன்னியப்பன் எழுதிய கடிதமும் போலீஸாரிடம் சிக்கியது. இதனை அடுத்து தாடிக்கொம்பு ஆய்வாளர் இ.இளங்கோவன் ஜென்னீஸ் தலைமையிலான போலீஸார், சங்கத்தின் செயலர் மணி, ஊழியர் கண்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் கருப்பண்ணன் ஆகியோரை கைது செய்தனர். திண்டுக்கல் 2ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், மூவரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துக���ள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2655303.html", "date_download": "2018-10-23T15:42:03Z", "digest": "sha1:L44BY2TE3JFJP3KRVHHGXFTZK22YFXPV", "length": 8995, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: வலைகள், மீன்கள் பறிப்பு- Dinamani", "raw_content": "\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: வலைகள், மீன்கள் பறிப்பு\nBy DIN | Published on : 24th February 2017 09:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் நாகை மீனவர்களிடமிருந்து வலைகள், மீன்களை இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.\nநாகப்பட்டினத்தை அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தாற்காலிகமாக தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களில், 9 பேர் புதன்கிழமை பகல் கோடியக்கரை மீன்பிடி படகுத் துறையிலிருந்து இரண்டு கண்ணாடி இழைப் படகுகளில் கடலுக்கு சென்றனர்.\nஒரு படகில், பெருமாள்பேட்டை அ. சின்னையன் (52), இவரது மகன் வினோத், இதே பகுதியைச் சேர்ந்த ராசேந்திரன், ஆண்டவர் ஆகிய நால்வரும், மற்றொரு படகில் இதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (36), ஜெயபால், கார்த்திகேசன் (28), ர. குருமூர்த்தி (20), கு. பிரகாஷ் (23) ஆகிய 5 பேரும் இருந்துள்ளனர்.\nஇவ்விரு படகுகளில் சென்ற மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே அன்று முன்னிரவு மீன் பிடிக்க ஆயத்தமாகினராம். அப்போது, அங்கு 10 படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எனக் கருதப்படும் ஒரு கும்பல், நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை தாக்கி அச்சுறுத்தினராம்.\nபன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான படகில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ வலை, சின்னையன் படகில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ எடையுள்ள வலை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை அவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட நாகை மீனவர்கள் வியாழக்கிழமை காலை கோடியக்கரையில் கரை சேர்ந்தனர். சுற்றி வளைத்த இலங்கை படகுகளில் ஒன்றில் ஏ. 4119 ஜெஎப்என் எனவும், மற்றொன்றில் ஏ 4385 ஜெஎப்என் எனவும் எழுதப்பட்டிருந்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இவர்களிடம் தனிப்பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news2.in/2016/09/karnataka-bandh-kannada-rakshna-vedike-threatens-to-attack-tamilians.html", "date_download": "2018-10-23T16:48:17Z", "digest": "sha1:VQG6R7P7MG5KNFICIJXMRUEJGL3E6BB7", "length": 7718, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "கர்நாடகா பந்த்; தமிழர்களை தாக்குவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டல் - News2.in", "raw_content": "\nHome / கர்நாடகா / பந்த் / கர்நாடகா பந்த்; தமிழர்களை தாக்குவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டல்\nகர்நாடகா பந்த்; தமிழர்களை தாக்குவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டல்\nகர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்புகள், தேவை ஏற்படின் தமிழர்களை தாக்கவும் தயங்க மாட்டோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை கண்டித்து, கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் உள்பட ஏராளமான கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள், சரக்கு லாரிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோன்று, கர்நாடகாவில் இருந்தும் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களுக்கான போக்குவரத்து சேவைகள் நிறுத்த���்பட்டுள்ளன.\n''கர்நாடகம் நம்மதே - காவேரி நம்மதே'' என்ற கோசங்களுடன் பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்நிலையம் முன்பாக, கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில் மறியல் செய்ய முயற்சிக்கவே, போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ரயில்நிலையம் முன்பாக, அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஇதேபோன்று, பெங்களூரு விமான நிலையம் முன்பாக, போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த ஆண், பெண்கள் ஏராளமானோரை போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர்.\nபெல்லாரி, குல்பர்க்கா போன்ற இடங்களில் சாலைகளில் திரண்ட கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கமிட்டனர். போராட்டத்தின்போது, சிலர் தீக்குளிக்கவும் முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர், முழு அடைப்புக்கு ஆதரவு தராவிட்டால், கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை தாக்கவும் தயங்கமாட்டோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக, அச்சம் தெரிவித்துள்ள கர்நாடகாவாழ் தமிழர்கள், தங்களுக்கு மாநில, மத்திய அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/betrayal", "date_download": "2018-10-23T16:11:28Z", "digest": "sha1:IUIV5O2OONRDUK6Y2RRC2PPUJKCMUTCJ", "length": 4256, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"betrayal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வ��ளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbetrayal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதுரோகம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/the-new-ordinance-rajasthan-is-threat-freedom-speech-299366.html", "date_download": "2018-10-23T16:52:34Z", "digest": "sha1:FU5NKKYZP3CKAQXU7HL6ZDIC46TUXQ5Y", "length": 13806, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் அரசு அதிகாரிகள் செய்தி வெளியிட்டால் பத்திரிகையாளருக்கு 2 வருடம் சிறை: ராஜஸ்தானில் பகீர் சட்டம் | the new ordinance in rajasthan is a threat to freedom of speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊழல் அரசு அதிகாரிகள் செய்தி வெளியிட்டால் பத்திரிகையாளருக்கு 2 வருடம் சிறை: ராஜஸ்தானில் பகீர் சட்டம்\nஊழல் அரசு அதிகாரிகள் செய்தி வெளியிட்டால் பத்திரிகையாளருக்கு 2 வருடம் சிறை: ராஜஸ்தானில் பகீர் சட்டம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டசபையில் நேற்று குற்றவியல் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கருத்து மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எ��ிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் மேல் அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவதோ, முன் விசாரணை நடத்துவதோ கூடாது என்கிற இந்த அவசர சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்தனர்.\nஇந்நிலையில், நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சர் ராஜஸ்தான் மாநில குற்ற திருத்தச் சட்ட மசோதாவாக இதை தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டம் நிறைவேறியது. இதன்படி, அரசு ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது எந்த வழக்கு பதிவதாக இருந்தாலும், முன் விசாரணை நடத்துவதாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.\nபணியின்போது ஊழல், லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தாலும் அவை விசாரணைக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்படும்வரை அந்த ஊழியர்களை பற்றி எந்த ஒரு செய்தியோ, புகைப்படமோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை என்கிற திருத்தங்கள் அந்த மசோதாவில் செய்யப்பட்டு உள்ளன.\nஇதை ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாது நாடு முழுவதும் எதிர்த்து வருகிறார்கள். ' ஊடகத்துறையின் குரலை நெரிப்பது போன்ற இந்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசியல் சாசனம் நமக்குக் கொடுத்து இருக்கும் உரிமைப் பறிக்கும் இந்த செயலுக்கு ராஜஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஏற்கனவே மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு இந்த சட்டம் மிகவும் வசதியாகிப் போய்விடும் என்பதும் இவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், ஆளும் பா.ஜ.க அரசோ அதிகாரிகளின் பணிகளைச் சரிவரச் செய்யவிடாமல் தடுக்கும் தீயசக்திகளுக்காகவே இதைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளோம் என்று சொல்கிறது.\nதற்போது இது ஒரு அவசரச் சட்டமாகவே இருக்கிறது. இன்னமும் குடியரசுத் தலைவர் கையில் தான் இதைச் சட்டமாக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படி ஆகிவிட்டால், இந்திய இறையாண்மைக்கு எதிரான முடிவாக இது அமையும் என்கிற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?page_id=1261", "date_download": "2018-10-23T17:08:40Z", "digest": "sha1:X5X5EZ5ED7PBO3BZU7XFJAXZUER4YQEB", "length": 3191, "nlines": 67, "source_domain": "tectheme.com", "title": "tectheme,technology,tamil,science,samaiyal,maruthuvam,health,world", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/11012830/To-file-a-Tamil-Nadu-government-reportSupreme-Court.vpf", "date_download": "2018-10-23T16:59:21Z", "digest": "sha1:LOKND3PVBWAQPLEK2ZRN63OS6LIIQH5M", "length": 21900, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "To file a Tamil Nadu government report Supreme Court directive || இறக்குமதி மணலை ஆய்வு செய்து தமிழக அரசு 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇறக்குமதி மணலை ஆய்வு செய்து தமிழக அரசு 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + \"||\" + To file a Tamil Nadu government report Supreme Court directive\nஇறக்குமதி மணலை ஆய்வு செய்து தமிழக அரசு 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇறக்குமதி மணலை ஆய்வு செய்து வருகிற 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nதமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்த 55 ஆயிரம் டன் “சிலிகா சாண்ட்” என்ற மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச் செல்லவும், அரசின் அனுமதி இன்றி மணலை இறக்குமதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.\nஇதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு ஒற்றை நீதிபதி இந்த தடை உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் கிரானைட் குவாரிகள��யும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nமதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு கடந்த பிப்ரவரி 5-ந்தேதி இடைக்கால தடை விதித்ததோடு தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மணல் இறக்குமதி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, கடந்த 6-ந்தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும் அதை பொதுப்பணித்துறைக்கே விற்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது என கூறி அந்த அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து தனியார் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் வாதாடுகையில், “மணலை இறக்குமதி செய்யவும் விற்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து அது துறைமுகத்துக்கு வந்து இறங்கிய பிறகுதான் இந்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.2,300 வீதம் மொத்தம் 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ளது” என்று கூறினார்.\nஉடனே நீதிபதிகள், “இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழகத்தில் எந்த பகுதியில் விற்பனை செய்ய இருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்கு வக்கீல் ரஞ்சித் குமார், “தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விற்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று கூறினார்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், “மணல் இறக்குமதியான பிறகு இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நிறுவனம் வியாபாரத்துக்காக மணலை இறக்குமதி செய்து உள்ளது. மனுதாரர் வியாபாரி என்பதால் மணலை விற்பதற்கு அனு���திக்கிறீர்களா அல்லது தமிழக அரசே வாங்கிக் கொள்கிறீர்களா அல்லது தமிழக அரசே வாங்கிக் கொள்கிறீர்களா விலைக்கு வாங்குவதாக இருந்தால் என்ன விலைக்கு வாங்க முடியும் விலைக்கு வாங்குவதாக இருந்தால் என்ன விலைக்கு வாங்க முடியும் எப்போது வாங்கப்படும் என்பதையும் தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டு 12.45 மணிக்கு கோர்ட்டுக்கு தெரிவியுங்கள்” என்று கூறினர்.\nஅதன்படி, மீண்டும் 12.45 மணிக்கு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி, “இந்த நிறுவனம் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணல் கட்டுமானத்துக்கு உகந்தது அல்ல. அந்த மணலில் 81 சதவீதம் சிலிகா என்ற பொருள் அடங்கி உள்ளது. பொதுவாக மணலில் 60-ல் இருந்து 62 சதவீதம் வரை சிலிகா இருந்தால்தான் கட்டுமானப்பணிக்கு அந்த மணலை பயன்படுத்த முடியும். எனவே, இந்த மணலை சோதனை செய்ய வேண்டும். இதற்கு மேலும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது” என்று கூறினார்.\nஇதனை மறுத்த மனுதாரர் வக்கீல் ரஞ்சித் குமார், இந்த மணல், மலேசியாவில் முறையாக சோதனை செய்யப்பட்டு கட்டுமானத்துக்கு உகந்தது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றார். அத்துடன், “தமிழக அரசு சோதனை செய்து இந்த மணலை வாங்க முன்வரவில்லை என்றால் நாங்கள் அதனை விற்பதற்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பவும் அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு வரும் மே 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் உரிய ஆய்வு மேற்கொண்டு மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், அப்படி வாங்கினால் என்ன விலைக்கு வாங்க முடியும் என்பது பற்றியும் கோர்ட்டுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையே, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதிக்க கோரும் மனுவும், மணல் இறக்குமதி தொடர்பான மனுவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு இருந்தது. நேற்றைய விசாரணையின் போது அந்த மனுவை தனியாக பிரித்து கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\n1. சட்டவிரோத முறையிலான சுரங்கங்களை நிறுத்த ராஜஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசட்டவிரோத முறையிலான சுரங்கங்களை நிறுத்த ராஜஸ்தான் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2. மீடூ விவகாரம்; பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nமீடூ விவகாரத்தில் பெண்கள் கூறும் பாலியல் துன்புறுத்தல்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்வது பற்றிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.\n3. சபரிமலை மாண்பை காக்க அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் மத்திய அரசுக்கு கேரள எம்.பி. வலியுறுத்தல்\nசபரிமலை மாண்பை காக்க அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை கேரள எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.\n4. மசூதியில் தொழுகைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கேரள முஸ்லிம் பெண்கள் அமைப்பு முடிவு\nநாடு முழுவதும் மசூதிகளுக்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்க கோரி கேரள முஸ்லிம் பெண்கள் உரிமை குழு சுப்ரீம் கோர்ட்டை அணுகவுள்ளது.\n5. பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ஷூ அணிந்து செல்லக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. மருமகள்களை ரூ1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார்\n3. அரியானாவில் காவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி பலி\n4. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\n5. சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/4410-maneka-gandhi-apologises-after-calling-transgenders-other-ones.html", "date_download": "2018-10-23T16:42:09Z", "digest": "sha1:3KOWLHQEKM5UHEHJIXTGZFATQVSDHBN3", "length": 7704, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்விட்டரில் மன்னிப்பு கோரிய மேனகா காந்தி | Maneka Gandhi Apologises After Calling Transgenders Other Ones", "raw_content": "\nட்விட்டரில் மன்னிப்பு கோரிய மேனகா காந்தி\nமூன்றாம் பாலினத்தவரை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதேவேளையில் அவையில் மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும்போது தான் நகைக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஆள் கடத்தலை தடுப்பது தொடர்பான தகவல்களை பள்ளி பாடநூல்களில் சேர்ப்பது குறித்து மக்களவையில் பேசிய மேனகா காந்தி மூன்றாம் பாலினத்தவரைப் பற்றி பேசும்போது 'அவைகள்' என்று பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் அவர்களைச் சுட்டிக் காட்டினார்.\nஇதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தேசிய மக்கள் இயக்கத்தின் உறுப்பினரும் மூன்றாம் பாலினத்தவருமான மீரா சங்கமித்ரா மேனகாவைக் கடுமையாக விமர்சித்தார். மேனகாவும் அவரது பேச்சைக் கேட்டு மேசையைத் தட்டிச் சிரித்த எம்.பி.க்களும் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.\nஇந்நிலையில், மேனகா காந்தி தனது ட்வீட்டில் \"மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்க நான் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகத்துக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதேவேளையில் அவையில் மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும்போது நான் நகைக்கவில்லை. எனது அறிவு விசாலமின்மைக்கு நான் வருந்துகிறேன். மூன்றாம் பாலினத்தவரை குறிக்கப் பயன்படுத்தப்படும் அலுவல் பதம் எனக்குத் தெரியாமல் இருந்ததே இதற்குக் காரணம். இனி எப்போதும் மூன்றாம் பாலினத்தவரை டிஜி (TG) டிரான்ஸ்ஜெண்டர் என்றே குறிப்பிடுவேன் என்றார்.\nமீ டூ புகார்கள் குறித்து விசாரிக்க குழு: மத்திய அரசு முடிவு\nதொடர் முயற்சிக்கு வெற்றி மகிழ்ச்சியில் சலவைத் தொழிலாளி\nதுப்பட்டா, குங்குமத்துடன் பெண் வேடத்தில் கவுதம் காம்பீர்\nதீர்ப்பை நிறைவேற்ற போராடுவதுதான் வேதனை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு\nகேல்குலேட்டர் தெரியும் டவுரி கேல்குலேட்டர் தெரியுமா\nசர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய தகுதிச் சுற்றுக்கு மதுரையில் 10 மாற்றுத் ��ிறனாளிகள் தேர்வு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nட்விட்டரில் மன்னிப்பு கோரிய மேனகா காந்தி\nதொங்கட்டான் 22 : கருணாநிதியின் கரகர குரலும் விறுவிறு தமிழும்..\nஹாட்லீக்ஸ் : மனக்கசப்பும் மகிளா மோச்சா மாநாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-24-09-2018", "date_download": "2018-10-23T17:15:20Z", "digest": "sha1:GJHLYE5H5XDMTLNIOXV6GL5TLAVDXUEA", "length": 12673, "nlines": 57, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 24.09.2018 | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 24.09.2018\nஅருள் 24th September 2018\tஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 24.09.2018\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப் பீர்கள். பிள்ளைகள் கேட்ட தை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக் கூடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.\nகடகம்: ��ாலை 6.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.24 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ் வீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்ப டைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்க ளில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nதனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உற வினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ம��ிப் பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: மாலை 6.24 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைத் தூக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 6.24 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nPrevious வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nNext கோத்தாவின் பாதுகாப்புக்காக 70 படையினர் களத்தில்\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\nகடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=54", "date_download": "2018-10-23T17:28:18Z", "digest": "sha1:LDJNAJV5BRK33IF5YXRNRCNMDOEIMHSB", "length": 25167, "nlines": 193, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபசு மரங்களும் பூஞ்சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்த அற்புதமான பதி திருக்கோட்டாறு குருவ மலரும் கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இந்த தலம், சோழ தேசத்தில் காவிரித் தென்கரையின் 53வது தலமாகப் போற்றப்படுகின்றது.‘இரங்காய் உனது இன்னருளே’ என சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலப் பெருமானை துர்வாச முனிவரது சாபத்தினால் நிலைகுலைந்த ஐராவதம் எனும் வெள்ளை யானை வழிபட்டுள்ளது.\nஇந்த வெண் யானை தனது கோட்டினால் (கொம்பு) மேகத்தினை இடித்து, மழையைப் பேரருவியாகப் பெய்வித்து, நதியாக்கி, அந்நதி தீர்த்தத்தால் இப்பதி ஈசனை வழிபட்டுள்ளது. கோட்டினால் ஆறு ஏற்���டுத்தி, இங்கு பரமனை பூஜித்ததால் இத்தலம் கோட்டாறு என்றானதை ஆளுடையப்பிள்ளையின் அருந் தமிழ்ப் பாடல் விவரிக்கிறது.\nஅகத்திய மாமுனியும் சுப மகரிஷியும் இங்கு சிவனாரை பூஜித்துள்ளனர். சுபர் ஒருநாள் இறைவனை தரிசிக்கத் தாமதமாக வந்ததனால் கோயில் நடைக்கதவு சாத்தப்பட்டுவிட்டது. உடன் சுபர் தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று ஈசனை தரிசித்தார். அதன் பொருட்டு, ஆண்டுக்கொருமுறை இங்கு இறைவனுக்கு தேன் அபிஷேகம் சிறப்புற செய்யப்படுகின்றது. இப்போதும் மூலவர் சந்நதி முன் தேன்கூடு உள்ளது கண்டு மெய் சிலிர்க்கலாம். இன்றும் சுப மகரிஷி தேனீயாய் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.\nதிருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களை இத்தலத்தின் மீது பாடியுள்ளார். சுந்தரரும் தனது ஊர்த் தொகையில் இப்பதியை நினைவு கூர்ந்துள்ளார்.\nதேவர்களும் சித்தர்களும் இங்கு வந்து வழிபட்டதாகக் கூறுகின்றார் சம்பந்தர். இப்பரமனைப் பாடித் தொழும் அடியவர்களின் வருத்தமும் வீண்பழியும் நீங்குவதோடு சிறந்த ஞானமும் புகழும் அடைவார்கள் என்று பாடியுள்ளார்.\nரம்மியமான சூழலில் அமைந்த திருக்கோயில். அழகிய மூன்று நிலை கிழக்குமுக ராஜகோபுரத்துடன் நாற்புறங்களிலும் மதில் சூழ கவினுற விளங்குகின்றது. உள்ளே, கொடிமரமும் துவாரகணபதி சிலையும் உள்ளன. கொடிமரத்தின் வடபுறம் அகத்தியலிங்கம் கொண்ட தனிச் சந்நதி. இச்சந்நதி மேற்கு முகம் கொண்டு திகழ்கிறது. அதன் பின்னே கிழக்கு திருமாளிகைப் பத்தியில் சூரியன், சந்திரன், பைரவர் சிலாரூபங்களும் நவகோள் நாயகர் சந்நதியும் உள்ளன. வடகிழக்கில் யாகசாலை அறையுள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளி.\nகொடிமரத்தின் நேரே மண்டப வாயிலின் மேலே சுதைவடிவ கயிலை தரிசனம் கண்குளிர வைக்கிறது. வாயிலின் இடப்புறம் பாலகணபதி வீற்றுள்ளார். வலப்புறம் மதில் மேலே பழமையான கண்டாமணியொன்று காணப்படுகின்றது.முதலில் இருபது தூண்களை உடைய முன் மண்டபம் வௌவால் நெத்தியமைப்புடைய கூரையைக் கொண்டு திகழ்கிறது. அதனுள் வலப்புறம் அம்பாள் சந்நதி, அர்த்த மண்டபமும் மூலஸ்தானமும் கொண்டு விளங்குகின்றது. அம்பாள் அதியற்புத நின்ற திருக்கோலத்தில் நம்மை ஆட்கொள்கிறாள்.\nவண்டார்குழலியென்று அழைக்கப்படும் இந்த அன்னையை சம்பந்தர் கோலவார்க்குழலாள் என்று வர்ணிக்கிறார். எழிலுடன் திக���ும் அம்பிகையை வணங்கிய பின், முதல் வாயிலுள் நுழைந்து, மகாமண்டபத்தை அடையலாம். அங்கே உற்சவர் அறை உள்ளது. நடுவாக நடராஜப் பெருமானும் சிவகாமித் தாயாரும் வீற்றிருக்க, எதிரே ஒரு வாயில் உள்ளது. இங்கே செம்புத் திருமேனியாக, முருகன் வில்லேந்தி அருள் புரிகின்றார். உடன் சோமாஸ்கந்தரும் தரிசனமளிக்கிறார். அடுத்து ஸ்நபன மண்டபம். அதன் இருபுறங்களிலும் கணபதியும் நாகராஜரும் வீற்றுள்ளனர்.\nபின் அர்த்த மண்டபம். அதன் வடமேற்கு மூலையில் போக சக்தி உற்சவ விக்கிரகமாக காட்சியளிக்கிறாள்.\nகருவறையுள் சுயம்புநாதனாய் சிறிய லிங்கமாக நமக்கு அருட்பெருந் தரிசனம் தருகின்றார், ஐராவதேஸ்வரர். ஆலய வலம் வருகையில் மடப்பள்ளியை ஒட்டி தல விருட்சமான பாரிஜாத மரம் மணம் வீசுகிறது. தென்மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி தனியே சந்நதி கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார். மேற்குத் திருமாளிகைப் பத்தியில் கிழக்கு பார்த்தவாறு சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், நால்வர், சுபமகரிஷி, நாகராஜர், சிவலிங்கம் என வரிசையாக வீற்றருள் புரிகின்றனர். மேற்கில் முருகப் பெருமான் சந்நதியும் வடமேற்கில் கஜலட்சுமி சந்நதியும் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் சண்டேசர் சந்நதியும் அதனருகே கிணறும் உள்ளன. மூலவர் கருவறை இரண்டு அடுக்குகளைக் கொண்டு அழகிய விமானத்தோடு மனதை ஈர்க்கின்றது.\nஇந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் துலங்கும் இவ்வாலயம் காலை 7 முதல் 11:30 மணிவரையும் மாலை 5 முதல் 8:30 மணி வரையும் திறந்திருக்கும். நித்தமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தமாக வாஞ்சியாறு மற்றும் சூரிய தீர்த்தம் உள்ளன. ஒரு காலத்தில் கோட்டாறு என்று வழங்கப்பட்ட நதியே இன்று வாஞ்சியாறு என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர். கி.பி.1243ம் ஆண்டு குலோத்துங்கச் சோழனால் இவ்வாலயம் கட்டப்பெற்றுள்ளது. இம்மன்னனை கல்வெட்டு ஒன்று சோழமண்டலத்து மண்ணிநாட்டு முழையூர் உடையான் மதுராந்தகனான் குலோத்துங்க சோழன் எனக் குறிப்பிடுகின்றது.\nஇங்கு அனைத்து சிவாலய விசேஷங்களும் எளிய முறையில் நடத்தப்படுகின்றன. இத்தல ஈசனுக்கும் அம்பிகைக்கும் தேனால் அபிஷேகம் செய்து பாரிஜாத மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறப் பெறுவர். காரைக்கால்- மயில��டுதுறை சாலையில் உள்ள வேலங்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருக்கொட்டாரம் எனும்\nஇத்தலம். அம்பகரத்தூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தினை ஆட்டோ மூலமும் சென்றடையலாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nஎன் மகன் எப்படியோ ஒரு கிரக அமைப்பில் திக்கி முக்கி பி.ஏ., எல....\n28 வயதாகும் என்னால் முதல் திருமண முறிவில் இருந்து விடுபட முட....\nஎன் மகனுக்குத் திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் முடிந்த நிலைய....\n1997ல் திருமணம் நடந்து சில வருடங்கள் மட்டுமே சந்தோஷமாக இருந்....\nஇருபத்து மூன்று வயதாகும் என் மகள் பிறந்ததிலிருந்து வலிப்பு வ....\nஐம்பது வயதாகும் எனக்கு பிரச்சினை என்னவென்றால் அழகாக இருக்கும....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t146904-topic", "date_download": "2018-10-23T16:08:16Z", "digest": "sha1:QI5YAZACUTUGDPURUS5TZDFKG65HATLN", "length": 16819, "nlines": 158, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மெரினா தான் வேண்டும்: ஸ்டாலின��� மீண்டும் கோரிக்கை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» சரசர சாரகாத்து வீசும் போது,\n» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது\n» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்\n» துர்கா ஸந்திர கலா ஸ்துதி\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» தமிழக அரசியல் செய்திகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» கங்கை கொண்ட சோழன் - முதல் பாகம் - பாலகுமாரன்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» தெய்வத்தின் குரல் - முதல் பகுதி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:25 pm\n» கர்ப்பக்கால சர்க்கரை நோய் எதனால் வருகிறது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:01 pm\n» மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:55 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:48 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:14 am\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» வெற்றிலையிலும் ஆண், பெண்\n» நமசிவாயமே நமக்கு துணை – குட்டிக்கதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am\n» கௌதம புத்தர் போதனைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:14 am\n» மெது வடையும் டோநட்டும்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:11 am\n» கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்\n» வசீகரித்த வளையல் ஒலி\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்.23- 1911\n» பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n» நாளைய பொழுது – கவிதை\n» உறவு – கவிதை\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:26 pm\n» பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:06 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 pm\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து\nமெரினா தான் வேண்டும்: ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமெரினா தான் வேண்டும்: ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை\nஅண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய\nஅனுமதி வழங்கும் படி, முதல்வர் பழனிசாமிக்கு, திமுக\nசெயல்தலைவர் ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : 80 ஆண்டுகள்\nபொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதி அவர்களுக்குரிய\nமரியாதையுடன், அரசியில் ரீதியாக அவருக்குள்ள தார்மீகரீதியின்\nஅடிப்படையிலும் சென்னை காமராஜர் சாலையில், அண்ணா\nநினைவிடம் இருக்கும் வளாகத்துக்குள், திமுக தலைவர்\nகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும்படி\nதமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.\nRe: மெரினா தான் வேண்டும்: ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை\nஎடப்பாடி சொத்தா மெரினா கடற்கரை.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ethir.org/category/articles/", "date_download": "2018-10-23T17:17:37Z", "digest": "sha1:QNBRFIQQAXJGVYZKNNB5EU2DDRX7M35S", "length": 42978, "nlines": 767, "source_domain": "ethir.org", "title": "கட்டுரைகள் – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nபாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள\n95 . Views .சு. கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என...\tRead More\nகாவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து\n235 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த சனிக்கிழமை (செப்டெம்பர் 29) பிரித்தானியாயவிற்கு வருகை தரவிருந்த, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியான புஜித் ஜெயசுந்தரவின் பயணமானது இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள, ஸ்காட்டிஷ் போலீஸ் கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்து பிரத்தியோக பயிற்சி எடுக்கவிருந்த நிலையிலேயே இப் பயணமானது ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீஸ் கல்லூரியானது 2௦13 முதல் கல்லூரியாக மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து காவல்துறையின் தலைமையகமாகவும் விளங்குகின்றது. உளவுத்துறை பகுப்பாய்வு, துப்பறிதல், தொழில்நுட்பங்களைக் கையாளுதல், என பல்வேறு பயிற்சிகள் இங்கு...\tRead More\nஇம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்\n127 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.ரி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம். பாகிஸ்தானின் இருபத்திரண்டாவது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது 1996 ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையானது 342 ஆசனங்களைக் கொண்டது அதில் 272 ஆசனங்கள் தேர்தல் மூலம்...\tRead More\nபாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா \n325 . Views . தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன. 342 ஆசனங்கள் உள்ள பாகிஸ்தான் தேசிய சப���யில் (National...\tRead More\nஈழம் - இலங்கை கட்டுரைகள்\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\n290 . Views .நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம் பற்றிய நேர்மைத் தன்மையை இது கேள்விக்குள்ளாக்கி...\tRead More\nஈழம் - இலங்கை கட்டுரைகள் சேனன்\nஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை\n229 . Views .வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது, போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர் போல்சுவிக்குகள். இதற்காக தேசியம் பற்றிய தெளிவான...\tRead More\nஇந்தியா ஈழம் - இலங்கை கட்டுரைகள் சர்வதேசம் சேனன்\nபொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்\n892 . Views . உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்���தும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும்...\tRead More\nஇந்தியா கஜமுகன் கட்டுரைகள் சர்வதேசம் தமிழ்நாடு\n192 . Views .சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது,...\tRead More\nபசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு\n244 . Views .மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ் சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம். சேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது இதனால்...\tRead More\nஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள்\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2\n506 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com 2016 இலிருந்து இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல் துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பி��ித்தானியாவின் ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ். விசேட அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை அண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை...\tRead More\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\n284 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி யில் இருக்கும் சிலருக்குத்தான் அது கைவந்த கலை. இவர்கள் கூட்டங்களில் செய்யும் அடாவடித் தனங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பும் நோக்கத்தோடு தோழர்கள் கலந்து கொள்ளவும் இல்லை – அந்த நோக்கத்தில் இயங்கவும் இல்லை. அப்படி நோக்கில் சென்றிருப்போமாயின்...\tRead More\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\n330 . Views .3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள். அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள்....\tRead More\nஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள்\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1\n196 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP – International Truth and Justice Project) என்னும் அமைப்பானது இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் தென் ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பினால் (Foundation for Human Rights) நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ITJP இன் அற��க்கையானது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாகக் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு அறிக்கை ஆகும். ஏனெனில் இதுவரை வெளிவந்த போர்க்குற்றம்...\tRead More\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\n425 . Views .1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள். மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள். சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள். கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள். புலி எதிர்ப்பாளர்களுக்கு...\tRead More\nகட்டுரைகள் சத்யா ராஜன் சர்வதேசம்\n402 . Views .முன் எப்பொழுதும் காணாத ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம் ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு – அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று பிரதமரை நீக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இப்போராட்டம்...\tRead More\nஅறிவிப்பு இந்தியா கட்டுரைகள் சத்யா ராஜன் பிரித்தானியா\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\n169 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் த���ிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிந்து...\tRead More\nஅறிவிப்பு இந்தியா ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள்\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n420 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது வெறுமனே மே 18 ஆம் திகதி மக்கள் அனைவரும் கூடித் திரண்டு அழுது புலம்பி கண்ணீர் விட்டு பின்னர் கலைந்து செல்லும் நிகழ்வு அல்ல. வருடத்துக்கு ஒரு முறை வெறுமனே சடங்குகளுடனும், சம்பிரதாயங்களுடனும் நடாத்தப்படும் ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு அரசியல் நிகழ்வு. மக்களை ஒன்று திரட்டி,...\tRead More\nஈழம் - இலங்கை கட்டுரைகள் சத்யா ராஜன்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்\n394 . Views .சத்யா ராஜன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம், யுத்தத்தை நிறுத்த எதிர்ப்புக்கள் எழுந்தன. லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் ‘தமிழ் மக்களின் படுகொலை நிறுத்து’ என்ற கோஷங்களுடன் கூடினர். அதன்பின் என்ன நடந்தது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளனர் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளனர் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும்...\tRead More\nஈழம் - இலங்கை கட்டுரைகள் ஜெனா\nஇலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்\n460 . Views .ஜெனா மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான எமது தளத்தின் அங்கத்தவராக இருந்ததால் எனக்கும் கிடைத்து. காலை 11.00 மணியளவில் நாச்சிக்குடா கடற்கரையை அடைந்தோம். படகெதுவும் இல்லாமையால் அவ்விடத்தில் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னரான படகின் வருகையைப் பார்க்க பரவசமூட்டியது. என்னுடன் சேர்த்து வருகை தந்த பத்துப் பேரும் ஓடிச் சென்று...\tRead More\nஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி\n218 . Views .-சு. கஐமுகன் gajan2050@yahoo.com கடந்த டிசம்பர் மாதம் ஈரானிய ஜனாதிபதி வெளியிட்ட 2018 க்கான பட்ஜெட் அறிவிப்பதைத் தொடர்ந்து, டிசம்பர் 28 முதல் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ள , அதிகளவான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நகராமான மஷ்ஹாத்தில்தான் முதலில் போராட்டம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக வளர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போரட்டங்களுக்கு எதிராக நடந்த அரச வன்முறையில் இதுவரை 25 பேர் வரைக்கும் இறந்துள்ளனர். மேலும், 3200...\tRead More\n241 . Views .மதன் இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக...\nபாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள\nகாவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து\nஇம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்\nபாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா \nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.kanyakumari.com/index.php/752-an-kumari-district-army-soldier-killed-in-indian-chinese-border", "date_download": "2018-10-23T16:44:08Z", "digest": "sha1:6HWBIHBYF4EVMOIOAYOZXRNSVGO4UHUD", "length": 10568, "nlines": 356, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - இந்திய–சீன எல்லையில் பணியாற்றிய குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிந���ீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஇந்திய–சீன எல்லையில் பணியாற்றிய குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி\nPrevious Article கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nNext Article கோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை\nஇந்திய–சீன எல்லையில் பணியாற்றி வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பலியானார். குண்டு பாய்ந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.\nதிருவட்டார், நவ.30: குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் ஜஸ்டின் கிறிஸ்டோபர் (வயது 27). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.\nஇமாசல பிரதேச மாநிலத்தில் இந்திய–சீன எல்லை பகுதியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அவரது வீட்டிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.\nஅப்போது, ஜஸ்டின் கிறிஸ்டோபர் குண்டு பாய்ந்து இறந்து விட்டதாகவும், உடல் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதைக்கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nNext Article கோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://periyar.tv/category/uncategorised/", "date_download": "2018-10-23T15:49:56Z", "digest": "sha1:XDR4EHNH7O7IRCJFMW7ZIVC6EUSLSFRV", "length": 3596, "nlines": 59, "source_domain": "periyar.tv", "title": "Uncategorised | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் பு���ிரும் – சுப.வீ\nசமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு\nதிராவிடர் கழக மாநில மாநாடு நேரலை ஒளிபரப்பு சமூக நீதி மாநாடு\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும்\nஎழுத்தாளர் பழ.கருப்பையா உரை தமிழர் தலைவர் கி.வீரமணி உரை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/veg-kurma-recipe-tamil/", "date_download": "2018-10-23T15:57:18Z", "digest": "sha1:JFNUVNNMPGJSDBCADZ2RCCJ7IANZQPSJ", "length": 10334, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெஜ் குருமா|veg kurma recipe tamil |", "raw_content": "\nஉருளைக்கிழங்கு, நூக்கல் – தலா ஒன்று,\nபச்சைப் பட்டாணி – கால் கிலோ,\nபெரிய வெங்காயம் – 2,\nபச்சை மிளகாய் – தேவைக்கேற்ப,\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு,\nபூண்டு – 5 பல்,\nஏலக்காய் – 3, பட்டை,\nபிரிஞ்சி இலை – தலா ஒன்று,\nதேங்காய் – அரை மூடி,\nதனியா – ஒரு டேபிள்ஸ்பூன்,\nகசகசா, பொட்டுக்கடலை – தலா 2 டீஸ்பூன்,\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\nசோம்பு – ஒரு டீஸ்பூன்,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,\nஎண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nகேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும்.\nஅதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nஇட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/08/blog-post_89.html", "date_download": "2018-10-23T16:48:09Z", "digest": "sha1:MYUURJEQOYBJCNTFT7MZFX7WQSSF6WIC", "length": 10687, "nlines": 74, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் இடம்பெறும் மண் அகழ்விற்கு பதிலாக புதிய நடைமுறை –மண் மாபியாக்களுக்கு ஆப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் இடம���பெறும் மண் அகழ்விற்கு பதிலாக புதிய நடைமுறை –மண் மாபியாக்களுக்கு ஆப்பு\nமட்டக்களப்பில் இடம்பெறும் மண் அகழ்விற்கு பதிலாக புதிய நடைமுறை –மண் மாபியாக்களுக்கு ஆப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத மண் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் இங்கு கோரிக்கை விடுத்தார்.\nஅத்துடன் பட்டிப்பளை பகுதியில் பெருமளவில் சட்ட விரோத மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,\nசில பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் ஆறுகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் நீர்பாசனத்துக்குரிய குளங்களில் அதிகளவு மண் அகழ்வு நடைபெறுவதனால் அக்குளங்கள் பாதிக்கப்படுவதுடன் நீர்பாசனத்திணைக்களங்களுக்குரிய வீதிகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகம் உரிய பணிகளை மேற்கொள்ளவில்லையெனவும் இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nபுவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகம் மண் அகழ்விற்கான அனுமதியை வழங்குகின்றபோதிலும் அவற்றினை கண்காணிக்க தவறியுள்ளதாகவும் இங்க தெரிவிக்கப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,ஆறுகளில் மண் அகழ்வினை மேற்கொள்ளும் பொறுப்பினை நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைக்கும்போது அவர்கள் அதனை அவர்கள் சிறந்த முறையில் செய்யமுடியும் என தெரிவித்தார்.\nஇங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று எழுவான்கரைகளில் உள்ள பிரதேசசபைகள் வருமானம் ஈட்டும் சபைகளாக உள்ள நிலையில் படுவான்கரை பகுதிகளில் உள்ள பிரதேசசபைகள் மிகவும் குறைந்த வருமானமே ஈட்டுவதாகவும் அதன்காரணமாக மண் விற்பனை உரிமையினை பிரதேசசபைகளுக்கு வழங்கும்போது அது அந்த சபைக்கு வருமானம் ஈட்டும் ஒரு துறையாக இருக்கும் என தெரிவித்தார்.\nஇது தொடர்பில் புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகம்,நீர்பாசன திணைக்களம்,உள்ளுராட்சி ஆணையாளர்,பிரதேசசபையின் செயலாளர்களை அழைத்து ஆராய்ந்து இந்த நடைமுறைகள் தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றுவோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B9/", "date_download": "2018-10-23T16:22:37Z", "digest": "sha1:L3SID5MY7DI4SO5N2LSHJDX2IQZX25J3", "length": 8306, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "ஆதாமின் அடுத்த தலைமுறை ஹராமான முறையில் உருவானதா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஆதாமின் அடுத்த தலைமுறை ஹராமான முறையில் உருவானதா\nDec 28, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்\nஅல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையேஇந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையேஅப்போ மொத்த மனித இனமே ஹராமா\nமுதலில் ஹராம் என்பதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம். தடுக்கப்பட்டது. ஆனால் ஆடைகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் ஒருவன் நிர்வானமாக நடமாடினால் அது ஹராம் அல்ல. ஏனெனில் அது போன்ற காலத்���ில் ஆடை அணிவது கட்டாயம் என்று உத்தரவு போடுவது சாத்தியமில்லாதது.\nஉடன் பிறந்த சகோதரியைத் தவிர வேறு எந்த வகையிலும் மனித இனம் உற்பத்தியாக முடியாது என்ற நிலை இருக்கும் போது சகோதரனும் சகோதரியும் இணைவதைத் தவிர வேறு வழி இல்லை எனும் போது அது ஹராமாக தடுக்கப்பட்டதாக ஆக்கப்படவில்லை. தடை செய்ய்ப்படாத காலத்தில் செய்யும் எந்த ஒன்று ஹராமாக முடியாது.\nஇரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டம் வந்த பின் அதை போடாவிட்டால் அது சட்டப்படி குற்றம். இந்தச் சட்டம் வருவதற்கு முன் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினார் என்ற தகவல் உங்களுக்குத் தெரிய வந்தால் அவர் சட்டத்தை மீறினார் என்று கூறுவீர்களா\nஇறைவன் தடை செய்தால் தான் அது ஹராமாகும். தடசெய்யாத் போது அது ஹராமாக ஆகாது. இப்படி அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் இபடி நீங்கள் கூற மாட்டீர்கள்.\nஇறைவன் நினைத்தான் இரண்டு ஜோடிகளைப் படைத்து அவர்கள் வழியாக மனித குலத்தைப் பலகிப் பெருக செய்திருக்க முடியும். ஆனால் இரு குலம் இருந்தால் கூட மனிதனுக்கு மத்த்யில் ஏற்றத்தாழ்வு கற்பிக்க அது காரண்மாகிவிடும். ஒரு ஜோடிமூல்ம தான் மனித குலம் பெருகியது என்ர நம்பிக்கை தான் மனித குலத்தில் சமத்துவத்தை நிலைக்க ச்செய்ய்ஜ் மென்பத்ற்காக இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். இதை சரியாக நம்பும் முஸ்லிம்களிடம் மாத்திரம் ஜாதியின் பெயரால் உயர்வு தாழு கற்பித்தல் இல்லை. இந்த மாபெரும் நன்மக்க்காகத்த தான் இந்த ஏற்பாடு\nTagged with: ஆதாம், உடலுறவு, ஏவாள், சட்டம், தலைமுறை, ஹராமா\nதவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/2017/05/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:26:59Z", "digest": "sha1:6QKKPWN3NRFQUPF2F62E4PYGYMJVG2TA", "length": 9823, "nlines": 133, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: சினிமா எழுத்து குறித்து அம்ஷன் குமார், எம்.சிவக்குமாருடன் கலந்துரையாடல் – THE TIMES TAMIL", "raw_content": "\n#நிகழ்வுகள்: சினிமா எழுத்து குறித்து அம்ஷன் குமார், எம்.சிவக்குமாருடன் கலந்துரையாடல்\nBy த டைம்ஸ் தமிழ் மே 14, 2017\nLeave a Comment on #நிகழ்வுகள்: சினிமா எழுத்து குறித்து அம்ஷன் குமார், எம்.சிவக்குமாருடன் கலந்துரையாடல்\nதமிழ் ஸ்டுடியோ, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறது. வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சினிமா எழுத்து, அதாவது சினிமா ரசனை, சினிமா விமர்சனம், சினிமா நூல்கள் மொழியாக்கம், தொழில்நுட்ப நூல்கள் என சினிமா கல்வி சார்ந்த புத்தகங்கள், சினிமா குறித்து எப்படி எழுதுவது என்பது குறித்த கலந்துரையாடல் பியூர் சினிமா அரங்கில்ல் நடைபெறவிருக்கிறது.\nதமிழின் மிக முக்கியமான சினிமா எழுத்தாளர்கள், ஆவணப்பட திரைப்பட இயக்குனர்களான அம்ஷன் குமாரும், எம். சிவகுமாரும் பங்கேற்கிறார்கள். சினிமா சார்ந்து எழுதுவது, சினிமாவை எழுத்திற்காக எப்படி அணுகுவது, சினிமா விமர்சனத்தின் எழுத்துமுறை போன்றவற்றை இந்த சந்திப்பில் கலந்துரையாடலாம்.\nநாள்: 14-05-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.\nஇடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்\nNext Entry வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://traynews.com/ta/news/the-most-important-events-of-2017-in-the-crypto-community/", "date_download": "2018-10-23T15:54:00Z", "digest": "sha1:OGUSG54ZQHEXGPTLMIMNSFN6PWZ4SCJR", "length": 25483, "nlines": 84, "source_domain": "traynews.com", "title": "மிக முக்கியமான நிகழ்வுகள் 2017 கிரிப்டோ சமூகத்தில் - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nஜனவரி 7, 2018 நிர்வாகம்\nமிக முக்கியமான நிகழ்வுகள் 2017 கிரிப்டோ சமூகத்தில்\nவிக்கிப்பீடியா ன் கூர்மையான வளர்ச்சி, ICO பூம், க்ரிப்டோ விளையாட்டுகள், மற்றும் முயன்ற ன் எதிர்கால வர்த்தக அனைவருக்கும் Cryptocurrency மற்றும் Blockchain ஆய்ந்தறிந்து தயாரிக்கும். நாம் தவற அல்லது முக்கிய நிகழ்வுகளைப் பற்றி நினைவு எதிராக வெறுமனே அல்ல அனைவருக்கும் சொல்ல வேண்டும் 2017 க்ரிப்டோ உலகில்.\nபெலாரஸ் Cryptocurrencies சட்டப்பூர்வமாக்கி. திடீரென்று அனைவருக்கும், பெலாரஸ் தடைசெய்வதற்கு ஆனால் Cryptocurrencies கட்டுப்படுத்தும் முடிவு என்று நாடுகளின் பட்டியலில் சேர்ந்தார். ஆணை “டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து” டிசம்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டார் 22. Cryptocurrencies கூடுதலாக, பெலாரஸ் தலைமை Blockchain சட்டப்பூர்வமாக்கி, சுரங்க, மற்றும் க்ரிப்டோ பரிமாற்றங்கள்.\nவிக்கிப்பீடியா பண அதிகரித்துள்ளது 316%. டிசம்பர் 19, Coinbase வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்று அறிவித்தது, விற்க, அனுப்பு, மற்றும் bitcoin பண பெறும். முதல் நிமிடங்களில், நாணயம் விலை அடைந்தது $9,500 Coinbase துணை நிறுவனமான மீது இயங்குதளம் GDAX எக்ஸ்சேஞ்-மற்றும் மூலம் Coinmarketcap ன் குறிகாட்டிகள் தாண்டியது 316%. பயனர்கள் உள்ளே வர்த்தக மற்றும் மோசடி பரிமாற்றம் சந்தேகிக்கப்படும். Coinmarketcap படி, இப்போது விக்கிப்பீடியா பண செலவுகள் $2,448.\nசிஎம்இயிலான முயன்ற ன் எதிர்கால வர்த்தக தொடங்கப்பட்டது. டிசம்பர் 18, சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச் (CME குழு) முயன்ற ன் எதிர்கால வர்த்தக தொடங்கியது. முதல் ஏலம் போது, 642 எதிர்கால ஒப்பந்தம் பரிமாற்றம் விற்கப்பட்டன, போது 637 அவர்களை ஜனவரி ஒரு காலாவதியாகும் தேதி இருந்தது 2018.\nவிக்கிப்பீடியா குறி அடைந்தது $19,700. டிசம்பர் 17, வரலாற்று அதிகபட்ச மேம்படுத்தப்பட்டது Bitcoin, அடையும் $19,700 நிலை. நிபுணர்களின் வளர்ந்து வரும் நாணயம் கணித்தது $40,000, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அது விழுந்தார் $14,000, இது மிகவும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம். Coinmarketcap படி, இப்போது விக்கிப்பீடியா செலவுகள் $15,041.\nசிபிஒஇ முயன்ற ன் எதிர்கால வர்த்தக தொடங்கப்பட்டது. டிசம்பர் 10, சிகாகோ வாரியம் ஆப்ஷன்ஸ் எக்ஸ்சேஞ்ச் (சிபிஒஇ) முயன்ற ன் எதிர்கால வர்த்தக அமைப்பைத் தொடங்கி, அதன் போட்டியாளரை கடந்துசென்று, சிஎம்இயிலான. முயன்ற ன் முன்பேர வர்த்தகம் வெளியீட்டு போது, விட அதிகரித்துள்ளது விக்கிப்பீடியா $1,000 நிமிடங்கள் ஒரு விஷயத்தில். சற்று நேரத்திற்குப் பின், முதல் Cryptocurrency விலை திருத்தம் தொடர்ந்து.\nமின்னல் 1.0 நெறிமுறை விக்கிப்பீடியா நெட்வொர்க்கில் சோதனை செய்யப்பட்டது. விக்கிப்பீடியா பயன்படுத்தி முதல் மின்னல் பரிவர்த்தனை டிசம்பர் நடைபெற்றது 7. அது ஒரு காபி கடை Starblocks ஒரு மெய்நிகர் காபி கொள்முதல் இருந்தது. விவரமான நெறிமுறை விளக்கம் நடுத்தர மீது வலைப்பதிவில் வெளியிடப்பட்டது. டெவலப்பர்கள் குறிப்பிட்டபடி, அது தரப்படுத்தல் வேலையில் ஒரு முக்கியமான படி, இது ஒரு வருடம் முன்பு மிலன் ஆம் ஆண்டு துவங்கியது. மூன்று அணிகள் குழு, ACINQ கொண்ட, Blockstream, மற்றும் மின்னல் ஆய்வகங்கள், வளர்ந்த மின்னல் நெட்வொர்க் குறிப்புகள்.\nபயனர்கள் கழித்த $5 CryptoKitties மீது மில்லியன். நவம்பர் இறுதியில், CryptoKitties விளையாட்டு மிகவும் பிரபலமானது. விளையாட்டில், வெளிப்படை உண்மை ஜென் மணிக்கு கனடிய உருவாக்கிய, நீங்கள் வாங்க முடியும், விற்க, மற்றும் Ethereum மேடையில் மெய்நிகர் Kitties வளர. விளையாட்டு வீரர்கள் பிள்ளைகள் தயாரிப்பதிலும் ஈதர்கள் சம்பாதிக்க புதிய Kitties விற்கப்போவதாக.\nவிக்கிப்பீடியா வளர்ந்தார் $10,000. நவம்பர் 28, முயன்ற கட்டண $10,000. சிஎம்இயிலான டிசம்பர் மாதம் முயன்ற ன் எதிர்கால வர்த்தக தொடங்கப் போவதாக செய்தி நிறுவனங்கள் துண்டு மி���வும் கணிசமாக விலை பாதிக்கப்பட்ட. தவிர, சீன முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் முயன்ற ஆர்வம் காட்டினர்.\nஹேக்கர்கள் திருடி $30.95 டேதர் சாட்லைட்: இரு பணப்பை இருந்து மில்லியன். நவம்பர் 19, ஒரு ஹேக்கர் தாக்குதல் விளைவாக, 30,950,010 Ushdt ($30.95 மில்லியன்) கருவூல டேதர் சாட்லைட்: இரு பணப்பை இருந்து திருடப்பட்டது என்று. பயனர்கள் மோசடி டெவலப்பர்கள் குற்றஞ்சாட்டினார் கூட நிறுவனம் புறக்கணிக்கப்போவதாக பரிந்துரைத்தார்.\nஹார்ட் போர்க் SegWit2x ரத்து செய்யப்பட்டது. நவம்பர் 8, எதிர்பார்க்கப்பட்ட கடின போர்க் SegWit2x ரத்து செய்யப்பட்டது. டெவலப்பர்கள் தொகுதி அளவு அதிகரிப்பு பற்றிய ஒத்தக் அடைய நிர்வகிக்கப்படும் என்று விளக்கினார். டிசம்பர் 28, கடின போர்க் இறுதியில் தொடங்கப்பட்டது.\nCoinbase பயனர்களுக்கு வழங்க வேண்டியிருந்தது’ யுஎஸ் உள்நாட்டு வருவாய் சேவை தரவு (ஐ.ஆர்.எஸ்). பரிமாற்றம் பயனர்களுக்கு வழங்க உத்தரவிட்டது’ இரண்டாவது முறையாக தரவு, பெயர்கள் உட்பட, பிறந்த தேதி ஆகியவற்றை, முகவரிகள், மற்றும் வாங்கி யார் அந்த பயனர்களின் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களை, விற்கப்படும், மாற்றப்படுகிறது அல்லது அதிகமாக நிர்பந்தங்களும் பெற்றார் $20,000 வரையிலான காலப்பகுதியில் 2013 க்கு 2015.\nமுதலீட்டாளர்கள் மோசடி திட்டம் Tezos குற்றஞ்சாட்டினார். ஆண்ட்ரூ பேக்கர் Tezos இன் திட்ட மேலாளர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் பற்றி கற்று ஒருமுறை, அவர் முதலீட்டாளர்கள் திரட்டி அவர்களை வழிநடத்தினார், இந்த நிறுவனம் மற்றும் தொடர்புபட்ட பல அமைப்புக்கள் எதிராக ஒரு வர்க்கம்-வழக்குத் தொடுத்தது.\nசீனா Cryptocurrency சந்தை நிலைகுலைந்தது. செப்டம்பர் மாத தொடக்கத்தில், சீன அதிகாரிகள் ICO தடை, க்ரிப்டோ பரிமாற்றங்கள் மூடப்பட்டன, மற்றும் ICOs தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வேண்டும் என்று கோரினர். செய்தி அனைத்து முக்கிய Cryptocurrencies விலை சரிவு காரணமாக 8-15%. ஒரு சில நாட்களுக்குள், எனினும், சந்தை மீண்டது.\nவிக்கிப்பீடியா கடின போர்க், விக்கிப்பீடியா{}பணம், நடந்தது. ஹார்ட் போர்க் ஆகஸ்ட் அன்று நடந்தது 1. அதன் விளைவாக, விக்கிப்பீடியா Blockchain இரண்டு சங்கிலிகள் மற்றும் ஒரு புதிய டிஜிட்டல் சொத்து பிரிக்கப்பட்டது, விக்கிப்பீடியா பண, தோன்றினார். இப்போது அது டிக்கர், BCC அல்லது BCH கீழ் வர்த்தகங்கள்.\n���ரிமாற்றம் முதற்-இ ஆஃப்லைன் சென்றார். ஜூலையில் 25, பெரிய பரிமாற்றம் முதற்-இ பணியை நிறுத்தியுள்ளது. ஜூலையில் 31, FBI அதிகாரிகள் தரவு மையம் அனைத்து முதற்-இ உபகரணங்கள் கைப்பற்றிக்கொண்டதாக மன்றம் bitcointalk விலையில் அறிக்கை btc-e.com பயனர். ஜூலையில் 28, டொமைன் தடுக்கப்பட்டது.\nஆகாயம் உடனடியாக விழுந்து $0.1. ஜூனில் 22, வணிகர்களில் ஒருவர் ஆகாசம் மதிப்புள்ள பல மில்லியன் டாலர்கள் விற்க ஒரு கோரிக்கை வெளியிடப்பட்டது முறை, டிஜிட்டல் நாணய திடீரென்று ஆக குறைந்தது $0.1 GDAX பங்குச்சந்தையிலும்.\nசார்லி லீ Coinbase விட்டு. ஜூனில் 11, Coinbase மணிக்கு பொறியியல் இயக்குநர், சார்லி லீ, Litecoin வளர்ச்சி கவனம் செலுத்துவதற்காக நிலையில் இருந்து ராஜினாமா. அப்போதிருந்து, Litecoin மிகவும் பிரபலமான நாணயங்கள் ஒன்றாக மாறியிருக்கின்றது. Coinmarketcap படி, இப்போது Litecoin செலவுகள் $236.\nVitalik Buterin விளாடிமிர் புதினை சந்தித்து. புனித பகுதியாக. பீட்டர்ஸ்பர்க் பொருளாதார மன்றம் ஜூன் அன்று நடைபெற்ற 4, ஜனாதிபதி விளாடிமிர் புடின் Ethereum Vitalik Buterin நிறுவனர் உடனான சிறிய கூட்டம் இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் Blockchain தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாத்தியம் பற்றி பேசினார். ஜனாதிபதி சாத்தியமான ரஷியன் பங்காளிகள் வியாபாரத்தில் நிறுவும் யோசனைக்கு ஆதரவளித்தார்.\nமுதல் முறையாக டிம் டிராபர் ஒரு ICO கலந்து. கோடீஸ்வரர் மற்றும் பிரபல துணிகர முதலீட்டாளர், டிம் டிராபர், ICO திட்டம் பங்கேற்றனர், Tezos, Ethereum மாற்றாக கருதப்படும் எந்த. அவ்வாறு செய்வதன் மூலம், டிராபர் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் மற்றும் உலக மாற்ற முடியும் என்று டோக்கன்கள் ஆதரவாக ஏனைய முதலீட்டாளர்கள் ஊக்கம்.\nஆகாயம் தாண்டியது $100. மே மாதத்தில் 5, ஆகாசம், முதலீட்டாளர்களாக இரண்டாவது Cryptocurrency, வரலாற்றில் முதல் முறையாக அடையாளத்தை அடைந்தது $100. Coinmarketcap படி, இப்போது ஆகாசம் செலவுகள் $951.\nமுதல் அறிவியல் Blockchain பத்திரிகை அமெரிக்காவில் தோன்றினார். ஏப்ரல் 14, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உருவாக்கப்பட்ட லெட்ஜர் பத்திரிகை, கிறிஸ் வில்மெர், அமெரிக்காவில் நிறுவப்பட்டது. லெட்ஜர் முதல் வெளியீட்டின் மார்ச் மாதம் வெளியானது 2017. மத்திய பத்திகள் பொருளாதாரம் இருந்தன, நிதி, சட்டம், கணிதம், Cryptocurrencies, மற்றும் Blockchain.\nஜப்பான் Cryptocurrency செலுத்துவதற்குத் அனுமதித்தது. அந்த சட்டம் ���ரு சட்ட நாணய ஏப்ரல் தேதி நடைமுறைக்கு வந்தது Cryptocurrencies 1. இந்தக் கண்டுபிடிப்பால் எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் இடையே ஆனால் சட்ட நிறுவனங்கள் இடையே மட்டுமே பரிவர்த்தனைகள். வங்கிகள் குடியேற்றங்கள் புதிய அமைப்புகள் மற்றும் ஐ.டி நிறுவனங்கள் கொள்முதல் தொடங்க ஒரு வாய்ப்பு.\nவிக்கிப்பீடியா அடைந்தது $1,168 பரிமாற்றம் Bitstamp மீது. பிப்ரவரி 23, விக்கிப்பீடியா மீண்டும் உளவியல் மைல்கல்லை கடந்து $1,000. இந்த விகிதம் பங்குபரிமாற்றத்தில் காணப்பட்டார் Bitstamp.\nமிக முக்கியமான நிகழ்வுகள் 2017 கிரிப்டோ சமூகத்தில்\nஜான் ஹைமான் யார், அல்லது நாம் தந்தி முதலீட்டு ஆலோசகர் பற்றி என்ன தெரியும்\nRevolut தளத்திற்கு க்ரிப்டோ வர்த்தக சேர்ப்பதிலிருந்து 1st நேரம் கூட உடைக்கிறது\nபிஎம்டபிள்யூ சிறார் உழைப்பை எதிர்த்துப் Blockchain பயன்படுத்தும்\nலண்டன் ஸ்டம்ப் தலைமை நிர்வாக அதிகாரி ...\nமுந்தைய போஸ்ட்:blockchain தொழில்நுட்பத்தில் எவ்வாறு தோன்றியது 2018\nஅடுத்த படம்:Blockchain செய்திகள் ஜனவரி 7 2018\nஆகஸ்ட் 21, 2018 நிர்வாகம்\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-10-23T16:37:26Z", "digest": "sha1:QYTN4NCKKTMCFGFUQXM7VNGSQPB755CO", "length": 9845, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "குற்றவியல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nஐந்து நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கிய தென்மேற்கு ரயில்வே தொழிலாளர்கள்\nகனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம் – சி.தவராசா\nகுற��றவியல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)\nகுற்றவியல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)\nகுற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசட்டமூலத்திற்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு விசாரணைகளில் வெளிநாடுகள் தலையிடும் வகையில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் விவாதத்திற்கு வருகிறது குற்றவியல் திருத்தச் சட்டமூலம்\nகுற்றிவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nநாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.\nஇந்நிலையில், குறித்த சட்டமூலத்தை இன்று சமர்ப்பித்து மீண்டும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இச்சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதம் இடம்பெற்ற போதும், அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் இன்றைய தினம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய\nஉலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெ\nநாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்\nநாட்டிலுள்ள சகல மக்களும் தமது பொறுப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய\nஅரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் இறுதி தீர்மானம் கிடைக்கவில்லை என்கின்றார் சபாநாயகர்\nஅரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை தனக்கு அறிவிக்க\nஎதிர்கால சந்ததியினர் தைரியமிக்கவர்களாக வளர வேண்டும் – மங்கள சமரவீர\nஎதிர்கால சந்ததியினர் தாழ்வு மனப்பான்மையின்றி தலை நிமிர்ந்து தைரியமிக்கவர்களாக வளர வேண்டும் என நிதி ம\nவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு – சபாநாயகர் பணிப்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ர\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\nயெமனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிப்தீரியா தொற்று நோய்\nவியன்னாவில் விலங்குகளின் ஓவியங்களை வரையும் பண்டா ஓவியர்\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=13671", "date_download": "2018-10-23T15:58:15Z", "digest": "sha1:32KCKT24X6HJFLVYBMPW57IX74OHZXUT", "length": 9841, "nlines": 93, "source_domain": "voknews.com", "title": "Types of Pencils designed | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட��சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2013/07/", "date_download": "2018-10-23T17:16:37Z", "digest": "sha1:ARAXDWP75U2E3N5G65QGLPSEZSLSTCDY", "length": 125687, "nlines": 488, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: July 2013", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சா���ச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nஹேபர் பாஷ்: நைட்ரஜன் உரத்தின் பின்னணிக் கதை\nசில வாரங்களுக்குமுன் கோபு தன் வலைப்பதிவில் ஹேபர் பாஷ் முறை பற்றி, தாமஸ் ஹாகர் எழுதிய The Alchemy of Air என்ற புத்தகத்தை முன்வைத்து எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.\nநாம் பலரும் ஹேபர்-பாஷ் முறை பற்றி வேதியியல் புத்தகத்தில் படித்திருப்போம். காற்றில் உள்ள நைட்ரஜனைப் பிடித்து அதனை அம்மோனியா என்ற வேதிப்பொருளாக மாற்றுவதற்கான வழிமுறையே இது.\nஉலகில் உள்ள அனைத்து உயிருள்ள பொருள்களிலும் நான்கு முக்கியமான தனிமங்கள் - கரி (கார்பன்), நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் - உள்ளன. இவைதவிர கொஞ்சம் கொஞ்சம் பிற தனிமங்கள் உள்ளன. ஆனால் இந்த நான்கும்தான் மிக மிக முக்கியமானவை. இவற்றில் ஒன்று கிடைக்காவிட்டாலும் உயிர்கள் உருவாக முடியாது; பிழைக்க முடியாது.\nஇவற்றுள் ஆக்சிஜனும் நைட்ரஜனும் காற்றில் வேண்டிய அளவு உள்ளன. மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைட்) வடிவில் கரி உள்ளது. ஹைட்ரஜன் பொதுவாக தனியாகக் கிடைக்காது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீராக வேண்டிய அளவு கிடைக்கின்றன.\nதாவரங்கள் காற்றிலிருந்து கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு சூரிய ஒளியில் அவற்றை இணைத்து உணவு தயாரிக்கின்றன என்று படித்திருப்போம். இதற்குத்தான் ஒளிச்சேர்க்கை (ஆங்கிலத்தில் ஃபோடோசின்தெசிஸ்) என்று பெயர். கரியமில வாயு, நீர் இரண்டிலிருந்தும் கரி, ஆக்சிஜன், ஹைட்ரஜன் கிடைக்கும். நைட்ரஜன் எங்கிருந்து கிடைக்கும்\nகாற்றில் எக்கச்சக்கமான அளவு நைட்ரஜன் உள்ளது. கிட்டத்தட்ட 78%. ஆக்சிஜன் 21%. ஆனால் இந்த நைட்ரஜன் N2 என்ற மூலக்கூறு வடிவில் உள்ளது. தாவரங்களால் இந்த நைட்ரஜனைப் பயன்படுத்த முடியாது. தாவரங்களுக்குத் தேவை N என்ற தனியான வடிவில் இர��க்கும் ஃபிக்ஸட் நைட்ரஜன். இந்த ஃபிக்ஸட் நைட்ரஜன் இல்லாவிட்டால் தாவரங்களால் வளர முடியாது. தாவர, விலங்குகளுக்குத் தேவையான புரதங்கள் அனைத்தும் அமினோ அமிலங்கள் மூலமாக உருவாகின்றன. இந்த அனிமோ அமிலங்களுக்கு மிக அடிப்படை இந்த ஃபிக்ஸட் நைட்ரஜன்.\nதாவரங்களுக்கு இந்த ஃபிக்ஸட் நைட்ரஜன் இரண்டு விதங்களில் கிடைத்துவந்தது. சில தாவரங்கள், முக்கியமாக பயறு, பருப்பு, சோயா போன்றவற்றின் வேர்களை குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் தாக்கி, முடிச்சுகளை ஏற்படுத்தி அவற்றில் உட்கார்ந்துகொள்ளும். ஆனால் இந்த நுண்ணுயிரிகள் நல்லது செய்பவை. அவை காற்றில் உள்ள N2 நைட்ரஜனைப் பிடித்து, அவற்றை ஃபிக்ஸட் நைட்ரஜன் இருக்கும் மூலக்கூறுகளாக அம்மோனியா, யூரியா போன்றவையாக மாற்றும். இவை மண்ணில் கலந்துவிடும். இந்த ஃபிக்ஸட் நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்திக்கொண்டு நன்கு வளரும்.\nஇந்தக் காரணத்தால்தான் பாரம்பரியமான உழவர்கள் பயிர் மாற்றம் செய்து, நெல்லோ கரும்போ விளைவிப்பதற்கு இடையிடையே பயறு விளைவிப்பார்கள். நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றால் இந்த ஃபிக்ஸட் நைட்ரஜனை உருவாக்கும் நுண்ணுயிரிகளைத் தம்மை நோக்கி இழுக்கமுடியாது. ஆனால் பயறு போன்றவை மண்ணில் உருவாக்கியிருக்கும் ஃபிக்ஸட் நைட்ரஜனை இவை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.\nஇரண்டாவது வழிமுறை, உரங்களைப் பயன்படுத்துவது. தாவர உண்ணி விலங்குகளின் (முக்கியமாக மாடுகள்) கழிவுகளில் ஃபிக்ஸட் நைட்ரஜன் அதிகமாகக் கிடைக்கிறது. அதேபோல தாவரக் கழிவுகளை மண்ணில் புதைத்துவைத்து உருவாக்கும் மக்கிய உரம் (கம்போஸ்ட்), அல்லது மண் புழுக்களைக் கொண்டு உருவாக்கும் மண்புழு உரம் (வெர்மி கம்போஸ்ட்) ஆகியவற்றிலும் ஃபிக்ஸட் நைட்ரஜன் நிறைய உள்ளது. அதனால்தான் விவசாயிகள் பாரம்பரியமாக இந்த உரங்களைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரங்கள் இருக்கும்போது விளைச்சல் அதிகமாக இருக்கும்.\nஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் 19 நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, உரத்துக்கான தேவை அதிகமானது. இருக்கும் குறைவான இடத்தில் விளைச்சலை அதிகப்படுத்தவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பஞ்சம்தான். அப்போது அவர்கள் முதலில் கண்டறிந்தது தென்னமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு என்ற நாட்டில் உள்ள ஒ��ு சிறு தீவு. அந்தத் தீவில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கடல் பறவைகள் மண்ணில் எச்சம் இட்டிருந்தன. இந்த எச்சங்கள் (குவானோ என்று இதற்குப் பெயர்), பல அடி ஆழத்தில் பெரும் பரப்பில் குவிந்திருந்தன. இவற்றில் ஃபிக்ஸட் நைட்ரஜன் பெருமளவில் இருந்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில், இதனை விற்றுப் பணம் பண்ணும் தொழிலில் சிலர் இறங்கினர். இந்த குவானோவில் உள்ள வலுவான ரசாயனங்கள் காரணமாக மனிதர்களால் எளிதாக இவற்றைக் கையாள முடியாது. பல ஆயிரம் சீனர்கள் கொத்தடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு, மிக மோசமான சூழலில் இந்தப் பறவை எச்சத்தைக் கையாளக் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆனால் சில பத்தாண்டுகளில் இந்த எச்சம் தீர்ந்துவிட்டது. உடனே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பதற்றம் அதிகமாகிவிட்டது. அந்நாட்டு விவசாயிகள் இந்த உரத்துக்கு ஒருவகையில் அடிமையாகியிருந்தனர்.\nஅந்த நேரத்தில்தான் அதே பெரு நாட்டில் எக்கச்சக்கமான அளவில் ஒருவகை உப்பு இருப்பது தெரியவந்தது. சீனர்கள் ஆறு/ஏழாம் நூற்றாண்டிலேயே வெடியுப்பு (சால்ட்பீட்டர்) என்ற பொருளைக் கண்டுபிடித்து அதனைக் கொண்டு வெடிகளை உருவாக்கியிருந்தனர். பின்னர் ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே துப்பாக்கி, பீரங்கிகளுக்குத் தேவையான வெடிமருந்தை இந்த வெடியுப்பிலிருந்தே தயாரித்தனர். இந்த வெடியுப்பு இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் பெருமளவு கிடைத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது சாதாரண உப்பு (சோடியம் குளோரைடு), வெடியுப்பு (பொடாஷியம் நைட்ரேட்டு) ஆகியவற்றை வாங்கி தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல முகலாயப் பேரரசிடம் வரியில்லா உரிமை பெற்றனர். ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளிடம் வெடியுப்புக்கான சரியான இடம் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெரு நாட்டில் கிடைத்த உப்பு அவர்களுக்குத் தெரியவந்தது.\nபெரு உப்பு என்பது சோடியம் நைட்ரேட்டு NaNO3. இது இந்திய வெடியுப்பான பொடாஷியம் நைட்ரேட்டைவிட KNO3 சக்தி குறைவானது. ஆனாலும் அதைக்கொண்டும் சுமாரான வெடிமருந்தைத் தயாரிக்கலாம். எனவே இந்த பெரு நைட்ரேட் உப்பு பெருமளவு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது. அதைக்கொண்டு அங்கே பல நாடுகளும் வெடிமருந்து தயாரித்தனர். யாருக்கெல்லாம் வெடியுப்பு (பொடாஷியம் நைட்ரேட்) கிடைத்ததோ, அவர்கள் மேலும் சிறப்பான வெடிமருந்தைத் தயாரித்துக்கொண்டனர்.\nபெருவில் கிடைத்துக்கொண்டிருந்த பறவை எச்சம் தீர்ந்ததும், பெரு உப்பில் ஃபிக்ஸட் நைட்ரஜன் உள்ளது என்ற விஷயம் மக்களுக்குத் தெரியவந்தது. எனவே இந்தப் பெரு உப்பை (சோடியம் நைட்ரேட்டை) விவசாயிகள் வயல்களில் தெளிக்க ஆரம்பித்தனர்.\nஇதுதான் உலகின் முதல் செயற்கை உரம் எனலாம். ஆனால் இந்த செயற்கை உரம் ஆரம்பத்தில் இயற்கையாகக் கிடைத்தது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்\nபெரு உப்பு விளைவிக்கும் பூமி ஒரு பெரும் சண்டைக்குக் காரணமானது. பொலிவியாவும் பெருவும் ஒரு பக்கம், சீலே ஒரு பக்கம் என இந்த நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டு, சீலே நாடு இந்த உப்பு விளைவிக்கும் பகுதியைத் தான் பிடுங்கிக்கொண்டது. அதனால் பெரு உப்பு என்பது சீலே உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இன்று இந்தப் பகுதி சீலே நாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.\n1899-ல் சர் வில்லியம் க்ரூக்ஸ் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, சீலே உப்பும் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியை முன்வைத்தார். பெரு பறவை எச்சம் தீர்ந்துபோனதுபோல சீலே உப்பும் தீர்ந்துவிடலாம். அப்போது ஐரோப்பிய மக்கள் என்ன செய்வார்கள் உணவு விளைச்சல் குறைந்து, பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் கொத்துக் கொத்தாக மடிவார்கள் என்று அவர் ஆரூடம் சொன்னார்.\nஜெர்மன் விஞ்ஞானிகளுக்கோ வேறு பயம் இருந்தது. நாளை ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் போர் ஏற்பட்டால், சீலேயிலிருந்து ஜெர்மனிக்கு வரும் உரக் கப்பல்களை பிரிட்டன் வழிமறித்துவிட்டால் ஜெர்மனியால் வெடிமருந்தும் தயாரிக்க முடியாது; உணவும் தயாரிக்க முடியாது. ஜெர்மானியர்கள் போரில் தோற்றுவிடுவார்கள்.\nஇதன்விளைவாக ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி உருவாக்கியதுதான் ஹேபர் வழிமுறை. ஆஸ்ட்வால்ட் (Wilhelm Ostwald), நெர்ன்ஸ்ட் (Walther Nernst) ஆகிய முன்னோடிகள் முன்வைத்த வழிமுறையில் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்து, அதி அழுத்தக் கலனில், ஆஸ்மியம் என்ற செயலூக்கி உலோகத்தின் முன்னிலையில், நைட்ரஜனை உடைத்து ஹைட்ரஜனுடன் அதனைச் சேர்ப்பதன்மூலம் அம்மோனியாவை ஹேபர் உருவாக்கினார். N2 நைட்ரஜனை உடைக்க அதிக வெப்பநிலை தேவைப்பட்டது. ஆனால் அப்போது உருவாகும் அம்மோனியா NH3, அந்த அதிக வெப்பநிலையில் உடைந்துபோனது. ஆனால் அழுத்தத்தை அதிகரித்தால், குறைந்த வெப்பநிலையிலேயே நைட்ரஜனை உடைக்க முடியும் என்று ஹேபர் கண்டுபிடித்தார். கூடவே, ஆஸ்மியம் என்ற செயலூக்கியை வினை நடக்கும் இடத்தில் சேர்த்தால் வினை வேகமாக நடைபெறுகிறது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.\nஇந்தச் செயல்முறையை ஹேபர், BASF என்ற ஜெர்மன் நிறுவனத்துக்கு விற்றார். அந்த நிறுவனத்தில் வேலை செய்த கார்ல் பாஷ், இந்த வழிமுறையை எடுத்துக்கொண்டு இதனை மிகப்பெரிய தொழிற்சாலை வழிமுறையாக மாற்றினார். ஆஸ்மியம் மிகக் குறைவாகக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். எனவே பாஷின் மேற்பார்வையில் ஆல்வின் மிட்டாஷ் என்ற விஞ்ஞானி இரும்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதனைச் செயலூக்கியாக அறிமுகப்படுத்தினார். பாஷ், ஜெர்மனியில் ஓப்பா என்ற நகரில் மாபெரும் தொழிற்சாலையைக் கட்டி, காற்றிலிருந்து நைட்ரஜனையும் மின்னாற்பகுப்பு முறையில் நீரை உடைத்து உருவாக்கிய ஹைட்ரஜனையும் கொண்டு அம்மோனியா திரவத்தை உருவாக்க ஆரம்பித்தார்.\nNH3 என்ற இந்த அம்மோனியாவை யூரியா CO=(NH2)2 என்ற பௌடராக ஆக்கலாம். இதனை நீரில் கரைத்து மண்ணில் தெளித்தால் தாவரங்களுக்கு வேண்டிய ஃபிக்ஸட் நைட்ரஜன் கிடைக்கும். இதனால் தாவர வளர்ச்சி அதிகமாகும்.\nஇப்படித்தான் ஜெர்மனியில் முதல் செயற்கை உரத் தொழிற்சாலை உருவானது. இன்று உலகெங்கிலும் உள்ள மக்களுக்குச் சோறு போடுவதற்கு இந்த உரத் தொழிற்சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல கணிப்புகளின்படி, உலகத்தில் விளையும் தாவரங்களுக்குத் தேவையான மூன்றில் ஒரு பங்கு ஃபிக்ஸட் நைட்ரஜன் செயற்கை உரங்களாலேயே கிடைக்கிறது. அதாவது இந்தச் செயற்கை உரங்கள் இல்லாவிட்டால், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மரிக்கவேண்டியிருக்கும். வேறு கணிப்புகளின்படி, நம் ஒவ்வொருவர் உடம்பிலும் உள்ள நைட்ரஜனில் பாதி இம்மாதிரியான செயற்கை உரங்கள் வாயிலாக உருவானவை.\nஇன்று இயற்கை உரங்கள், ஆர்கானிக் உணவு உற்பத்தி ஆகியவை பற்றிப் பேசுகிறோம். ஆனால் இன்றைய மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, உலகில் உள்ள அனைவருக்கும் வேண்டிய உணவை இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியாது. மக்கள் தொகையைக் குறைத்தாலன்றி இயற்கை உரங்களாலான உணவு உற்பத்தி அனைவருக்கும் சாத்தியமில்லை.\nஆனால் செயற்கை உரங்கள் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. அதிக அளவு ஃபிக்ஸட் நைட்ரஜன் உரங���கள் மண்ணின் தன்மையை வெகுவாக பாதித்து, மேலும் மேலும் அந்த உரங்கள் இருந்தால்தான் விளைச்சலே நடக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன. தொழிற்சாலைகளில் உருவாகும் அம்மோனியா காற்றில் பரவி அமில மழை போன்ற பிரச்னைகளை உருவாக்குகிறது.\nதாமஸ் ஹாகரின் புத்தகம், இந்த வரலாற்றை மிக முழுமையாகப் பதிவு செய்கிறது. தென்னமெரிக்காவின் பெரு, சீலே, பொலிவியா நாடுகளில் நடந்த நிகழ்வுகள், போர், சீனக் கொத்தடிமைகள், சீலேயின் தொழிலாளர் போராட்டம், ஜெர்மனியில் ஹேபரின் வாழ்க்கை, முதல் உலகப்போரின்போது ஹேபர் பாஷ் அம்மோனியா ஜெர்மனியை எப்படிக் காப்பாற்றியது, கூடவே எப்படி உணவு மட்டுமின்றி வெடிமருந்தையும் தயார் செய்துகொடுத்தது, ஹேபர் என்ற யூதர் எப்படி குளோரின் ரசாயன குண்டை உருவாக்கி ஜெர்மனிக்குக் கொடுத்தார், அவர் எப்படி கிறிஸ்தவராக மதம் மாறி ஜெர்மன் அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டாலும் பின்னர் ஹிட்லர் ஆட்சிக்கு வரும்போது எப்படி வேட்டையாடப்பட்டார், ஹேபருக்கும் ஐன்ஸ்டைனுக்குமான உறவு, பாஷின் வாழ்க்கை, பாஷ் பின்னர் இரண்டாம் உலகப்போரின்போது கரியிலிருந்து பெட்ரோலைப் பெருமளவு உருவாக்கி ஹிட்லருக்குக் கொடுத்தது (இது நடந்திருக்காவிட்டால் இரண்டாம் உலகப்போர் சீக்கிரமே முடிந்திருக்கும் - இறுதியில் இந்தத் தொழிற்சாலைகளை அழித்ததன்மூலமாகவே நேச நாடுகள் ஜெர்மனியை வீழ்த்தின), ஹேபர் பாஷ் தொழிற்சாலை ரகசியங்கள் எப்படி பிரான்சுக்குச் சென்று, பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டு, அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டு, அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் சென்று நம் அனைவருக்கும் உணவு தருகிறது, ஆனால் அதே நேரம் இந்த உரங்களால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.\nஅறிவியல் நிரம்பிய புத்தகம் என்றாலும் ஓரிடத்தில்கூட தடங்காமல், ஒரு துப்பறியும் கதையின் வேகத்தில் இந்தப் புத்தகத்தை ஆக்கியிருக்கிறார்.\nசமீப காலத்தில் நான் படித்ததிலேயே மிகச் சிறந்த புத்தகம் இது என்று தயங்காமல் சொல்வேன்.\nநான் இதனை கிண்டில் எடிஷனில் வாங்கிப் படித்தேன். ரூ. 438 ஆனது. நல்ல நூலகம் உங்கள் அருகில் இருந்தால் அங்கேயும் தேடிப் பார்க்கலாம்.\nஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்று நான் எழுதிய பதிவைக் கண்டு பலர் பொங்��ிப் புறப்பட்டுவிட்டார்கள். அதில் பலர் முதல்முறையாக என் பதிவைப் படிப்பவர்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஃபேஸ்புக்கில் என் பதிவை இணைத்து, அதைப் படித்துவிட்டு இங்கு வந்து குமுறியிருப்பவர்கள் பலர். மொத்தத்தில் அவர்கள் குமுறல் எல்லாமே அறிவார்ந்ததாக எனக்குப் படவில்லை. வெறும் அவுட்ரேஜ் வகையறாக்கள்.\n1) உணவகத்தில் ஒருவேளை சாப்பாடு என்ன விலை தெரியுமா - வகைக் கேள்விகளை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.\nஉணவகத்தில் ஒரு தோசை என்ன விலை விற்றால் எனக்கென்ன கவலை வீட்டில் ஒரு தோசையைச் செய்ய என்ன செலவாகிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இடுபொருள், எரிபொருள், மின்சார விலைகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். சரவணபவனில் என்ன விலை, அம்மா உணவகத்தில் என்ன விலை என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது.\n2) திட்டக்குழு ஏழைமைக்கோடு பற்றிச் சொன்னதற்கும் நான் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.\nதிட்டக்குழு, ஒருவர் ஒரு நாளைக்குச் செய்யும் மொத்தச் செலவு - உணவு, காஸ்மெடிக்ஸ், துணி, மருந்து என அனைத்தையும் சேர்த்துச் சொல்கிறது. நான் உணவுக்கு, அதுவும் எனக்கு இன்று ஆகும் செலவைக் குறிப்பிட்டேன். திட்டக்குழு மதிப்பீடு கொஞ்சம் குறைவானதே. ஆனால் மிக மிக குறைவானதல்ல என்பது என் கருத்து. பொங்கிப் புறப்படுவோருக்கு வீட்டுப் பொருள்களை வாங்குவதிலோ அல்லது வீட்டு வேலைகளைச் செய்வதிலோ எந்த அனுபவமும் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.\nகடந்த இரு நாள்களில், வீட்டுக்குப் பொருள்கள் வாங்கி, குடும்பத்துக்குப் பொங்கிப் போடும் சில இல்லத்தரசிகளிடம் விசாரித்துப் பார்த்தேன். என்னுடைய எஸ்டிமேட் மிகச் சரி என்பதைக் கண்டுகொண்டேன். தாம் தூம் என்று செலவழிப்போரை விடுத்துப் பார்த்தால், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 3,500 ரூபாய்க்குமேல் செலவாவதே இல்லை. சில வீடுகளில் அதிகமாகப் பழம் வாங்குவார்கள் என்றால் 4,000 வரை போகிறது. (வெஜிட்டேரியன்கள் மட்டும்.) ஆக ஒரு நாளைக்கு ஒருவருக்கு அதிகபட்சம் 30 ரூபாய்தான். இல்லை என்றால் பதிலுக்கு எனக்குக் கணக்கு காண்பியுங்கள்.\n3) காங்கிரஸ் - பாஜக சண்டை.\nஇதைப்பற்றி எனக்கு என்ன கவலை நான் பாஜகவை ஆதரிக்கவில்லை. மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன். பாஜகவினர் சொல்வதையெல்லாம�� நான் ஆதரித்துப் பேசவேண்டியதில்லை. மோதி சொல்லும் எல்லாவற்றையும்கூட நான் ஆதரிக்கவேண்டியதில்லை. அதேபோல காங்கிரஸ் தோற்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அந்த அரசு சொல்லும் எல்லாவற்றையும் மறுக்கவேண்டியது என் வேலை இல்லை.\nதிட்டக்குழு சொல்வதற்கு ஒரு தெளிவான பின்னணி இரூக்கிறது. தெண்டுல்கர் முறைமையைப் பின்பற்றியே அவர்கள் இந்த எண்ணிக்கையைத் தருவித்திருக்கிறார்கள். அந்த மெதடாலஜியைப் படித்துப் பார்த்தேன். சரியாகத்தான் தெரிகிறது.\n4) உணவு இல்லை பிரச்னை. பிற செலவுகள்தாம் பிரச்னையே. அதிலும் முக்கியமாக கல்வி, பொதுச் சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் உள்ள செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அதில் பெரும்பாலான மாநில அரசுகள் தோல்விகண்டுள்ளன. தரும் சேவையும் தரமற்று உள்ளது. நகரங்களில் வீட்டுவசதிக்காகப் பெரும் செலவு ஆகிறது. அதைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.\nநான் மேற்கொண்டு எழுத, விளக்க ஒன்றும் இல்லை. அவுட்ரேஜ் மட்டும் செய்ய விரும்புவோர் கொஞ்சம் உங்கள் அம்மா, மனைவி, சகோதரியிடம் உட்கார்ந்து கணக்கு போட்டுவிட்டு வந்து செய்யுங்கள்.\nபெரு நகரைச் சுற்றித் துணை நகரங்கள்\nஉணவு பெரிய பிரச்னை இல்லை. பொதுச் சேவைகளைத் தருவதில் அரசு வெகுவாகப் பின்தங்கியுள்ளது என்றாலும் பிரச்னைகளைச் சமாளித்துவிட முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் பெருநகரங்களில் பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க அரசிகள் திட்டம் எதுவும் தீட்டுவதாகத் தெரியவில்லை.\nமிகப் பெரிய சிக்கலே வீட்டு வாடகை. இதில்தான் அரசு மிகப்பெரும் கவனத்தைச் செலுத்தவேண்டும். உதாரணமாகச் சென்னையை எடுத்துக்கொண்டால், அரசு கீழ்க்கண்ட காரியத்தைச் செய்யலாம்.\nசென்னையைச் சுற்றிப் பல துணை நகரங்களை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு துணை நகரத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல சேர்த்து மொத்தமாக அதிகபட்சம் 10,000 வீடுகள் வரை மட்டுமே இருக்கலாம். அவற்றில் பாதி இடங்களைத் தனி நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, மீதி இடங்களில் குறைந்த விலை வீடுகளை அரசின் செலவில் கட்டவேண்டும். இதைக் கட்டித் தருவதும் தனியார்தான். இந்தக் கட்டுமானச் செலவு, நிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு தனியார் டெவலப்பர்களிடம் விற்பனை செய்வதன்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடும். ���ந்த வீடுகளை அரசு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு மாத வாடகைக்குத் தரும். இந்த வீடுகளுக்கு எல்லாவித வசதிகளும் ஆரம்பத்திலேயே இருக்கும். சாக்கடை, கழிவுநீர், குடிநீர் இணைப்புகள், மின் இணைப்பு, இணைய இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு என அனைத்தையும் அந்தக் குடியிருப்புகளில் ஏற்படுத்திவிடலாம்.\n600 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 1,500 (2013-ல்)\n800 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,000\n1,000 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,500\nஇந்த வீடுகளில் மக்கள் தங்குவது மட்டுமே அனுமதிக்கப்படும். தொழில்கள் செய்யக்கூடாது. அலுவலகங்களை நடத்தக்கூடாது. இந்தப் பகுதிகள் அனைத்தும் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கப்படவேண்டும்.\nஇப்படி 30 கிளை நகரங்கள் தொடங்கப்பட்டால், மொத்தம் 3 லட்சம் வீடுகளை சென்னையைச் சுற்றி உருவாக்கலாம். அவற்றில் எளிதாக 12-15 லட்சம் மக்களைக் குடியேற்றலாம். வேண்டுமென்றால் அடுத்த வட்டத்தில் மேலும் 40-50 கிளை நகரங்களை உருவாக்கலாம். ஒரு கிளை நகரத்தில் அதிகபட்சம் 10,000 வீடுகள். இப்படி வட்டமாக விரிந்துகொண்டே போகும் நகரங்களை உருவாக்கிக்கொண்டே போகலாம். அவை உருவாக்கப்படும்போதே வேண்டிய அனைத்து வசதிகளும் கொண்ட சிறு நகரமாக, அவற்றுக்கான உள்ளாட்சி அமைப்புடனேயே அவை உருவாக்கப்படவேண்டும்.\nஒவ்வொரு கிளை நகரத்திலும் நூலகம், பூங்காக்கள், மருத்துவமனை, இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள், நகராட்சி அலுவலகங்கள், கடைகளுக்கான இடங்கள், சினிமா தியேட்டர், விளையாட்டு அரங்குகள், பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை இருக்கவேண்டும்.\nஇதேபோன்ற தேவைகள் கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களைச் சுற்றியும் ஏற்படவேண்டும். ஆனால் அவை இவ்வாறு பெரிதாக இருக்கவேண்டியதில்லை. 5,000 வீடுகள் கொண்டவையாக இருந்தாலே போதும். மாத வாடகையையும் மேலே சொன்னதிலிருந்து குறைத்துக்கொள்ளலாம். இந்த வருமானம் நேரடியாக அந்தச் சிறு நகராட்சிக்குச் சென்றுவிடும். இதனால் கணிசமான வருமானம் முதல் நாளிலிருந்தே அந்த நகராட்சிக்குக் கிடைத்துவிடும்.\nஅனைத்து வசதிகளும் உள்ள இம்மாதிரி நகரங்களில் வசிப்பதை மக்களும் பிரச்னையாகக் கருத மாட்டார்கள்.\nஏழைமையைக் குறைக்க ஓர் அரசு என்னவெல்லாம் செய்யலாம்\nஉணவுக்குப் பெரும் செலவு ஆவதில்லை என்றால், ஒரு குடும்பத���தில் பணமெல்லாம் எங்குதான் செலவாகிறது\nபெரும்பகுதிச் செலவு வாழ்விடத்தின்மீதுதான். நகரங்களில் ஒருவர் செய்யும் மிகப்பெரும் செலவு மாத வாடகை. அல்லது வீடு கட்டுவதற்கான கடன் அடைப்பு. வீட்டின் பிற வசதிகளான மின்சாரச் செலவு, தொலைக்காட்சி, இணையம், செல்ஃபோன் ஆகியவற்றுக்கான செலவு. இதுதான் உணவைவிடப் பல மடங்கு ஆகிறது.\nஅணிந்துகொள்ளத் துணி, செருப்பு, சோப்பு, ஷேவிங் கிரீம், முகப் பவுடர் இன்னபிறப் பொருள்கள்.\nசரியான அடுப்பு வசதி இல்லாதபோது அதற்காகமட்டுமே மிக அதிகமாகச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. என் வீட்டில் இப்போது பெரும்பாலும் மின்சார இண்டக்ஷன் அடுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். இதன்காரணமாக கேஸ் அடுப்பை மிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஓராண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் கூடப் பயனாவதில்லை. விரைவில் கேஸ் சிலிண்டரே பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இண்டக்ஷன் ஸ்டவ், சூழலுக்கு உகந்ததாக உள்ளது. செலவும் குறைவு. இலவசமாக மக்களுக்கு ஏதேனும் தரவேண்டும் என்று ஓர் அரசு ஆசைப்பட்டால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார இண்டக்ஷன் ஸ்ட்வ்களைத் தரலாம். இதனால் பல நன்மைகள். கேஸ் சிலிண்டருக்குத் தரும் மானியத்தை வெட்டிவிடலாம். கச்சா எண்ணெய்ப் பொருளை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஆனால் மாநிலத்தில் தரமான மின்சாரம் கிடைக்கவேண்டும்\nஉடல் நலத்துக்கு ஆகும் செலவு.\nநகரங்களில் தினசரிப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு. கிராமங்களில் இருந்தால் அவ்வப்பொது நகரத்துக்கு வந்து செல்ல ஆகும் செலவு.\nகேளிக்கைக்கு ஆகும் செலவு. (விருந்து, சாராயம், சினிமா பார்த்தல் முதலான பலவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.)\nமற்ற, எதிர்பாராத திடீர்ச் செலவுகள்.\nஏழைமையைக் குறைக்க ஓர் அரசு என்னவெல்லாம் செய்யலாம்\nதரமான பொதுப் போக்குவரத்து. மெட்ரோ, பேருந்துகள், ரயில்கள் போன்ற பலவற்றை அதிகமாக ஓடச் செய்வதன்மூலம் இந்தச் செலவை ஏழைகளுக்குப் பெருமளவு குறைக்க முடியும்.\nதரமான கல்விச் சாலைகள் - இன்று தமிழகத்தில் 12-ம் வகுப்புவரை செலவே இல்லாமல் படிக்க முடியும் என்றாலும் உண்மை நிலை அதுவல்ல. அரசுப் பள்ளிகள்மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் எக்கச்சக்கமான பணத்தை தனியார் கல்வி நிறுவனங்கள்மீது செலவழிக்கிறார்கள்.\nகுறைந்த கட்டணத்தில் தரமான குடிநீர். இது இன்று பெரும்பாலான இடங்களில் கிடையாது. சென்னையில் என் வீட்டுக்கு மிக மிகக் குறைந்த கட்டணத்தில் அளவற்ற குடிநீர் கிடைக்கிறது. இந்த நீரைத்தான் நாங்கள் அனைத்துக்கும் பயன்படுத்துகிறோம். ஓராண்டுக்கு நான் அதிகபட்சம் 1,500 ரூபாய்க்குமேல் செலவிடுவது கிடையாது. அதாவது மாதம் 150 ரூபாய்கூடச் செலவில்லை. ஆனால் அதே நேரம் நகரின் பல பகுதிகளில் நீர் தரப்படுவதே இல்லை. மாநிலத்தில் பல பகுதிகளிலும் மக்கள் நிராதரவாக விடப்படுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வைத்தான் மிக அவசரமாகத் தீர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் நியாயமான விலையில் நீர் தரப்படவேண்டும். இது சாத்தியம் என்றே தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் இதற்கான ஒழுங்கான ஒரு வழிமுறை இருப்பதுபோலத் தெரிகிறது.\nதரமான பொது மருத்துவமனைகள். கூடவே அரசு மானியம் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகள். (எவ்வாறி அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளனவோ, அதுபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் மருத்துவமனைகளை நிறுவலாம். இதில் ரேட் கார்டை அரசு நிர்ணயிக்கும். சாதாரண கன்சல்டேஷனுக்கு இவ்வளவு, சிகிச்சைக்கு இவ்வளவு என்று. இவ்விடங்களில் நிறைய கீழ் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். ப்ளஸ் அரசின் காப்பீட்டில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை.\nஆனால் மிகப்பெரிய பிரச்னையே வீட்டு வசதிதான். முக்கியமாகப் பெருத்துக்கொண்டே வரும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை சமாளிக்க முடியாதபடிக்கு உள்ளது. அதுகுறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nஒரு நாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்\nஎன் சாப்பாட்டுத் தேவைகள் மிகக் குறைவானவை. ஆடியோடி வேலை செய்வதில்லை. உடம்பு பெருத்துவிட்டது. இளைக்காவிட்டால் வியாதிகள் பெருகும். வயது ஆகிறது.\nகாலையில் நான் பல்வேறு தானியங்களையும் பயறுகளையும் சேர்த்து அரைத்த மாவைக்கொண்டு கஞ்சி செய்து சாப்பிடுகிறேன். அதில் பால் சேர்த்துக்கொள்கிறேன். இனிப்புக்கு வெல்லம். அதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டேன். நான் சாப்பிடும் இரண்டு டம்ளர் கஞ்சிக்கு (பால், வெல்லம் சேர்த்து) சுமார் 6 ரூபாய் ஆகிறது. கம்பு, கேழ்வரகு, சோளம், சம்பா கோதுமை, சிகப்பரிசி, பல்வேறு பருப்புகள் (நிலக்கடலை, கொள்ளு, பச்சைப் பயறு, பொட்டுக்கடலை), வேண்டுமென்றால் கொஞ்சமாக பாதாம், முந்திரி, வாசனைக்குக் கொஞ்சம் ஏலக்காய் என்று தடபுடலாகச் சேர்த்தாலுமே இதுதான் செலவு. இவற்றை நன்கு வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுவைத்து, வேண்டியபோது மில்லில் கொடுத்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்வோம். இன்று என் வீட்டில் நான், மனைவி, மகள் மூவரும் காலையுணவாக இதைத்தான் உட்கொள்கிறோம்.\nமதிய உணவு, கோதுமைச் சப்பாத்தி அல்லது அரிசிச் சாதம். சப்பாத்தி செய்ய விலையுயர்ந்த பிராண்ட் கோதுமை மாவு + பல தானிய மாவு இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தினால், ஒரு சப்பாத்திக்கு ஆகும் செலவு 60-70 பைசா. அதிகபட்சமாக என்னால் ஐந்து சப்பாத்திக்குமேல் சாப்பிட முடியாது. ஆக மொத்தச் செலவு ரூ. 3.50. அரிசிச் சாதமாக இருந்தால் எவ்வளவு ஆகும் மிக நல்ல பொன்னி பச்சரிசி/புழுங்கரிசி விலை கிலோ ரூ. 50 என்று எடுத்துக்கொண்டால், ஒரு வேளைக்கு எனக்குத் தேவை 125-150 கிராமுக்குமேல் கிடையாது. அதிகபட்சம் ரூ. 7.5 அரிசிச் சாதத்துக்கு.\nஇதற்குத் தொட்டுக்கொள்ள ஆகும் சைட் டிஷ் அல்லது சாம்பார்/ரசம்/கறி சப்பாத்திக்கு சைட் டிஷ் என்றால் தலைக்கு 25 ரூபாய் தாண்டாது. குறைந்தபட்சம் ரூ. 5 (வெறும் பருப்பு மட்டும் என்றால்), அதிகபட்சம் ரூ. 25 (பன்னீர், கிழங்கு...). சாம்பார்/ரசம்/கறி என்றால் ரூ. 30 வரை ஆகலாம் என்று யூகிக்கிறேன். சில காய்கறிகள் அதிக விலை கொண்டவையாக இருக்கலாம். ஆனால் ஒரு மாதச் சராசரி என்றால் ஓர் ஆளுக்கு இதற்குமேல் போகாது என்றே நினைக்கிறேன்.\nஇரவு உணவு ஓட்ஸ் கஞ்சி. விலையுயர்ந்த ஓட்ஸ் வெரைட்டி கிலோ ரூ. 120. இதில் ஒரு நாள் கஞ்சிக்கு எவ்வளவு ஆகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தேன். ரூ. 5 மட்டுமே. ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, மோருக்கும் சேர்த்து குத்துமதிப்பாக இவ்வளவுதான் ஆகிறது.\nஇவற்றை மட்டுமே உண்டால் சமச்சீர் போஷாக்கு கிடைக்காது என்று வைத்துக்கொள்வோம். எனவே ஒரு நாளைக்குக் குறைந்தது 250 மில்லி பால் உட்கொள்ளவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு 10 ரூபாய். முட்டை விரும்பி உண்பவராக இருந்திருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் என்றால் அது அதிகபட்சம் ரூ. 8 (இரண்டுக்கும் சேர்த்து). கூட நாள் ஒன்றுக்கு பழங்களாக ரூ. 30, மசாலாப் பொருள்களுக்கு ரூ. 10, சமையலுக்கு ஆகும் கேஸ்/மின்சாரம் ரூ. 10 என்று எடுத்துக்கொள்ளுங்கள்.\nமதிய உணவு: ரூ. 20 - 40\nஇரவு உணவு: ரூ. 5\nபால், முட்டை, பழம், சமையல் செலவு: ரூ. 70\nஒரு நாள் உணவுச் செலவு\nஇதிலிருந்து கட்டாயமாகக் கீழ்நோக்கிக் குறைக்கலாம். அரிசி, பருப்பு, கோதுமை, ஓட்ஸ் எனப் பலவற்றிலும் விலைகுறைந்த பிராண்டுகளும் உள்ளன. நான் உள்ளதிலேயே அதிகமான விலை உள்ள பிராண்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.\nஎன்னைவிட மிக அதிகமாக உடல் உழைப்பைச் செய்பவர்கள், வளரும் சிறு பிள்ளைகள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குக் கட்டாயமாக அதிக உணவு தேவை. அது மேலே சொன்னதைப் போல அதிகபட்சம் இரண்டு மடங்கு இருக்கலாம் என்று யூகிப்போம். இவையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் அதிக விலைப் பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லும் எண்கள்.\nஅரசு தரும் விலை மலிவான அரிசி, கோதுமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ. 30-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும் என்று சொல்லலாம். அதற்குமேலும் ஒருவர் செலவு செய்யலாம்; பணம் இருந்தால். ஆனால் இதற்குள்ளாகவே அடிப்படைப் பசியை எளிதில் போக்கிவிடலாம். போஷாக்கான உணவும் கிடைத்துவிடும்.\nஉணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம்\nமசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் என்று வராமல் அவசரச் சட்டமாக குடியரசுத் தலைவரை வைத்து வெளியிட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு. இந்தச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை என்பதால்தான் அருணா ராய் கோபித்துக்கொண்டு தேசிய ஆலோசனைக் குழுவிலிருந்து விலகினார்.\nஇந்தச் சட்டம் என்ன செய்ய முனைகிறது\n* கிராமங்களில் 75% பேர், நகரங்களில் 50% பேர் வரை, ஆளுக்குக் குறிப்பிட்ட அளவு அரிசி கிலோ ரூ. 3, கோதுமை கிலோ ரூ. 2, கம்பு/கேழ்வரகு/சோளம் போன்றவை கிலோ ரூ. 1 என்ற கணக்கில் விற்கப்படும்.\n* இதற்கான மானியத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஏற்படும்; அவர்கள் பட்டினி கிடக்க நேரிடாது என்பது உட்கருத்து.\nசரி, இதற்கு எதற்குச் சட்டம் போடவேண்டும்\nதமிழ்நாட்டில் எந்தச் சட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 100% பேருக்கும் தானியங்கள் தரப்படுகின்றனவே ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி 20 கிலோ இலவசம், குறிப்பிட்ட அளவு அரிசி ரூ. 1, இன்னும் அதிகத் தரமான அரிசி கிலோ ரூ. 20 என்றெல்லாம் ��ிடைக்கிறதே ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி 20 கிலோ இலவசம், குறிப்பிட்ட அளவு அரிசி ரூ. 1, இன்னும் அதிகத் தரமான அரிசி கிலோ ரூ. 20 என்றெல்லாம் கிடைக்கிறதே சத்தீஸ்கரிலும் இதேபோல ஒன்று நடைமுறையில் இருக்கிறதாம்.\nஆனால் மன்மோகன்/சோனியா அரசுக்கு எல்லாமே சட்டமாக்கப்படவேண்டும். அவை நிஜத்தில் நடக்கிறதா, இல்லையா, நடந்தால் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதுபற்றியெல்லாம் கவலை இல்லை.\nஒவ்வொரு மாநிலமும் தனக்கான சட்டங்களைத் தாமேதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலையும் அதற்கு இடம் தரவேண்டும். ஆனால் அதுகுறித்தெல்லாம் மத்திய அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தச் சட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மானியம் தரவேண்டும். இதனை இந்த இரு அரசுகளாலும் தாங்கிக்கொள்ள முடியுமா இதனால் நிதிப் பற்றாக்குறை இருவருக்குமே அதிகமாகுமே, அதனை எவ்வாறு எதிர்கொள்வது\nதமிழகத்தில் சாராயக் கடைகளைப் பராமரிப்பதன்மூலமே அரசு இதுபோன்ற திட்டங்களுக்கான நிதியைப் பெறுகிறது. இரவோடு இரவாக சாராயக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டால் தமிழக அரசே இதுபோன்ற திட்டங்களை (இலவச அரிசி, இலவச லாப்டாப், அம்மா உணவகங்கள்...) நடத்துவதில் திண்டாட ஆரம்பித்துவிடும். எனவே பிற மாநிலங்களுக்கும் ஒரே வழி, அனைத்து மாநில அரசுகளும் சாராய வியாபாரத்தில் இறங்கவேண்டியதுதான்.\nஉணவுப் பாதுகாப்பு மசோதாவை உண்மையிலேயே செயலாக்கவேண்டும் என்றால் அதனால் எம்மாதிரியான செலவுகளும் அதன்காரணமாக எம்மாதிரியான அழிவுகளும் ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் விளக்கியுள்ளனர்.\n* மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அதிகமாகும். Fiscal Responsibility and Budget Management Act, 2003 காற்றில் பறக்கவிடப்படும்.\n* அரசு அதிகக் கடன்களைச் சந்தையிலிருந்து பெறவேண்டியிருக்கும்.\n* இதனால் தனியாருக்குக் கிடைக்கக்கூடிய கடன் குறையும்; தனியார் கடன் வட்டி விகிதம் அதிகமாகும். (Crowding out.)\n* இதனால் ஏற்கெனவே நலிந்துகொண்டிருக்கும் உற்பத்தித் துறை மேலும் நசியும்.\n* இதனால் வேலைவாய்ப்புகள் கட்டாயமாகக் குறையும். ஏற்கெனவே தள்ளாடும் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்.\n* குறைந்த விலை தானியம் தரப்படுவது உரிமை என்றானால், அவை பயனாகிறதோ இல்லையோ அவற்றை வாங்கி, மறுவிற்பனை செய்யும் முறை அதிகமாகும். உதாரணமாக அவற்றை அரைத்துக் கோழிகளுக்கும் மாடுகளுக்கும் தீவனமாகத் தரலாம். இதனால் அரசின் மானியம் போய்ச்சேரவேண்டிய மக்களுக்குப் போகாமல் பயனற்றுப் போகும்.\n* விவசாயிகளிடமிருந்து அதிக நெல்/கோதுமை/தானியங்கள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும். Minimum support price அதிகமாகாது. அப்போதுதான் அரசின் மானியத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.\n* அரசுக்கே அதிக தானியங்கள் தேவைப்படுவதால், தனியார் கொள்முதலுக்குத் தானியங்கள் குறையும். தனியார் தொழில்கள் பாதிக்கப்படும்.\n* ஏற்கெனவே தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அடித்திருக்கும் சாவு மணிக்கு மேலாக இந்தச் சாவு மணியும் சேர்ந்து விவசாயத்தைப் பாடையில் ஏற்றிவிடும்.\nகல்வி உரிமை, உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உரிமை என்று அடுத்தடுத்து காங்கிரஸ் அரசு கொடுத்திருக்கும் உரிமைகள் எவையும் உண்மையில் உரிமைகளே அல்ல, அவை வெறும் கண்துடைப்பு, ஊழல் பெருக வாய்ப்பு என்பதை மக்கள் உணரும்போது நாம் இவற்றுக்குப் பெரும் விலை கொடுத்திருப்போம்.\nஎதிர்க்கட்சியான பாஜக இதனை முழுமையாகப் புரிந்துகொண்டமாதிரி தெரியவில்லை. நாங்கள் உணவுப் பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கிறோம் என்று தைரியமாகச் சொல்லமாட்டேன் என்கிறார்கள். யஷ்வந்த் சின்ஹா, நரேந்திர மோதி ஆகியோர் எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். அவ்வளவுதான். இந்தச் சட்டம் தேவையே இல்லை, மாநிலங்கள் தாமாகவே தத்தம் மாநிலங்களுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை செயல்முறையில் கொண்டுவருவார்கள் என்று மிக வலுவாகச் சொல்வதுதான் சரியானது.\nஇளவரசன் - திவ்யா - விடுதலைச் சிறுத்தைகள் - பாமக\nநேற்றி இரவு தந்தி டிவியில் ‘ஆயுத எழுத்து’ விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.\nஇளவரசன் மரணம் குறித்த சர்ச்சைதான் தலைப்பு என்றாலும் விவாதம் பெரிதும் பாமகவின் நிலைப்பாடு குறித்தே நிகழ்ந்தது. முக்கியமான சில விஷயங்களைப் பற்றி மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.\nவடிவேல் ராவணனின் முக்கியமான குற்றச்சாட்டு, வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்பு���ொண்ட பறையர் இளைஞர்கள் முக்கியமாக வன்னியர் பெண்களைக் குறிவைத்து அவர்களைக் காதல் நாடகம் என்ற வலைக்குள் வீழ்த்தி, அதைக் கொண்டு பணம் பறிக்க முற்படுகிறார்கள் என்பதே. இம்மாதிரியாக வட மாவட்டங்களில் ஒவ்வோர் ஊரிலும் பத்து பத்து வழக்குகளையாவது காணலாம் என்றார். இதுமாதிரியான நிகழ்வுகள் தென் மாவட்டங்களில் நடப்பதில்லை என்றார். தேவேந்திரகுல வெள்ளாளர்கள் எனப்படும் பள்ளர்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்துகொண்டு பிரச்னையில்லாமல் இருக்கிறார்களாம். ஆனால் வட மாவட்டத்தில் பறையர்கள்தான், அதுவும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்புள்ளவர்கள்தான் மேலே குறிப்பிட்ட பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்களாம்.\nமுதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த என்றெல்லாம் குறிப்பிட்டார். நான் நேரடியாக, ‘நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள், விடுதலைச் சிறுத்தைகளையா’ என்று கேட்டேன். அதற்கு, ‘விடுதலைச் சிறுத்தைகள்தான்’ என்று தெளிவாகச் சொன்னார்.\nஇதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பாமகவுக்கு நல்ல கூட்டணியும், அதையும் தாண்டி இரு கட்சியின் தலைவர்களிடமும் நெருங்கிய உறவும் இருந்ததே, அப்போதெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவில்லையா, கடந்த ஓரிரு வருடங்களில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவா என்று கேட்டேன். முன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன, ஆனால் நல்லுறவு வேண்டுமே என்ற காரணத்தால் உறவைத் துண்டிக்காமல் இருந்தோம் என்றார்.\nசரி, திவ்யா-இளவரசன் விவகாரம் இப்படிப்பட்டதுபோலத் தெரியவில்லையே, எந்த இடத்திலும் திவ்யா அவ்வாறு குற்றம் சாட்டவில்லையே என்றேன். இல்லை, இந்த திவ்யா-இளவரசன் உறவும் நாடகக் காதல்தான்; இங்கேயும் ஐந்து லட்ச ரூபாய் கேட்டார்கள்; இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கவும் பட்டது என்றார் வடிவேல் ராவணன்.\nஇவை மிகவும் காட்டமான குற்றச்சாட்டுகள். ஃபேஸ்புக் பக்கத்தில் வைக்கப்படும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி நேரலைத் தொலைக்காட்சியிலேயே ஓர் அரசியல் கட்சியின் பொறுப்புமிக்க தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் தம் கட்சி இதைப்போன்ற செயலில் ஒருபோதும் ஈட���படவில்லை என்றும் சொல்லவேண்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவசியமாகும்.\nதனி நபர் செயல்பாடுகளை ஒரு சமுதாயத்தின்மீதும் ஒரு கட்சியின்மீதும் ஏற்றி, சதித்திட்டம் தீட்டப்பட்டே இம்மாதிரி செயல்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஈடுபடுகின்றனர் என்று ஆதாரம் இன்றிச் சொல்வது அபாண்டமானது. உண்மையிலேயே இம்மாதிரியெல்லாம் நடந்திருந்தால் அவற்றைத் தொகுத்து ஒரு வெள்ளையறிக்கையை ஏன் உங்கள் கட்சி வெளியிடக்கூடாது என்று வடிவேல் ராவணனிடம் கேட்டேன். பாமக அவ்வாறு செய்யுமா என்று பார்ப்போம்.\nஇளவரசன் - திவ்யா என்ற இரு தனி நபர்களின் காதல், இவ்வளவு பெரிய கொடுஞ்செயலாக இரு சமூகத்தின்ரிடையே பகைமையைத் தூண்டும் அளவுக்கு மாறியிருப்பது மிகவும் பயம் தரக்கூடியதாக இருக்கிறது.\nராஜராஜ சோழனின் கன்னடக் கல்வெட்டு\nநேற்று தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி சார்பில் முனைவர் நாகசாமியின் அடுக்ககத்தின் வண்டிகள் நிறுத்திமிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் நிறுவனத்திலிருந்து இரு நாள்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்த முனைவர் வெங்கடேசன், கர்நாடகப் பகுதியில் தான் கண்டுபிடித்த சோழக் கல்வெட்டு ஒன்றைக் குறித்துப் பேசினார்.\nஇந்தியத் தொல்லியல் துறையின் முனைவர் வெங்கடேசன்\nகர்நாடகப் பகுதியின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்கு ஆட்சி செய்த வெவ்வேறு அரச வம்சங்களையும் அவர்களது கோயில் கட்டுமானங்களையும் படங்களாக வேகமாக காட்டிச் சென்றார். பிறகு முக்கியமான பகுதிக்கு வந்தார்.\nராஜராஜனது மெய்க்கீர்த்தியில் இவ்வாறு வரும்:\nஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்...\nஇவையெல்லாம் ராஜராஜன் வெற்றிகொண்ட நாடுகள். இவற்றில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி, குடமலை நாடு ஆகியவை இன்றைய கர்நாடக மாநிலத்தையும் ஒருபகுதி தமிழக மாநிலத்தையும் சேர்ந்தவை.\nகங்கபாடி என்பது மைசூர், மாண்டியா, சாமராஜ நகர், ஹெக்கடதேவன கோட்டே போன்ற இடங்களை உள்ளடக்கியது. நுளம்பபாடி என்பது கோலார், பெங்களூரு, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளை ���ள்ளடக்கியது. தடிகைபாடி என்பது கிருஷ்ணராஜபேட் போன்ற இடங்களைக் கொண்டது. குடமலைநாடு என்பது குடகு (கூர்க்).\nகங்கபாடியை ஆண்ட கங்கர்களின் ஆளுமைக்கு உட்பட்டதுதான் பிற மூன்று இடங்களும். ஆனால் மற்ற மூன்றும் ஓரளவுக்குத் தன்னாட்சி பெற்று, கங்கர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் அனைத்து நாடுகளையும் மெய்க்கீர்த்தியில் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடங்களைப் பிடிப்பதற்கான போர் பலமுறை, பல இடங்களில் நடந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட போர் கலியூரு என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தப் போரில் ராஜராஜனின் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் அப்ரமேயன் என்ற தளபதி.\nகலியூரு என்பது காவிரியின் வலக்கரை. அதற்கு மறுபக்கம் கங்கர்களின் அப்போதைய தலைநகராகிய தலக்காடு. எனவே தங்கள் தலைநகரம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதால் கங்கர்கள் தரப்பில் மிகப்பெரும் படை இறங்கியிருந்தது.\nஇந்தப் போர் குறித்து விக்கிரம சோழன் உலாவில் ஒரு வரி வருகிறது. ‘தூதர் காப்புண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சிரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும்’ (‘சிரமும் கொண்டு’ என்பதற்குபதில் ‘சுரமும் கொண்டு’ என்றும் படிக்கலாம்). அதாவது எதிர்த்துப் போரிட்ட பதினெட்டு (18) தலைவர்களைக் கழுத்தை அரிந்து வெற்றிகண்டு மலைநாட்டை (குடமலை நாட்டை) வெற்றிகண்டவன் என்பது பொருளில். ராஜராஜனின் ஒரு பட்டப் பெயர் ‘பாண்டியரைச் சுரம் இறக்கிய தேவர்’ என்பதைப் பொன்னியின் செல்வன் படித்துத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். சுரம் இறக்கிய அல்லது சுரம் கொண்ட அல்லது சிரம் கொண்ட என்றால் ‘கொன்ற’ என்ற பொருள் வரும்.\nஇணையத்தில் தேடியதில் கௌசல்யா ஹார்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான விக்கிரம சோழன் உலாதான் கிடைத்தது. அதில் ‘தன் தூதனுக்காக ஒரு பகலில் பதினெட்டு காடுகளைத் தாண்டி மலைநாட்டைக் கொண்டவன்’ என்று பொருள் படுமாறு மொழிமாற்றம் செய்திருக்கிறார். (The emperor, the first Rajaraja Chola for the sake of his messenger, crossed eighteen forest one day and took over the Malainaadu.) ஆனால் வெங்கடேசனின் பொருள்தான் சரியானதாகத் தோன்றுகிறது. ஒரு பகலில் 18 எதிரிகளைக் கழுத்தை அரிந்து, மலைநாட்டைக் கைப்பற்றியவன்.\nஇது உண்மை என்றால் யார் இந்தப் பதினெட்டு பேர்\nவெங்கடேசன் கர்நாடகத்தில் காவிரிக் கரையில் கண்டுபிடித்த கல்வெட்டு ஒன்று இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தக் ��ல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு பொது யுகம் 1004. (1004 CE).\nபராபவ சம்வத்சரவ சைத்ர மாசத வகுள பஞ்சமியும் ஆதித்யராகதந்து ஸ்வஸ்தி சமஸ்த ராஜ்ய நிரூபித மஹாமாத்யா பதவி விராஜமான அசகாயசிங்க தென்னகுலதிலக ஸ்வாமி நி ம்ருத்ய வத்சலம்.... ஹிதாசரண மேலே வகுளகாலே ஸ்ரீமது ராஜராஜதேவ பாதபங்கஜ பிரம்மராஜித குசமர குலமாணிக்ய கொத்தமங்கல நாதா ஸ்ரீமத் அப்ரமேயன ஜயஸ்தம்பம்...\nஇவ்வாறு ராஜராஜனின் படைத் தளபதியாகிய அப்ரமேயன் என்போன் வெட்டுவித்த கல்வெட்டு என்று தொடங்கி, அடுத்து தான் கொன்ற 18 வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.\nஹொய்சலன நாகவர்ம, மலேபர மல்ல ஓயிகா, ஹொய்சலன பெல்ஹொப்பா, சோலக சஞ்சிகா, சின்னிவாரா, மாதல எரேகங்கா, மத்தச பரமன்னனும் ரண்டகண்டனும், முண்டா, ஜககாரிகா, வீருகா, நாகவர்மா, புத்தரா, மேயின்வரா, சந்திகா, ஹொன்னா, நன்னிகம்...\nஅனஹொரி தொக்கி பந்தனீய நாயத்தொறக்கி வஞ்சிசே புங்கி தொல்பொணமாயித்து சிவாமயமாயித்து தாக்னிகணமாயித்து ருத்ரமயவாயித்து மருள்மயவாயித்து ராயசகோணாமயவாயித்து தொட்டநேர நொந்தேனி நிகழ்திப்ப அப்ரமேயன் அக்கரே இக்க சொச்சங்களே நொரே பண்ணதாத்மா...\nஉடல்களை வெட்டித் துண்டம் துண்டமாகப் போட்டதால் பிணங்கள் அழுகத்தொடங்கின. நரிகள் அவற்றைத் தின்னப் பரவின. அந்த இடம், பூதகணங்கள் ஆட்டம்போடும் இடமாயிற்று. வல்லூறுகள் வானில் வட்டமிடும் இடமாயிற்று. இருள் பரவியது. காக்கைகள் மிச்சங்களைத் தின்ன வந்தன.\nஇப்போது இந்த இடத்தில் ஒரு கிராமம் குடியேறியுள்ளது. அங்கு மண்ணைத் தோண்டினால் எலும்புகளாக வருகின்றனவாம். பொதுவாக அப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்டக்கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஆனால் நிலம் விற்கும் விலையில்...\nஅந்த எலும்புகள் சிலவற்றைச் சேகரித்து அவற்றின் காலம் என்ன என்பதைக் கணிக்க வெங்கடேசன் அனுப்பினாராம். முதல் கணிப்புகளின்படி, எலும்புகள் படிமங்களாகிவிட்டன (fossilised) என்றும் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தையவைதான் என்றும் மேலும் வேறு பரிசோதனைகளைச் செய்ய அவை அனுப்பப்பட்டுள்ளன என்றும் சொன்னார்.\n(நான் செய்திருந்த ஒலிப்பதிவிலிருந்து கேட்டு எழுதியது. சில இடங்களில் கேட்டு எழுதிய கல்வெட்டு வார்த்தைகளில் கட்டாயம் தவறுகள் இருக்கும்.)\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன், மாரிச்செல்வம் என்ற இளைஞனைப் பற்றி என�� பதிவில் எழுதியிருந்தேன். உங்களில் சிலர் அந்தப் பதிவைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் இங்கே சென்று முதலில் படித்துவிடுங்கள்.\nஒரு நிஜ ஹீரோ (அல்லது) மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை\nஇதனை எழுதி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட காரணத்தால், இப்போது மாரிச்செல்வம் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அவனைத் தொடர்புகொண்டேன். இப்போது பன்னிரண்டாவது முடித்துவிட்டான்.\nநான் என் வலைப்பதிவிலும் தமிழ்பேப்பர் வழியாகவும் மாரிச்செல்வத்தைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து, பலர் அவனுக்குப் பணம் அனுப்பினர். கிட்டத்தட்ட 1.5 லட்ச ரூபாய் அவனுடைய வங்கிக் கணக்குக்கு உங்களிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது. வேறு ஒரு நகரில் உள்ள உயர்மட்டப் பள்ளி ஒன்று அவனைத் தொடர்புகொண்டு, செலவே இல்லாமல் அவனை மேற்கொண்டு படிக்கவைப்பதாகச் சொல்லியுள்ளது. ஆனால் அவன் தொடர்ந்து தான் படிக்கும் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலேயே, தமிழ் மீடியத்திலேயே, +2 படித்து முடித்தான். அவன் வாங்கிய மதிப்பெண்கள்\nதமிழ் - 189, ஆங்கிலம் - 183, இயற்பியல் - 195, வேதியியல் - 197, உயிரியல் - 198, கணிதம் - 195.\nமருத்துவப் படிப்புக்கான கூட்டுத் தொகை 196.5 என்று வந்திருக்கிறது. கவுன்செலிங்கில் பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது, ஆனால் சென்னைக் கல்லூரிகள் எதிலும் இடம் கிடைக்கவில்லை. எனவே கன்யாகுமரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளான். இந்த மாதம் சென்று சேரவேண்டும்.\nமருத்துவப் படிப்பு படித்து முடித்ததும் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்டேன். இதய சிகிச்சை பற்றி மேலே படிக்க விரும்புவதாகச் சொன்னான்.\nமருத்துவப் படிப்புக்கு நிறையச் செலவாகுமே, கன்யாகுமரியில் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கவேண்டியிருக்குமே என்றேன். மிகவும் அப்பாவியாக, இதுவரை அவனுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ள ரூ. 1.5 லட்சத்தைக் குறிப்பிட்டு, வேண்டிய அளவு பணம் இருப்பதாகச் சொன்னான்.\nநீங்கள் நினைத்தால் அவனுடைய தேவைக்கான பணம் எளிதில் கிடைத்துவிடும். தமிழ் வழிக் கல்வியிலிருந்து தாண்டி மருத்துவக் கல்வி உலகுக்குள் நுழைய நிறையப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும். இதுநாள்வரை இருந்த சிறு கிராமத்திலிருந்து நிறைய மாணவர்களுடன் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.\nஅதையெல்லாம் மாரிச்செல்வம் செய்துவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nமருத்துவர்கள், சமீபத்தில் மருத்துவம் படித்தவர்கள் விரும்பினால் மாரிச்செல்வத்துக்கு மருத்துவப் படிப்பு பற்றிச் சொல்லி உதவலாம். உங்களிடம் படித்துப் பயன்படுத்திய பழைய மருத்துவப் புத்தகங்கள் இருந்தால் கொடுத்து உதவலாம்.\n(உங்களில் யாரேனும் மாரிச்செல்வத்தை தொலைப்பேசியில் அழைத்துப் பேச விரும்பினால், எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மாரிச்செல்வத்தின் போன் நம்பரைத் தருகிறேன்.)\n[நரேந்திர மோதி பற்றி இரண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அவற்றை முடித்துவிட்டு சரவணகார்த்திகேயனின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்போகிறேன். அதற்குமுன் ஒரு சின்ன போஸ்ட் இங்கே.]\n‘மோதிக்கு என்ன தெரியும், அவர் குஜராத்தைத் தாண்டி வெளியே வந்ததே கிடையாது’ என்பது பலருடைய வாதம். அதற்குக் காரணம் பெரும்பாலானோர் மோதியை கடந்த பத்தாண்டுகளாக, குஜராத் வாயிலாக மட்டுமே கவனித்துவந்துள்ளனர். ஆனால் குஜராத்தில் பாஜகவின் செயலராக, பின்னர் பாஜக பொதுச் செயலராக மோதி பல செயல்பாடுகளைப் புரிந்துள்ளார். குஜராத்தில் கேஷுபாய் படேல் தலைமையில் முதன்முதலில் பாஜக ஆட்சி அமைத்ததற்குக் காரணமே மோதியின் பணியினால்தான். அப்போது அவர்தான் குஜராத்தில் பாஜகவின் தேர்தல் வேலைகளுக்குப் பொறுப்பான செயலராக இருந்தார். அதை விட்டுவிடுவோம். குஜராத்துக்கு வெளியே மோதி என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.\n* மோதி பாஜக பொதுச் செயலராக வட மாநிலங்களின் பொறுப்பு வகுக்கும்போதுதான், பன்சி லாலின் ஹரியானா விகாஸ் கட்சியுடன் பாஜக தேர்தல் உடன்பாடு செய்துகொண்டது. அதன் பலனாக, 1996-ல், ஹரியானாவில் காங்கிரஸ் அமைச்சரவையை வீழ்த்தி ஹரியானா விகாஸ் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. (ஆனால் பின்னர் கூட்டணி பிரிந்தது.)\n* 1996-ல், மோதிதான் பாதல் தலைமையிலான அகாலி தளத்துடன் கூட்டணி ஏற்படுத்தி, சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்தார்.\n* அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டு 1997-ல் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தார்கள். இடையில் தோல்விகள் ��ற்பட்டாலும், இன்றும் அகாலி தளம் - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது, பஞ்சாபின் ஆட்சியில் உள்ளது.\n* இமாச்சலப் பிரதேசத்தில் மோதிதான், சாந்தா குமாருக்கு பதில் பிரேம் குமார் துமாலை முன்னிறுத்தி, காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, மார்ச் 1998-ல் பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்ற வழி வகுத்துக் கொடுத்தார். (இப்போது ஆட்சியில் இருப்பது காங்கிரஸ்.)\n* மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என்ற இரு மாநிலங்களும் கோவிந்தாசார்யாவின் பொறுப்பில் இருந்தன. அவர் வாஜ்பாயியை கேலி செய்யும் விதமாக (“வாஜ்பாய் வெறும் முகமூடி, அத்வானிதான் எல்லாம்”) பேசியதால், அவர் கழற்றிவிடப்பட்டு, அந்த இரு மாநிலங்களும் மோதியின்வசம் ஒப்படைக்கப்பட்டன. அப்போதுதான் கர்நாடகத்தில் ஏடியூரப்பா முன்னிறுத்தப்பட்டார். அவரும் கர்நாடகத்தில் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றினார். இப்போது ராஜ்நாத் - மோதி சேர்ந்துள்ள காரணத்தால் மீண்டும் ஏடியூரப்பா பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.\nஒருவிதத்தில் பார்த்தால் பாஜக ஏற்கெனவே வலுவாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தில்லி தவிர பிற மாநிலங்களில் பாஜகவுகு வலு கொடுத்து கூட்டணிகளை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு மோதியையே சாரும். (மகாராஷ்டிரக் கூட்டணியை ஏற்படுத்தி வழிநடத்தியவர் பிரமோத் மஹாஜன்.) அப்போதெல்லாம் கட்சியின் பின்புலமாக இருந்து பணியாற்றுபவருக்குப் பெரிய அளவில் பேரும் புகழும் இல்லாதிருந்த காலம். பாஜக என்றாலே அத்வானி, வாஜ்பாயி என்பதாகத்தானே பேச்சு இருந்தது\nமோதி இன்றளவும் இந்த மாநிலங்களில் தோழமைக் கட்சிகளுடனும் பாஜக தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ஆனால் நிதிஷ் குமார் ஒருவரை மட்டும் முன்னிறுத்தி அவர் கூட்டணியிலிருந்து விலகிவிட்டார் என்ற காரணத்துக்காக மோதி ஒரு பிளவுவாதி என்று பத்திரிகைகள் பேசுவது அபத்தமாக உள்ளது.\nபொதுவாக மானியங்கள் கொடுப்பதை ஊக்கப்படுத்தக்கூடாது என்பது என் பொருளாதாரக் கருத்து. மிகச் சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம். உதாரணம்: பசியைப் போக்கும் அனைத்தும். ஏனெனில் இன்று ஏழைமை மிகுந்த நம் நாட்டில் பசியால் வாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையால்தான் இது என்று இடதுசாரியினர் சொன்னாலும் நான் அதனை ஏற்கவில்லை. சில ஏற்றத்தாழ்வுகளை விரைவாகச் சரி செய்ய முடியாது. அந்தச் சரிசெய்யல் நடைபெறும்வரை சில இடங்களில் மானியங்கள் கொடுக்கலாம். ஆனால் அதுவே ‘உரிமை’ என்ற பெயரில் நிலை நாட்டப்பட்டு, உண்மையான உற்பத்தி இல்லாது அரசின் தானத்தை மட்டுமே நம்பியிருப்பதோடு மேலும் மேலும் கேட்க நினைக்கும் ஓர் எண்ணத்தைக் கொண்டுவரும். இது கட்டாயமாகத் தவிர்க்கப்படவேண்டியது.\nஅம்மா உணவகம் ஆரம்பித்து அது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் அது unsustainable என்பதாகவே நான் கருதினேன். நல்லது என்றாலும் நடைமுறையில் அதனைச் செயல்படுத்துவது கடினம் என்பதனை விளக்கி ஆழம் இதழுக்கு ஒரு கட்டுரை வந்துள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்ட் இதழில்) வெளியாகும்.\nசரியாக நிதி ஒதுக்காமை; அடுத்தடுத்துப் பல இடங்களில் ஆரம்பித்தல்; ஒரு நகரத்தில் தன்னை முதலில் நிலைநிறுத்துவதற்குமுன் பல நகரங்களுக்கு விஸ்தரித்தல்; இதற்கெனத் தனியாக யாரையும் நியமிக்காமல் மாநகராட்சி அதிகாரிகளை இந்த வேலையையும் செய்யுமாறு சொல்லுதல்; இடம் பார்ப்பது முதல் தக்காளி வாங்குவதுவரை எதனை எப்படிச் செய்வது என்று தெரியாத அதிகாரிகளைக் கூலி வேலைக்காரர்கள்போல ஓட ஓட விரட்டுதல், எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையிலும் ஓட்டைப்பானை போலப் பணம் செலவாதல்; இதற்கிடையே புதுப் புது மெனு ஐட்டம்களைச் சேர்த்தல். இப்படி எல்லாமே கோணல்.\nஓர் உணவகத்தை நடத்துவது என்பது எளிதல்ல என்பதை இந்தத் திட்டம் முற்றிலுமாக உடைந்து நொறுங்கியதும் அனைவரும் உணர்வார்கள். அப்போதுதான் ஓட்டல் நடத்தும் சிறு முதல் பெரு தொழில்முனைவோர்மீது மக்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஹேபர் பாஷ்: நைட்ரஜன் உரத்தின் பின்னணிக் கதை\nபெரு நகரைச் சுற்றித் துணை நகரங்கள்\nஏழைமையைக் குறைக்க ஓர் அரசு என்னவெல்லாம் செய்யலாம்\nஒரு நாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்\nஉணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம்\nஇளவரசன் - திவ்யா - விடுதலைச் சிறுத்தைகள் - பாமக\nராஜராஜ சோழனின் கன்னடக் கல்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/21/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-786754.html", "date_download": "2018-10-23T16:39:34Z", "digest": "sha1:SPLL6Y23SOVM55N2K7PV2GIRMNNGPJF5", "length": 9464, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரணியில் சாலை மறியல்: 30 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணியில் சாலை மறியல்: 30 பேர் கைது\nBy ஆரணி, | Published on : 21st November 2013 03:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிநாயகர் கோயில் இடப் பிரச்னை காரணமாக ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் களத்துமேட்டுத்தெரு பகுதியினர் திடீரென புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஆரணி களத்துமேட்டுத் தெருவில் 1993ம் ஆண்டு கணேசன், குமார், பாபு, ராமமூர்த்தி, முனுசாமி ஆகியோர் 163 சதுர அடி இடத்தை கோயில் கட்டுவதற்காக வாங்கியதாகத் தெரிகிறது. இந்த இடத்தில் அப்பகுதியினர் விநாயகர் சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் 2000ம் ஆணடு இக்கோயில் இடத்துக்கு அருகில் செல்வம் என்பவர் வீட்டுமனை வாங்கி வீடு கட்டியுள்ளார்.\nஅப்போது கோயில் இடத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் செய்துள்ளனர். எனினும் செல்வம் அங்கிருக்கும் இடம் அனைத்தையும் தனக்கே சொந்தம் என்று உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.\nஎனினும் அப்பகுதி மக்கள் விநாயகர் சிலையை வழிபட அவ்விடத்துக்கு செல்வதால் செல்வத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த தாட்சாயிணி என்பவர் விநாயகரை வழிபட சென்றபோது செல்வம் அவரைத் திட்டியதாக தெரிகிறது. இதனால் தாட்சாயிணி மற்றும் அப்பகுதியைச் சேரந்த சாயினி, சுரேஷ், சங்கர் ஆகியோருக்கும் செல்வம், மனைவி மகாராணி, மகன் ராஜசேகர் ஆகிய இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.\nஇதில் காயம் அடைந்த இரு தரப்பினரையும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் புதன்கிழமை களத்துமேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம் தொடர்ந்து தகராறு செய்து வருவதாகவும், கோயில் இடத்தை மீட்டுத் தரக்கோரியும் சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த ஆரணி போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட வெங்கடேசன்(33), விஜய் (37), பாபு (42). கன்னியப்பன் (39) ��ள்ளிட்ட 30 பேரை கைது செய்தனர். மேலும் செல்வம்-தாட்சாயிணி இரு தரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ராஜசேகர், சுரேஷ், சங்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2012/05/1_15.html", "date_download": "2018-10-23T16:15:50Z", "digest": "sha1:HVAIDFULOX2QA3FIOKUPIHHNUPFGGYCO", "length": 23074, "nlines": 268, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: இமயத்தின் மடியில்-1", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசுழித்தும்,.அடங்கியும்,ஆர்ப்பரித்தும்….வறண்டும்,பிரவாகமெடுத்தும்…கங்கையாக…அலக்நந்தாவாக..,பாகீரதியாக..,மந்தாகினியாக இமயத்தின் பல நதிகளும் எங்கள் பயணத்தில் எங்களோடு கைகோர்த்து எங்களுடனேயே தொடர்ந்து கொண்டிருந்தன’’\nவருடக் கணக்கில் திட்டமிடும் சில பயணங்கள் சரிவர அமையாமலோ, கைநழுவியோ போவதும் உண்டு..குறுகிய காலத்தில் தற்செயல் நிகழ்வாகத் தாமாகவே நேர்ந்து விடும் எதிர்பாராத சில பயணங்கள் அற்புதமாக வாய்த்து விடுவதும் உண்டு. இமயத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் பத்ரிநாத் செல்லும் பயணம் எனக்கு வாய்த்ததும் அவ்வாறான ஒரு அதிசயம்தான்.. ஏப்ரல் 26ஆம் தேதிக்கு மேல் முடிவு செய்து மே 6 முதல் 10க்குள் இத்தனை நெடும்பயணம் மேற்கொண்டு திரும்ப முடிந்ததை எண்ண எண்ண வியப்பே மேலிடுகிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன் தாள் வணங்க முடியும் என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள வைத்த பயணம் இது…\nஇமயத்தின் மடியில் பத்ரிநாத் ஆலயம்..\nஏப்ரல் மாத இறுதியில் மதுரையிலுள்ள நெருங்கிய பேராசிரியத்தோழி ஒருவரோடு கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது சென்னையிலுள்ள ஒரு பயணக் குழுவுடன் சேர்ந்து, தான் பத்ரிநாத் செல்லவிருப்பதை அவர் ஒரு செய்தியாகச் சொல்ல..,அப்போதும் கூட அவர்களுடன் பயணத்தில் இணைந்து கொள்ளும் எண்ணம் என்னுள் உதிக்கவில்லை. மறுநாள் மதிய வேளையில் சட்டென்று பொறியாய்ப் பற்றிக் கொண்ட ஒரு எண்ணம்…’தில்லியில் அவர்களோடு இணைந்து கொண்டாலென்ன..’என்ற உந்துதலை அளிக்கத் தோழியிடம் சுற்றுலாக் குழுவினரின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு அவர்களோடு தொடர்பு கொண்டேன். என் விருப்பத்தை ஏற்று அவர்களும் அதற்கு ஒப்புதல் அளிக்க..,மே 6 ஆம் தேதி சென்னையிலிருந்து வந்து இறங்கிய பிற பயணிகளுடன் என் பயணமும் இணைந்து கொண்டது.\nதில்லி நிஜாமுதீன் புகைவண்டி நிலையத்திலிருந்து ஹரித்துவார் வரை குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம். மாலை 5 மணி அளவிலேயே ஹரித்துவாரை நெருங்கிவிட்டபோதும் தொடர் வரிசையாய் அணிவகுத்து நின்ற வாகனங்களின் நெருக்கடியால் ஊருக்குள் நுழைந்து அவரவர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் உடைமைகளை இறக்கி வைக்கும்போது இரவு மணி எட்டுக்கு மேலாகி விட்டிருந்தது. பத்ரிநாத்திலிருந்து திரும்பியபின்புதான் ஹரித்துவார் சுற்றுலா எனத் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததால் அந்தத் தாமதம் பயணத்தைப் பாதிக்கவில்லை.\nஹரித்துவாரில் இரவு தங்கிய போலானந்த் சன்யாஸ் ஆசிரமம் கங்கையின் படித்துறைகளில் ஒன்றை ஒட்டி மிக நெருக்கமாக அமைந்திருந்ததால் இரவு உணவுக்குப் பிறகு அங்கே சென்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதியின் நீரோட்டத்தில் கால்களைத் துழாவ விட்டபடி சற்று நேரம் அமர்ந்திருந்தோம்.\nஅன்று மதுரையின் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய சித்திரை முழுநிலா நாள் . இரவின் மோனமும்,கங்கையை அளாவிச் சென்ற குளிர் காற்றின் மென் தீண்டலும்,கால்களை வருடிச் சென்ற சில்லென்ற நதிநீரின் சுகமும் இயற்கையின் எல்லையற்ற அருட்கொடையின் ஒரு சில துளிகளைப் பருகத் தந்தபடி,எங்கள் தொடர்ப் பயணத்துக்கு இனிய ஆரம்பமாக அமைந்தன.\nஆசிரமத்தை ஒட்டிய டாட்டேஸ்வர் மகாதேவர் கோயிலும் கங்கைப் படித்துறையும்\n7ஆம் தேதி திங்களன்று காலை 5 மணிக்குப் பேருந்தில் ஏறியாக வேண்டுமெனச் சொல்லப்பட்டிருந்ததால் கைபேசியின் எழுப்பியை-[அலாரத்தை] 4 மணிக்கு அடிக்குமாறு அமைத்து விட்டு இரவு மணி 11க்கு உறங்கச் சென்றோம்.நான் தங்கியிருந்த அறையில் நானும் என் தோழியின் சகோதரியும் மட்டுமே தங்கியிருந்ததால் அலாரத்தின் மணி ஓசை கேட்டபிறகும் சிறிது நேரம் உறக���கத்தைத் தொடர்ந்து விட்டு நாலேகாலுக்குக் கண் விழித்தோம். பல்துலக்கி முடிப்பதற்குள் சூடான காப்பி அறை வாசலுக்கே வந்து சேர..ஆனந்தமாய்ப் பருகி விட்டுக் குளிரின் சிலிர்ப்போடு கூடிய குழாய் நீரில் குளியலை முடித்துக் கொண்டோம்.\nஹரித்துவாரிலிருந்து பத்ரிநாத் சென்று திரும்பும் பயணம் மூன்றரை நாட்களுக்கு மேல் நீளும் நெடும்பயணம்;அதற்கேற்ற உடைகள் மற்றும் பிற உடைமைகளுடன் அனைவரும் விடுதியின் வாயிலுக்கு வந்து சேர நேற்றைய பெரிய பேருந்துக்குப் பதிலாக [குறுகிய மலைப்பாதைப் பயணம் என்பதால்]ஒவ்வொரு வண்டியிலும் 15 பேர் வரை ஏறக் கூடிய இரு சிற்றுந்துகள் அங்கே ஆயத்தமாக நின்று கொண்டிருந்தன. எல்லோரின் பயணப் பொதிகளும் எற்றப்பட்டபின்பு காலை ஆறு மணிஅளவில் பத்ரிநாத் நோக்கிய எங்கள் நீண்ட பயணம் தொடங்கியது.\nசுற்றுலாவில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் வைணவத் திருத்தலங்கள் 108இல் வடநாட்டுத் தலங்களைக் காண வந்திருந்தவர்கள் என்பதால் ஆழ்வார் பாசுரங்களும் அரியின் ஆயிரம் நாமங்களும் பக்திப் பெருக்கோடு ஒலிக்க..பயணத்தின் முதல் பகுதி தொடர்ந்தது.\nமதுரையிலிருந்து தில்லி வந்து சேர்ந்த கடந்த ஆறு ஆண்டுகளில் நிறைய மலைப் பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன். கீழ் இமயம்,இடை இமயம் சார்ந்த பல பகுதிகளுக்குச் சென்றிருந்தபோதும் இமயத்தின் கொடுமுடிகளில் ஒன்றை இப்போது காணப் போகிறோம் என்ற கிளர்ச்சி…..சொல் கடந்த பரவச நிலையை உண்டாக்க..ஜன்னலோர இருக்கையில் கண்ணைப் பதித்தபடி கையில் புகைப்படக் கருவியுடன்…இயற்கையின் எழிற்கோலத்தில் வசமிழக்கத் தொடங்கினேன்.\nரிஷிகேஷ் தாண்டி [அங்கே நிறுத்தம் இல்லை] வண்டிகள் செல்ல ஆரம்பித்தபோதுதான் முன்பு நான் சென்றிருந்த மலைப்பாதைகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு புலப்படத் துவங்கியது. அதே போன்ற மடிப்பு மடிப்பான மலை அடுக்குகள்தான்… செறிவான கற்பாறைகளாக இல்லாமல் மண் குழைந்த நெகிழ்வான மலைகள்தான்…அவற்றைப் பிளந்து கொண்டும்,குறுக்கே ஊடாடிக் கொண்டும் செல்லும் குறுகலான மலைப்பாதைகள்தான்..\nஆனால்..இங்கே கூடுதல் போனஸாக நதிகள்…\nசெங்குத்தான மலைத்தொடர்களுக்கு நடுவே நெளிந்தும்,வளைந்தும்…குறுகியும்,அகன்றும்...சீறியும்,சுழித்தும்...அடங்கியும்,ஆர்ப்பரித்தும்….\nகங்கையாக…அலக்நந்தாவாக..,பாகீரதியாக..,மந்தாகினியாக இமயத்தின் பல நதிகளும் எங்கள் பயணத்தில் எங்களோடு கைகோர்த்து எங்களுடனேயே தொடர்ந்து கொண்டிருந்தன..\nநாங்களும் அவற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தோம்…\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பத்ரிநாத் , பயணம்-புகைப்படங்கள்\nஅழகான புகைப்படங்கள், அருமையான விவரனைகள் வாழ்த்துக்கள் அம்மா\n16 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:38\nமுதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்\nஅவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்\n17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:46\n5 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sammanthurainews.com/2017/03/government.html", "date_download": "2018-10-23T15:57:26Z", "digest": "sha1:RR2BII2AEUVITRG5LFU64TVUXFUF2N4H", "length": 6637, "nlines": 53, "source_domain": "www.sammanthurainews.com", "title": "நாட்டில் அரிசி தட்டுப்பாடு...!அரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம். - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாட்டில் அரிசி தட்டுப்பாடு...அரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்.\nஅரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்.\nby மக்கள் தோழன் on March 02, 2017 in இலங்கை, செய்திகள்\nசந்தையில் அரிசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மேலதிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்��ர் ரிஷாத் பதியூதீன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.\nஇதற்கமைய, கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனத்தின் மூலம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.\nமாதாந்தம் 20,000 மெற்றிக் தொன் என்ற வகையில் கட்டம் கட்டமாக அரிசியை இறக்குமதி செய்து சதொச கிளைகள் ஊடாகவும், பகிரங்க சந்தையிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அரசாங்கம் ஏற்கனவே ஒரு இலட்சத்து 13,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/18-sandhya-wants-eloping.html", "date_download": "2018-10-23T15:46:57Z", "digest": "sha1:R3W3BYQJGNIQ4JLP7FXV2LLT3RDCKUM7", "length": 10098, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓடிப்போக ஆசை! - சந்தியா | Sandhya wants to eloping!, ஓடிப்போக ஆசை! - சந்தியா - Tamil Filmibeat", "raw_content": "\nமஞ்சள் வெயில் படத்துக்குப் பிறகு சந்தியாவைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள்தான் ��ந்துகொண்டிருக்கின்றன... படங்கள் எதுவும் வரும் வழியைக் காணோம்.\nஆனால் சந்தியாவோ அசராமல் அடிக்கிறார் இப்படி...\n\"எனக்கு காதல் பண்ண ஆசைதான். ஆனா அதுக்கான நேரமும் இல்ல... பொருத்தமான பையனும் தமிழ் சினிமால இல்ல. பார்ட்டிகள்ல, பல நடிகைகள் தங்களோட பாய் பிரண்ட்ஸோட வந்து இறங்கிறதைப் பார்த்திருக்கேன். ஆனால் என்னை என்னோட பெற்றோர் அப்படி வளர்க்கலை...\" எனும் சந்தியா, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஓடிப்போலாமா.\n\"இந்தப் படம் ரொம்ப ஜாலியான கதை. இதை எனக்கு அந்த டைரக்டர் விவரிக்கும் போதே ரொம்ப பிடிச்சுப் போச்சி. இப்போ எனக்கே ஓடிப்போலாம் போல ஆசையா இருக்கு. வீட்டை விட்டு ஓடிப்போறது கூட இத்தனை ஜாலியான விஷயமான்னு ஆச்சரியமா இருக்கு\" என்கிறார்.\nஅடுத்து இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் 20 நிமிடம் கெஸ்ட் ரோலில் வருகிறாராம் சந்தியா. இந்தப் படத்தில் அவருக்கு செவ்விந்திய இளவரசி வேடமாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sandhya elope odipolama சந்தியா ஓடிப்போலாமா இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/20-andrea-ready-anything-get-chance.html", "date_download": "2018-10-23T15:46:54Z", "digest": "sha1:GDTLJF7JK22WZDEQ2MZU37W6MXT7T665", "length": 10796, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண்ட்ரியா..மகா தாராளம் | Andrea ready to anything to get a chance, ஆண்ட்ரியா..மகா தாராளம் - Tamil Filmibeat", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு மட்டும் என் திறமையைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டாம். நல்ல வாய்ப்புகள் வந்தால் கவர்ச்சியிலும் நடிப்பிலும் பெரும் சவாலாகத் திகழ்வேன் என்கிறார் நடிகை ஆண்ட்ரியா.\nஆயிரத்தில் ஒருவன் படம் தனக்கு புதிய வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் என்று நம்பியவர்களில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அதனால் புதுப்பட வாய்ப்புகளும் வரவில்லை அவருக்கு.\nஉடனடியாக தனக்கு வேண்டிய சில நிருபர்களை அழைத்த ஆண்ட்ரியா,\n\"நல்ல வாய்ப்புகள் வந்தால் கதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்\" என்றார்.\nஅவர் மேலும் கூறுகையில், \"சமீபத்தில் ஒரு புதுப்படம் ஒன்றில் லிப் கிஸ் அடிக்கச் சொல்லி கேட்டார்கள். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் டபுள் ஓ.கே., சொல்லி திருப்தியாக நடித்துக் கொடுத்தேன். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது\nபிறந்ததில் இருந்தே கிஸ் அடிக்கிறோம். ஆனால் படத்தில் கிஸ் அடிச்சா மட்டும் தப்புங்கிறோம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக லிப் கிஸ் அடிப்பேன். நீச்சல் உடையில் நடிப்பேன்.\nபடுக்கை அறைக் காட்சியும் ஓகேதான். என்னிடம் அதுபற்றி கேட்கவும் தயக்கம் வேண்டாம். காட்சிகள் சிறப்பாக வருவதற்குத்தானே இதெல்லாம் செய்கிறோம்\" என்றார் மகா தாராளத்துடன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒர�� பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?p=5778", "date_download": "2018-10-23T17:08:22Z", "digest": "sha1:EP4B3NTJKNXEC5XLB6LUAJPLZEDYZJNC", "length": 3291, "nlines": 83, "source_domain": "tectheme.com", "title": "அப்பா", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\n← iPhone X கைப்பேசியின் அமைப்பில் அறிமுகமாகும் Vivo V9\nBSNL-ல் புதிய திட்டம் அறிமுகம்: விவரம் உள்ளே\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://garuda-sangatamil.com/pages/third/first05.php", "date_download": "2018-10-23T15:36:31Z", "digest": "sha1:34HCLGVJJJME654P54EVWRMTDY52YX2Y", "length": 4468, "nlines": 36, "source_domain": "garuda-sangatamil.com", "title": "புறநானூறு பாடல்கள், Garuda Sanga Tamil - Sanga Tamil Books - சங்க தமிழ் - தமிழ் இலக்கியங்கள் -சங்�� தமிழ் இலக்கியங்கள் - கருடா சங்க தமிழ் - கருடா தமிழ் - தமிழ் ஒலைசுவடி புத்தகங்கள் - பழங்கால இலக்கிய புத்தகங்கள் - Old Tamil Books - Pathupaattu - yettu thogai - பத்துப்பாட்டு எட்டுதொகை நூல்கள் விளக்கங்கள் - தமிழ் இலக்கிய புத்தகங்கள் தொகுப்புகள், sanga tamil paadalgal, தமிழ் ஒலைசுவடி இலக்கியங்கள், தமிழ் பழைய இலக்கியங்கள், தமிழ் சங்க பாடல்கள், சங்க கால புலவர்கள்", "raw_content": "நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> எ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்\n1.\tஅறம் பெருக்கும் வேள்வித் தீ\n(பாடல் எண் – 397)\nவெள்ளியும் இருவிசும்பு ஏர் தரும்; புள்ளும்\nஉயர் சினைக் குடம்பைக் குரல் தோற் றினவே;\nபொய்கையும் போது கண் விழித்தன; பைபயச்\nசுடரும் சுருங்கின்று, ஒளியே பாடெழுந்து\nஇரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, (5)\nஇரவுப் புறங் கண்ட காலைத் தோன்றி,\nஎஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,\nதெண் கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,\t(10)\nநெடுங்கடைத் தோன்றி யேனே; அதுநயந்து\nஉள்ளி வந்த பரிசிலன் இவன் என,\nநெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,\nமணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,\nபாம்புஉரித்து அன்ன வான்பூங் கலிங்கமொடு, (15)\nமாரி அன்ன வண்மையின் சொரிந்து,\nவேனில் அன்ன என் வெப்பு நீங்க,\nஅருங்கலம் நல்கி யோனே; என்றும்,\nசெறுவிற் பூத்த சேய் இதழ்த் தாமரை,\nஅறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த\t(20)\nதீயொடு விளங்கும் நாடன் வாய்வாள்\nவலம்படு தீவிற் பொலம் பூண் வளவன்\nஎறிதிரைப் பெருங்கடல் இறுதிக் கண் செலினும்,\nதெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,\nஎன்னென்று அஞ்சலம் யாமே; வென் வேல்\t(25)\nஅருஞ்சமம் கடக்கும் ஆற்றல்; அவன்\nதிருந்து கழல் நோன்தாள் தண் நிழ லேமே\nதுறை – பரிசில் விடை; கடை நிலை விடையும்ஆம்.\nஇயற்றியவர் - புலவர் எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.\nஅரசர் - குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/21/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/1364096", "date_download": "2018-10-23T16:41:54Z", "digest": "sha1:PBEY2I44BCXBSA6C7MG6CSN6F2AZVBZ6", "length": 9319, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பள்ளி மாணவி கோலேசியாவின் பாரீஸ் ஒலிம்பிக் கனவு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்���ும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ கலை, கலாச்சாரம்\nபள்ளி மாணவி கோலேசியாவின் பாரீஸ் ஒலிம்பிக் கனவு\nநீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் - AFP\nபிப்.21,2018. தந்தையை இழந்து, மிக எளிய பின்னணியில், தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு, 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மட்டும்தான் கனவு.\nஇந்திய பள்ளி மாணவ மாணவியருக்கென, அண்மையில், டெல்லியில் நடைபெற்ற, முதலாவது கேலோ விளையாட்டுப் போட்டிகளில், ‘டிரிபிள் ஜம்ப்’ எனப்படும், மும்முறை தாண்டுதல் போட்டியில் கோலேசியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nஇதன் விளைவாக, இந்திய அரசின் உதவித் தொகை பெற்று தன்னுடைய திறமையை மேம்படுத்தி ஒலிம்பிக்ஸ் வீராங்கனையாக செல்லும் வாய்ப்பையும் இது வழங்கலாம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளத்தில், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்ட புனித தெரசா பள்ளியிலிருந்துதான், இந்தியாவின் ஒலிம்பிக் கனவு நாயகியாக, மாணவி கோலேசியா உருவாகத் தொடங்கியிருக்கிறார்.\nகோலேசியாவின் தந்தை ஜெபசீலன் அவர்கள், மாரடைப்பால் மரணமடைந்தார். மூன்று குழந்தைகளுக்கு தாயான புஸ்பம் அவர்கள், பீடி சுற்றுதல், மற்றும், தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர தன்னால் கூடுதலாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார் புஸ்பம்.\nகேலோ இந்தியா சார்பில் டெல்லியில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் 12.29 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றுள்ளதால், எட்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கு கோலேசியா தகுதிப்பெற்றுள்ளார்.\nஇந்தத் தொகையைக் கொண்டு, தீவிரப் பயிற்சி பெற்று, இனிவரும் போட்டிகளில் தாண்டும் நீளத்தை அதிகரித்துக் காட்டினால், 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் செல்லவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கோலேசியா நம்பிக்கையுடன் கூறுகிறார்.\nஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\n2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிப்பதற்கு காரித்தாஸ் ஆசியா\nஇமயமாகும் இளமை : இந்திய சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது\nஇந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு\nஇந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி கோவா பேராயர்\nஇந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு\nஇமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் ���ருந்து தனுஷ்கோடிக்கு\nமரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது\nவெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட மதத் தலைவர்கள் உறுதி\nஇமயமாகும் இளமை – இருபது வயதில் மறுமணம் செய்த கைம்பெண்\nஇமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி\nஇலங்கை திரைப்படத் துறையின் தந்தை பெரியஸ் நல்லடக்கம்\nஅமைதியான ஒலிம்பிக் விளையாட்டுக்கு சமயத் தலைவர்கள்\nமாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது\nஉலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=14211", "date_download": "2018-10-23T15:57:19Z", "digest": "sha1:JKRCDMA3NFPH2Y53R474SNHOOUJRMCMV", "length": 11031, "nlines": 103, "source_domain": "voknews.com", "title": "Protected A Yes When Starting to be A First Date | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்���ுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52425-actor-vijay-sethupathi-talks-about-96-movie-issue.html", "date_download": "2018-10-23T16:49:47Z", "digest": "sha1:64EKHOYCDZRHCALM62XCQOEEKKFETLUG", "length": 10305, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷாலுடன் சண்டையா? விஜய்சேதுபதி ஓபன் டாக் | Actor vijay sethupathi talks about 96 movie issue", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\n‘96’ திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட பைனான்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷால் மீது தவறே இல்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி ரூபாய் பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது. அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்ப தருவதாக கூறியதால் பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாக கூறினார். இதனையடுத்து பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.\nஇதுதொடர்பாக தற்போது விஷால் தரப்பை விசாரித்தபோது, “ நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷாலே கொடுக்க முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் 96 படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், படம் வெளியீடு தொடர்பாக நடிகர் விஷால் மீது உங்களுக்கு வருத்தம் இல்லையா என கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “விஷால் நல்ல மனுஷன். அவர் மீது தவறே இல்லை. அவர் சூழ்நிலை வேறு. பைனான்ஸ் விஷயத்தில் அவர் பல கஷ்டங்களை சந்தித்து வரலாம். அது யாருக்கும் தெரியாது. அவர் நிலைமை அது. அவர் மீது தவறே இல்லை. அதனால் ஒரு துளி வருத்தமும் இல்லை” என தெரிவித்தார்\nஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..\n“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\n‘96’ இல்ல ‘66’ - 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்களின் நெகிழ்ச்சி\n” - ரசிகர்கள் கேள்விக்கு ‘த்ரிஷா’வின் ட்விட்டர் பதில்கள்\n“எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா\nசண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை\n“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்\nபல கெட்அப்புகளில் அசத்தும் ‘சீதக்காதி’ விஜய்சேதிபதி\n’சண்டக்கோழி 2’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nகுற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்\nஅடுத்த வருசம் ‘விஸ்வாசம்’ தல பொங்கல் கன்ஃபார்ம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஸ்வர்யா ராய் மீது காதல் வந்தது எப்படி..: மனம் திறந்த அபிஷேக் பச்சன்..\n“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaala-dhanush-05-06-1841807.htm", "date_download": "2018-10-23T16:29:52Z", "digest": "sha1:WTF3KSIUP4SXSXN2IL5DS2ZBGHDLMAG2", "length": 6050, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு - Kaaladhanushrajini - காலா | Tamilstar.com |", "raw_content": "\nகாலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.\nகர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது.\nகாலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்�� கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/21485/", "date_download": "2018-10-23T15:57:19Z", "digest": "sha1:F3J7QK3KVXMC4FUGSTSO6TN3G5MFOEVC", "length": 10589, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nநுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nநுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கல் இன்று (18) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. டெங்கு ஒழிப்புக்காக நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்கள் 1500 பேரை இணைத்துக்கொள்வதாக அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்திற்கேற்ப மேல் மாகாண நுளம்பு ஒழிப்புக்காக 500 பேர் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்..\nசுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் இந் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வார பயிற்சியின் பின்னர் இந்த சுகாதார சேவை உதவியாளர்கள் சேவைக்காக விடுவிக்கப்படவுள்ளதுடன், முதல் 06 மாத காலத்திற்குள் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.\nநுளம்பு ஒழிப்புக்காக நிரந்தர ஆளணியொன்றினை நியமித்த 03வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பெறுகிறது. சிங்கப்பூர் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.\nTagsசுகாதார சேவை உதவியாளர்கள் நியமனம் நுளம்பு ஒழிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்களை அரசியலில் வலுவூட்டும் செயற்திட்டம்….\nயாழில் அதிபர், மற்றும் ஆசிரியர் ஒருவரால், நாசமாகும் கல்லூரி – காதோடு காதாக –அராலியூர் குமாரசாமி:-\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன… October 23, 2018\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nSiva on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nLogeswaran on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://janiyaablog.wordpress.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-23T16:09:45Z", "digest": "sha1:IC4WRDL6H4ZENMBBMAH4LJUUJVWFL5Z5", "length": 9607, "nlines": 125, "source_domain": "janiyaablog.wordpress.com", "title": "பிரம்ம தீப வழிபாடு – வாழும்வரை மனிதராக வாழ்வோம்", "raw_content": "\nஜன்யாவின் பிளாக்கிற்கு வருகை தந்த உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். இது உங்களுக்கான உலாவி , நீங்கள் இங்கு மனம்போல் உலாவலாம். வேண்டும் பாடல்களை கேட்டுப் பெறலாம். உங்கள் ஜாதக தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெறலாம்.\nஎதற்கும் ஒரு கருவி வேண்டும்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nபிரம்மதீபம் ஏற்றி வழிபடுவோம். அது என்ன பிரம்ம தீபம் ..\nவிளக்கின் மையப்பகுதியில் சிறு தண்டு இருக்கும் அதில் பருத்திப் பஞ்சு திரி செருகும் ஓட்டை (வழி) இருக்கும், அந்த வழியாக பஞ்சினை நுழைத்து விட்டு அந்த தண்டினை அதற்குரிய இடத்தில் திருகி வைத்து நெய் அல்லது, தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி நமது அன்றாட வழிபாட்டினை மேற்கொள்வது.\nஇந்த வகை விளக்கினை பயன்படுத்தும் போது எந்த திசையை நோக்கி விளக்கின் ஜோதி எரிகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை,\nதிரி எண்ணை கிண்ணத்தின் நடுவிலிருந்து ஒளிர்வதால் எல்லா திசைகளுக்கும் அதன் ஒளி படர்வதால் சகல பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்கும்.\nபித்தளையில் இவ்வகையான விளக்குகள் எல்லா பாத்திரக்கடைகளிலும் தாராளமாக கிடைக்கின்றது.\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆனந்தமும், நிம்மதியும் பெறுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎதற்கும் ஒரு கருவி வேண்டும்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nமந்த்ரமும் மாந்த்ர��கமும் தொடர்ச்சி . . . 4 இல் venkatesan\nபாபங்களும் பரிகாரங்களும் இல் Kashi Nathan\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4 இல் ashok\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 2 இல் anaathee adimai\nகால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும். இல் s.,rajendran\nஒருமுக ருத்ராட்சம் ஜூலை 23, 2015\nஆசையின் திருமுகம் திசெம்பர் 21, 2013\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6 திசெம்பர் 9, 2013\nபாபங்களும் பரிகாரங்களும் திசெம்பர் 4, 2013\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5 நவம்பர் 27, 2013\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2015 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (2) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) மே 2013 (5) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (5) திசெம்பர் 2012 (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 3\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4\nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/bias", "date_download": "2018-10-23T15:49:32Z", "digest": "sha1:CXNTZW6NMIXAU7B7W3YM2QZSNZ2PWRR7", "length": 6019, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "bias - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருதலை முடிவு; ஒருதலைச் சார்பு; ஒருதலைச்சார்பு; கோட்டம்; மனச்சாய்வு, ஓர வஞ்சனை\nஇயற்பியல். சாருகை; சார்பு; மின்சார்பு\nபொறியியல். கோடல்; சார்ச்சி; சார்பு மின்னழுத்தம்; புறஞ்சரி\nமுடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bias\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 15:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-haasan-s-meets-shruti-s-rumoured-boyfriend-uk-045035.html", "date_download": "2018-10-23T15:57:16Z", "digest": "sha1:MLON6V64BBUSBWYW5FFKI2R5GI6LSWOU", "length": 11629, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ருதியின் 'அவரை' லண்டனில் சந்தித்த கமல் ஹாஸன்: டும் டும் டும்மா? | Kamal Haasan's meets Shruti's rumoured boyfriend in UK - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ருதியின் 'அவரை' லண்டனில் சந்தித்த கமல் ஹாஸன்: டும் டும் டும்மா\nஸ்ருதியின் 'அவரை' லண்டனில் சந்தித்த கமல் ஹாஸன்: டும் டும் டும்மா\nலண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் நாடக நடிகர் மைக்கேல் கார்செலை சந்தித்துள்ளார்.\nஇங்கிலாந்து அரண்மனையில் பிரிட்டன் - இந்தியா கலாச்சார வரவேற்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக உலக நாயகன் கமல் ஹாஸன் பங்கேற்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் ஒருவரை சந்தித்துள்ளார்.\nஸ்ருதி ஹாஸனின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் மைக்கேல் கார்செல் லண்டனை சேர்ந்தவர். லண்டன் சென்றுள்ள கமல் மைக்கேலை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.\nகாதலர் தினத்தை கொண்டாட மைக்கேல் மும்பை வந்தபோது ஸ்ருதியுடன் தங்கியுள்ளார். விமான நிலையத்தில் இருவரும் ஜோடியாக நடந்து வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.\nமைக்கேலுடன் காதல் குறித்த செய்திகள் பற்றி ஸ்ருதி கூறுகையில், மற்றவர்களின் கணிப்புகள் பற்றி கவலை இல்லை. அது குறித்து நான் கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்றார்.\nஸ்ருதி தனது காதலை மறுக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் கமல் மைக்கேலை சந்தித்து பேசியிருப்பது திருமணம் பற்றி இருக்குமோ என்று நெட்டிசன்கள் ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ர���ஹானா\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/mgr-clash-with-biryani-180655.html", "date_download": "2018-10-23T15:56:23Z", "digest": "sha1:XBOCB37LMOOGGGKIGXZ7L2CYZX4OTHPM", "length": 10566, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியாணியுடன் மோதும் மதகஜராஜா | MGR to clash with Biryani - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரியாணியுடன் மோதும் மதகஜராஜா\nசென்னை: கார்த்தியின் பிரியாணி படம் ரிலீஸாகும் அதே நாளில் விஷாலின் மதகஜராஜாவும் ரிலீஸாகிறதாம்.\nசுந்தர் சி. விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானத்தை வைத்து மதகஜராஜா படத்தை இயக்கினார். இப்படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடல் படத்தை வெளியிட்டு நஷ்டம் கண்ட ஜெமினி நிறுவனத்தால் மதஜகராஜாவை வெளியிட முடியவில்லை.\nஇதையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nமதகஜராஜா ரிலீஸ் தள்ளிப்போனதும் சுந்தர் சி. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை இயக்கி வெளியிட்டு வெற்றியும் கண்டுவிட்டடார்.\nமதகஜராஜா எப்பொழுது வரும் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த படத்திற்கு ஆடைகள் வடிவமைத்த வாசுகி பாஸ்கர், மதகஜராஜா வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்துள்ள பிரியாணி படம் செப்டம்பர் 6ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீயா வேலை செய்யணும் குமாரு படத்தை சந்தானம் தான் தனது காமெடியால் தாங்கிப் பிடித்தார். அப்படி என்றால் மதகஜராஜாவும் அப்படித் தானா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14040217/Parel-Rail-StationThe-new-platform-will-be-in-use.vpf", "date_download": "2018-10-23T17:00:31Z", "digest": "sha1:A75WPVJHLB5OQ6WTO4KFF4GWIC66AOKT", "length": 12131, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parel Rail Station The new platform will be in use in July || பரேல் ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபரேல் ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி தகவல் + \"||\" + Parel Rail Station The new platform will be in use in July\nபரேல் ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி தகவல்\nபரேல் ரெயில் நிலையத் தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பிளாட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரி கூறினார்.\nபரேல் ரெயில் நிலையத் தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பிள���ட்பாரம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரி கூறினார்.\nமத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ளது பரேல் ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்திற்கு தினசரி சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ரெயில் நிலையத்தில் 8 மீட்டர் அகலத்தில் ஒரே ஒரு பிளாட்பாரம் தான் உள்ளது.\nசி.எஸ்.எம்.டி. நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் பிளாட்பாரத்தின் கிழக்குப்பகுதியிலும், கல்யாண் நோக்கி செல்லும் ரெயில்கள் மேற்கு பகுதியிலும் நின்று செல்லும்.\nஒரே நேரத்தில் இரண்டு பக்கத்திலும் மின்சார ரெயில்கள் வந்து நிற்கும் போது, பிளாட்பாரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பயணிகள் ெரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்குள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.\nஇதையடுத்து பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பரேல் ரெயில் நிலையத்தில் கல்யாண் நோக்கி செல்லும் வழித்தடத்தின் மேற்கு பகுதியில் புதிய பிளாட்பாரம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்யாண் நோக்கி செல்லும் மின்சார ரெயில் பரேல் ரெயில் நிலையத்தின் பழைய மற்றும் புதிய பிளாட்பாரங்களுக்கு மத்தியில் வந்து நிற்கும். எனவே பயணிகள் இரண்டு பிளாட்பாரங்களிலும் இறங்கி செல்ல முடியும்.\nஇதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பரேல் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பிளாட்பார பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்டன. பழைய பிளாட் பாரம் தற்போது உள்ள 8 மீட்டர் அகலத்தில் இருந்து மேலும் 2 மீட்டர் அதிகரிக்கப்படுகிறது.\nஎனவே தண்டவாளத் தையும் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை மாதம் புதிய பிளாட்பாரம் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் ப���ரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது\n2. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n3. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி 27 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/12134806/Maharashtra-riots-144-suspension-orders-Internet-services.vpf", "date_download": "2018-10-23T16:58:14Z", "digest": "sha1:BZXU3TRZ3K2GQELZVHXOVT36RK6OHWAU", "length": 11475, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra riots; 144 suspension orders, Internet services suspension || மகாராஷ்டிராவில் கலவரம்; 144 தடை உத்தரவு, இணைய சேவைகள் நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமகாராஷ்டிராவில் கலவரம்; 144 தடை உத்தரவு, இணைய சேவைகள் நிறுத்தம்\nமகாராஷ்டிராவில் கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. #MaharashtraRiots\nமகாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அவுரங்காபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. 50க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொருக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தால் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இதனால் தற்போது அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\n1. செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 7 பேர் கைது\nசெங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. தூத்துக்குடி: ஜூலை 11, 12-ந் தேதிகளில் 144 தடை - ஆட்சியர் உத்தரவு\nதூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #Thoothukudi\n3. மகாராஷ்டிரா; சிறைச்சாலை கைதிகளுக்கு ரேடியோ நிலையம் தொடக்கம்\nமகாராஷ்டிராவில் சிறைச்சாலை கைதிகளுக்கு ரேடியோ நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.\n4. மகாராஷ்டிரா; தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொலை\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NCPMembers #Dead\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. மருமகள்களை ரூ1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார்\n3. அரியானாவில் காவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி பலி\n4. பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு\n5. சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/103170", "date_download": "2018-10-23T16:31:37Z", "digest": "sha1:6URDATN2SP4CWIY5U3GTI53SJLP5LW7Z", "length": 55612, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42", "raw_content": "\nஅனுபவமும் படைப்பும் -கடிதம் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nஆறு : காற்றின் சுடர் – 3\nஉபப்பிலாவ்யத்திலிருந்து அபிமன்யூவும் பிரலம்பனும் கிளம்பி ஏழு நாட்களில் மாளவத்தை அடைந்தனர். முதற்பன்னிரு நாட்களில் அவந்தியை கடந்தனர். அதன் பின்னர் அரைப்பாலை நிலத்தை வகுந்துசென்ற பூழி மண்பாதை இருபத்துமூன்று நாட்கள் கழித்து துவாரகை சென்றடையும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. அவர்களுடன் வந்த பன்னிரு காவல் படையினரும் அவந்தியிலேயே நின்றுவிட அங்கிருந்து கிளம்பிய பாலைநிலத்து வணிகர் குழுவுடன் எளிய ஷத்ரியர்களாக பெயர்சூடி கிளம்பினர்.\nஅத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் கொண்ட அவ்வணிகர் குழுவில் நூற்றுப்பதினெட்டு பேர் இருந்தனர். பெருவணிகர்கள் பதினெண்மர் தங்கள் துணைவியருடன் வந்தனர். பிறர் அவர்களின் துணைவணிகரும் ஏவலரும். செல்லும் வழியில் உண்பதற்கு உலர்த்தப்பட்ட ஊனும் காய்கறிகளும் மாவுப்பொடியும், கூடாரம் கட்டுவதற்குரிய யானைத்தோல்களும், தோலில் செய்த நீர்க்கலங்களும், வணிகத்திற்குரிய பொருட்களுடன் ஒட்டகைகளால் சுமக்கப்பட்டன. அத்திரிகளில் வணிகர்கள் ஏறிக்கொள்ள கழுதைகளில் பெண்கள் வந்தனர். ஏவலரும் காவலரும் நடந்தனர்.\nஅவந்தியின் தலைநகர் உஜ்ஜயினியில் பணிப்பணத்தை முன்னரே பெற்று உப்பு தொட்டு சொல்லுறுதி அளித்து அவர்களுக்குக் காவலென வந்த வில்லவர்கள் நாண் இழுத்த வில்லில் தொடுத்த அம்புகளுடனும் அலையும் விழிகளுடனும் முன்னும் பின்னும் காவல் சென்றனர். முள் சிலிர்த்த சிற்றிலைக் குறும்புதர்களும், ஆங்காங்கே கழுகுக்கால்போல தோல்வறண்ட அடிகொண்ட சாமி மரங்களும், அரிதாக சரிந்திறங்கி யானம் போன்று குழிந்திருந்த ஊற்றை அடைந்த நிலத்தில் மட்டும் வேருக்கு நீரெட்டும் தொலைவில் நின்றிருந்த தழைமரங்களுமாக வெறுமை கொண்டிருந்தது அந்நிலம்.\nகாலையில் வெயில் சுடுவதுவரை அவர்கள் பயணம் செய்தனர். பின்னர் முள்மரங்களுக்கிடையே கூடாரங்களை இழுத்துக்கட்டி அந்நிழலில் உடலுடன் உடல் தொட படுத்து துயின்றனர். தோற்பரப்புக்கு மேல் மணல்மழை பொழியும் ஓசையைக் கேட்டபடி அபிமன்யூ படுத்திருந்தான். பிரலம்பன் “வன்பாலை நிலமொன்றை இப்போதுதான் பார்க்கிறேன், இளவரசே” என்றான். “நானும் இதற்கு முன் வந்ததில்லை. துவாரகைக்கு பலமுறை சென்றதுண்டு. சிந்துவினூடாகச் சென்று கடலை அடைந்து வளைந்து வரும் வழி விரைவு மிக்கது, எளிது��� என்றான் அபிமன்யூ.\n“பிறகு ஏன் இப்பாலை நிலத்தினூடாகச் செல்கிறார்கள்” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் அப்படி சில நாடுகள் அங்கிருப்பதையே இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் அலைநிலத்தை எண்ணத்தில் மீண்டும் விரித்து நீள்மூச்செறிந்தான். அவந்தியின் எல்லையைக் கடந்து செம்புலத்தை நோக்கிய முதல்தருணம் முதல் அவன் உளம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருந்தான். பின்னர் வெம்மை விழிகளையும் உள்ளத்தையும் வறளச்செய்தது. “வெறுமை நிலம் உள்ளத்தில் பொருளின்மையை நிரப்புகிறது. ஆலயங்களிலோ நோன்புகளிலோகூட இத்தகைய அகத்தனிமையை நான் அடைந்ததில்லை” என்றான் பிரலம்பன்.\nஅபிமன்யூ முகத்தை மென்துகிலால் மூடியிருந்தான். “ஆம், வழக்கமாக இவ்வழி செல்பவர்களைக்கூட அது மொழியற்றவர்களாக்கிவிடுகிறது. பாலைவனம் உடலின் நீரையும் உள்ளத்தின் மொழியையும் உறிஞ்சிவிடும் என்றொரு சொல் அவந்தியில் என் காதில் விழுந்தது” என்றான். “இத்தனை தொலைவில் ஒரு நகரை அமைக்க எப்படி தோன்றியது அவருக்கு” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “பிற எவருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது. அவருக்குத் தோன்றும் என்பதனால்தான் மலைமுடிகளைப்போல் அத்தனை உயரத்தில் அவ்வளவு தனிமையில் நின்றிருக்கிறார்” என்றான்.\nகாற்று நூற்றுக்கணக்கான ஊளைகளின் தொகுப்புபோல ஓசையிட்டு சுழன்று தோல்கூரையை அலையடிக்கச்செய்து அடங்கியது. பிரலம்பன் “அவரில்லையென்றால் யாதவர் குலம் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கும் என்று எண்ணுகிறீர்களா” என்றான். “அதை யாதவர்களே அறிவர். அவர்கள் அவரை பின்தொடர்ந்து நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறார்கள். அவ்வாறு வந்த தொலைவுதான் இன்று அவர்களுக்கு அச்சமூட்டுகிறது” என்றான் அபிமன்யூ. “அவர்களின் இயல்புக்கு மீறி அவர்களை இட்டுச்சென்றுவிட்டார் மாதுலர்.”\n“துவாரகையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பிரலம்பன். “பாரதவர்ஷத்தின் எந்நகரும் அதற்கிணையில்லையென்று சொல்வார்கள். அதன் கருவூலங்கள் பொன்னாலும் மணியாலும் நிறைந்துள்ளன என்றும்.” அபிமன்யூ “நீர் கேள்விப்பட்டதனைத்தும் மெய்யே. சூதர் கதையில் அந்நகரைப்பற்றி அறிந்து அம்மிகையை நேரில் காண்பது எண்ணியதை குறைக்குமென்று கணித்து அங்கு வருபவர்கள் அனைவரும் சூதர் சொல்தகையா எளிய மாந்தர் என்றே எண்ணுவார்கள். அவர்கள் சொன்னதற்கும் அப்பால் பெருகிப் பொலிந்துள்ளது அம்மாநகர்” என்றான்.\nபிரலம்பன் விழிகளை மூடி தன்னுள் உதிரிக்காட்சிகளென நிறைந்திருந்த துவாரகையை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பரப்பி எழுப்பி நிறைத்துக்கொண்டிருந்தான். காற்றின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்த அபிமன்யூ மெல்ல சிந்தை அடங்கி துயிலில் ஆழ்ந்தான்.\nவிழித்துக்கொண்டபோது முதல் எண்ணம் வெளியே அவனுக்காக இளைய யாதவர் தன் புரவியுடனும் அணுக்கருடனும் காத்து நின்றிருக்கிறார் என்பதுதான். திடுக்கிட்டு அமர்ந்த பின்னர்தான் அவர் முன்னரே சென்றுவிட்டிருந்ததை நினைவு கூர்ந்தான். “துவாரகைக்கு கிளம்புக” என்று இளைய யாதவர் அவனுக்கு ஆணையிட்டபோது அவருடன் செல்வதாகவே அவன் எண்ணியிருந்தான். காலை எழுந்து பயணத்திற்கான பொதிகளை கட்டிக்கொண்டிருக்கையில் ஏவலன் வந்து முந்தைய நாளே இளைய யாதவரும் பிரத்யும்னனும் சாம்பனும் சாத்யகியும் கிளம்பிச் சென்றுவிட்டிருந்ததை அறிவித்தான்.\n” என்று அபிமன்யூ கேட்டான். “எவருக்கும் தெரியவில்லை” என்றான் ஏவலன். “துவாரகைக்கா சென்றார்கள்” என்றான். “அதுவும் தெரியவில்லை. கிளம்புவதற்கு அரைநாழிகைக்கு முன்தான் சௌனகருக்கு செய்தி சென்றிருக்கிறது. கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்ததுமே அவரும் தௌம்யரும் யாதவ மாளிகை நோக்கி சென்றிருக்கிறார்கள். அப்போது இளைய யாதவரே புரவி மேல் ஏறிவிட்டார். சௌனகரிடம் சென்றுவருகிறேன், அமைச்சரே. அபிமன்யூவை துவாரகைக்கு வரச்சொல்லுங்கள் என்று சொன்னார்” என்றான்.\n” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், கிளம்புவதற்குமுன் விடையென்றோ எச்சமென்றோ ஒரு சொல்லும் உரைக்காமல் இளைய பாண்டவரை நோக்கி தலையசைத்து புரவியை தட்டினார் இளைய யாதவர்” என்றான். “பிற தந்தையர்” என்றான் அபிமன்யூ. “இரண்டாமவர் அடுமனையிலிருந்தார். இருவரும் தங்கள் அறையில் இருந்தனர். அரசர் ஒற்றர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் கிளம்பிச்சென்ற பிறகுதான் அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வியப்படையவில்லை” என்றான் ஏவலன். அபிமன்யூ சில கணங்களுக்குப்பின் “நான் தனியாகச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார் என்றே கொள்கிறேன். எனக்குரிய பயண ஒருக்கங்கள் நிகழட்டும்” என்றான்.\nஆடையும் காலணியும் பூண்டு அவன் வெளிவருகையில் பயணத்திற்குச் சித்தமாக பிரலம்பன் நின்றிருந்தான். அபிமன்யூ அவன் அருகே சென்று “நாம் துவாரகைக்கு கிளம்புகிறோம். ஏவலன் சொல்லியிருப்பானே” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன எப்படியாயினும் நான் சமீபத்தில் எங்கும் அஸ்தினபுரிக்கு திரும்பிச்செல்லப் போவதில்லை. எல்லா ஊரும் ஒன்றே” என்றான் பிரலம்பன். “பிற இடங்களில் நாம் அம்பு பட்டோ அரவு தீண்டியோ உயிரிழப்பதற்கு வாய்ப்பு மிகுதி. பாலைவனத்தில் அத்துடன் விடாய் எரிந்து உலர்ந்து சாவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்றான் அபிமன்யூ.\nபிரலம்பன் “எப்படியாயினும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்கப்போவதில்லை. பாலைவனமாயின் நாம் இறுதிச் சொற்களை எவரிடமேனும் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை அல்லவா” என்றான். அபிமன்யூ உரக்க நகைத்து “ஆம், பாலைநிலத்தில் நம் ஊன் மண்ணிலோ நெருப்பிலோ வீணாவதில்லை. உணவென்றாவதனால் நம் பிழைகளை தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளும் என்கிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ அரசரின் அறைக்குச் சென்றபோது அவருடன் ஒற்றர்களும் சிற்றமைச்சர்களும் இருந்தனர். ஏவலன் அவனை அறிவித்து கதவு திறந்து உள்ளே அழைத்தான். தலைவணங்கி முகமன் உரைத்து அவன் “நான் துவாரகைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றான். யுதிஷ்டிரர் நிமிர்ந்து பார்த்து “அங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பத்த��� ஓலைகள் இங்கு வருகின்றன. பத்து செய்திகளையும் தொகுத்து ஒற்றைச் செய்தியாக்கி ஒரு போக்கை கணிப்பதென்பது சூது விளையாடுவதுபோல. சூது நாம் விழைவதையே நமக்கு காட்டுவதனால்தான் நம்மை ஆட்டுவிக்கிறது” என்றார். “அத்தனை கணிப்புகளுக்கும் அப்பால் பிறிதொன்று நின்று கொண்டிருக்கிறது. அதுவே மெய். அங்கு சென்ற பின் உனது உளப்பதிவை எனக்கு ஓலையில் பொறித்தனுப்பு.”\nவெயில் சாய்ந்து காற்றில் வெம்மை அடங்கத்தொடங்கிய பின்னரே பாலைவன வணிகர்கள் துயிலெழுந்து தாழ்ந்த குடில்களிலிருந்து கையூன்றி தவழ்ந்து வெளியே வந்தனர். அவர்களைச் சூழ்ந்து காற்று ஒழிந்த மென்மணல் திரை அலையலையாக மூடிக்கிடந்தது. அத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் உடலை உதறி மணலை பொழித்துக்கொண்டிருந்தன. சிறிய நார்த் தூரிகையால் அவற்றின் உடலில் படிந்த மணலைத் தட்டி தூய்மைப்படுத்தி, நீர்ப்பைகளை அவற்றின் வாயிலேயே கட்டி நீரூட்டி சேணங்களைப்பூட்டி கிளம்புகையில் நிழல் நீண்டு மணல் அலைகளின் மீது நெளிந்து கிடந்தது.\nஇரவு முழுக்க அவர்கள் பயணம் செய்தனர். ஆங்காங்கே சிறு சோலைகளில் தங்கி விலங்குகளுக்கு நீர் காட்டி, பைகளை நிரப்பிக்கொண்டனர். அவந்தியிலிருந்து கிளம்பும்போது ஆணைகளும் எச்சரிக்கைகளும் வசைகளும் ஒலித்தன. ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டோ, அரிதாக சிறு பூசலிட்டபடியோ சென்றனர். ஓரிரு நாட்களுக்குள் சொற்கள் முற்றிலும் அவிந்தன. இரவில் வானொளி பரவிய பாலைவனத்து மணல் அலைகளின் மீது குளம்புகளும் கால்களும் விழும் ஓசை மட்டுமே என சென்றுகொண்டிருந்தனர். ஒட்டகைகளின் சுண்டுகளின் அதிர்வுகள், கழுதைகள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஓசைகள்.\nவிலங்குகள் பிறிதொரு மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை அபிமன்யூ கேட்டான். அவற்றை தங்கள் பணிக்கு ஆற்றுப்படுத்துவதாக வணிகர்கள் எண்ணுகிறார்கள். அப்பணி என்ன என்று அறிந்திராதபோது அவற்றுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. பிறிதொரு வாழ்வை அவை தலைமுறைகள்தோறும் வளர்த்து தங்களுக்கென அமைத்துக்கொண்டிருக்கக்கூடும். தங்கள் மேல் ஊர்ந்தும் உடன்நடந்தும் வரும் வணிகர்களை பொருளற்ற நிழல்கள் என்றே அவை உணரக்கூடும்.\nஉரையாடலற்றுப் போகும்போது உள்ளம் எண்ணங்களின் தொடர்பமைவை இழந்துவிடுவதை அவன் கண்டான். ஒன்றுடன் ஒன்று பொர��ந்தாத விந்தைச் சொற்றொடர்கள். பொருளெனத் திரளாத சிதறும் சொற்கள். பேசுவதினூடாகவே எண்ணத்தை ஒருங்கமைத்துக் கொள்கிறானா மனிதன் வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறிதொன்று. அது சொற்கள்தானா வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறிதொன்று. அது சொற்கள்தானா வெறும் ஓவியங்களா இந்த மருவுநிலம் என்னை தன்னைப்போல் மாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லையற்று விரிந்ததாக, பொருளற்றதாக, அனைத்தையும் ஏந்தி அப்பால் இருப்பதாக.\nஇரு நாட்களுக்கு மேலாயிற்று பிரலம்பனிடம் ஏதேனும் சொல்லி என்று அவன் ஒருமுறை உணர்ந்தான். பிரலம்பன் அவன் திரும்பிப்பார்த்ததை நோக்கி அருகே வந்து தலைவணங்கினான். “நாம் பேசிக்கொள்ளவேயில்லை என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்த பிரலம்பன் “ஆம், விந்தைதான்” என்றான். “ஏன்” என்றான் அபிமன்யூ. “நாம் சந்தித்த நாள்முதல் நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று பிரலம்பன் சொன்னான். “பேச்சு நின்றுவிடும்போதெல்லாம் உள்ளம் கூச்சலிடத் தொடங்கிவிடுகிறது. இந்த வன்பாலை நிலத்தில் மட்டுமே சொல்லின்றி உங்களுடன் வந்தேன்.”\nஅபிமன்யூ “இவர்கள் யாதவபுரியைப்பற்றி என்ன சொல்கிறார்கள்” என்றான். “விந்தை. வணிகர்களுக்கே அரசியல் தெரியும் என்பார்கள். இவர்களுக்கு யாதவ அரசியல் பற்றி எதுவுமே தெரியவில்லை. அவந்தியிலிருந்து துவாரகை வரைக்குமான பாதையில் அத்தனை ஊற்றுக்களையும் அங்கிருக்கும் நீரளவுகளையும் அறிந்திருக்கிறார்கள். இவ்வழி சென்று மீளும் அனைத்து வணிகக்குழுக்களும் எங்கிருக்கின்றன என்றும் எத்தகைய பொருட்களுடன் சென்றிருக்கின்றன என்றும் ஒவ்வொருவருக்கும் தெரியும். துவாரகையை யாதவர்கள் ஒழிந்து செல்கிறார்கள் என்றுகூட அறியாதிருக்கிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ புன்னகைத்து “இவர்கள் பாலையோடிகள். வணிகம் பழகியவர்கள் அல்ல” என்றான். “அது ஒரு புறநடிப்பா என்று நானும் ஐயுற்றேன். நாட்கள் செல்லச் செல்ல மெய்யாகவே இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தெளிவாகியது” என்றான் பிரலம்பன். “தேவையற்றதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல தற்காப்பு” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நான் என் வாழ்நாளில் தேவையற்ற ஒன்றே ஒன்றைத்தான் தெரிந்துகொண்டேன். அன்று தொடங்கி இக்கணம் வரை என் துயர் நீள்கிறது” என்றான்.\nஅபிமன்யூ “அஞ்ச வேண்டியதில்லை, பிரலம்பரே. அத்துயருக்கு ஓர் எல்லை நெருங்குகிறது” என்றான். “பாலையிலா” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீரர்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல் உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீரர்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல்\nயாதவ நிலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் கருடக்கொடி மணல் அலைகளுக்கு அப்பால் மெல்ல எழுவதைக் கண்டதும் வணிகர் குழுவில் உவகையொலிகள் எழுந்தன. பலருடைய தொண்டைகள் நெடுநாட்களுக்குப்பின் ஓசை கொள்கின்றன என்பதை அபிமன்யூ அறிந்தான். வணிகர் குழுவின் தலைவர் “இனி இரண்டு நாட்கள்” என்றார். “யாதவ நிலத்தில் வணிகர் எவரும் இறப்பதில்லை” என்றார் பிறிதொருவர். பிரலம்பன் அவரிடம் “ஏன்” என்றான். “எங்கு விடாய்மிகுந்து நீர் தீர்கிறதோ அங்கு இனிய ஊற்றுடன் ஒரு சாவடி அமைந்திருக்கும். எங்கு நோயுறுவோமோ அதன் அருகிலேயே மருத்துவர் இருப்பார். யாதவ நிலத்தில் எதிரியின் படைக்கலம் என எதுவும் எழுவதில்லை. பாலைவனப் பாம்புகள்கூட நச்சிழந்து வெறும் நெளிவுகள் என்றாகிவிட்டிருக்கின்றன என்கிறார்கள் சூதர்கள்” என்று அவர் சொன்னார்.\nஅணுகும்தோறும் கருடக்கொடி பறந்த உயர்ந்த அசோக மரத்தூணும் அதன் அருகே அமைந்திருந்த வணிகர் விடுதியும் தெரியத்தொடங்கியது. பன்னிரு கொட்டகை இணைப்புகளும் நடுவே புகையெழுந்த பெரிய அடுமனையும் கொண்டிருந்தது அவ்விடுதி. அதைச் சூழ்ந்திருந்த மணல்முற்றத்தில் விலங்குகளைக் கட்டுவதற்கான சிறு கொட்டகைகள் இருந்தன. அவர்கள் சென்றபோது அங்கே நூற்றுக்கணக்கான ஒட்டகைகளும் அத்திரிகளும் கழுதைகளும் முன்னரே கட்டப்பட்டிருந்தன. மையப்பாதையில் வந்த வண்டிகளும் அவற்றை இழுத்த காளைகளும் பிறிதொரு பகுதியில் நின்றிருந்தன.\nமரப்பீப்பாய்களில் விலங்குகளுக்கு நீர் வைக்கப்பட்டிருந்தது. அத்திரிகளும் அவற்றில் முகம் முங்க அழுந்தி செவிகளை நனைத்து அசைத்து தங்கள் மேல் நீர் தெளித்து குளிரவைத்துக்கொண்டன. மூச்சு சீற, நீர்த்துளிகள் தெறிக்க, தலைதூக்கி உடல் விதிர்த்து குளிர்நீர் அருந்தியதன் இன்பத்தில் திளைத்தன. குளம்படிகளும் காலடிகளும் இடைவெளியின்றி பரவிய முற்றத்தில் விலங்குகளிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட வணிகப்பொதிகள் பலநூறு சிறு கூட்டங்களாக பரந்திருந்தன. ஒவ்வொன்றின் மீதும் அவ்வணிகக்குழுவின் அடையாளம் பொறிக்கப்பட்ட சிறிய கொடி நடப்பட்டிருந்தது. சில பொதிக்குவைகளுக்கருகே அதற்குரிய காவலர் அமர்ந்திருந்தனர்.\nகொட்டகைகளில் வணிகர்களின் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் நடுநடுவே உரத்த கூச்சல்களும் கேட்டன. விடுதியிலிருந்து காவலர்களில் ஒருவன் வெளிவந்து வணிகக்குழுவை வரவேற்று “விலங்குகளை தென்கிழக்கு மூலையில் கட்டலாம், வணிகரே. அங்கு இடமுள்ளது. மெய்கால் கழுவி வருக உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக” என்றபடி உள்ளே சென்றான்.\nவிற்காவலர் அங்கங்கே அமர்ந்துகொள்ள ஏவலர்கள் விலங்குகளை நீர் காட்டி தறிகளில் கட்டினர். அபிமன்யூவும் பிரலம்பனும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு சிறுகொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கு வணிகர்கள் சிறு சிறு குழுக்களாகத் திரண்டு அமர்ந்து தரையில் வரையப்பட்ட களங்களில் ஆடுபுலி விளையாடிக்கொண்டிருந்தனர். கூச்சல்களும் சிரிப்புகளும் எழ ஒரு குழுவிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். “பிடி அவனை பிடி” என்று பிறர் கூவ இருவர் ஓடிச்சென்று அவனைப் பிடித்து தரையில் இழுத்துவந்தனர். சிரித்தபடியே “நான் கொடுக்கப்போவதில்லை. நான் முன்னரே கொடுத்துவிட்டேன்” என்று அவன் கூவ பிரலம்பன் “இவர்கள் விளையாடுவதும் வணிகம்தான். பல விளையாட்டுகளில் வெள்ளியும் பொன்னும் பந்தயப்பொருளென வைத்திருப்பதை காண்கிறேன்” என்றான்.\nதரையில் விரிக்கப்பட்ட ஈச்சம்பாய்களில் அவர்கள் இருவரும் படுத்துக்கொள்ள அப்பாலிருந்து புழுதி படிந்த தாடியுடன் அழுக்கான தலைப்பாகை அணிந்த முதிய வணிகர் எழுந்து அருகே வந்தார். “வணங்குகிறேன், இளம் வணிகர்களே. நீங்கள் அவந்தியிலிருந்து வருகிறீர்கள் போலும்” என்றார். பிரலம்பன் “அதை கண்டுபிடிப்பது அவ்வளவொன்றும் கடினமல்ல” என்றான். “ஆம், ஆனால் நான் பொதுவாக மிக எளியவற்றையே கண்டுபிடிக்கிறேன். கடினமானவற்றை நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்வது என் வழக்கம்” என்றபடி அவர் அமர்ந்தார்.\nகால்களை நீட்டி விரல்களால் நீவியபடி “நீங்கள் அவந்தி நாட்டினர் அல்ல என்று எண்ணுகின்றேன். இவர் அணிந்திருக்கும் இந்தக் கங்கணம் விராடபுரிக்குரியது” என்றார். பிரலம்பன் “கடினமானவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், என்னால் பாம்பையும் புழுவையும் குரங்கின் வாலையும் முதல் பார்வையிலேயே பிரித்தறிந்துவிட முடியும்” என்று சொன்ன முதியவர் “என் பெயர் சுபாலன், வணிகன்” என்றார். பிரலம்பன் “எந்தக் குழுவை சேர்ந்தவர்” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா\n” என்றான் பிரலம்பன். “பாண்டவ இளவரசர் அபிமன்யூ விராடபுரியின் இளவரசி உத்தரையை மணக்கவிருப்பதாக செய்திகள் வந்தன” என்றார். “அந்த மணம் நிகழ்ந்து பல நாட்களாயிற்று” என்று பிரலம்பன் சொன்னான். “அதற்காகத்தான் இளைய யாதவர் விராடபுரிக்குச் சென்றார். அவர் இன்னமும் துவாரகை மீளவில்லை” என்றார் சுபாலர். அபிமன்யூ “அதை எப்படி அறிவீர்கள்” என்றான். “துவாரகையே அவருக்காக காத்திருக்கிறது. தாங்கள் அறிந்திருப்பீர்கள், துவாரகையிலிருந்து அவர் கிளம்பி பதின்மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. ஒரு சிறு காவல் நகரில் தன்னந்தனிமையில் ஊழ்கத்திலிருந்தார் என்கிறார்கள்.”\n“ஆம்” என்றான் பிரலம்பன். “நோயுற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. அல்லது நோயை அவர் ஊழ்கமென்றோ ஊழ்கத்தை நோயென்றோ கொள்ளவேண்டியதுதான்” என்றார் சுபாலர். பிரலம்பன் புன்னகையுடன் “சூதர்களுடன் நல்ல பழக்கம் போன்றிருக்கிறது” என்றான். “ஆம், நான் செய்த வணிகம் இழப்பில் முடிந்தபிறகு பிற வணிகர்களுக்கு வழிகாட்டியாகவும் நல்லுரை அளிப்பவனாகவும் பணியாற்றி வருகிறேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கும் திரும்பவும் அழைத்துச் செல்வது என் வழக்கம். நான் அறிந்தவற்றை சொன்னால் போதுமான அளவுக்கு அறிதலற்றவன் என்று இவர்கள் என்னை எண்ணுவார்கள். ஆகவே அறியாதனவற்றையும் சேர்த்தே சொல்வேன்.”\n“கதைகளும் நூல் உரைகளும் செவிச்செய்திகளும் அனைத்தும் தேவைப்படுகின்றன வணிகர்களுக்கு” என்றார் சுபாலர். “செய்திகளை பொழுதுபோக்கிற்காக செவிகொள்ளத் தொடங்கினால் எல்லாம் செய்தியே. எதுவும் பொருள்கொண்டதும் அல்ல.” பிரலம்பன் “சரி, எங்களுக்கு செய்தி சொல்க துவாரகையில் என்ன நிகழ்கிறது” என்றான். “என்ன நிகழும் இளையவர் சென்ற பிறகு மெல்ல அது பொலிவிழக்கத் தொடங்கியது. முன்பு ஒவ்வொரு நாளும் ஒரு விழா அங்கு நிகழும் என்பார்கள். துவாரகையின் அடுமனையில் பண்டிகைச் சமையல் மட்டுமே நிகழும் என்றும் அன்றாடச் சமையலை அங்குள்ளோர் அறிய மாட்டார்கள் என்றும் கேட்டுள்ளேன். பதின்மூன்றாண்டுகளாக அங்கு மூத்தவள் ஆட்சி செய்கிறாள்.” அபிமன்யூ “ஆம், நான் அவ்வாறே கேள்விப்பட்டேன்” என்றான்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 23\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nTags: அபிமன்யூ, அவந்தி, துவாரகை, பிரலம்பன்\nகேள்வி பதில் - 69\nவடக்குமுகம் [நாடகம்] – 4\nசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்\nகீதை உரை கடிதம் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-23T16:17:29Z", "digest": "sha1:PTWFAVLQFKDG6ZXQTYG7MWYINUQX7JNM", "length": 9095, "nlines": 54, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கஸ்தூரி | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஅரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு\nஆறு இந்திய மீனவர்கள் கைது\nமலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி\nரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்\nடிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு\nரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு\n23rd February 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு\nநடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதேபோல், மதுரை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் …\nபிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி\n27th January 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி\nஇசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று குடியரது தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடா்பான செய்திகள் அனைத்தும் நாளிதழ்களிலும் வெளியாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தியை பார்த்து பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி, அந்த …\nவிண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்\n13th January 2018\tதமி��்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்\nநாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய …\nவைர கவிஞர்களுக்கும் ஆண்டாள் தாய் தான்\n11th January 2018\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வைர கவிஞர்களுக்கும் ஆண்டாள் தாய் தான்\nகவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து தினமணியில் ஆற்றிய கட்டுரை ஒன்றின் போது ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பாஜகவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர், ஆண்டாள் என்ற பாத்திரம், திருவரங்கத்திலேயே வாழ்ந்து மடிந்த ஒரு தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார். இந்த கருத்துக்கு தான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://goldtamil.com/2017/12/22/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:02:03Z", "digest": "sha1:BWSYIJVIY2VU7IXOSMX3WFWIGD3L7EX3", "length": 9253, "nlines": 137, "source_domain": "goldtamil.com", "title": "கள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி நடக்கிறது - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News கள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி நடக்கிறது - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nகள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி நடக்கிறது\nமதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது மார்கழி மாதம் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது கடந்த 19-ந் தேதி தொடங்க��யது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் 5 மணிக்கு மேல் 5½ மணிக்குள் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.\nமேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வருவார். பின்னர் அங்குள்ள சயன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.\nஇந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலிலும் 29-ந் தேதி அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://healthtipstamil.com/sugar-cane-juice-reduce-to-weight/", "date_download": "2018-10-23T17:09:06Z", "digest": "sha1:MRY5Q5S6UYNBKB3E6TI5V5ON63R7DV4T", "length": 5506, "nlines": 87, "source_domain": "healthtipstamil.com", "title": "உடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு\nஉடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு\nகரும்பு என்று சொல்லும் போதே இனிக்கும். நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதது கரும்பு.\nகரும்பின் மூலம் பிரித்தெடுக்கப்படுவதே சர்க்கரை. உலகில் இருநூறு நாடுகளில் பயிரப்பட்டு வரும் சர்க்கரை குளிர்ச்சி தன்மையை நமக்களிக்கின்றது. கரும்பு இனிப்பு தன்மை மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.\nஉடலை இளைக்க வைத்திடும் கரும்பு :\nஉடல்பருமன் கொண்டவர்களை உடல்மெலிக்க வைப்பதில் கரும்பின் பங்கு அளப்பரியது.\nகரும்பு சாற்றை தொடர்ந்து பருகிவர உடல் இளைத்து கட்டுகோப்பாக இருக்க செய்கின்றது.\nகரும்பு சாற்றை குடிப்பதினால் தேவையற்ற கொழுப்புகள் கரைகின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட தூண்டுகின்றது.\nவிஷத்தை முறித்திடும் கரும்பு :\nசெம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களின் விஷத்தன்மையிலிருந்து சர்க்கரை விஷமுறிப்பாக செயல்படுகிறது.\nஆறாத புண்களையும் ஆற்றிடவும் இது பயன்படுகின்றது.\nகரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணிந்து சீராகிடும்.\nகரும்பு நமக்கு கிடைத்த பொக்கிஷமே.\nPrevious articleசிறுநீரக கற்களை விரட்டி அடிக்கும் அதிசய வெள்ளரி ஜூஸ்\nNext articleபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகாலம் காலமாக பார்வை இல்லாதவர்களுக்கு புதிய மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை...\nமணக்கும் மல்லிகை செய்யும் அதிசயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4114", "date_download": "2018-10-23T16:41:52Z", "digest": "sha1:P2X5QSSLQYZPJGVAKCNBQHCCB24IEJBL", "length": 6809, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஒசாமா பின்லேடனின் மகனுக்கு மறைமுகமாக திருமணம்...\nசெவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 14:59:28\nஅமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா பயங்கரவாத அமைப்ப��க்கு அய்மன் அல் ஜவாஹரி என்பவர் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஒசாமாவின் மகன் ஹம்சா பின்லேடன்(வயது 29) பொறுப்பு வகிப்பதாக கூறப்படுகிறது.\nஇரட்டை கோபுர தாக்குதலின்போது அட்டா என்பவர் விமானம் ஒன்றை கடத்திச் சென்று சர்வதேச வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் தாக்குதல் நடத்தியவர் என்பதால், ஹம்சாவுக்கு அட்டா மீது கூடுதல் பிரியம் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முஹம்மது அட்டாவின் மகளை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹம்சா. இந்த சடங்கானது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஹம்சா திருமணம் செய்துள்ள மணப்பெண்ணின் பெயர் மற்றும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் எகிப்திய நாட்டவர் என்றும், 20 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nசமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nசவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை\nகடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை\nசுரங்க நிறுவனம் இந்த சோதனையை\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://patchaibalan.blogspot.com/2014/06/blog-post_7451.html", "date_download": "2018-10-23T17:18:18Z", "digest": "sha1:FVAIX3MHPMWIUXH6WIKQIGWJYHHN7ZSK", "length": 4927, "nlines": 109, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nவெளிச்சம் தவிர்த்த இருளில் தனிமை இருந்தது\nஅந்தத் தனிமை இதமாக இருந்தது\nதனிமையில் சுதந்திர உணர்வு கலந்திருந்தது\nதனிமையில் வேவு பார்க்கும் கண்கள் இல்லை\nவாயிலிருந்து விரும்பியவாறு சொற்கள் உதிர்ந்தன\nகால்கள் விரும்பிய திசையில் பயணப்பட்டன\nஇரகசியங்கள் சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தன\nஇரகசியங்களில் கண்ணீர்த் துளிகள் இருந்தன\nஇருளில் எதுவும் வெளியில் தெரியவில்லை\nஇருளின் தனிமை கம்பளியாய்ப் போர்த்தியிருந்தது\nஅந்தத் தனிமை சுகமாய் இருந்தது\nவெளிச்சம் பரவியதால் இருள் மறைந்தது\nஇருளிலிருந்த தனிமை தன்னை இழந்தது\nஒளிவெள்ளம் அதன் கண்களைக் கூசச் செய்தது\nதனிமையின் சுதந்திர உணர்வு குறைந்தது\nஇகசியமாய் மறைந்திருந்த அழுக்குகள் காயங்கள்\nசுற்றிலும் வேவு பார்க்கும் கண்கள்\nஒரு கனவு நனவாகிய தருணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999969096/rapid-icecream_online-game.html", "date_download": "2018-10-23T16:58:49Z", "digest": "sha1:HPWKKNEPB5DILJRA43ZVT3AFYSMTAL56", "length": 10699, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வேகமாக ஐஸ்கிரீம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வேகமாக ஐஸ்கிரீம்\nபார்வையாளர்கள் ஐஸ்கிரீம் செய்ய. நீங்கள் மட்டும் அதை உத்தரவிட்டார் பதிப்பு பெறும் என்று செல்லவும் அழுத்த வேண்டும். . விளையாட்டு விளையாட வேகமாக ஐஸ்கிரீம் ஆன்லைன்.\nவிளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் சேர்க்கப்பட்டது: 22.11.2011\nவிளையாட்டு அளவு: 0.47 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.94 அவுட் 5 (34 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் போன்ற விளையாட்டுகள்\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nவிளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வேகமாக ஐஸ்கிரீம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2040476", "date_download": "2018-10-23T16:58:32Z", "digest": "sha1:UT35IMRYS7B5GW5AYLBFFVO55VQ42EYD", "length": 20131, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "டாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத்த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nபுதுடில்லி : மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு அச்சம் காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் 2018ம் ஆண்டிற்க���ன நாட்டின் டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.\nடாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :\n1. சென்னை ஐஐடி (88.95 புள்ளிகள்)2. பாம்பே ஐஐடி (84.82 புள்ளிகள்)3. டில்லி ஐஐடி (82.18 புள்ளிகள்)4. கரக்பூர் ஐஐடி - மேற்குவங்கம் (77.78 புள்ளிகள்)5. கான்பூர் ஐஐடி - உ.பி., (75.24 புள்ளிகள்)6. ரூர்கீ ஐஐடி - உத்திரகாண்ட் (72.57 புள்ளிகள்)7. கவுகாத்தி ஐஐடி - அசாம் (69.25 புள்ளிகள்)8. சென்னை அண்ணா பல்கலை., (67.04 புள்ளிகள்)9. ஐதராபாத் ஐஐடி (60.87 புள்ளிகள்)10. மும்பை இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (60.63 புள்ளிகள்)11. திருச்சி என்ஐடி (60.35 புள்ளிகள்)12. கோல்கட்டா ஜாதவ்பூர் பல்கலை., (59.82 புள்ளிகள்)13. தன்பத் ஐஐடி - ஜார்கண்ட் (59.24 புள்ளிகள்)14. இந்தூர் ஐஐடி (57.95 புள்ளிகள்)15. ரூர்கேலா என்ஐடி (57.05)16. வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (57.02 புள்ளிகள்)17. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சையின்ஸ், பிலானி (56.98 புள்ளிகள்)18. புவனேஸ்வர் ஐஐடி (56.89 புள்ளிகள்)19. வாரணாசி ஐஐடி (பனாரஸ் இந்து பல்கலை) (56.62 புள்ளிகள்)20. தபர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பட்டியாலா (56.14 புள்ளிகள்)21. சூரத்கல் என்ஐடி (53.16 புள்ளிகள்)22. ரோபர் ஐஐடி (52.80 புள்ளிகள்)23. திருவனந்தபுரம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (52.74 புள்ளிகள்)24. பாட்னா ஐஐடி (52.37 புள்ளிகள்)25. வாரங்கல் என்ஐடி (51.82 புள்ளிகள்)26. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி (51.12 புள்ளிகள்)27. காந்திநகர் ஐஐடி (50.45 புள்ளிகள்)28. மாண்டி ஐஐடி (50.44 புள்ளிகள் )29. கோவை பிஎஸ்ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி (50.31 புள்ளிகள்)30. சிப்பூர் (ஹவுரா) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரி சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (49.90 புள்ளிகள்)\nRelated Tags இன்ஜினியரிங் கல்லூரிகள் சென்னை ஐஐடி மருத்துவ படிப்பு நீட் தேர்வு மனிதவள மேம்பாட்டுத்துறை பொறியியல் கல்லூரிகள் ... Engineering Colleges Chennai IIT Medical Courses NEET Exam\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநான் படித்த MUICT (Erstwhile UDCT ) 10 வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது..\n60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிற அமி_ ஷா முதல் அனைத்து பீஜேபீ யினரும் அறிந்து கொள்ள வேண்டியது : இந்த ஐ.ஐ.டி. கள் மற்றும் என்.ஐ.டி.கள் (பழைய பெயர் ஆர்.இ.சி.) அனைத்துமே காங்கிரஸ் உ���ுவாக்கியது. அனைத்து ஐ.ஐ.எம். களும் காங்கிரஸ் உருவாக்கியவை தான் என்பது கூடுதல் செய்தி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ப��ிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2009/05/blog-post_15.html", "date_download": "2018-10-23T16:52:42Z", "digest": "sha1:PAIFTQ3HAMDUSAYHGU6NPKCVPZS5UQA7", "length": 16079, "nlines": 258, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஒரு நடிகையின் நாவல்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசென்ற நூற்றாண்டின் '30 களில் நாடக திரைப்படத் துறைகளில் புகழ்\nபெற்ற நடிகையாக விளங்கிய டி.பி.ராஜலக்ஷ்மியின் - பரவலான கவனத்துக்கு வராத - மற்றுமொரு பரிமாணம் , அவர் ஒரு தேர்ந்த நாவலாசிரியை என்பது.\n1931 இல் வெளிவந்த அவரது 'கமலவல்லி'அல்லது 'டாக்டர் சந்திரசேகரன்'என்ற புதினம் ,( தொடக்க காலத் தமிழ் நாவல்கள் பலவற்றில் இவ்வாறு இரட்டைத் தலைப்பு வைக்கும் போக்கினைக் காண முடியும் ) குறிப்பிட்ட அந்தக் காலச் சூழலில் மிகவும் புரட்சிகரமானதாக அமைந்திருந்தது.\nமரபுகளையோ ,வாசகர்களையோ முன்னிறுத்தி வரையறைகளை விதித்துக் கொள்ளாமல் - மனத்தடை எதுவும் இன்றித் துணிவோடு சில கருத்துக்களை இந்நாவலில் முன் வைத்தார் டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாள்.\nவிற்பனைப்பொருளாகச் சந்தையில் விலை பேசப்பட்ட பெண் ஒருத்தி , மறுமணம் செய்து கொள்ள முற்படுவதை இப் படைப்பு துணிச்சலோடு நியாயப்படுத்துகிறது.\nதாய் தந்தையற்ற அனாதைப் பெண்ணான கமலவல்லியை - 5000 ரூபாய் விலையாகப் பெற்றுக் கொண்டு , அவளது விருப்பத்திற்கு மாறாக மணம் செய்து வைக்கின்றனர் அவளது உறவினர்கள். திருமண நாளன்று அவள் தன் காதலைக் கணவனிடம் கூற ,அவள்\nமனம் விரும்பிய காதலனோடு அவளை இணைத்து வைக்க அவன் முன் வருகிறான். அவளும் சிறிதும் தயக்கமின்றி அதை ஏற்றுக்கொள்வதோடு , அவன் துணையுடனேயே தன் காதலனைப் பல எதிர்ப்புக்களுக்கு இடையே மணக்கிறாள்.\nதாலி கட்டியதால் மட்டுமே ஒருவன் கணவனாகி விடுவதில்லை என்றும் , மனதிற்கு உண்மையாக இருப்பதே 'கற்பு நிலை' என்றும் கூறும் தெளிவையும் , மன உரத்தையும் பெற்றவளாக அவள் விளங்குகிறாள். இத்தகைய பாத்திரம் ஒன்றனை உருவாக்குவதற்குரிய மனத் திட்பத்தை - மரபுகள் வேரூன்றிப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு பெண் படைப்பாளி பெற்றிருந்திருக்கிறார் என்பதைக் காணுகையில் ,'சித்திரப் பாவை'���ளை ஞானபீடம் ஏற்றித் தொழுகிற நாம் சற்றுக்கூசத்தான் வேண்டும்.\nடி.பி.ராஜலக்ஷ்மி அம்மாள் , இன்னும் ஐந்து நாவல்களையும் கூட எழுதியிருப்பதைத் 'தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் , வளர்ச்சியும் '(சிட்டி,சிவபாதசுந்தரம்) வழி அறிய முடிகிறது.\n'80 களில் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக - அப்போது ,காரைக்குடி அருகிலுள்ள\nகோட்டையூரில் இயங்கிக் கொண்டிருந்த 'ரோஜா முத்தையா நூலக'த்தில் நான் தேடிப் படித்த இந் நாவல் தற்பொழுது புதிய பதிப்பாக வெளி வந்திருக்கிறது என்பது மகிழ்வளிக்கும் ஒரு செய்தியாகும்.\nஇத்தகைய நாவல்கள் வெறும் பொழுது போக்குக் குப்பைகள் அல்ல;இவை காலத்தின் குரலாய் ஒலிக்கும் சமுதாய ஆவணங்கள்.\nஇந் நாவலை மறு பதிப்பாக வெளியிடுவோர்க்கு வாழ்த்துக்கள்.\nகமலவல்லி அல்லது டாக்டர் சந்திர சேகரன்,\nவெளியீடு; புலம், 72, மதுரை நாயக்கன் தெரு,\nமதுர வாயல்,சென்னை - 600095\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n16 மே, 2009 ’அன்று’ முற்பகல் 5:22\n/இத்தகைய நாவல்கள் வெறும் பொழுது போக்குக் குப்பைகள் அல்ல;இவை காலத்தின் குரலாய் ஒலிக்கும் சமுதாய ஆவணங்கள்./\nநூற்றுக்கு நூறு விழுக்காடு இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன் அம்மா தகவலுக்கும், சுட்டியை அளித்ததற்கும் நன்றி\n7 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nநைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்\nநைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா\n'பசங்க' -சிறுவர் உலகின் மிகையற்ற சித்தரிப்பு\nபுனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்\nஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்...\nநைநிடால் பயணத் துளிகள் - 1\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.parliament.lk/ta/forthcoming-business-of-the-house/view/1537?category=26", "date_download": "2018-10-23T15:51:31Z", "digest": "sha1:L23TUYZDPUUZIQEEYYD744EXUP77NPSI", "length": 17257, "nlines": 222, "source_domain": "www.parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - அடுத்துள்ள சபை அலுவல்கள் - 2018 ஜூன் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் திருத்தப்பட்ட சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் அடுத்துள்ள சபை அலுவல்கள் 2018 ஜூன் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் திருத்தப்பட்ட சபை அலுவல்கள்\n2018 ஜூன் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் திருத்தப்பட்ட சபை அலுவல்கள்\n2018, ஜூன் 05ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 ஜூன் 07ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டத���.\n2018 ஜூன் 07 வியாழக்கிழமை\nமு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nமு.ப. 10.30 - பி.ப. 01.30 மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஐந்து அறிவித்தல்கள்\n(இவ்விடயங்கள் 2018.06.05 ஆம் திகதிய 9ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)\nபி.ப. 01.30 - பி.ப. 07.00 “நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கலான நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)\n2018 ஜூன் 08 வெள்ளிக்கிழமை\nமு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nமு.ப. 10.30 - பி.ப. 06.30 தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(இவ்விடயம் 2018.06.05 ஆம் திகதிய 9ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4115", "date_download": "2018-10-23T15:55:50Z", "digest": "sha1:CWB6HTAOSA7GGWIFGAW56RSNCOHKTDUM", "length": 5258, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 23, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவேதமூர்த்தி அமைச்சின் கீழ் ‘செடிக்’ அரசின் அதிரடி முடிவு\nவியாழன் 09 ஆகஸ்ட் 2018 12:00:10\n‘செடிக்’ என்று பரவலாக அறியப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்பொழுது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட் டுள்ளதாக அதன் அமைச்சர் பொன். வேத மூர்த்தி அறிவித்துள்ளார். செடிக் நடவடிக்கை குறித்தும் செடிக்கிடமிருந்து தொடர்ந்து மானி யம் பெற்ற 800-க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகளைப் பற்றியும் முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.\nதொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.\nகுத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்\nஇந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.\nஅங்கு பதற்ற நிலை நிலவியது.\nவிடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா\nவாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nசெஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/28/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/1372803", "date_download": "2018-10-23T16:21:30Z", "digest": "sha1:IZ7ZWKBU5QFCG4ZNRVEYFEKUXBMPK4RH", "length": 8203, "nlines": 117, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கச்சின் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ மனித உரிமைகள்\nகச்சின் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nகச்சின் பகுதியில் உள்ள கிறிஸ்தவக் கோவிலில் தங்கியிருக்கும் மக்கள் - REUTERS\nஏப்.28,2018. மியான்மாரின் வடக்குப் பகுதியில், இராணுவம் மற்றும் கச்சின் இன புரட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று, இச்சனிக்கிழமையன்று வெளியான செய்திகள் கூறுகின்றன.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஏறக்குறைய நான்காயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.\nகச்சின் சுதந்திர அமைப்பு மற்றும் மியான்மார் அரசு படைகளுக்கு இடையே இருந்து வந்த நீண்ட கால மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளன என்றும், புரட்சியாளர்கள் மீது வான்வழி மற்றும் பீரங்கி படை தாக்குதல்களை இராணுவம் நடத்தி வருகின்றது என்றும் கூறப்படுகிறது.\nஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வரும் நிலையில், சீன எல்லையின் அருகே, மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்கள், அப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்குமாறு, உதவி நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.\nஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமியான்மாரின் அமைதிக்காக கச்சின் மாநில கத்தோலிக்கர்\nகச்சின் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்தல்\nமியான்மாரின் கச்சின் பகுதியில் அமைதி, நீதிக்கு ஆயர்கள்\nநேர்காணல் – கச்சின் சிறுபான்மை இன மக்கள் மத்தியில் பணி\nமியான்மாருக்குள் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு திருஅவையின் பணி\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nபராமரிப்புகள் குறைவால் 230 கோடிப் பேர் பாதிக்கப்படக்கூடும்\nபுலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்\nஆண்டுக்கு ஆண்டு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏமனில் பசி பட்டினியால் 80 இலட்சம் பேர்\nவயது முதிர்ந்தோரின் உரிமைகள் மீறப்படுவது குறித்த...\nமாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரின் கடமை\nஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு\nஇந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு\nஉலகில் நெருக்கடிநிலையில் 120 கோடிச் சிறார்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililvarthagam.blogspot.com/2015/07/10.html", "date_download": "2018-10-23T15:41:17Z", "digest": "sha1:TVREIIQVVGRSTY6OPYFK6KJ6PWNXZA6P", "length": 1978, "nlines": 44, "source_domain": "tamililvarthagam.blogspot.com", "title": "தமிழில் வர்த்தகம்: பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 10", "raw_content": "\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 10\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 10\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 9...\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 8...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2040477", "date_download": "2018-10-23T17:00:51Z", "digest": "sha1:QD7XJJVIPJCBUH7ZOHIR2YYNRGQIETG2", "length": 17227, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "தலைமறைவு அதிகாரி பற்றி தகவல் தந்தால் பரிசு| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத்த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nதலைமறைவு அதிகாரி பற்றி தகவல் தந்தால் பரிசு\nசென்னை : பழநி கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் தொடர்புடைய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். சிலை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் தலைமறைவாக உள்ள தனபால் பற்றி தகவல் தந்தால் ரூ.20,000 பரிசு வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தனபாலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags சிலை முறைகேடு அறநிலையத்துறை முன்னாள் ...\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎஸ்.வி.சேகர் இருக்கும் இடம் காவலர்களுக்கு தெரிந்தும் பிடிக்க முடியாது. ஒரு அரசாங்கத்தின் உயர் அதிகாரி வீட்டில்தான் எஸ் வி சேகர் இருக்கிறார்.\nஅறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். விசாரணைக்கு ஆஜராகும் படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.தலைமறைவாக உள்ள தனபால் பற்றி தகவல் தந்தால் ரூ.20,000 பரிசு வழங்கப்படும். ஆனால் கோமாளி எஸ்.வி.சேகரைப் பிடிக்க ஏன் எந்த அறிவிப்பும் வரவில்லை மோடிக்கு பயந்து, காவல் துறை கை கட்டி மெளனம் காக்கிறதா மோடிக்கு பயந்து, காவல் துறை கை கட்டி மெளனம் காக்கிறதா\nகைது செய்யவேண்டிய அதிகாரி தன் வீட்டில் வைத்து காப்பாற்றும்போது எப்படி கைது செய்யமுடியும். அந்த அதிகாரி பாஷா கட்சிக்காரர் வேறு. இவரும் அதே பாஷா கட்சிக்காரர். எல்லாத்துக்கும் மேல இவர் அந்த அதிகாரிக்கு உறவினரும் கூட....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் ���ன்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-10-23T16:22:25Z", "digest": "sha1:WDQJ6XTZ33EALX6MCFRTBPEFD3O7UGCK", "length": 7601, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கூட்டமைப்பில் இருந்து நீங்குமா புளொட் அமைப்பு\nகூட்டமைப்பில் இருந்து நீங்குமா புளொட் அமைப்பு\nதமிழரசுக் கட்சியுடன் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நீடிப்பது குறித்து, மத்திய குழுவைக் கூட்டியே ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்கும் என, அந்த அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றன.\nஇதேபோன்று புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியுற்றிருக்கின்ற நிலையில், அக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன், தங்கள் முடிவும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.\nPrevious articleதமிழ் பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு – வி.இராதாகிருஷ்ணன்\nNext articleகுற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் – முதலமைச்சர்\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-24-02-1840994.htm", "date_download": "2018-10-23T16:31:43Z", "digest": "sha1:WR2I7WI7XUTSLX3NYY73GSYGTUDUQYAC", "length": 5654, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "வி���ுது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.! - Ajiththalaawards - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nவிருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவரை பெரும்பாலும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் பிடிக்கும். இவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.\nதமிழ் சினிமாவில் டிஸ்யூம், காவலன் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பக்ரு. இவர் தற்போது பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.\nஇவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். விருது விழா ஒன்றில் நான் தல அஜித்தை சந்தித்தேன். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைப்பட்டேன்.\nஅஜித்தே எனக்காக கீழே இறங்கி வந்து என்னுடைய போட்டோ எடுத்து கொண்டார். என்னுடைய குடும்ப உறுப்பினர்களை பற்றியும் விசாரித்தார். மிக சிறந்த மனிதர் என கூறியுள்ளார்.\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://anbanavargal.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-10-23T17:26:18Z", "digest": "sha1:HTJHWTE25GHQWTMWRKUDCCI2GCN423B4", "length": 18570, "nlines": 151, "source_domain": "anbanavargal.blogspot.com", "title": "மனசாட்சி: ஜெ வின் தேர்தல் முகமும் தந்திரங்களும்.", "raw_content": "\nவியாழன், பிப்ரவரி 28, 2013\nஜெ வின் தேர்தல் முகமும் தந்திரங்களும்.\nவிஸ்வரூபம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கு தடைப்போட அதில் நடந்த ‘யுத்தத்தில்��� தான் இஸ்லாமியர்களின் நண்பன் என காட்டிக்கொண்டார்.\nயுத்தம் என ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், பிரபாகரன் தீவிரவாதி, தமிழீழம் என பேசுவது தவறு என வர்ணித்த ஜெ இன்று தமிழீழத்துக்கு ஆதரவாகவும், படுகொலை செய்யப்பட்ட பிரபாகனின் இளைய மகனுக்காக மனம் நொந்தேன் என அறிக்கை விடுகிறார்.\nகாவிரி நிதிநீர் ஆணைய தீர்ப்பை அரசிதழில் வெளிவந்ததும் தன்னால் மட்டும்மே அது நடைபெற்றது என விளம்பரப்படுத்திக்கொண்டு வருகிறார். 31 மாவட்ட விவசாயிகளுக்கு நஸ்டயீடு அறிவித்துள்ளார்.\nதரம் தாழ்ந்து ஜெவை ஆதரித்த வை.கோ வை சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து துரத்தினார். அதே ஜெயலலிதா, மது ஒழிப்புக்காக வை.கோ நடைப்பயணம் வருவதை கண்டு தன் வாகனத்தை நிறுத்தி இறங்கி நலம் விசாரித்தார்.\nவிலைவாசி உயர்வால் தமிழகம் முழுவதும்மே பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். விலைவாசியை குறைத்தால் எல்லா தரப்பு மக்களும்மே பயன்பெறுவார்கள். ஆனால் அப்படி செய்யாமல் குறைந்த விலை சாப்பாடு போட்டு அடிதட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார்.\nசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் அமெரிக்க கம்பெனிகளை அனுமதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரிகிளிண்டனுடனுக்கு வாக்குறுதி தந்தார் ஜெ. வணிகர்கள் பிரச்சனை பெருசானதும் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக காட்ட சென்னையில் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியதாக அதிகாரிகள் மூலம் தடை போட்டுள்ளார்.இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதுயெல்லாம் தன்னை சேவகியாக நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறார் முதல்வராக உள்ள ஜெ.\nஅதேபோல் ஆட்சியின் குறைகளாக சுட்டிக்காட்டுப்படும் 18 மணி நேர மின்சார வெட்டு, விலைவாசி உயர்வு, அமைச்சர்கள் செய்யும் ஊழல் என எதைப்பற்றி எழுதினாலும், எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை வெளியிட்டாலும் வழக்கு போட்டு சம்மந்தப்பட்ட செய்தித்தாள், மீடியா நிர்வாகத்தை மிரட்ட தொடங்கியுள்ளார். குறைகளை சுட்டிக்காட்ட கூடாது என்பதே இதன் நோக்கம்.\n. 2014 பாராளமன்ற தேர்தல்.\nதமிழகத்தில் உள்ள 39 தொகுதி, பாண்டிச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என எண்ணுகிறார். அதற்காக என்னன்ன செய்ய வேண்டும்மோ அதனையெல்லாம் செய்ய நினைக்கிறார். தன் பிடிவாத குணத்தை விட்டு இறங்கி வருகிறார், அவரின் ‘கொள்கைகளை’ மாற்றிக்கொள்கிறார். அவர் எதிரியாக நினைக்கும் அரசு ஊழியர்களுடன் கை குலுக்குகிறார். வலிமையான கூட்டணி அமைக்க முயல்கிறார்.\nநாற்பதுக்கும் நாற்பது பெற்றால் பிரதமராகி விடுவாரா , பிரதமராகத்தான் ஜெ இதனை செய்கிறாறா , பிரதமராகத்தான் ஜெ இதனை செய்கிறாறா என கேட்டால் இல்லை என ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.\nஜெ தன்னை பாப்பாத்தி என தன்னை பிரகடனப்படுத்தியவராக இருந்தாலும் வடஇந்திய அரசியலில் ஜெ வால் ஜொலிக்க முடியாது. காரணம் அவர் தென்னிந்தியர், தேசிய அரசியலுக்கான தகுதியுடைய தலைவி கிடையாது, யாராலும் சுலபமாக சந்திக்க முடியாத, அவசர கோலத்தில் முடிவு எடுக்கும் விவேகி. தன்னால் பிரதமராக முடியாது என்பது அவருக்கும் தெரியும்.\nபின் ஏன் அவர் நாற்பதுக்கும் நாற்பது ஆசைப்படுகிறார். என் யூகம் சரியாக இருக்கும் என்றால் ஒன்றே ஒன்றுத்தான் அது பெங்களுரூவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு. 91-96 ஆட்சி காலத்தில் ஜெ அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்பதை ஆதாரங்களுடன் 1996ல் திமுக ஆட்சியின் போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த வழக்கு அத்தனை வலிமையாக உள்ளது என்பதை நன்கறிந்துள்ளார் ஜெ. அதனால் தான் அந்த வழக்கை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டு அது எடுபடாமல் போனதால் மத்திய அரசை கவிழ்த்தார். 2001ல் முதல்வாரன பின் எவ்வளவோ முயன்றும் திமுக போட்ட முட்டுக்கட்டைகளால் அவரால் வழக்கை நீர்த்து போக செய்ய முடியவில்லை. அந்த வழக்கு மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதாவை மிரட்டுகிறது.\nகடந்த 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் பலப்பலலலலலலலலலலலலல வாய்தாக்கள், இழுத்தடிப்புக்கள், நீதிபதிகள் மீது சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் எழுப்புவவது, உச்ச நீதிமன்ற கண்டனங்கள் என வாங்கியும் அசராமல் திரும்ப திரும்ப ‘நீதியின் கதவை உடைக்க உதைக்கிறார்கள்’ ஜெ வின் வழக்கறிஞர்கள். ஆனால் கதவு உடைந்தபாடில்லை. அந்த வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. பாராளமன்ற தேர்தல் வரை வழக்கை இழுத்தடிக்க நினைக்கிறார்.\nவரும் பாராளமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. 40க்கும் 40 வென்றால் மைனாரிட்டி பாராளமன்றம் அமையும் போது 40 எம்.பிக்களை வைத்துள்ள தான் மத்திய அரச���ல் அசைக்க முடியாத சக்தியாக மாற முடியும் அதைக்கொண்டு பிரதமரை தேர்வு செய்யும் நபராக இருந்து சொத்து குவிப்பு வழக்கை முடித்துக்கொள்வது. அப்படியில்லை எனில் தன் சகாவான பி.ஜே.பி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் வெல்லும் எம்.பிக்களை மோடியை ஆதரிக்க வைத்து தன் மீதான வழக்கை ‘நல்லபடியாக’ முடித்துக்கொள்வார்.\nஅந்த திட்டத்திற்காகத்தான் அவர் எம்.பி தேர்தலில் இத்தனை கவனம் செலுத்துகிறார். இதில் வெல்ல ஜெ எந்த அளவுக்கும் இறங்குவார். முதலில் குறிப்பிட்டதைப்போன்று மக்கள் மனதில் இடம் பிடிக்க முயன்று முடியாமல் போனால் அரசு மீதான அதிருப்தியை போக்கிக்கொள்ள கடைசி கட்ட ஆயுதமாக பூரண மதுவிலக்கு கொண்டு வந்து தாய்மார்கள் வாக்கை பெறவும் முயல்வார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்..........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி . ( சுய புராணம் )\nவிநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. ...\nநீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. மு...\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\nஇந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம் , நாகதீபம் , தாமத...\nசில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாய...\nஇலை மலர்ந்தால் ஈழம் மலரும்……மீண்டும் வருவார்கள் ஈழ வியாபாரிகள்.\nநம்புங்கள் இலை மலர்ந்தால் நிச்சயம் ஈழம் மலரும். இது தான் தமிழ்தேசியவாதிகள் வரும் பாராளமன்ற தேர்தலின் போது வைக்கப்போகும் பிரச்சார வாக்க...\nஜெ வின் தேர்தல் முகமும் தந்திரங்களும்.\nமாலத்தீவில் நடக்கும் இந்திய சீன அதிகார யுத்தம்.\nஇத்தாலியில் இருந்து மீண்டும் ஒரு ஊழல் பூகம்பம்.\nராஜ்ப்ரியன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: MadCircles. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2017/11/15/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-23T17:03:41Z", "digest": "sha1:K5Y3LY74XPQW3YPMWSHDIV3BLKKAWK2B", "length": 11605, "nlines": 179, "source_domain": "kuvikam.com", "title": "படித்தது -கேட்டது – பட்டது | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபடித்தது -கேட்டது – பட்டது\nஎனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன்\nகோழையான கொசு….இருட்டுக்கு பயம் ,,,பகலில்தான் கடிக்கும்.\nசூரியன் உதித்து இரண்டுமணிநேரம் சென்ற பின்னர்தான்…படையெடுக்கும். மாலை ஆறுமணிக்கெல்லாம் அடங்கிப்போகும்….இருந்தாலும் சில வெளிச்சம்இருக்கும் இடத்தில் இரவிலும் கடிக்கும்.\nபிறந்த இடத்திலிருந்து 100 அடி தூரத்துக்கு மேலே போகாது….நம்ம வீட்டு கொசு நம்மளையே கடிக்கும்.\nமுன்னால்வந்து கடிக்காது….பின்னாலிருந்து புறங்கைகள், கணுக்கால்களில் கடிக்கும்\nசாதி,மதம்,வயது,ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் ஆண் ,பெண் ,பெரியவர் சிறியவர் குழந்தைகள் வாலிபர்கள்,இளையோர் பெரியோர் என எல்லாரையும் கடிக்கும் ஒருவித கெட்ட கொசு….\nசுத்தமான தண்ணீர் தான் அவற்றின் பிறப்பிடம்.\nஇப்போதைக்கு தமிழ் நாட்டில் தினசரி சராசரி 13 பேர்களை வென்று கொன்றுபோடுகிறது..\nஇறைவனுக்கு ‘எச்சில் பரிசுத்தம்’ , ‘வாந்தி பண்ணினது பரிசுத்தம், ‘இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ என்று ஒரு கோவிலில் எழுதியிருந்தது. அதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.\n‘எச்சில் பரிசுத்தம்’ என்பது கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் ‘இறைவனுக்கு’ பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம்.\n‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் ‘வாந்தி பண்ணினது பரிசுத்தம்’ என்று கூறப்பட்டிருக்கிறது.\nபட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதுதான் ‘இ��ந்தவன் போர்வை பரிசுத்தம்’.\nசண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்\nஇத்தனைக்கும் சண்டை போடும் நபர் சமீபத்தில் தான் இருப்பார். அப்படியும் ஏன் சத்தமிடுகிறோம்.\nஎப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்\nஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்போகும் படம் ” நியுட்டன்” ; அமீர்கானின் ‘டங்கல் ‘ தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்று அவருக்கு வருத்தமாம்.\n← பொண்டாட்டி – ம்யுசிகல்\nமணி மகுடம் -புத்தக வடிவில் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_96.html", "date_download": "2018-10-23T16:29:27Z", "digest": "sha1:7QXYOE6OYJK6SCYKE3W7Q4RWO4KKX4FM", "length": 7375, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்\nபயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்\nபயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலா���ிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கலாநிதி தீபிகா உடகம, “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச தரப்படுத்தலில் ஏ தரத்தை பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இது அரசியல் யாப்பின் மீதான 19வது திருத்தத்தை நிறைவேற்றி அதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துமாறு கோரிய இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை மக்களுக்கு நியாயமான பாதுகாப்பை வழங்க முடிந்தது.\nஇந்த ஆணைக்குழுவிற்கு வருடந்தோறும் 9 ஆயிரத்திற்கும்இ 10 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இவற்றை விசாரிப்பதற்கு போதிய ஆளணி வளம் இருக்கவில்லை. ஆனால் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anaadhaikathalan.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-10-23T17:24:47Z", "digest": "sha1:MFHIQGSVTXEN6PXYGXKUVJSCXYVGTLRB", "length": 46914, "nlines": 1261, "source_domain": "anaadhaikathalan.blogspot.com", "title": "! ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ !: அன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்!", "raw_content": " ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகொஞ்சம் \"நான்\" ♥ நிறைய \"நீ\" ♥\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஅழகு நீதியரசி - நீ \nஅருகில் வந்து சொன்னாள் ....\nதீர்ப்பு எண் இரண்டு :\n\" என்னை எழுதித் தொலைத்தவரே\nபெண் சாபம் பொல்லாத சாபம் தான் \nஉன்னை எழுதும் போதும் தான்\nஅழகு நீதியரசி - நீ \nஉண்மைலேயே கலக்கலா இருக்குது தம்பி ,\n//\" என்னை எழுதித் தொலைத்தவரே\nவாய்ப்பே இல்லப்பா , அவ்வளவு அருமையா இருக்கு .\n உண்மையா சொன்னா ஒரு கவிதைலயே\nகாதலையும் சொல்லிருக்க , எனக்கு பிடிச்ச மொக்கையும் போட்டிருக்க ..\nWow என்னமா எழுதியிருகீங்க பிரபா.\nகொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்\nஅத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥\n101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\n - 11 குட்டிக் கவிதைகள் \nஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்\nஎப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்\nஉயிரின் ஸ்வரங்கள் - 50 குறுங்கவிதைகள் \nஎன் முதல் காதல் கடிதம் :\nஅன்புக்கோர் நிழலுண்டு - 35 குறுங்கவிதைகள்\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\n72 வது துடிப்பு (1)\nஅகர அகராதியில் காதல் (1)\nஅந்த ஒரு நிமிடம் (1)\nஅழ மறக்காத விழிகள் (1)\nஅழகி எழுதிய முதற் கவிதை (1)\nஅழகி டூரிங் டாக்கீஸ் : (1)\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட (1)\nஅன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ் (1)\nஅன்புக்கோழை அழகியின் நினைவில் (1)\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம் (1)\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்.. (1)\nஇதழ் ஈரத்தில் இப்படியும் (1)\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள் (1)\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம் (1)\nஉன்னை விட மற்றவரிடம் (1)\nஉன்னைப் பிடிக்கும் நொடிகள் (1)\nஎனக்காகவே அழப் பிறந்தவள் (1)\nஎன் காதலியின் பெயர் (1)\nஎன் புன்னகை எதிரி (1)\nஎன் மௌனத்தை படிக்கத்தெரிந்தவள் (1)\nஒரு ஊஞ்சலின் புலம்பல் (1)\nஒரு கோப்பைக் காதல் (1)\nஒரு பூ சிரிக்கிறது (1)\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும் (1)\nஒரு வேப்பங்குச்சி உயிர்பெறுகிறது (1)\nகணக்கு நோட்டுக் காதலி (1)\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு (1)\nகாதல் - கொஞ்சம் உண்மைகள் (1)\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம் (1)\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள் (1)\nகேள்வி இல்லா தேர்வு (1)\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான் (1)\nசிரிப்பில் சிதறும் உண்மை (1)\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம் (1)\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன் (1)\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும் (1)\nநிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு (1)\nநீ இல்லாத நொடிகளில் (1)\nபுதுசாய் பட்ட வெட்கம் (1)\nமடியினில் முடியட்டும் மரணநொடி (1)\nமரண நொடி இதுதான் (1)\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம் (1)\nமுத்தம் அன்பே சொல்லும் (1)\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு (1)\nவிலை : ஒரு பெருமூச்சு (1)\nன் நாய் வாங்கிய ரகசியம் (1)\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஎன் முதல் காதல் கடிதம் :\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்க��ஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\nகொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்\n● நீதான் என் வரமென்றும் இல்லை இல்லை நான்தான் உன் வரமென்றும் இருவரும் செல்லமாய் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ளும் தருணங்க...\nஅத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥\n♥ தெளிந்த நன் மழை நீரை மட்டும் அருந்தி வாழும் அது சாதகப் பறவை தேனினும் இனிய உன்னை மட்டும் எழுதும் நான் சாதகக் கவிஞன் தேனினும் இனிய உன்னை மட்டும் எழுதும் நான் சாதகக் கவிஞன் \n101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nAdmired and penned By Karur Prabha @ Anaadhaikathalan நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்\nஎன் முதல் காதல் கடிதம் :\nநிலவின் மடியில் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு ஒரு பேராசைக்காரன் எழுதுவது. நலம், நல செய்ய ஆவல் .. நகரும் நொடிகளை விட்டு நகராமல் நிற்கும் ...\nஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்\nGet my Poems @ my Facebook ID : பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha) ● நான் யார் எனக் கேட்பவர்கள் எல்லோரும், நீ யார் என மு...\nஉனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)\n♥ \"பூ வாங்கித்தாயேன்\" என்று கேட்டு வாங்கி சூடிக் கொண்ட ஒரே சாமி நீதான்டி ♥ ♥ உலகின் எல்லா பூக்களையும் அ...\n*--------------------*---- -----------------* ♥ என்னைப் பிரிந்து உன் தலையில் அடித்துக்கொண்டழுவாய் \nஎப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்\n01 ● மன்னித்துவிடு என நீ கேட்கும் போது மரணித்து விடலாம் போலிருக்கிறது நான் கொண்டிருந்த கோபத்தை எல்லாம் ...\n - 11 குட்டிக் கவிதைகள் \n♥ நேரடியாய் கடவுளி���் தோட்டத்தில் இருந்து நான் ஆசைப்பட்டுத் திருடிக் கொணர்ந்த அன்பு மல்லிச்சரம் நீ ♥ ♥ தேன்கூடு நான் ♥ ♥ தேன்கூடு நான் \nஉயிரில்லா அ ஃறிணைகள் ஏன் இப்போழ்தெல்லாம் என் உயிரெடுக்கும் தொழிலை செய்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை -உன் மின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://gkrbrothers.blogspot.com/2013/05/blog-post_7944.html", "date_download": "2018-10-23T17:17:22Z", "digest": "sha1:573WYZWZBSYORRN2N7OIIWJCPYQRKLMZ", "length": 18387, "nlines": 209, "source_domain": "gkrbrothers.blogspot.com", "title": "GKR BROTHERS COMPUTER TIPS: ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க", "raw_content": "\nதங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க\nபெரும்பாலானவர்கள் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட மெயில் கணக்கை வைத்திருப்போம். ஒன்று பொதுவாகவும் ஒன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் மற்றும் அவரவரின் தனி தனி தேவைகளுக்கு என்று நாம் தனி தனியாக வைத்து கொள்வோம். அப்படி வைத்திருக்கும் போது நாம் ஒரு மெயிலை பார்த்து கொண்டிருப்போம் அடுத்து மெயில் முகவரியில் பார்க்க வேண்டுமென்றால்\nஅந்த ஐடியில் உள்ளே புகுந்து தான் பார்க்க வேண்டும். அல்லது Multiple SignIn வசதியை பயன் படுத்தி பார்க்க வேண்டும். இனி நீங்கள் அதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. உங்களுடைய மற்றொரு மெயில் முகவரிக்கு வரும் மெயிலின் காப்பியை உங்கள் மெயில் ஐடிக்கு வரவைத்து கொள்ளலாம்.\nஇந்த வசதி மூலம் நாம் ஒவ்வொரு முறையும் மற்ற மெயில் கணக்குகளில் நுழைய வேண்டியதில்லை.\nஇதன் மூலம் ஐந்து மெயில் ஐடிகளை சேர்த்து கொள்ளலாம்.\nஉங்களுக்கு வரும் மெயிலின் காப்பியை தனி லேபிளாக உருவாக்கலாம்.\nஇதில் இன்னொரு அற்ப்புதமான வசதி என்னவென்றால் போது மெயில் ஐடியில் இருந்து கொண்டே நீங்கள் மற்ற மெயில் ஐடிக்களில் மெயில் அனுப்பலாம். இந்த வசதி அனைவருக்கும் மிகவும் பயன் படக்கூடிய வசதி பயன் படுத்தி பாருங்கள்.\nஇதற்கு உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\nஅடுத்து Settings பகுதிக்கு க்ளிக் செய்யுங்கள். இது உங்கள் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் காணப்படும்.\nஅடுத்து Account and Imports க்ளிக் செய்யுங்கள்.\nபடத்தில் காட்டியுள்��� படி Add POP3 email Account என்ற பட்டனை அழுத்தவும்.\nஉங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் மெயில் காப்பி பெற விரும்பும் ஜிமெயில் ஐடியை கொடுக்கவும்.\nகொடுத்த பின் Next Step என்ற பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇதில் password என்ற இடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மெயில் ஐடியின் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.\nஅடுத்து Label incoming messages என்ற இடத்தில் டிக் குறியிடவும்.\nஅடுத்து கீழே உள்ள Add Account என்ற பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஅவ்வளவு தான் இனி அந்த மெயில் ஐடிக்கு வரும் மெயிலின் காப்பி உங்கள் போது மெயில் ஐடிக்கும் வரும்.\nஅடுத்து நீங்கள் மற்ற மெயில் ஐடியில் கணக்கில் இருந்து மெயில் அனுப்ப Next step enbadhai க்ளிக் செய்யவும்.\nஅடுத்து வரும் விண்டோவில் உங்கள் பெயரை கொடுத் Next Step என்பதை க்ளிக் செய்யவும்.\nஅடுத்து Send Verification என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் சேர்த்த மெயில் ஐடிக்குள் நுழைந்து உங்களுக்கு வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் மெயிலை ஓபன் செய்து அதில் உள்ள Verification Link மீது க்ளிக் செய்யவும்.\nக்ளிக் செய்தவுடன் உங்களுக்கு Confirmation Success என்ற செய்தி வரும் இனி நீங்கள் ஒரே இமெயில் ஐடியில் இருந்து கொண்டே மற்ற மெயில் ஐடிக்களில் மெயிலும் அனுப்பலாம்.\nஇதற்கு எப்பவும் போல Compose மோடில் செல்லுங்கள்.\nமுதலில் From என்று ஒரு பகுதி இருக்கும். இதில் க்ளிக் செய்தால் நீங்கள் சேர்த்த மற்ற மெயில் ஐடிக்களும் தெரியும்.\nஅதில் உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து கொண்டு மெயில் அனுப்புங்கள் அவ்வளவு தான்.\nஎன்னதான் தலைகீழே தொங்குனாலும் உனக்கு யாரும் hello சொல்ல மாட்டாங்களே\nLOVE SAD SONGS காதல் தோல்வி பாடல்கள்\nகாதல் தோல்வி பாடல்கள் காதல் தோல்வி பாடல்கள் Aadathada_Aadathada.mp3 4.0 M...\nவிண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்ய - WinLockPro\nநம்முடைய கணினியில் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்போம். உதாரணமாக வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான...\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்\nஇரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனா...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nவிண்டோஸ் இயங்க���தளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆ...\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து \nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலு...\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware. மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக...\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு. == கணினி வரலாறு == ஆதியில் ''\"கணிப்பான்\"'' என்பது...\nஉங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க\nநம்முடைய பிளாக்கரில் \" Save Page As PDF \" பட்டன் க...\nA B C D கத்துக்கலாம் வாங்க, தெரிஞ்சிருந்தாலும் வந்...\nஉங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT P...\nகணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஒரே நிமிடத்தில் உங்கள் Contact Form உருவாக்க\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை...\nஉங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலா...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...\nஉங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவ...\nஉங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய ம...\nகணினியை அதிவேகமாக சுத்தமாக்க Ccleaner Latest versi...\nஉங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய\nபேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவர...\nநமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய\nஅனைத்து விதமான கிராபிக்ஸ் பைல்களை பார்க்க மற்றும் ...\nநம் பிளாக்கர் பதிவில் எப்படி PDFபைல்கள் இணைப்பது\nபிளாக்கர் பதிவில் எப்படி Google Maps கொண்டு வருவது...\nஅனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Au...\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொ...\nநம் பிளாக்கை பேஸ்புக் Networked Blogs பகுதியில் இண...\nஉங்கள் இமெயிலில் இருந்தே நம் பிளாக்கரில் பதிவு போட...\nபிலாக்கரில் திருக்குறள் லேட்டஸ்ட் விட்ஜெட் கொண்டுவ...\nநம்முடைய பிலாக்கரில் Background Music கொண்டுவர\nநம்முடைய பேரை வித விதமான டிசைன்களில் கொண்டுவர\nகாப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TR...\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி GKRBROTHERS.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=3af147e019a3fd0be845367ff5d00e6c", "date_download": "2018-10-23T17:19:45Z", "digest": "sha1:ZDD4BTH6QWYSP3MQJ6IKPT3AH42LRTBY", "length": 33976, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய��வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வ���து சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2013/08/blog-post_8.html", "date_download": "2018-10-23T17:13:19Z", "digest": "sha1:J2HA4VEA5JGE2DQEVTLEQIBJLQ7SVJVO", "length": 31561, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சேது சமுத்திரத் திட்டம் பற்றி கே.ஆர்.ஏ.நரசய்யா", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசேது சமுத்திரத் திட்டம் பற்றி கே.ஆர்.ஏ.நரசய்யா\nசேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று என்று திமுக கட்சி வலுவாக முன்வைக்கிறது. அதற்குப் பல தரப்பிலிருந்து எத��ர்ப்பும் உள்ளது. ஒரு தரப்பினர் சேதுவில் ராமர் கட்டிய பாலம் உள்ளது, அது சேது சமுத்திரத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்று சொல்பவர்கள். இன்னொரு தரப்பினர், இந்தத் திட்டத்தால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்பவர்கள். மூன்றாம் தரப்பினர், இதுபோன்ற திட்டங்களால் சூழல் பாதிக்கப்படும், மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்பவர்கள்.\nஎனக்கு சேது சமுத்திரத் திட்டம் குறித்துத் தீர்மானமான கருத்து கிடையாது. அதன் தேவை குறித்துச் சொல்லப்படும் காரணங்கள்மீது இதுவரை அதிக நம்பிக்கை வந்ததில்லை. சற்றுமுன், நரசய்யா எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். நரசய்யா ஒரு மரைன் எஞ்சினியர். பல ஆண்டுகள் கப்பல்களில் பணியாற்றியுள்ளார். துறைமுக நிர்வாகத்தில் இருந்திருக்கிறார். (அவர் கடந்த இரு மாதங்கள் வழங்கிய சொற்பொழிவின் சுருக்கத்தை விரைவில் எழுத உள்ளேன். செங்கடலின் பெரிப்ளஸ் என்பவர் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த கடல் பயணம் பற்றியது முதலாவது சொற்பொழிவு. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியக் கப்பல்துறை எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது இரண்டாவது சொற்பொழிவு.)\nசேது சமுத்திரத் திட்டம் பற்றி நரசய்யா முன்வைக்கும் கருத்துகளை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்.\n1. இந்தத் திட்டம் தமிழர்களின் கனவு என்று சொல்லவே முடியாது. எந்தத் தமிழரும் இதனை முன்வைக்கவில்லை. 1860 முதல் 1922 வரை பல்வேறு ஆங்கிலேயர்கள்தாம் இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளனர்.\n2. ஒரு கடற்பொறியாளராக, பல கப்பல்களில் உலகம் முழுதும் பயணம் செய்தவராக, NEERI அமைப்பு முன்வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் பலவும் செயல்படுத்த முடியாதவை என்று நரசய்யா கருதுகிறார்.\n3. தூரம், காலம் ஆகியவற்றில் ஏற்படும் சேமிப்பு என்று திட்டத்தினர் சொல்வதை நரசய்யா மறுக்கிறார். மாற்றுக் கணக்கைக் காண்பிக்கிறார். மேலும் 30,000 டன் கப்பலைப் பொருத்தமட்டில், சேதுக் கால்வாயைப் பயன்படுத்தினால், செலவு அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார். (இதெல்லாம் எனக்கு முழுமையாகப் புரியாத விஷயங்கள்.)\nஇந்தக் காரணங்களால் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். விரும்புவோர் அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். மேலே சுட்டி கொடுத்துள்ளேன்.\nதிரு.பச்சோரி [ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ��லைவர் ] , திரு. நரசய்யா [ இதுபோன்ற விஷயங்களில் உண்மையான விஷய ஞானம் உள்ளவர் ] மற்றும் இதர அறிஞர்கள் எத்தனை பேர் சொன்னாலும் பகுத்தறிவு மண்டைகளில் ஏறப்போவதில்லை..... காரணம் இதில் புரளும் கோடிக்கணக்கான மக்கள் பணம்.....[மக்கள் பணம் என்றாலே அது இவர்கள் பாக்கெட்டில் உள்ளது போலத்தானே போனசாக ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.... நம் நாட்டை பொறுத்தவரை ஹிந்துக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதுதானே மதச்சார்பின்மைக்கு இலக்கணம்\nபெரிய பதிவு . தயவுசெய்து பொறுமையாகப் படியுங்கள்.\nராமர் பாலம் பிரச்சனையை விட்டுவிடுவோம். அது காவிப்பரதேசிகள் நடத்தும் ஓட்டுவங்கி அரசியல். மெய்யான பகுத்தறிவுடன், அறிவியல்பூர்வமாக சிந்தித்துப் பார்ப்போம்.\nசேதுத்திட்டம் 150 வருடக் கனவு .... 100 வருசத்துக்கு முன்னாடி உலகில் ஓடிய வணிகக் கப்பல்கள் எல்லாம் அளவில் சிறியவை. சேதுக்கால்வாயின் ஆழம், அகலத்துக்கு எளிதாக செல்லக்கூடியவை. ஆனால் இன்றைய வணிகப் பெருங்கப்பல்கள் எல்லாம் பேனாமேக்ஸ் (பேனமேக்ஸ், போஸ்ட் பேனமேக்ஸ் ப்ளஸ், நியூ பேனமேக்ஸ் கப்பல்கள்) என்னும் அளவில் மிகப்பெரியவை. சேதுக்கால்வாய் ஆழம் அகலம் குறைவு என்பதால் உலகளாவிய வர்த்தகத்தில் உள்ள பேனமாக்ஸ் அளவுள்ள கப்பல்களுக்கு பயன்படாது.\nவழக்கம்போல 1981- 82-ம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழு அறிக்கையின்படி திட்டத்தின் வெற்றி சாத்தியம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக திமுக தலைவர் சொல்றாரு. சேதுக்கால்வாயின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் அன்றைய (1980கள் ) காலக் கப்பல்கள் ஒத்து வரும். பிலிப்பைன்ஸ் நாட்டில் கிளம்பும் ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வந்து சரக்கு மாற்றி சேதுக்கால்வாய் வழியாக துபாயோ, கேப் டவுனோ போக முடியும். அதனால் தூத்துக்குடியை ஒட்டிய பகுதிகளுக்கு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கும். 80களில் பயன்பாட்டில் இருந்த 500லிருந்து 2500 கன்டெய்னர் வரை ஏற்றிச்செல்லும் மூன்றாவது தலைமுறை கப்பல்கள் , சராசரியாக 12மீட்டர் மட்டும் ஆழம் கொண்ட சேதுக்கால்வாயில் போகமுடியும் ...\nஆனால் இன்றைய வெளிநாட்டு வணிகக்கப்பல்கள் ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவை, 12000 கன்டெய்னர்களை சுமக்கும் இக்கப்பல்கள் செல்ல 15மீட்டர் ஆழம் தேவை. அந்த அளவுக்கு சேதுக்கால்வாயை ஆழப்படுத்தவே முடியாது. அப்படி முயன்றால���ம் செலவும், இயற்கைச் சீர்கேடும் ஏற்படும். இன்று காலம் மாறிவிட்டது. பெருங்கப்பல்கள் வரவே வராது.(ஆனால் சேதுக்கால்வாயின் திட்ட அறிக்கையில் 60% வருமானம் வெளிநாட்டுப் பெருங்கப்பல்களின் மூலம் வரப்போவதாக காட்டியுள்ளார்கள்). எனவே இக்கப்பல்கள் வழக்கம் போல் கொழும்புவிற்கே செல்லும். நமக்குப் பிடிக்காத ஊராக இருந்தாலும் புவியியல்படி கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்கள் உலகளாவிய கடல் வாணிபப்பகுதிக்கு வசதியாக அருகே உள்ளன. ஆழம், அகலம் பிரச்சனைகளும் கிடையாது.\nசேதுக்கால்வாயை ஓரளவுக்கு மேல் ஆழமோ அகலமோ படுத்த இயலாது. மேலும் தினம் தினம் அலையால் மண் குவிப்பு ஏற்படும். அதை அள்ளி அள்ளி அப்புறப்படுத்தவேண்டும். செலவு அதிகம். வருடம் முழுதும் மண் அள்ளிக்கொட்டும் செலவு.\nஇத்திட்டத்தை நிறைவேற்றினாலும் தூத்துக்குடிக்கு வரும் பேனமேக்ஸ் கப்பல்கள் சேதுக்கால்வாய்க்கு வராமல் இலங்கையைச் சுற்றித்தான் வரவேண்டும். ராணுவக் கப்பல்களுக்கும் உதவாது. மேலும் கிழக்கிலும் மேற்கிலும் இந்தியாவுக்கு வலுவான கப்பல் ராணுவதளங்கள் ஏற்கனவே உள்ளன\nஅரசியல் செல்வாக்குடன் கப்பல் நடத்தும் முதலாளிகள் வைத்துள்ள சிறிய கப்பல்கள் தூத்துக்குடியிலிருந்து கொச்சியோ துபாய் ஜெபல் அலியோ போவதற்கு நேரம் குறையும்.\nஅரசியல் செல்வாக்கு இருந்தால் அரசாங்கம் கால்வாய் உபயோகப்படுத்த ஏற்படுத்தும் கட்டணத்தை குறைக்கவைக்கலாம்.(2-ஜியில பீலா விட்ட மாதிரி, கட்டணம் குறைந்தால்தான் தூத்துக்குடிக்கு நல்லது என்று கப்சா விட்டுக்கலாம்) ஏமாளி மக்கள் வரிப்பணம்தானே. அதனால் அவர்களுக்கு காசு சேரும்.\nதினமும் மண் அள்ளி கிளியர் செய்யும் காண்ட்ராக்ட் எடுக்கலாம். தினம் தினம் காசு. அப்புறம், கால்வாய்க்கு வரும் 1, 2 கப்பலை இன்னொரு பைலட் கப்பலை வைத்து இழுத்து விடுவார்கள். அந்த பைலட் கப்பல் காண்ட்ராக்ட் எடுத்து பாக்கெட் நிரப்பிக் கொள்ளலாம்.\n இப்பப் புரியுதா ஆடு நனையுதுன்னு ஓநாயி வருத்தப் பட்டு ஊளையிடுற வெவரம் \nராமரைக் காரணம் காட்டி எதிர்ப்பது ஏமாற்று அரசியல். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று கூறி ஆதரிப்ப்பதும் ஏமாற்று அரசியல். (தமிழர் போற்றும் பாரதியே சேதுவை மேடுறுத்தி வீதி அமைப்போம் என்று சொன்னானே தவிர , சேதுவை ஆழப்படுத்தி காசு பார்ப்போம் என்று சொல்லவில்லை \nஇரண்டையும் புறந்தள்ளி வணிக ரீதியாகவும், அரசுப் பண விரயம், மக்கள் வரிப்பண விரயம், ஊழல் அரசியல் பெருச்சாளிகள் பணம் பண்ணும் பொற்குடமாக நினைக்கும் இத்திட்டத்தை நாம் புறந்தள்ள வேண்டும்.\nதமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கு. சேதுக் கால்வாய்க்கு செய்யும் இன்றைய வெட்டிசெலவு மற்றும் அதனால் அரசுக்கு அடுத்த 50ஆண்டுகளுக்கு ஏற்படப்போகும் வெட்டிசெலவு எல்லாம் சேர்த்து அந்தப் பணத்தில்:\n(1) நெல்லை, தூத்துக்குடி, நாஞ்சில், முகவை மாவட்டங்களில் விவசாய மேம்பாடு செய்து இயற்கை விவசாய உத்திகள், சீரிய நீர் மேலாண்மை, நீர் சேகரிப்பு, செம்மையான கால்வாய்கள், கண்மாய்கள் என்று விவசாயத்தை ஊக்குவிக்கலாம்.\n(2) மீன்வளத்தைப் பெருக்கும் திட்டங்களுடன், மீன் பொருட்கள் மதிப்புக்கூட்டும் தொழில்களுடன் ஏற்றுமதிக்கும் உதவி, மீனவர் வாழ்வில் ஒளியேற்றலாம்,\n(3) சிறு, குறுந்தொழில்களின் தொழிற்சாலை அமைத்தால் சேதுக்கால்வாயைவிட அது ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பளித்து மக்களுக்கு பயன்படும். சாதிச்சண்டையும் குறையும்.\nஆனால் வியாபார நோக்கில் அரசியல் செய்யும் குடும்ப சுயநல தீயசக்திகள் இதையெல்லாம் விரும்பாது.\nஉணர்ச்சிபூர்வமாக அடுக்குத் தமிழ் வீராவேசம் இல்லாமல் பகுத்தறிவுடன் அறிவியல்பூர்வமான விவாதம் செய்ய வேண்டும்.\nஅறிவு பூர்வமாக சிந்தித்து எழுதப்பட்ட பின்னூட்டம்.\n//அது காவிப்பரதேசிகள் நடத்தும் ஓட்டுவங்கி அரசியல்.//\nநீங்கள் சொல்லும் ஒலகமகா கருத்துக்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே பத்திரிக்கைகளிலும் , இணைய தளங்களிலும் வெளியானவைதான் .......... நீங்கள் எதையும் புதிதாக சொல்லிவிடவில்லை....\nஏசு பிறந்த மாட்டுத்தொழுவம் [ஜெருசலேம்] , அவரது சவப்போர்வை [ டூரின்] ......., யூதர்களின் அழுகைச்சுவர் [ ஜெருசலெம்] ..... நபிகள் வின்னேற்றம் நிகழ்ந்த அல் - அக்சா மசூதி [ ஜெருசலெம்] - இவையெல்லாம் அந்தந்த மத மக்களின் நம்பிக்கை....... நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்..... அது போலத்தான் ராமர் பாலமும்........உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லாவிட்டால் அதை உங்கள் அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.......\nஅடுத்தவரின் நம்பிக்கையை மதிக்கப்பழகுங்கள்......குறைந்தபட்சம் அதை அவமதிக்காத குறைந்தபட்ச நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க பழகுங்கள்......விமர்சனத்தில் குறைந்தபட்ச கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்......பிறகு சூரியனுக்குக்கீழ் எல்லாவற்றைப்பற்றியும் கருத்துச்சொல்லலாம்............\nதிரு வலயன், தங்கள் கருத்து லாஜிகலாகத் தோன்றுகிறது. எனினும் காவிப் பரதேசிகள் எனும் பிரயோகம் வெறுப்பை உமிழ்வதாக உள்ளது. மத நம்பிக்கையைத் தவிர்த்துப் பார்க்க வேண்டும் என்று தாங்கள் சொல்ல விரும்பியதாகக் கருதுகிறேன். அவ்வாறே எழுதியிருக்கலாம். ஒருவேளை, பின் பகுதியில் பகுத்தறிவுப் பாசறையைத் தாக்குவதாக இருந்ததால், முதலிலேயே ‘காவிப் பரதேசிகள்’ பிரயோகம் இருப்பது சமன் செய்ததாக இருக்கும் என்று கருதினீர்களோ\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் இணைய மாநாடுகள், பிற இந்திய மொழிகள் - 1\n12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு - கோலாலம்பூர்\nசேது சமுத்திரத் திட்டம் பற்றி கே.ஆர்.ஏ.நரசய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2040478", "date_download": "2018-10-23T17:30:15Z", "digest": "sha1:AWPPI2T3USGJN7VD4YUDKYCYC7I6SW6M", "length": 15901, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழ் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத்த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nதமிழ் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை\nநெல்லை : தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.\nRelated Tags நெல்லை மனோன்மணியம் பல்கலை. தமிழ்துறை கட்டணம் இல்லை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச் செய்திக் குறிப்பு தவறாக உள்ளது. தமிழ் வழியாகப் படிப்பது வேறு. தமிழ் மொழி��ைப் படிப்பது வேறு. தமிழ்வழியில் படிப்பதாகக் குறிப்பிட்டுத் தமிழ் மொழி படிப்பவர்களுக்குக் கட்டணம் கிடையாது எனத் தெரிவித்திருக்கிறார்கள். இது பாராட்டத்தக்கதுதான். எனினும் தவறான செய்தியை உண்மையாக்கும் வகையில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2017/01/blog-post_23.html", "date_download": "2018-10-23T15:42:14Z", "digest": "sha1:WAW6GNVXZUUEODXFIDWACQQCQJSVWIQH", "length": 28632, "nlines": 241, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சப்பாத்திக்கட்டையும் சகிப்புத் தன்மையும்-ஒருசெய்தி,சிலகேள்விகள்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n21.1.17 தேதிட்ட தமிழ் இந்துவில் வெளியான கீழ்க்காணும் செய்தி\n[கமலா கல்பனா கனிஷ்கா உரையாடலாக]இனம் விளங்காத சில அதிர்வுகளையும் ஓர் இருப்புக்கொள்ளாமையையையும் என்னுள்கிளர்த்தியிருக்கிறது...\n“உத்தரகாண்டில் ஹால்ட்வனி மருத்துவமனையில் ஒரு பெண் வயிற்றுவலியுடன் சேர்க்கப்பட்டார். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் சப்பாத்தி தேய்க்கும் கட்டையைப் பிறப்புறுப்பில் சொருகிவிட்டார் தன் கணவர் என்று மருத்துவரிடம் அந்தப் பெண் சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, 40 செ.மீ. நீளமுள்ள சப்பாத்திக் கட்டையை எடுத்திருக்காங்க. ‘இப்படியொரு கொடூரத்தை நாங்க கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெண்ணின் உள் உறுப்புகள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. காவல்துறைக்குத் தகவல் சொல்லிட்டோம். இந்தப் பெண்ணின் கணவர் மாயமாகிவிட்டார்’னு தலைமை மருத்துவர் சொல்லிருக்கார்”\nசெய்தி படிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மீறியதாய்ச் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன\n‘90களில் நான் பேராசிரியப்பணியில் இருந்த காலகட்டத்தில் பயிற்சிப்பணி மனை ஒன்றில் கலந்து கொள்வதற்காக பங்களூரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் பேராசிரிய��களும் பங்கேற்ற அந்தப் பயிற்சிக்காலத்தில் இரவு நேரங்களில் உணவு முடிந்து உறங்கச்செல்லும் முன் அவரவர் சொந்த வாழ்க்கை அனுபவங்களை மனம் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்வது வழக்கம். மும்பை கல்லூரி ஒன்றில் சமூகவியல் பேராசிரியையாக இருந்த...டாக்டர் பட்டம் பெற்ற ஒரு தோழி அப்போது எங்களோடு பகிர்ந்து கொண்ட செய்தி இன்னும் முள் உறுத்தலாக என் நெஞ்சுக்குள். வசதியான குடும்பத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் அந்தக்கால கட்டத்திலேயே ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர் நிர்வாகப்பொறுப்பு ஒன்றில் இருந்தார். இரண்டு மகள்கள். குடும்பத்தோடு கூட வசித்து வந்த மாமியாருக்குப் பேரன் வேண்டுமென்ற தீராத ஆசை.அதை நிறைவேற்றவே மீண்டும் ஒரு முறை கருத்தாங்கிய அந்தத் தோழிக்கு அப்போதும் பெண் குழந்தையே பிறக்க , மாமியார் எரிச்சல் அடையத் தொடங்கியதோடு வீட்டிலிருக்கும் பிஞ்சுப்பெண்குழந்தைகளிடமும் அந்த வெறுப்பு விஷத்தைக் கக்கத் தொடங்கினார். அதோடு விடாமல் வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டும் என்ற வற்புறுத்தலும் பல வழிகளில் விடாமல் தொடர்ந்தது. அதைத் தட்ட முடியாத அந்தத் தோழி பல முறை கருச்சுமக்க ஆயத்தமானார்; ஆனாலும் மீண்டும் பெண்குழந்தைகளே பிறக்க நேர்ந்தால் வீட்டாரின் துன்புறுத்தலுக்கும் வசைக்கும் அவை ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்ப்பதற்காகத் தன்னையே சுய வதை ஒன்றுக்கு ஆளாக்கிக்கொண்டார் அவர். சட்ட பூர்வமாகத் தவறுதான் என்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் ஸ்கேன் நிலையம் ஒன்றை நாடிச்சென்று , தன்னுள் வளரும் கருவின் பாலினம் பெண் என்பது தெரிய வந்தால் வீட்டுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்து கொண்டு அதை அழித்துக்கொள்வார் அவர். கருக்கலைப்பும் கருச்சுமப்பும் இவ்வாறு தொடர்ந்து கொண்டே போனதில் அவரது உடல்நிலை மிக மோசமான சீர்குலைவுக்கு ஆளானதே இறுதியில் எஞ்சியது..\nநான் அறிந்த மற்றுமொரு உண்மைச் சம்பவம் மிகச்சிறந்த அறிவாளி என்ற அங்கீகாரத்தையும் அவரது மாணவர்களிடம் பெருமதிப்பையும் பெற்றிருந்த ஆண் பேராசிரியர் ஒருவரைப்பற்றியது. அவரது முதற்குழந்தை, மூளை வளர்ச்சி குன்றியதாகப் பிறந்து விட ,அதற்கான முழுமையான காரணகர்த்தா தன் மனைவி மட்டுமே என்று முடிவு கட்டிக்கொண்ட அந்தப்பெரிய மனிதர், வாழ்நாள் முழுவதும் தன் மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்து அந்தக்குழந்தையை ஏறெடுத்து நோக்குவதையும் தவிர்த்தார். குழந்தைக்காகவே உயிரைப்பிடித்துக்கொண்டு அதுவரை வாழ்ந்து வந்த அவரது மனைவி அந்தக்குழந்தை இறந்த பத்தே நாட்களில் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.\nமேற்குறிப்பிட்ட சம்பவங்களும் இந்துவில் வெளியான செய்தியும் எடுத்துரைக்கும் குடும்ப வன்முறை ஒரு புறம் இருக்க என்னுள் மூண்டெழும் வினா வேறு வகையாகச் செல்கிறது...\nசப்பாத்திக்கட்டையைத் தன் உடலுக்குள் செருகும் வரை அந்தப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தது ஏன்... உடல் சார்ந்த கொடூரமான அந்த நிகழ்வுக்குத் தன்னிச்சையான சிறுஎதிர்ப்பையும் கூட அந்தப்பெண்ணால் காட்ட முடியாமல் அவளைத் தடுத்ததுதான் எது உடல் சார்ந்த கொடூரமான அந்த நிகழ்வுக்குத் தன்னிச்சையான சிறுஎதிர்ப்பையும் கூட அந்தப்பெண்ணால் காட்ட முடியாமல் அவளைத் தடுத்ததுதான் எது அது பற்றிய விவரங்கள் செய்தியில் விரிவாக இல்லையென்றபோதும் வயிற்றுவலி வந்த பிறகே மருத்துவமனையில் அவர் சேர்ந்திருப்பது குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட அவர் காட்டியிருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதன் பிறகும் கூட அந்த வாழ்விலிருந்து வெளியேற முடியாமல் அவளைத் தடை செய்தது எது\nபொருளாதாரத் தற்சார்பின்மையைக் காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் கூலி வேலை செய்தோ நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவியோ கூடத் தன்மானத்தோடு தன்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் ஏற்படாதது ஏன் அதை அவளிடம் ஏற்படுத்தத் தவறியது யார்\nநளாயினி காலத்து சகிப்புத் தன்மை காலங்காலமாக அந்தப்பெண்ணுக்குள் மூளைச்சலவையாகிக் கடத்தப்பட்டது இதற்கான காரணமா...’கல்லானாலும் கணவன்’ ..அவனிடம் அடி வாங்குவதே பேரானந்தம்..அப்படி அடி வாங்கியே செத்தாலும் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் நம் குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே ஆளாக்கிய அவளது பிறந்த வீடு இதற்கான பின்புலமா...’கல்லானாலும் கணவன்’ ..அவனிடம் அடி வாங்குவதே பேரானந்தம்..அப்படி அடி வாங்கியே செத்தாலும் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் நம் குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே ஆளாக்கிய அவளது பிறந்த வீடு இதற்கான பி���்புலமா... வாழ்க்கை பற்றிய விரிவான கண்ணோட்டமும் புரிதலும் அவளுக்குள் ஏற்படாதபடி குறுக்கிட்ட வேறு தடைகள்தான் என்னவாக இருக்க முடியும்\nபொருளாதார அடிப்படையில் ஆணைச் சார்ந்தாக வேண்டியிருப்பதை மட்டுமே இதற்கான முழு முதல் காரணமாகக் காட்ட முனைந்தால் நான் குறிப்பிட்டிருக்கும் முதல் உண்மைச்சம்பவத்தில் உயர்கல்வியும் பொருளாதாரத் தற்சார்பும் பெற்றிருந்தவரும் சமூகவியல் பாடத்தில் ஆண் பெண் சமத்துவத்தைக் காலம் காலமாக வகுப்பறையில் கற்பித்தவருமான அந்தப்பேராசிரியத் தோழியின் கோழைத்தனமான நடவடிக்கைக்குக்காரணமாக எதை முன் வைப்பது\nசப்பாத்திக்கட்டை செருகப்பட்ட கிராமத்துப்பெண்ணைவிடவும் கொடூரமான முறையில் தன் கணவனால் வலுக்கட்டாயமாக வாயில் அமிலம் ஊற்றப்பட்டுத் தொண்டையெல்லாம் புண்ணாகி இறக்கும் தருவாயிலும் கூடக் கணவனைக்காட்டிக்கொடுக்காமல் தானே அப்படிச்செய்ததாகத் தன் மீதே பழி சுமத்திக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபடி மரித்துப்போனவரும்,... பெண் சுதந்திரம் நாடிக்காலமெல்லாம் கவிதை தீட்டியவருமான என் இன்னொரு தோழியின் செயலை என்னால் எதைக்கொண்டு நியாயப்படுத்துவது சாத்தியம்\nஆண்முதன்மை பெற்ற சமூக அமைப்பே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது என்பதும், அதன் ஒரு பகுதியே குடும்ப வன்முறை என்பதும் வரலாற்று உண்மைகள்தான்...\n1903ஆம் ஆண்டு நாவலாசிரியர் அ மாதவையா எழுதிய ‘முத்துமீனாட்சி’ நாவலில் மிக மிக இளம் வயது கொண்டவளான தன் மருமகள் விரைவில் கருவுற வேண்டுமென்பதற்காக உயிருள்ள பிள்ளைப்பூச்சி ஒன்றை விழுங்குமாறு அவளது மாமியார் வற்புறுத்திய சம்பவம் ஒன்றை அவர் விவரித்திருக்கிறார்...\nஅவையெல்லாம் கடந்த காலத்தின் கசப்பான நிஜங்கள்...\nஅவற்றின் கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபடத் தொடங்கியவர்களாய்ப் புதிய சிந்தனை மாற்றங்களோடு வெகுதொலைவுகளை நோக்கிப் பெண்கள் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. தனக்கு நேரும் கொடுமைகளுக்காகக் கழிவிரக்கம் கொண்டு புலம்புவதோ...சமூக அமைப்பின் கோளாறை மட்டுமே பெரிதுபடுத்திச் சுட்டிக்காட்டி அதன் மீது பழியைப் போட்டு விட்டுத் தான் தப்பித்துக்கொள்ளப்பார்ப்பதும் 21 ஆம் நூற்றாண்டுப்பெண்ணின் நிலைப்பாடுகளாக இனிமேலும் தொடர வேண்டியது அவசியம்தானா\nதன் கல்வியை, தா���் விரும்பும் பணியை.., தன் வாழ்வைத் தானே முடிவு செய்யும் திடம்.., தன் துணையை எப்படித் தேர்வது../ஒதுக்குவது/ அல்லது தேராமலும் கூட இருப்பது என்பதைத் தானே தீர்மானிக்கும் நெஞ்சுரம்..., தன் கருப்பை இருப்பது தன் வசத்தில் மட்டுமே என்பதை உணர்ந்திருக்கும் உளத் திட்பம் இவையே இந்த நாளின் தேவைகள் என்பதை இன்றைய பெண் எப்போதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறாள் \nசமூக மறுஉற்பத்தி தடையின்றித் தொடர்வதற்கான கருவியாக மட்டுமே ஒரு காலத்தில் பெண் எண்ணப்பட்டு வந்திருக்கிறாள் என்பது பழங்கதை.\nஇன்று அவள் உற்பத்தி செய்தாக வேண்டியவை வருங்கால வாரிசுகளை மட்டும் இல்லை..எவரது துணையோ சார்போ தேவைப்படாமல் தன்னிடம் உறைந்திருக்கும் அளப்பரிய சக்தியை தன்னுள்ளே பொங்கிப் பெருகும் ஆற்றலின் ஊற்றை ..அவள் தானாகவே மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்..தன்னை தன் சுயத்தை இனம் கண்டு மீட்டெடுத்தபடி தேவையற்ற அச்சங்களிலிருந்து தன்னை அவள் விடுவித்துக் கொண்டாக வேண்டும்.. அதுவே இன்றைய காலத்தின் தேவை என்பதை அவள் எப்போதுதான் விளங்கிக்கொள்ளப் போகிறாள் \nஇவை முடிந்த முடிவுகள் இல்லை...\nசிந்தனைக்கான சில தேடல்கள் மட்டுமே...\n’நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி’என்று புதுமைப்பெண்ணுக்கு பாரதி முன்வைக்கும் நெறியும் கூட இதுவாக இருக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூக நடப்பியல் , சமூகம் , செய்தி , பெண்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு ���ருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/155071/news/155071.html", "date_download": "2018-10-23T16:13:22Z", "digest": "sha1:NMIWEIONXNB2MRCKGBX5CTPSTF32Z6SR", "length": 7901, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரத்த குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்கும் கொத்தமல்லி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரத்த குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்கும் கொத்தமல்லி..\nநாம் எத்தனையோ கீரை வகைகளைப் பற்றி பேசுகின்றோம். ஆனால் கண்ணெதிரில் கிடைக்கும் கொத்தமல்லி தழையினைப் பற்றி சற்று கவனம் செலுத்தாமல் இருந்து விடுகின்றோம். மணத்திற்காகவே இதனை சமையலில் சேர்ப்பவர்கள் அதிகம். இதன் பயன்களை அறிந்து கொண்டால் இனி அக்கறையோடு இதனை அனைவரும் பயன்படுத்துவர்.\nகொத்தமல்லி இலை திசுக்களுக்கு உயிர் வலுவேற்றக் கூடியது. தேவையான அத்தியாவசமான எண்ணெய், வைட்டமின்கள், நார்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பினை நீக்க வல்லது. இதனால் இது இருதயத்திற்கு நன்மை பயக்கின்றது. ரத்த குழாய்களில் கொழுப்பு சேருவது நீங்குகின்றது.\n* உயர் ரத்தக் கொதிப்பினை குறைக்கின்றது. கொத்தமல்லியில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், மங்கனீஸ், இரும்பு என பல சத்துக்கள் உள்ளன. சோடியம் குறைந்து இருக்கின்றது. பொட்டாசியம் நிறைந்து இருப்பதும் சோடியம் குறைந்து இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இரும்பு சத்து சிகப்பு அணுக்கள் உருவாக ஏதுவாகின்றது.\n* நரம்பினை அமைதி படுத்துகின்றது. இதனால் மன உளைச்சல், படபடப்பு குறைகின்றது. அமைதியான தூக்கம் கிடைக்கின்றது.\n* வயிறு உப்பிசம், அஜீரணம் நீங்குகின்றது.\n* உடலில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.\n* நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது.\n* கிருமி, பூஞ்ஞை பாதிப்புகளுக்கு எதிர்ப்பாகின்றது.\n* உணவுப்பாதை, கல்லீரல், சிறுநீரகம் இவற்றில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது.\n* முறையான ஹார்மோன்கள் சுரக்க உதவுகின்றது.\n* சரும பாதிப்புகளை குறைக்கின்றது.\n* வயிற்று போக்கு, வயிற்று பிரட்டல் இவற்றினை தவிர்க்கின்றது.\n* அலர்ஜி பாதிப்புகள் கட்டுப்படுகின்றன.\n* ரத்த சோகை தவிர்க்கப்படுகின்றது.\n* இதிலுள்ள கால்சியம் எலும்பு ஆரோக்யத்திற்கு உதவுகின்றது.\nஜீஸிலோ, சாலட்டிலோ ஏதேனும் முறையில் கொத்தமல்லியினை அன்றாடம் சேர்த்துக் கொள்வதும் சிறந்த ஆரோக்கியம் அளிக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandroid.com/detail/tamil-stories-collection?id=com.whiture.apps.tamil.stories", "date_download": "2018-10-23T17:06:31Z", "digest": "sha1:OMGVG5Q2WYHHFETEMZXFOGLPLYEW2F4W", "length": 5073, "nlines": 127, "source_domain": "tamilandroid.com", "title": "https://tamilandroid.com/detail/tamil-stories-collection?id=com.whiture.apps.tamil.stories@stopd Tamil Stories Collection | Tamil Android Apps", "raw_content": "\nஎண்ணற்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அற்புதமான சில சிறுகதைகளை நாங்கள் தொகுத்து வழங்குகிறோம். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை ஒட்டிய நெருக்கமான கதைகள். இதில் உலாவும் கதாப் பாத்திரங்களை நீங்களும் கூட உங்கள் வாழ்நாளில் சந்தித்து இருக்கலாம். ஏன் நீங்களே கூட இந்தக் கதையில் வரும் ஒரு காதாபாத்திரமாக உங்கள் வாழ்க்கையில் உலா வரலாம். அந்தவகையில் நிஜங்களை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் தான் இவை.\nஇவற்றை படிக்க, படிக்க உங்கள் மனம் மேலும் கேட்கும். அப்படிப் பட்ட கதைகளை தான் நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அவசியம் அனைவரும் படியுங்கள். உங்கள் நேரத்தை அற்புதமாகச் செலவழியுங்கள்.\nTamil Voice Type Keyboard - தமிழ் குரல் விசைப்பலகை\nஎண்ணற்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் அற்புதமான சில சிறுகதைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1618-sundayil-kidsukku-callsheet.html", "date_download": "2018-10-23T16:43:46Z", "digest": "sha1:Q5V57VXSBQQ4OSQ5GLUFNZ4SYUORINMK", "length": 17972, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "உங்கள் கால்ஷீட் கிடைக்குமா? ஞாயிறில்... குழந்தைகளுக்காக! | sundayil kidsukku callsheet", "raw_content": "\nவாரவிடுமுறை என்பது, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஓய்வு. உடலுக்கு மட்டுமா மனசுக்கான எனர்ஜி பூஸ்டர்... இந்த விடுமுறையும் விடுமுறையில் ஓய்வும்தான்.\nஆனால் எப்படிக் கழிக்கிறோம் என்பதில்தான் இருக்க��றது புத்துணர்ச்சியும் எனர்ஜியும்.\n‘ஞாயித்துக்கிழமை எப்படா வரும்னு காத்துக்கிட்டே இருப்பேன். ஏன்னா, அது எனக்கே எனக்கான நாள்’ என்பவர்கள் இங்கு அதிகம்.\n‘ஞாயித்துக்கிழமை எப்படா வரும்னு காத்துக்கிட்டிருப்பேன். ஏன்னா, மத்த நாளெல்லாம் டப்பால அடைச்ச சோறுதான் சாப்பிடுறோம். அன்னிக்கிதான், தட்டு வைச்சு, சுடச்சுட வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், மிளகு ரசம், புடலங்கா கூட்டு, முடிஞ்சா கொஞ்சம் பருப்புத் துவையல்னு வெளுத்துவாங்கலாம்’.\n‘சண்டே அன்னிக்கி காலைல எழுந்ததும் முத வேலை, பக்கத்துல இருக்கிற மீன் கடைக்குப் போயிருவேன். கொடுவாவோ, சங்கராவோ, வஜ்ஜிர மீனோ எதுனா இருந்தா அள்ளிப்போட்டு வாங்கியாந்துருவேன். அதைக் கழுவி, சுத்தம் பண்ணி, சின்னச் சின்னதா ஒரே சைஸ்ல நறுக்கி, அழகா கொடுக்கறதுக்கே அரைநாளாயிரும். அதுக்கு உண்டான மசாலாக் கலவைல நாமதான் ஸ்பெஷல். சமையற்கட்டுக்குள்ளே புகுந்தேன்னா, மணக்க மணக்க சுடச்சுட இறக்கி வைக்க, மதியானம் ரெண்டு மணி ஆயிரும்.’ என்று சமையல் புராணம் பாடுபவர்களும் இருக்கிறார்கள்.\n‘அந்த வாரம் வந்த எல்லாப் புத்தகங்களையும் அப்பப்ப வாங்கிருவேன். ஆனா, படிக்கத்தான் நேரமே இருக்காது. அதனால, ஞாயித்துக்கிழமை அன்னிக்கி எல்லாப் புத்தகங்களையும் எடுத்து வைச்சிக்கிட்டு, எல்லாத்தையும் படிச்சு முடிச்சா, சாயந்திரம் ஆறு மணியோ ஏழு மணியோ ஆயிரும்’ என்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்னும் சிலர்... மன்னிக்கவும் பலர்... சொல்வது யூனிக்கான விஷயம்.\nகாலைல லேட்டா எந்திரிக்கணும். எழுந்திருச்சு, லேட்டா டிபன் சாப்பிடணும். அப்புறம் ஒரு தூக்கம். அதுக்குப் பிறகு, லேட்டா மதியானச் சாப்பாடு. முடிச்ச கையோட ஒரு தூக்கம். சாயந்திரம் எந்திரிச்சு ஒரு குளியல். அப்புறம் எட்டுமணிக்கு சாப்பாடு. ஒன்பது மணிக்கு தூக்கம். அப்பதான் ஒருவாரம் ஃபுல்லா வேலை பாக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறீர்கள்தானே. அல்லது கேட்டிருக்கிறீர்கள்தானே.\nஇப்படியான விஷயங்கள் கொண்டுதான் ஞாயிற்றுக்கிழமையைக் கழிக்கிறோம். ஞாயிறு விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.\nஎல்லா ஞாயிறும் நமக்காகத்தான். எல்லா ஞாயிறு விடுமுறையும் உங்களுக்கானதுதான். அதேசமயம் மனைவியும் குழந்தைகளும் கூட உங்களுக்கானவர்கள்தானே. அவர்களுக்கும் நேரம் ஒதுக்கித்தான் பாருங்களேன்.\nமனைவியிடம் கூட பேசுவதற்கு நேரம் ஒதுக்கிவிடுகிறோம். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு முடித்து, கொஞ்சம் பேசத்தான் செய்கிறோம். ஆனால் நீங்கள் வரும் நேரத்தில், குழந்தைகள் தூங்கிவிட்டிருப்பார்கள். இல்லையெனில், அவர்களிடமும் நீங்கள் பேசியிருப்பீர்கள். பேசுவீர்கள்.\nஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும் நீங்கள் வேலைக்குச் செல்லாமலும் இருக்கிற ஒரே நாள்... ஞாயிற்றுக் கிழமைதானே\nமாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் இருக்கின்றன. மூன்று ஞாயிற்றுக்கிழமைகளை வேண்டுமானால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஞாயிறை, ஒரேயொரு ஞாயிறை மட்டும் உங்கள் குழந்தைகளுடன் இருக்கக் கொடுங்களேன்.\nகாலையில் பேப்பரை மடியில் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை அருகில் வைத்திருப்பதற்கு பதிலாக, பசங்களை பக்கத்தில் அமரவைத்துக் கொள்ளுங்கள். நீங்களே கூட அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொள்ளுங்கள்.\nபள்ளி குறித்துக் கேளுங்கள். பாடங்கள் குறித்து கேளுங்கள். நண்பர்கள் குறித்து கேளுங்கள். இந்த வாரம் சாப்பிட்ட உணவெல்லாம் என்ன என்று பட்டியலிடச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் குளிப்பாட்டி விடுங்கள். தலைக்கு ஷாம்பு போட்டு, நன்றாகக அலசுங்கள். எதற்கெடுத்தாலும் அம்மாதான் செய்யணும் அம்மாதான் செய்யணும் என்று சொல்லும் குழந்தைகள், ‘அம்மாவுக்கு குளிப்பாட்டி விடவே தெரியலப்பா’ என்று சொல்லுவதைக் கேட்கலாம். அது வேறொன்றுமில்லை. உங்கள் அன்புக்கும் ஸ்பரிசத்திற்கும் குழந்தைகள் இப்படித்தான் நன்றியைச் சொல்லும். ‘’ரொம்ப தேங்க்ஸ்பா...’ என்று குழந்தைகள் பிறகு வெட்கப்பட்டுக் கொண்டே கழுத்தை கட்டிக் கொள்ளும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டி விட்டிருக்கிறீர்களா யாரேனு ம் ஊட்டிவிடுவதை குழந்தைகள் விரும்பும். அதேபோல், யாருக்கேனும் ஊட்டிப் பாருங்கள். உங்கள் மனதுக்கே அது இதம் தந்து என்னவோ செய்யும்.\nவீட்டில் கேரம் போர்டு இருக்கிறதா கடைசியாக எப்போது எடுத்தீர்கள் இந்த ஞாயிறில், உங்கள் குழந்தைகளுடன் கேரம் விளையாடுங்கள்.\nமாலையில், அவர்களுடன் பாட்மிண்டன் விளையாடுங்கள். கிரிக்கெட் விளையாடுங்கள்.\nபடிப்பு பற்றி பேசும் போது உங்கள் பள்ளிக்காலங்���ளைச் சொல்லுங்கள். ஆசிரியரிடம் வாங்கிய பாராட்டை மட்டுமில்லாமல், வாங்கிய அடியையும் கூட சொல்லுங்கள். அவர்கள் படிப்பில் எப்படி என்று பேசுகிற வேளையில், நீங்கள் எப்படியான மதிப்பெண்களையெல்லாம் எடுத்தீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் நண்பர்கள், அவர்களுக்கும் உங்களுக்குமான சம்பவங்கள், திரைப்படங்கள், போட்டிகள், விளையாட்டுகள், வலிகள் என எல்லாவற்றையும் கேலியாகவும் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் உண்மையாகவும் சொல்லுங்கள்.\nஞாயிற்றுக்கிழமை உங்களுக்கானப் புத்துணர்ச்சி நாள். எனர்ஜி பூஸ்டர். குழந்தைகளிடம் உங்களையும் உங்களின் ஞாயிற்றுக்கிழமையையும் ஒப்படைக்கிற அந்த நாள்... ஒரு பத்து வயது குறைந்திருப்பதாக உணருவீர்கள். இன்னும் இன்னும் எனர்ஜி கூடியிருப்பதைப் புரிந்து கொள்வீர்கள்\nஇந்த ஞாயிறு... உங்கள் கால்ஷீட்டை... உங்கள் குழந்தைகளுக்காக ஒதுக்கமுடியுமா ஒதுக்கித்தான் பாருங்களேன். கால்ஷீட் கொடுத்துதான் நேரம் ஒதுக்குங்களேன்\nஜெயலலிதாவின் ஆன்மா துணை நிற்கும் ஆட்சி இது – அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்\nமைக் கேட்டிங்கை வீழ்த்திய ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ ஒரு ஃப்ளூக்: ஷேன் வார்ன் ருசிகர பேட்டி\n – குருதிப்புனல் வந்து இன்றுடன் 23 வருஷமாச்சு\n‘விராட் கோலி என்ன மனிதரா’- வியப்பில் தமிம் இக்பால்\nநண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதோளில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்த கொடுமை: வைரலாகும் புகைப்படம்\nஇனி மஞ்சளே என் நிறம்: ஹர்பஜன் சிங் உற்சாகப் பேட்டி\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்: மாணவர்களை வரவேற்று கல்வி உபகரணங்கள் வழங்கிய ஆசிரியர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/03/sl-departments-worse-than-ever-in.html", "date_download": "2018-10-23T17:01:36Z", "digest": "sha1:H4JKRAPEQUDB42IAQE5JWGTEJIJ4HOAU", "length": 6779, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "SL Departments worse than ever in seizing Tamil lands: TNA MP - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_704.html", "date_download": "2018-10-23T15:52:40Z", "digest": "sha1:PMDVEX6LDFDBLIBZN7CIZQUIG2RT6HV6", "length": 25705, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மாவீரர் / தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்\nதமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்\nதமிழ் இனஅழிப்பின் பலியாட்களாக நூறாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்\nமக்கள்கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளின் 9ஆவது ஆண்டை நாம்நினைவேந்திக் கொண்டிருக்கின்றோம்.\nஇந்த நாள், தமிழின வரலாற்றிலே மிகக் குறுகிய மாதங்களில் சிறிலங்கா அரச படைகளின் அதிஉச்ச சூட்டு வலுவைக் கொண்டும், திட்டமிட்ட பட்டினிச் சாவை ஏற்படுத்தியும், காயப்பட்டமக்களுக்கான மருந்துப்பொருள் விநியோகத்தைத் தடுத்தும் 150,000 வரையான தமிழர்கள் மிகக்கொடூரமாக வதைத்துக் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நாள்.\nஎமது தேசியத் தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நிழல் அரசாட்சிக்குள் சுதந்திரக் காற்றைசுவாசித்து இறுதிவரை அந்த மண்ணிலே வாழ்ந்து மடிந்த, தேசிய விடுதலைப் போராட்டத்தின்அச்சாணியாக நின்று உயிரூட்டம் தந்த அந்த மக்களை, அந்த மக்களின்ஆன்மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்கின்ற ஒரு வரலாற்று நினைவு நாள் இன்று.\nகடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2009 ஆம் ஆண்டிலும், மக்களுக்குப் பாதுகாப்புத்தருவதாகக் கூறி உலகத்தை ஏமாற்றிக்கொண்டு, 'போர் தவிர்ப்பு வலயம்' என்னும் ஒரு கொலைக்களப் பொறியை ஏற்படுத்தி, அங்கு எமது மக்கள் சென்று தஞ்சமடைந்ததும் அவர்கள் மிகச்சாதாரணமாகக் கொன்றொழிக்கப் பட்டார்கள்.\nஅவர்கள், சிங்கள தேசத்தின் கொடிய அடக்குமுறையை எதிர்த்த தமிழ் இறைமையின் பக்கம் நின்றதைத் தவிர எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவித் தமிழர்கள். மனிதகுலத்துக்கு எதிரானஇந்தக் குற்றமானது மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு ஒரு குறிக்கோளுக்காகவேஇழைக்கப்பட்டது.\nஅதாவது, தமிழீழத் தேசிய எழுச்சி உணர்வுகொண்ட தமிழ் மக்களுள் பெரும்பாலானோர்அங்குதான் இருந்தார்கள் என்ற காரணத்தால் அந்த மக்கள் குழுமத்தை அழித்தல், அந்த மக்களில்பெருந்தொகையானோரைப் படுகொலை செய்வதன் மூலம் அவர்களின் சுதந்திரத்துக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குதல்,\nஅதன்பின்னர் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் வழங்காது வரலாற்றுக்கு முற்பட்ட பூர்வீகத் தமிழர்தாயகத்தை முற்றுமுழுதாக ஆக்கிரமித்தல், அவ்வாறான தேசிய எழுச்சிகொண்ட மக்களுக்குஉடல் உளவியல் ரீதியாகப் பாரதூரமான தீங்கிழைப்பதன் வாயிலாகத் தாயகத்தை விட்டுஅவர்களைப் படிப்படியாக வெளியேற்றுதல் அல்லது அடிமைப்படுத்துதல்,\nபின்னர் திட்டமிட்ட மென்தீவிர இனக்கலப்பு ஊடாக காலப்போக்கில் இலங்கைத் தீவில் தமிழரின்அடையாளங்களான - மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய வரலாற்றுச்சின்னங்கள் போன்றவற்றை - அழித்தல், தொடர்ந்து இவ்வாறாகப் பல வருடங்களுக்குப் பின்னர்ஒட்டுமொத்தமாக இலங்கைத் தீவையும் முழுமையான தனிச் சிங்கள பௌத்த தேசமாக்குதல்என்பதே அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையான குறிக்கோள்களாகும்.\nஅதுவே தாயகத்தில் இன்றளவும் பல்வேறு வடிவங்களில் தொடரும் தமிழர்களுக்குஎதிரான அடக்குமுறை வடிவங்களாக நீள்கின்றது.\nஇறுதிப் போரில் 70,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா.வின் அறிக்கை குறிப்பிடுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே உள்ளக இடம்பெயர்ந்தோர் விபரம்360,000 சனத்தொகை என ஒர் அரச அதிகாரி பதிவுசெய்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலப்பரப்பானது முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சிஆகிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனைய கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கணிசமானளவு மக்கள்இடம்பெயர்ந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்கள்.\nஒக்ரோபர் 2008 இல், வன்னி மக்களின் மொத்த சனத்தொகை 429,000என்ற புள்ளிவிபரத்தை மற்றுமொரு அரச கிராம சேவகர் பதிவுசெய்திருந்தார். அதேவேளை,அங்கே 350,000 சனத்தொகை இருந்ததாக ஐ.நா. நம்பியதாக ஐ.நா.வின் ஓர் அறிக்கை தெரிவித்திருந்தது. ஆனால், ஐ.நா.வின் உள்ளகப் பொது அறிக்கைகள் 150,000 இலிருந்து350,000 வரையான சனத்தொகையென ஒரு குறைவான மாறுபட்ட விபரத்தைத் தெரிவித்தன.இவையனைத்தையும் மறைத்த சிறிலங்கா அரசு அங்கே போர் தவிர்ப்பு வலயத்துள் 70,000சனத்தொகைதான் இருந்தனர் என உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருந்த வேளை, இறுதிப்போருக்குப் பின்பு 280,000 பொதுமக்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர் என்றஉண்மையானது, அங்கே சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட பொதுமக்களைப் படுகொலைசெய்யவேண்டுமென்ற உத்தேசத்தை தெளிவாகக் காட்டி நிற்கின்றது.\nஆனால், எம்மைப் பொறுத்தவரை 2006 இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் புலிகளை உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய500,000 சனத்தொகை இருந்ததாக அன்று பேசப்பட்டது. ஒரு ஐயப்பாட்டில் உண்மையானசனத்தொகை மதிப்பீட்டை சில தரப்புக்கள் குறைத்துப் பதிவிட்டுள்ள நிலை ஒருபுறமிருக்க,ஐ.நா.வின் குறைவான சனத்தொகை மதிப்பீடு என்பது சர்வதேசம் ஈழத்தமிழர்கள் மீதுகொண்டிருந்த அக்கறையின்மையை தெளிவாகச் சுட்டிநிற்கின்றது.\nஏனெனில் 2006 இல் ஆரம்பித்து 2009 வரையான 3 வருடகால தொடர்ச்சியான நீண்டகாலப்போரின்போது அங்கே போரில் சிக்கித்தவித்த மக்களின் ஒரு சரியான சனத்தொகையைக் கூடஇந்த உலகம் கணக்கிடத் தவறியிருப்பதை நாம் உணர்ந்துள்ளோம்.\nமாறாக, வன்னியில் நிலைகொண்���ிருந்த ஐ.நா. மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்தமிழ்மக்களைப் படுகொலைப் பொறிக்குள் தவிக்கவிட்டு அங்கிருந்து வெளியேறிய ஒருவரலாற்றையும் நாம் பார்க்கின்றோம். இதன் விழைவாக அங்கே 150,000 இற்கும் மேற்பட்ட மக்கள்கொல்லப்பட்டனர் அல்லது காணாமற் போயினர் என்பதே சரியான ஒரு மதிப்பீடாக தமிழ்மக்களால் நம்பப்படுகின்றது.\nஇவ்வாறு உலகத்தால் கைவிடப்பட்டு, சிறிலங்கா இனஅழிப்பு அரசின் கொடுமைகளுக்கு அஞ்சிவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று தஞ்சமடைந்த அந்த மக்களைப்பாதுகாப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னேறிவரும் இனஅழிப்பு சிங்களப் படையைஎதிர்த்து அந்த மக்களுக்கான கவசமாக, பாதுகாப்பு அரணாக நின்று தமது சக்திக்கு உட்பட்டுஇறுதிவரை போராடினார்கள் என்பதே உண்மையான பதிவு.\nஅனைத்துலக நாடுகளின் சகல ஒத்துளைப்புகளோடு, தனது அரசாட்சிக்குட்பட்ட அனைத்துக்கூட்டுவளங்களையும் ஒன்றுதிரட்டி சுயநல அரசியலுக்காக ஒரு இராணுவ வெற்றியைப்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கோடு எமது தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்து முன்னேறியசிங்களத்தின் வரலாறுகாணாத தமிழின அழிப்புப் போரை எதிர்த்து, எந்த நாட்டின் ஆதரவுமற்றுதமிழீழ விடுதலைப் புலிகள் எமது மக்களின் பலத்தோடு மட்டுமே தனித்து நின்று களமாடினார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்து இன்றுடன் 9 ஆண்டுகள்கடந்துவிட்ட நிலையில், தமிழரின் பாதுகாப்பும் இறைமையும் கேள்விக்குறியாகவே தொடர்கின்ற அவலத்தைப் பார்க்கின்றோம்.\nநாட்டின் இறைமையுள்ள அரசாங்கம் என்ற அதிகார அலகுகளுக்கு ஊடாக, ஒரு இனத்தைஅழித்தொழிப்பதற்காக நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கு வேண்டுமானசட்டங்களை உருவாக்கி, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை அதன்சட்டங்கள் ஊடாக நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் பழிவாங்கல்செயற்பாட்டை பன்னாட்டு அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சட்டங்கள் வாயிலாககுற்றங்களைப் புரிகின்ற இனஅழிப்புச் சிங்கள இனவாதிகள் காப்பற்றப்பட்டு, அப்பாவித் தமிழர்கள்தண்டிக்கப் படுகின்றார்கள்.\nமே - 18 என்பது 'தமிழ் இனப்படுகொலையின்' ஒரு குறியீட்டு நாள். தமிழர் இனப்படுகொலை ஒரேநாளில் நிகழ்த்தப்பட்டதல்ல என்பது யாவருக்கும் வெளிச்சம். அது கடந்த 2009 ஆம் ஆண்டுக்குமுன்னர் 60 ஆண்டுகளாக நடைபெற்று, முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் அதன் உச்சத்தைத்தொட்டு, இன்றளவும் ஒன்பது ஆண்டுகளாக ஒரு முடிவற்றுத் தொடர்ச்சியாக நீடித்துச் செல்கிறது.\nமேலும், சிங்களப் பேரினவாத அரசுகள் குற்றத்தை முற்றுமுழுதாக மறுத்துவரும் அதன்கொள்கை தொடரும்வரை, ஓர் இனக்குழுமத்தை அழித்த நாளை தமது வெற்றி நாளாகக்கொண்டாடுகின்றவரை தமிழினம் மீதான இனப்படுகொலையின் உயிர்ப்பு தொடரவே செய்யும்.\nஒரு குற்றத்தை மறைப்பதே அதன் அசல் குற்றத்தின் நேரடித் தொடர்ச்சி. ஆகவே, தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு ஒரு வலுவான பன்னாட்டு விசாரணைப்பொறிமுறைகளை உருவாக்கி, குற்றத்தை கண்டறிந்து அதற்கான தண்டனைகளைவழங்குவதோடு, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வைமுன்வைக்குமாறு தமிழ்மக்கள் அனைத்துலக அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்திவர வேண்டும்.\nஅதேவேளை, தமிழர்களது சுதந்திரத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது இலக்கை அடையும்வரை ஒருபோதும் தணியாது என்பதையும் தமிழ்மக்கள் தொடர்ந்து பன்னாட்டு அரசுகளுக்கு உணர்த்த வேண்டும்.\nஇந்நேரத்தில், இதுவரை காலமும் தமிழ் இனப்படுகொலைக்குப் பலியான பல இலட்சக்கணக்கானஅப்பாவித் தமிழ் மக்களை நாம் சிரந்தாழ்ந்து வணக்கம் செலுத்துவோம்.\nதமிழீழத்துக்காகவே வாழ்ந்து மடிந்த எமது மக்களுக்கும் மாவீரர்களுக்கும், தமிழீழத்தை விடுதலைபெறச் செய்து, எஞ்சிய எமது அடுத்த தலைமுறைக்கு நின்மதியான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதுதான் நாம் செய்யும் உண்மையான கடமையாக இருக்கும்.\n'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililvarthagam.blogspot.com/2014/08/blog-post_9.html", "date_download": "2018-10-23T17:16:05Z", "digest": "sha1:55766GJUEOHO4BMTT7HRZK46Y6PVJLZP", "length": 6907, "nlines": 75, "source_domain": "tamililvarthagam.blogspot.com", "title": "தமிழில் வர்த்தகம்: பங்கு வர்த்தகம் - முன்னுரை", "raw_content": "\nபங்கு வர்த்தகம் - முன்னுரை\nநண்பர்களே Whatsapp, Twitter, Facebook போன்ற பல சமூக பிணைய முறைகள் பிரபலமாகி இருக்கும் இந்த காலத்தில் அனைவரும் பல நல்ல அறிவுரைகளை தினமும் பகிர்ந்துக் கொள்கிறோம்.\nபலரும் வாழ்கை வாழ்வதற்கே, தினமும் நன்கொடை வழங்குங்கள், ஏழைகளை காப்பாற்றுங்கள், அநாதைகளக்கு உதவுங்கள் என்று அறிவுரைகளை பிறருக்கு forward செய்கிறார்கள். இது நல்ல விடயம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் என்றோ தனக்கு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கிறது என்றோ யாரும் சொல்லிக் கொள்வதில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் சமூகத்தில் அவர்களை தவறாக எண்ணி விடுவார்களோ என்று நினைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.\nஅதிக பணம் சம்பாதிக்க விரும்பவதோ நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்று நினைப்பதோ பாவம் இல்லை. நேர்மையான எந்த வழியில் நீங்கள் பணம் சம்பாதித்தாலும் அதைக் கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு நல்ல வாழ்கை அமைத்துக் கொடுக்க நினைப்பதும் எந்த தவறும் இல்லை. அதனால் இந்த ஆசை உள்ளவர்கள் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம்.\nஅவ்வாறாக அறிவுரை அனுப்பும் பல நல்ல உள்ளங்கள் பயன்படுத்தும் WhatsApp திறன் கொண்ட கைப்பேசிகள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல். ஒரு ஏழை குடும்பத்தின் வருடாந்திர வருமானம். ஏன் இவர்கள் இந்த கைப்பேசியின் செலவை அவர்களுக்கு அளித்திருக்கக் கூடாது ஆகையால் இந்த போலியானவர்களை நம்ப வேண்டும்.\nநிறைய சம்பாதிக்கவும். அதைக் கொண்டு உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும். எஞ்சியவை தான தர்மம் செய்யவும். இன்று தான தர்���ங்கள் செய்துவிட்டு நாளை உங்கள் சந்ததி நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் நீங்கள் தான் அதற்கு பொறுப்பாவீர்கள்.\nஎந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்:\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம் - 3\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்\nபங்கு வர்த்தகம் ஏமாற்று வேலையா\nநல்ல செய்தி நாணயத்தின் ஒரு பக்கம்\nTVS Motor நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி\nதமிழில் பங்குச் சந்தை தொடுப்பு\nICICI Direct தரும் இலவச பாடங்கள்\nOnline Stock Trading–இணைய பங்கு வர்த்தகம்\nபணமும் பங்கு வர்த்தகமும் பிரச்சனையும்\nபங்கு வர்த்தகம் - முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnasiriyararangam.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-10-23T15:55:30Z", "digest": "sha1:G3FQ4V5HAZFYQW5ABR66XTATV324WSIH", "length": 6205, "nlines": 93, "source_domain": "tnasiriyararangam.blogspot.com", "title": "Tamilnadu Asiriyar Arangam Welcomes you", "raw_content": "\nபள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களை\nஉதவி ஆசிரியர்கள் என குறிப்பிடாமல் பட்டதாரி\nஆசிரியர்கள் (பாடம்) என குறிப்பிட உத்தரவு.\nதமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரிடம்\nபட்டதாரி ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடுவதை\nதவிர்த்து பட்டதாரி ஆசிரியர் என பாடத்துடன் குறிப்பிட உத்தரவிட கோரி\nமனு அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று ந.க. எண். 28042/சி5/இ2/2012.\nநாள். 19.04.2012.- இன் மூலம் இனி பட்டதாரி ஆசிரியர்களை, உதவி\nஆசிரியர்கள் என குறிப்பிடாமல் ( ) பாடம் குறிப்பிட்டு பட்டதாரி ஆசிரியர்\nதமிழக தமிழாசிரியர் கழகத்தை மனதார வாழ்த்துகிறோம். பட்டதாரி\nஆசிரியர்களின் கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். பாராட்டுகிறோம்.\nஇடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என குறிப்பிடுவதை\nதவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என அழைப்பதில்\nஒரு அற்ப சந்தோசம் பலருக்கு. எனவே இவர்களை வைத்து சங்கம்\nநடத்தியவர்களுக்கு இதை சிந்திக்கவே நேரம் இல்லை.\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் இடைநிலை ஆசிரியர்களை உதவி ஆசிரியர் என அழைப்பதை தவிர்த்து இடைநிலை ஆசிரியர்கள் என மட்டும் குறிப்பிட உத்தரவிடக் கோரி தொடக்க கல்வி துறையிடம் மனு அளிக்கும்.\nபள்ளிகல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரி...\nபள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட...\nபள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும்...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வீட...\nகருணை அடிப்படை பணி நியமனங்கள் ஆணை மற்றும் தெளிவுர...\nபல்வேறு பல்கலைகழகங்களில் பெற்ற கல்வி தகுதியினை பட்...\nமுன் அனுமதி பெறாமல் படித்தஉயர் கல்விக்கு பின்அனுமத...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீ...\n2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும்...\nஇந்திராகாந்தி திறந்தவெளிபல்கலை கழகம். B.Ed., ஜனவ...\nபள்ளிக்கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேட...\nபள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களை உதவ...\nஉங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு - \"அறிவோம் அரசாணைகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2009/10/blog-post_05.html", "date_download": "2018-10-23T16:06:05Z", "digest": "sha1:JLUGY7NBDJINEQ3KOPMAOS3LAFDFOEV2", "length": 18068, "nlines": 223, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உள்ளம் கவர் கள்வன்!", "raw_content": "\n''ஏன்டே இந்த சுண்டிபயபுள்ளைக்கு என்னடே தெரியும்,அதப்போயி நொய்யி நொய்யினு\nநோண்டிக்கிட்டு கிடக்க'' முறுக்கு மீசையும் கறுத்த மேனியுமாக முரட்டுத்தனமாய் இருந்தார் அந்த புதிதாய் வந்த இன்ஸ்பெக்டர்.\n''இல்லைங்க ஐயா , இந்த பிள்ளையும் அங்கிட்டுதேன் இருந்துச்சு , அதான் கூட்டியாந்தேன் , இதுக்கு தெரியுங்கையா '' தொங்கு மீசையும் அகலமான தோளும் கறுத்த உதடுகள் படபடக்க கூனியபடியே பேசினார் ஏட்டு.\n''யாரு பையன் இவன், எங்கிட்டோ பார்த்தா மாதிரியே இருக்கான்ல'' அவனை பார்த்த படியே பேசினார்.\n''நம்ம சேரிக்கார கன்னையன் பையன்ங்க... இங்கிட்டு கவர்மென்ட்டு இஸ்கூல்லதான் படிக்கிறான், அவங்கப்பன் களவாண்டு போனத என்ன பண்ணானு இவனுக்கு தெரிஞ்சிருக்கும்ங்க'' மீண்டும் படபட கொடகொட என்று கொட்டினார் ஏட்டு.\n''அடப்போடா இவனே, அவன் பொஞ்சாதி கூட்டியாந்திருந்தேனாவது உருப்படியாருந்துருக்கும்.. இந்த பயல வச்சுகிட்டு.. டே சின்னத்தம்பி இங்கிட்டு வா.. '' , என்று கைநீட்டி அழைக்க, குறுகுறுவென பார்த்தபடி கைக்கடியபடி சிகப்பு பேண்டும் அழுக்குப்பிடித்த நீல சட்டையுமாய் நின்றுகொண்டிருந்த திறுதிறு சிறுவனை அழைத்தார் இன்ஸ்.\n''அங்கிட்டு என்னாச்சுனு சொல்லுடே'' அருகில் வந்தவனின் முகத்துக்கு அருகில் போய் மிரட்டினார்.\n''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ''இன்ஸியின் முறுக்கு மீசையைக்கண்டு பயந்து போய் அழ ஆரம்பித்துவிட்டான் பொடியன்.\n''எ��்னலே இது இவன் மீசைய பார்த்தே அலுறுதான் இவன வச்சுக்கிட்டு எப்படி விசாரணை பண்றது.. ''\n''இருங்க ஐயா நான் கேக்கேன்.. டே தம்பீ மீசை மாமாகிட்டச் சொல்லி ஒனக்கு புளிப்பு மிட்டாயி , பல்பம்லாம் வாங்கித்தரேன்.. உங்கப்பன் பண்ணை வீட்டு ஆட்டை திருடிட்டுப் போயி என்னடே பண்ணான் ''\nபேசாமல் குறுகுறுவென பார்த்துக்கொண்டே நின்றான்.\n''ஏய் அந்த பிள்ளைக்கு என்ன தெரியும், அவன் ஏதாவது குடிச்சி அழிச்சிருப்பான்.., பண்ணைக்கிட்ட நான் ச்சொன்னேனு ச்சொல்லிரு , ''\n''ஐயா ஆடில்லாம வந்தா அம்புட்டுதேனு பண்ணைக்காரவுக சொல்லிருக்காக , அது அவுக வீட்டு குலதெய்வத்துக்கு பலி கொடுக்க வச்சிருத்தாம்ல, கண்டுபுடிச்சு குடுத்தா அறுநூறு ரூவா தாரேனு சொல்லிருக்காக..''\n''இதெல்லாம் எப்பவே பண்ணைகிட்ட பேசுதீய.. ச்சொல்லவே இல்ல..''\n''ஏலே சின்னப்பயலே சொல்லித்தொலைல எங்கிட்டுலே வித்தான் அந்த ஆட்ட உங்கப்பன்.. , உங்கப்பனாவது எங்கிட்டுப் போனானாவது சொல்லித்தொலைல'' வெறுப்போடு பேசினார் இன்ஸ்.\nபேசாமல் குறுகுறுவென நின்றான். ஏட்டுக்கு அருநூறு ரூபாயும் கண் முன் வந்து ஆடி ஆடி சென்றது.\n''ஐயா நாலு போடு போட்டா பய பேசுவான்.. லத்தில ரெண்டு பின்னால போடவா'' பண்ணைத்தரப்போகும் பணம் அவருக்கு வெறியேத்தியபடி இருந்தது.\n''பாத்து அடிலே படாத இடத்தில பட்டு செத்துற போகுது $%&$#&* பய புள்ள '' ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்துக் கொண்டார். புகை வட்டவட்டமாய் வருவதைப்பார்க்க பரவசமாய் இருந்தது சிறுவனுக்கு.\nசிரிக்க வேண்டும் போலிருந்தது. இன்ஸியின் மீசை உருத்தியது. பளீரென ஏதோ பின்னால் விழுந்தது. ஆஆஆஆஆ கதறினான்.\nசொல்லுலே சொல்லுலே.. ஒன்று இரண்டு மூன்று..\nவாயையே திறக்கவில்லை. அழுதபடியே பார்த்துக்கொண்டிருந்தான்.\n''ஐயா அவங்கப்பன் சொல்லித்தந்திருப்பான் போல பாருங்க வாய திறந்து பேசறானானு.. இன்னும் ரெண்டு போடவா '' ஏட்டு எத்தனித்தார்.\nஇன்ஸிக்கு அவனைப்பார்க்க பாவமாய் இருந்தது. விடாமல் கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. லத்தியால் பின்னால் அடித்ததில் ஏற்கனவே நைந்திருந்த அவனது கால்சட்டையும் கிழிந்து போயிருந்தது.\n''ஏட்டு அவன பாக்க பாவமா இருக்கு.. வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடு.. பண்ணைகிட்ட நான் பேசிக்கறேன்''\n''ரெண்டு மிதிமிதி மிதிச்சா பேசுவான்ங்கய்யா.. பயபுள்ள அவங்கப்பன மாதிரியே எம்புட்டு வைராக்கியம்''\nசிறுவனுக்குக்கு மூத்திரமே வந்து காலோடு வழிந்தோடியது.\n''அடச்சீச்சீ ஏலே பாரு இந்த பயபுள்ளைய ஒன்னுக்கு போயிட்டான் , வாசப்பெருக்கற ஆயாவர சொல்லி கழுவி வுட சொல்லுங்க , டே தம்பி நீ போய் அப்படி மூலைல உக்காரு ''\n''என்ன கருமம்டே இது, ஒட்றா போய் உக்காரு '' மீண்டும் அடிக்க லத்தியை ஓங்கினார் ஏட்டு. திருதிருவென பார்த்துக்கொண்டே இருந்தவன் ஓரமாய் போய் உட்கார்ந்து கொண்டான்.\n''அடப்போங்கடா நீங்களும் உங்க மூத்திர குடிக்கற விசாரணையும் '' என்றபடியே வாசலுக்கு வந்து ஒரு சிகரட்டை பற்றவைத்தார். குட்டிப்பையன் மூலையில் அமர்ந்தபடி அதிலிருந்து வரப்போகும் வட்ட வடிவ புகைக்காக காத்திருந்தான்.\n''டே தம்பீ.. இங்கிட்டு என்னாடா பண்ணுதே.. ஐயா ஐயா '' என்றபடி அவனைப்பார்த்த அந்த ஆயா வெளியே நின்று கொண்டிருந்த ஏட்டு மற்றும் இன்ஸியிடம் ஓடினாள்,\n''ஏய் தள்ளி நில்லு.. இப்ப பேசு.. கிட்ட வரக்கூடாதுனு தெரியாது.. '' ஏட்டு விரட்டினார் கையில் விளக்கமாருடன் அருகில் வந்த ஆயாவை.\n''ஐயா அது பாவப்பட்ட புள்ளய அத ஏன் இங்கிட்டு கொண்டாந்து வச்சுருக்கீய''\n''அவ அப்பன் கன்னையன் பண்ணை வீட்டு ஆட்ட திருடிட்டான்.. அத என்ன பண்ணானு கேட்டா புள்ள வாயவே திறக்க மாட்டேன்றான்.. ''\n''ஐயா இது கன்னையன் புள்ளை இல்லங்க.. இது நம்ம ராக்கப்பன் புள்ளைங்க.. அதுமில்லாம இது பைத்தியக்கார புள்ளையா.. பேச்சு வராது.. காது மட்டும் கேக்கும்..மூள வளரலாய் ''\n''அடத்தூ யோவ் ஒரு கேஸாவது உருப்படியா பண்றீயா.. அதான்யா இத்தனை வருஷமா இப்படியே இருக்க போயா அந்த பிள்ளைய வெளிய விடு.அடுத்தது யாரு..\nசிறுவன் இதையெல்லாம் அறியாதவனாய் ஆடு திருடிய கள்வன் போல முழித்த படி நின்றிருந்தான்.\nபி.கு - 1998ல் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக எழுதிய என் முதல் சிறுகதை. அதன் கையெழுத்து பிரதி நேற்று பரணில் கிடைத்தது. என் நினைவுகளுக்காக இங்கே\nநீங்க சமீபகாலமா எழுதற கதையை விட நல்லா இருக்கு :)-\nமணி அண்ணனுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு.\n இந்த கதை முந்தாநாள் எழுதினதா கூட இருக்கும் :)-\n//1998ல் கல்லூரி ஆண்டுவிழா மலருக்காக//\n“அந்த பிள்ளைய வெளிய விடு.அடுத்தது யாரு..” என்று சொல்லி வாசலைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.\n“மே...மே...” என்று கத்தியபடி அந்த தொலைந்துப் போன ஆடு புழுக்கைப்\nபோட்டு மூத்திரம் விட்டபடி வாசலில் நின்றது.\nஏட்டும் இன்ஸ்பெக்டரும் ஆடு திருடிய கள்வர்கள் போல முழித்தபடி புழுக்கையைப்பார்த்தார்கள்.\nஹ்ம்ம் .... ஆரம்பத்துல நல்லா தான் எழுதி இருக்கீங்க போலருக்கு ... ஆனா இப்ப தான்\nரொம்ப நல்லா இருக்குங்க. நல்ல பதிவு.\nகதை சூப்பெர் அதிஷா :) வட்டார வழக்கு ஒத்துபோகவில்லை ஆனாலும்.\nபரண இன்னொரு தடவ நல்லா தேடுங்க .... நெறைய கெடைக்கும் போல இருக்கு \nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nவெட்டி எறியப்படும் நம் சிறகுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/feb/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2863196.html", "date_download": "2018-10-23T17:14:39Z", "digest": "sha1:FPSC3UM55JIY2IQ2JKSJ3SKTOBFGNTEX", "length": 10813, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் உள்பட மூவர் கடத்தப்பட்ட வழக்கு: 6 பேர் கைது: மேலும் இருவர் தலைமறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபெண் உள்பட மூவர் கடத்தப்பட்ட வழக்கு: 6 பேர் கைது: மேலும் இருவர் தலைமறைவு\nBy DIN | Published on : 14th February 2018 08:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெண் உள்பட 3 பேரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் உள்பட மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், ஆயுர்வேத மருத்துவர். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த உஷா (52), விஜயேந்திரன் (52) ஆகியோர் நடத்தி வரும் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வந்தார்.\nஅப்போது ஆயுர்வேத மருந்துகள் வாங்குவதில் இருவரிடமும் ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டு சஞ்சய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால், உஷாவும், விஜயேந்திரனும் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். கடந்த 11-ஆம் தேதி செல்லிடப்பேசியில் உஷாவைத் தொடர்புகொண்ட சஞ்சய், நாமக்கல்லில் தான் இருப்பதாகவும், ஏற்கெனவே கொடுத்த மருந்து பொருள்களைத் தன்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.\nஅதை ��ம்பி உஷா, அவரின் உறவினர் கோபிகிருஷ்ணன் மற்றும் விஜயேந்திரன் ஆகிய 3 பேரும் 11-ஆம் தேதி மாலை காரில் நாமக்கல்லுக்குச் சென்றனர்.\nஅன்று மாலை 6 மணிக்கு பிறகு உஷாவை அவரது சகோதரி லட்சுமி (40) செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது உஷா, சஞ்சய் உள்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஇதைத் தொடர்ந்து 12-ஆம் தேதி லட்சுமி, நாமக்கல் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தார்.\nஇதையடுத்து காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில், டிஎஸ்பி பி. கே. ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சஞ்சயை போலீஸார் தேடி வந்தனர்.\nஅப்போது போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த சஞ்சய்யும், அவரது கூட்டாளிகளும் உஷா உள்ளிட்ட மூவரை சேலத்தில் விட்டுச் சென்றனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடைய லோகேஷ் என்பவர் நாமக்கல் அருகே புதுச்சத்திரத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் அங்கு சென்று லோகேஷை கைது செய்த போலீஸார் அவர் அளித்த தகவலின்பேரில் கூட்டாளிகளான நவீன், சேகர், கிருஷ்ணன், சீனிவாசன், மனோஜ் ஆகிய மேலும் 5 பேரைக் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபரான சஞ்சய் மீது கிருஷ்ணகிரி, திருச்சியில் ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. தலைமறைவாகவுள்ள சஞ்சய் மற்றும் அவருக்கு உதவி செய்த பெரியசாமி என்பவரைத் தேடி வருகிறோம். துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, பொருள்களை மீட்ட தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு பாராட்டி பரிசளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61106-jyothi-krishna-answered-internet-abusers.html", "date_download": "2018-10-23T16:51:11Z", "digest": "sha1:OTPXIM2HCDLFQ55O4BZJZKIMGIUSTE4L", "length": 17831, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "��பாச படங்கள் பரப்புவோருக்கு நடிகை பதிலடி! | Malaiyalam actress Jyothi Krishna hits back to internet abusers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:42 (23/03/2016)\nஆபாச படங்கள் பரப்புவோருக்கு நடிகை பதிலடி\nஇதோ மீண்டும் நடிகைகளை வைத்து போட்டோஷாப் செய்த ஆபாச புகைப்படங்கள் பிரச்னை ஆரம்பித்துவிட்டன. கேரள நடிகை ஜோதி கிருஷ்ணாவின் ஆபாசப் படங்கள் என இணையத்தில் பரவி வருகிறது, இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஜோதி கிருஷ்ணா,\nஅதில் ’ஒரு கேவலமான குடும்பத்தில் பிறந்த மகனோ, மகளோ தங்களது தாயின் அல்லது சகோதரியின் உடல் உறுப்புகளின் மீது எனது முகத்தை வைத்து மார்பிங் செய்து வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டுள்ளார். இது பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது. என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலர், இவ்விவகாரத்தில் எனக்கு ஆதரவாக ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஎனவே, எனது முகத்துடன் கூடிய மார்பிங் படங்களை வெளியிட்டவர்கள் தனது முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதையே எனக்குவரும் ஆறுதல் செய்திகள் காட்டுகின்றன. எனவே, இதுதொடர்பாக நான் தனியாக விளக்கம் எதுவும் அளிக்க விரும்பவில்லை. எனக்கு பக்கத்துணையாகவும், ஆதரவாகவும் ஆறுதல் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதி கிருஷ்ணா பதிவிட்டுள்ளார்.\nஇவர் சொல்லிவிட்டார்.இவரைப் போலவே பல நடிகைகள் விதவிதமாக கண்டனம் சொல்லியாகிவிட்டது எனினும் திருந்துவார்களா இந்த இணைய விஷமிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94132-actor-muthukaalais-cinema-career--kodambakkam-thedi-series-part-13.html", "date_download": "2018-10-23T16:33:58Z", "digest": "sha1:72T3TD67HECEAAYG47AIWULQTGY7OUS3", "length": 30820, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "'செத்துச் செத்து விளையாடுற விளையாட்டு இதுதான்..!' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 13 | Actor Muthukaalai's cinema career- Kodambakkam Thedi series part 13", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:19 (03/07/2017)\n'செத்துச் செத்து விளையாடுற விளையாட்டு இதுதான்..' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..\nமுந்தைய பாகத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...\nசினிமா என்பது ஒரு கனவுலகம் எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். திரையுலகை ஒரு ஃபேன்டஸி கனவாகக் காட்டுவதற்குப் பின்னே இருக்கும் உழைப்பு பலபேருடையது. ஐந்து நிமிட சண்டைக் காட்சி வரும்... படத்தின் ஹீரோ ஐம்பது பேரைப் போட்டுப் புரட்டியெடுத்துப் பந்தாடுவார். ஹீரோ எகிறி உதைத்ததில் பலர் அருகில் இருக்கும் காய்கறிக் கடைகளில் புகுந்து விழுவார்கள்... தள்ளுவண்டியில் விழுந்து வண்டியைச் சாய்ப்பார்கள்... சிவனே என நிற்கும் சுமோவின் கண்ணாடியை உடைப்பார்கள்... பறந்து விழுந்து பத்து பிளாஸ்டிக் குடங்களை சல்லிசல்லியாக உடைப்பார்கள். இத்தனை களேபரங்களுக்கும் காரணமான அந்த ஸ்டன்ட் நடிகர்களுக்கு என்ன���குமோ என்கிற பதைபதைப்பு படம் பார்க்கும் எவருக்கும் ஏற்படுவது இல்லை. இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு பல நேரங்களில் கீறல் விழும்... கை, கால்கள் உடையும்... கண்ணில் கண்ணாடிச் சில்லுகள் தெறிக்கும். அடுத்த படத்திற்கு வேலை செய்யமுடியாத நிலை கூட ஏற்படலாம். ஆனாலும், ஒவ்வொரு சண்டைக்கும் பறக்கிறார்கள்.\nஇவர்களுக்கு இயற்கையாகவே, அடி தாங்கும் வாழ்வு அமையப்பெற்றிருக்கிறது. இந்த வேலையையும் விரும்பிச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். இன்று நடக்கிற ஒரு அசம்பாவிதத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தெரிந்தே இருக்கிறது. அவருக்கு ராஜபாளையம் பக்கம் திருக்கோவில்புரம் கிராமம்தான் சொந்த ஊர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கராத்தேவில் ப்ளாக் பெல்ட். சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஸ்கேட்டிங் எனப் பல வித்தைகளையும் கற்றுக்கொண்டுதான் ஸ்டண்ட் ஃபீல்டுக்குத் தயாரானார். பள்ளிக்கூடத்தில் படிப்பில் ஆர்வமில்லாமல் கிளம்பிவிட்டாலும் இப்போது எம்.ஏ படித்துக்கொண்டிருக்கிறார்.\nபத்து வயதில் சினிமா ஃபைட்டராக ஆசைப்பட்டவருக்கு முப்பதாவது வயதில்தான் அதன் வாசலைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் சினிமாவுக்குப் போகிறவர்களை வாழ்த்தி வழியனுப்பவெல்லாம் மாட்டார்கள். இவருக்கு, சோதனைகள் அதைவிட அதிகம். 'மெட்ராஸுக்குப் போய்ப் பிச்சைதான் எடுக்கப்போற...' எனச் சொல்லாத வாய் இல்லை. அத்தனைகளையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு 'சென்னைக்கு ஒரு டிக்கெட்' கேட்டார்.\nஇடையூறுகளுக்கு அஞ்சி பயணத்தைப் பாதியில் நிறுத்திவிடுகிறவர்கள் வரலாற்றில் காணாமல் போகிறார்கள்\nஎம்.ஜி.ஆரின் சிலம்பச் சண்டையைப் பார்த்து வளர்ந்தவருக்கு எங்காவது கம்பைப் பார்த்துவிட்டால் கை கால் நடுங்கத் தொடங்கிவிடுமாம். எடுத்து நாலு சுத்துச் சுத்தினால்தான் அந்தக் காய்ச்சல் விடும். 'மனோகரா' படத்தின் மொத்த வசனத்தையும் அப்படியே பேசுவாராம். அப்போது, சாலிகிராமத்திலிருந்து மெரினாவுக்கு தினமும் சைக்கிளில் வந்து பல்டி அடித்து பிராக்டீஸ் செய்வாராம். இடையில் எப்போதாவது பஞ்சர் ஆனால் பஞ்சர் பார்க்கக் கையில் காசிருக்காது. 12 கிலோமீட்டர் தள்ளிக்கொண்டே பலமுறை வீட்டுக்குப் போயிருக்கிறாராம்.\nதிரைத்துறைக்குள் தலைகாட்டுவதற்கு முன்பு சின்னச் சின்ன வேலைகள் பார்த்திருக்கிறார். யாருமே அவ்வளவு எளிதில் நுழையமுடியாத ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு உள்ளே செல்ல என்ன வழி என யோசித்தவர் ஏ.வி.எம்மிலேயே மூன்று வருடங்கள் கார்பென்டராகவும் வேலை பார்த்திருக்கிறார். 1990-ல் சென்னைக்கு வந்தவர் ஏழு வருடங்கள் போராட்டத்துக்குப் பிறகு, யூனியனில் ஃபைட்டர் ஆகச் சேர்ந்தார். ஸ்டன்ட் யூனியனில் உறுப்பினராகச் சேருவது சாதாரண விஷயம் இல்லை. அப்போதே ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் கட்டவேண்டுமாம். பல இடங்களிலும் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு எதற்கும் துணிந்தவராக பணத்தைக் கட்டி உறுப்பினரானார்.\nபணத்தைக் கட்டி முடித்துவிட்டு வெளியே வரும்போது ஸ்டன்ட் சிவா அழைத்து, 'காதலுக்கு மரியாதை' படத்தில் பணியாற்றச் சேர்த்திருக்கிறார். முதல் படத்திற்கே டெபாஸிட் கட்டியதில் நான்கில் ஒரு பங்கு சம்பளமாகக் கிடைத்திருக்கிறது. 'பொன்மனம்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிக்கவேண்டியிருந்திருக்கிறது. தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போக, அந்த இடத்தில் யாராவது ஒரு மாஸ்டர் நடிக்கவேண்டும். டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் என்ன நினைத்தாரோ என்னவோ இவரைத் தேர்ந்தெடுத்தார். மூன்று நாள்கள் ஷூட்டிங் சிறப்பாக முடிந்தது.\n'நீயும் நானும் ஒண்ணா திருப்பரங்குன்றம் மலையில இருந்து குதிச்சு செத்துப்போனோமே... ஞாபகம் இல்ல..\n'செத்துச் செத்து விளையாடுவோமா...’ என வடிவேலுவோடு சேர்ந்து காமெடி பண்ணியதுதான் இவரது விசிட்டிங் கார்டு.\n'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தின் இந்த காமெடிக் காட்சியும், அந்த ஊரில் இருக்கும் தெருக்கள் பூராம் விரட்டிக் காதைத் தொடும் காமெடியையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா.. 250 படங்களுக்கு மேல் நடிப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் கலைஞர். ரஜினி முதல் லேட்டஸ்ட் ஹீரோக்கள் வரை உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வேலைபார்த்து சினிமாச் சண்டை கற்றுக்கொண்டவர்.\n'கண்டேன்' படத்தில் ஒரு காட்சியின் படப்பிடிப்பு. சாந்தனுவும் சந்தானமும் முத்துக்காளையைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துப் பாலத்திலிருந்து ஒரு குட்டையின் சகதிக்குள் விழுவதுபோல ஒரு காட்சி. செட் போட்டுக் குத��க்கலாம் என இன்னொரு வாய்ப்பு இருந்தாலும் இவர் ரிஸ்க் எடுத்தார். ஆனால், இதில் ஒரே டேக்கில் ஓகே ஆகவேண்டும். இல்லையெனில் சகதியைக் கழுவிவிட்டு மீண்டும் வர அதிக நேரம் பிடிக்கும். யோசிக்காமல் சகதிக்குள் குதித்தார். டேக் ஓகே அதன்பின் கண்ணில் மண் உறுத்த, பிறகு கண்ணில் ஆபரேஷன் நடந்ததெல்லாம் தனிக்கதை. ஏதோ ஒரு காட்சியிலாவது ஃபைட்டிங் திறமையைக் காட்டி 'ஃபைட் மாஸ்டர்’ ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாம்.\nஎவ்வளவு லென்த்தாக டயலாக் கொடுத்தாலும் சரி... அவரிடம் இயக்குநர் எதிர்பார்ப்பதை நடித்துவிட்டுத்தான் ஃப்ரேமை விட்டு வெளியே வருவார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பம்மல் கே. சம்மந்தம்' படத்தில் கமல் இவரது வயிற்றில் மிதித்து ஓடியிருக்கிறார். விஜயகாந்த் படத்தில் நடித்தவர் இப்போது அவரது மகன் சண்முகபாண்டியன் உடன் 'சகாப்தம்' வரையிலும் நடித்துவிட்டார். காமெடியனுக்கும், ஸ்டண்ட் மாஸ்டருக்கும் டைமிங் மிக முக்கியம். அது இரண்டிலும் பட்டையைக் கிளப்புவது இவர், மொட்டை ராஜேந்திரன் போன்ற வெகுசிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது.\nபறக்குறதும், உடைக்கிறதும்தான் வாழ்க்கை என்றானபிறகு, கிருட்டுக் கிருட்டுனு பறந்து சுக்குநூறா உடைச்சு எறிஞ்சுட வேண்டியதுதான்.\nமுந்தைய பாகங்களை வாசிக்க இந்தப் படங்களை க்ளிக் செய்யவும்...\n'- பகீர் கிளப்பும் இளைஞர் #BiggBossTamil\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://janiyaablog.wordpress.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-23T17:04:01Z", "digest": "sha1:RHYQCNKF452VVMV2EUCUERI2JUATRC62", "length": 13576, "nlines": 134, "source_domain": "janiyaablog.wordpress.com", "title": "எலுமிச்சம்பழ தீபமேற்றலாமா ? – வாழும்வரை மனிதராக வாழ்வோம்", "raw_content": "\nஜன்யாவின் பிளாக்கிற்கு வருகை தந்த உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். இது உங்களுக்கான உலாவி , நீங்கள் இங்கு மனம்போல் உலாவலாம். வேண்டும் பாடல்களை கேட்டுப் பெறலாம். உங்கள் ஜாதக தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெறலாம்.\nஎதற்கும் ஒரு கருவி வேண்டும்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nசமீபகாலமாக கோவில்களில் தீபங்கள் ஏற்றுவது அதிகரித்துள்ளது காண்கிறோம்.\nகுறிப்பாக .. ஸ்ரீ பைரவருக்கு தேங்காய் தீபம் , ஸ்ரீ ஹனுமனுக்கு வாழைப்பழத்திலும், ஸ்ரீ துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்திலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் சாம்பல் பூசணியிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.\nகோவில்களிலும், இல்லங்களிலும் இவ்வகையில் தீபங்கள் ஏற்றுவது நல்லதா \n தீப எண்ணை என்று விற்பனை செய்யப்படும் எண்ணையை பயன்படுத்தலாமா அல்லது விளக்கெண்ணையை தீபம் ஏற்ற பயன்படுத்தலாமா அல்லது விளக்கெண்ணையை தீபம் ஏற்ற பயன்படுத்தலாமா தீபம் ஏற்ற எந்த எண்ணை சிறந்தது \nஅப்படி ஏற்றப்படும் தீபம் எந்த விளக்கினில் ஏற்றலாம் பித்தளை விளக்கு, பொன் விளக்கு, சில்வர் விளக்கு , வெண்கல விளக்கு, இரும்பு விளக்கு, மண் அகல்விளக்கு இதில் எதில் தீபம் ஏற்றுவது நல்லது \nஎத்தனை முகங்களில் தீபம் ஏற்றப்படவேண்டும் , எந்த திசையை நோக்கி தீபத்தின் முகம் இருப்பது நலம் , எந்த வகை திரிகளை தீபம் ஏற்றுவதற்கு உபயோகிக்கலாம் வீடுகளிலும் , கோவில்களிலும் ஒரேமாதிரி தீப வழிபாடு செய்யலாமா வீடுகளிலும் , கோவில்களிலும் ஒரேமாதிரி தீப வழிபாடு செய்யலாமா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்போம்.\nசாஸ்திரப்படியும், ஒரு சில ஜோதிட க்ரந்தங்களிலும், பெரியோர்களின் வாய்மொழியின்படியும் விளக்கேற்றுவதை சிலவகைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தீப வழிபாடு என்பது ஆதிகாலம் முதலாக உள்ளதாக அறிகிறோம்.\nஅந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் உள்ள ஜோதிடர்கள், தாங்கள் ஜாதக பலன்களை கூறும்போது “ தற்சமயம் இன்ன திசை நடப்பதால் இந்த ஸ்வாமிக்கு இந்த வகை தீபம் ஏற்றுங்கள் “ என்று கூறுவதுண்டு. இந்த முறைகள் வழி வழியாக தொடர்ந்து அதுவே ஒரு முறையாக ஆக்கப்பட்டு விட்டது .\nவீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெரியோர்கள் (பெண்கள்), செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது என்று தங்களின் அனுபவ சாதக பலனை தனது குடும்ப பெண்களுக்கு சொல்லித்தந்து அதுவும் ஒரு வகையில் சம்பிரதாயமாக ஆகிவிட்டது.\nஆனால் இந்த வகையினால் தீபம் ஏற்றினால் பலன் உண்டா – இல்லையா அல்லது இதற்கென்று வேறு ஏதேனும் முறைகள் இருக்கின்றதா அல்லது இதற்கென்று வேறு ஏதேனும் முறைகள் இருக்கின்றதா \nஎந்த ஒரு செயலுக்கும் அதற்கென்று சில வழிமுறைகளை நமது சாஸ்திரமும் , ஜோதிட கிரந்தங்களும் சொல்லியிருக்கின்றன.\nமக்களின் வாழ்வை எண்ணி கவலையுற்ற தெய்வீக அருள்சக்தி பெற்ற மகான்கள் மக்களின் நலனுக்காக அருளிச் செய்த தீப வழிபாடு எனும் தெய்வ அனுகூல வழிபாடு இன்று கேலிக் கூத்தாகி எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு தீபம் ஏற்றுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை காணும்போது மனம் சங்கடப்படுகிறது.\nஇதற்காக எழுந்ததுதான் இந்த கட்டுரை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎதற்கும் ஒரு கருவி வேண்டும்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4 இல் venkatesan\nபாபங்களும் பரிகாரங்களும் இல் Kashi Nathan\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4 இல் ashok\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 2 இல் anaathee adimai\nகால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும். இல் s.,rajendran\nஒருமுக ருத்ராட்சம் ஜூலை 23, 2015\nஆசையின் திருமுகம் திசெம்பர் 21, 2013\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6 திசெம்பர் 9, 2013\nபாபங்களும் பரிகாரங்களும் திசெம்பர் 4, 2013\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5 நவம்பர் 27, 2013\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2015 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (2) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) மே 2013 (5) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (5) திசெம்பர் 2012 (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 3\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4\nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2018/01/17/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-23T17:07:19Z", "digest": "sha1:WK7FG4AJSFMSOY3RETJ5W64W5KZ327UF", "length": 11860, "nlines": 177, "source_domain": "kuvikam.com", "title": "கொஞ்சு தமிழ்க் குறவஞ்சி- தில்லைவேந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகொஞ்சு தமிழ்க் குறவஞ்சி- தில்லைவேந்தன்\nவள்ளுவருடைய ‘ சொல்வன்மை’ அதிகாரத்தைப் படிக்காமலேயே அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள் உண்டு.\nஇவர்களில் பலர் அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்கள் என்ற உண்மை, வியப்பினை அளிக்கலாம் .\nஉள்ளக் கருத்தைப் பிறர் உணரும் வண்ணம் உரைப்பதும் ,வாய்த்த வாய்த்திறமையால் மற்றவரை வசப்படுத்திக்\nகொள்வதும் நம் நாட்டுப் பாமர மக்களுக்கு வழிவழியாக வந்த வரப்பிரசாதமாகும்\nஆரூடம் சொல்பவர்கள், கிளி ஜோசியம் பார்ப்பவர்கள், குறி கூறுபவர்கள் போன்றவர்களின் நாவன்மையை நாம் நாள்தோறும் காண்பதில்லையா \nநம்மை அறியாமலேயே நம்மைப்பற்றிய தகவல்களை நம்மிடமிருந்தே கறக்கும் திறமை கல்வியினால் வருவதல்ல.\n“ஐயாவுக்கு இப்போது கொஞ்சநாளாக நேரம் சரியில்லை” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி ஆரம்பித்து நம்\nமுகத்தைப் பார்ப்பார்கள். (நேரம் சரியாக இருந்தால் நாம் ஏன் அவர்களிடம் போக வேண்டும் ) நாம் வேறு வழியில்லாமல்\nதலையை ஆட்ட , அவர்கள் தங்கள் ஆட்டத்தைத் தொடர்வார்கள். இது, சாலை ஓரங்களிலும் , மரங்களின் நிழல்களிலும் நித்தம் நடைபெறும் நிகழ்ச்சியாகும்\nபாரதியும், பாலத்து ஜோசியனைப்பற்றிப் பாடியதைப் படித்திருப்பீர்கள்.\nஇந்த நாவன்மையையும், சொல்லாடும் வல்லமையையும் வைத்துத் தமிழில் ஒரு சிற்றிலக்கியமே செழித்துள்ளது.\n‘குறவஞ்சி’ என்றும், ‘குறத்திப் பாட்டு’ என்றும், ‘குறம்’ என்றும் இதனைக் கூறுவதுண்டு.\nபெரும் புலவரான குமரகுருபரர் இயற்றியுள்ள “மதுரை மீனாட்சியம்மை குறம்” மிகமிக இனிமை பயப்பதாகும். அங்கையற்கண்ணி அம்மை,மதுரையின் சொக்கேசரைச் சேர்வாள் என்பதைக் குறத்தி, குறி கூறுவதே இச்சிறிய நூலின் மையக்கருத்து.\n” என்று நினைக்க வேண்டாம் . ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் மிக அருமையான நூல்..சொல்லழகு, பொருளழகு,சந்த இனிமை. கற்பனை வளம் ஆகியவை விரவிக்கிடக்கும் வெல்லத் தமிழ் நூல் இது.\nகுறத்தி, தான் பொதிய மலையைச் சேர்ந்தவள் என்ற பூர்விகப் பெருமையுடன் ஆரம்பிப்பாள்.\nஅம்மலை, வானத்து நிலவைத் தன் தலையில் சூடிக்கொள்ளும் அளவுக்கு உயரமானது. அங்கு தென்றல் தவழ்ந்து விளையாடும்; மழை மேகங்கள் அம்மலையைச் சூழ்ந்து தழுவிக்கொண்டிருக்கும் .தமிழ் முனிவன் அகத்தியன் வாழும் மலை அது. மலை அருவி மீனாட்சி அம்மையின் திருவருள் போன்று பாய்ந்து,பெருகும் .அம்மலையின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா \nநாவன்மை மிக்க நம் குறத்தியின் பூர்விகம் என்பதே அது \nஇதைக் குறத்தி கூறும் அழகைப் பாருங்கள்:\n“திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை\nதங்குபுயல் சூடுமலை தமிழ்முனிவன் வாழுமலை\nஅங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப்\nபொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே \nஇதைக் குறத்தி இனிய இசையுடன் பாடுவதையும் ,அதற்கேற்ப ஆடுவதையும் கற்பனைக் கண்கொண்டு பாருங்கள்.\n← ராஜநட்பு -6 ஜெய் சீதாராமன்\nஅடல்ட்ஸ் ஒன்லி தமிழ் குறும்படம் – லக்ஷ்மி →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீ���்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-3/", "date_download": "2018-10-23T15:53:41Z", "digest": "sha1:NCL5SQXWVH3GKRYHZQGEWCXXVRH6FSNW", "length": 22484, "nlines": 181, "source_domain": "senpakam.org", "title": "தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணித் தளபதி மேஜர் சோதியா அவர்களின் நினைவு நாள் இன்று(11.01.1990)! - Senpakam.org", "raw_content": "\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட கலந்துரையாடல்\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துவர்கள்…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே உரியதென தீர்மானம்…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால்….\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய ஆளுநர் -வேடிக்கை பார்த்த தமிழ் தலைமைகள்…\nL B பினான்ஸ் நிறுவனத்தின் 1 6 1 ஆவதுகிளை முல்லைத்தீவு நகரில் திறந்து வைப்பு…\nஅபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் …\nயாழில் இந்திய மீனவர்கள் கைது…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணித் தளபதி மேஜர் சோதியா அவர்களின் நினைவு நாள் இன்று(11.01.1990)\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணித் தளபதி மேஜர் சோதியா அவர்களின் நினைவு நாள் இன்று(11.01.1990)\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் – அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.\nஅந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு – ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்ட…\nவான் கரும்புலிகள் கேணல் ரூபன் மற்றும் லெப்.கேணல் சித்திரன்…\nபூனைத்தொடுவாய் படுகொலையின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை… நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.\nகல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா… அதுதான் எங்கள் சோதியாக்கா.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி…\nகாட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\nநாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள்.\nநாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\nநன்றி – விசாலி –\nதமிழீழ விடுதலைப்புலிகள்நினைவு நாள்மாவீரர்மேஜர் சோதியா\n9 தமிழர்கள் படுகொலை செய்யட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு நாள் இன்று(10.01.1974)\nபெருங்குடியில் கடத்தப்பட்ட சிறுவன் திருவேற்காட்டில் மீட்பு\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட…\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய…\nஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதி..\nகொட்டகலை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் வைத்தியசாலையில்…\nநாங்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல- சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால்…\nமனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய…\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அவர்களிற்கே…\nமஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில்…\nவிசேட கலந்துரையாடல் கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்றிய…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nதமிழீழ தேசியத்தலைவரால் செஞ்சோலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நாள்…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/airtel-offers-100-percent-cashback-on-rs-349-recharge-prepaid-users-015696.html", "date_download": "2018-10-23T15:46:15Z", "digest": "sha1:KLQE7XMZEZPP6Z5O5GRXLHHNFKJXBR4W", "length": 13797, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel Offers 100 Percent Cashback on Rs 349 Recharge for Prepaid Users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் அதிரடி : ரூ.349/- ரீசார்ஜ் செய்தால் 100% பணமும் திரும்பி கிடைக்கும்.\nஏர்டெல் அதிரடி : ரூ.349/- ரீசார்ஜ் செய்தால் 100% பணமும் திரும்பி கிடைக்கும்.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் 100% கேஷ் பேக் சலுகை வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையை ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரீசார்ஜ் திட்டத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரூ,349/- திட்டத்தை பெரும்பாலான ஏர்டெல் பயனர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கையாகும்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த ரூ.399/- திட்டத்தை போலவே இருக்கும் ரூ.349/- திட்டத்தின் 100% கேஷ் பேக் வாய்ப்புஎப்போது முடிவடையும் என்பதை ஏர்டெல் இன்னும் அறிவிக்கவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில்\nஇந்த கேஷ் பேக் வாய்ப்பானது ஒரே ஏழு மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீத பணத்தையும் திரும்ப வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.50/- என்ற கணக்கில் பயனரின் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும்.\nஏர்டெல் ரீசார்ஜ்களுக்கு மட்டுமில்லாது பேமண்ட்ஸ் வாங்கி சார்ந்த இதர பண பரிவர்த்தனைகளுக்காகவும் அந்த குறிப்பிட்ட தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்.\nகுறிப்பாக, ரீசார்ஜ் செய்த இரண்டாவது மாதத்திலிருந்து மட்டுமே ரூ.50- என்ற கேஷ் பேக் வாய்ப்பு உங்கள் கணக்கை எட்டும். இந்த சலுகையை பெற, ப்ரீபெய்ட் பயனர்கள் மைஏர்டெல் பயன்பாட்டில் இருந்து மட்டுமே ரூ.349/- திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\n1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா\nநன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரூ.349/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என மொத்தம் 28 ஜிபி அளவிலான தரவை வழங்கும். இதனுடன் சேர்ந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நன்மைகளையும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.\nவாரம் ஒன்றுக்கு 1000 நிமிடங்கள்\nஎந்தவொரு கட்டணமின்றி வாடிக்கையாளர்களுக்கு வாரம் ஒன்றுக்கு 1000 நிமிடங்கள் அழைப்பு நன்மை வழங்கப்படும் அந்த வரம்பு தீர்ந்துவிட்டால், ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசாக்கள்ம ற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.\nஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க்\nஇதேபோல இந்த திட்டத்தின் இலவச அழைப்புகளின் மீதான வரம்பு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மட்டுமே என்பதும் அந்த வரம்பு முடிந்த பின்னர் நிமிடத்திற்கு 10 பைசாவும், நிமிடத்திற்கு 30 பைசாவும் முறையே ஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கும் வசூலிக்கப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்கொரு பாடம்-வீடியோ.\n10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ�� 3.\n“நாகரிகத்தின் சிதைவுகள், கலைப் பொருட்கள், பழங்காலத் தொழில் நுட்பங்கள்” – தடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குறித்த ஆவணம் – 2018\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?author=2&paged=3", "date_download": "2018-10-23T17:00:33Z", "digest": "sha1:WNXUEG7LUGVI6MOWQPWVJKV3B3ZJYUXK", "length": 10797, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "admin, Author at TecTheme | Page 3 of 79", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\n அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம்\nஞாபக சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டையும் மேம்படுத்த பாதாம்உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஒன்றாகும் பாதாம், பருப்பு வகையைச் சேர்ந்ததல்ல.\nதினமும் கடலுக்கு செல்பவர்களுக்கு ஆராச்சியில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nகடற்கரைக்கு அருகில் வாழ்பவர்கள் தினமும் கடலுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர்களாகும். எனினும் தினமும் கடல் உப்பு நீர் உடலில் சேர்ந்தால் உடலுக்கு பல்வேறு நோய்கள் வரும் என\n15 வருடங்களின் மீண்டும் வானில் ஏற்படும் மாற்றம்\nஇன்று மற்றும் நாளை மிக தெளிவாக செவ்வாய்க் கிரகத்தை பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களின் ஆண்டுகளின் பின்னர்\nஉட்கார்ந்த இடத்திலேயே அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்\nஇன்று அலுவலக பணிகளில் ஈடுபடுபவர்களே அதிகமாகும். அவ்வாறானவர்கள் உடற்பயிற்சிகளே இன்றி வாழ்பவர்களாகும். எனினும் உட்கார்ந்த இடத்திலேயே நமது கை, கால்களை நீட்டுவது, மடக்குவது மற்றும் வளைப்பதும் உடற்பயிற்சிதான் என\n60 வருடங்களின் பின்னர் முதல் முறையே மலேரியா மாத்திரைக்கு அனுமதி…\nமலேரிய நோயினை எதிர்த்து போராடும் மாத்திரைக்கு 60 வருடங்களின் பின்னர் முதல் முறையாக அமெரக்க அதிகாரிகளினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8.5 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர்.\nஉலகின் மிக நீளமான விமானம் வெளியாகிய வ��யக்க வைக்கும் வீடியோ\nபல்வேறு வசதிகளுடனான உலகின் மிக நீளமான விமானத்தில் புதிய வசதிகளை வழங்க அதன் நிறுவத்தினம் திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Hybrid Air Vehicles நிறுவனம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இந்த விமானத்தில்\nIPHONEகளில் WHATSAPP பயன்படுத்துபவரா நீங்கள்\niPhoneகளில் WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. iPhoneகளில் உள்ள WhatsApp செயலியில் புதிய அப்டேட் செய்தால் புதிய வசதி ஒன்றை பெற்றுகொள்ள முடியும் என\n21ஆவது நூற்றாண்டில் வானில் நிகழும் அதிசயம்\n21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திரகிரகணமான மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இதுவாகும்.\nSAMSUNG GALAXY NOTE 9 மற்றும் GALAXY S10 வடிவமைப்பு லீக்கானது\nSamsung நிறுவனத்தின் Galaxy Note 9 மற்றும் Galaxy S10 ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது. உலக புகழ் பெற்ற போர்ப்ஸ் இந்த தகவலை உத்தியோகபூர்வதுமாக வெளியிட்டுள்ளது.\nஇன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் ஜெல்லி நகங்கள்\n1990ஆம் ஆண்டுகளில் அதிகம் விரும்பப்பட்ட ஜெல்லி பாதணிகளுக்கு சமமான ஜெல்லி நகத்தின் அழங்கரிப்புகள் தற்போது பிரபலமடைந்துள்ளது. கண்ணாடி நகங்கள் மற்றும் ஜெல்லி நகங்கள் இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில்\nசுயைான ஹைதராபாத் பிரியாணி செய் முறை..\nசுயைான ஹைதராபாத் பிரியாணி செய் முறையை அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் 1 கிலோ இறைச்சி 1 டீஸ்பூன் உப்பு 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/health/138719-interview-with-actor-kadhir-about-his-stress-relief-techniques.html", "date_download": "2018-10-23T16:44:13Z", "digest": "sha1:OD7BBWJP3BNZBQGQW23LBQKLV4G4T7ME", "length": 25239, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!\" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress | interview with actor kadhir about his stress relief techniques", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:12 (03/10/2018)\n``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்\" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress\nதமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெடுபவர்கள் மிகச் சிலரே. அதில் நடிகர் கதிரும் முக்கியமானவர். `மதயானைக் கூட்டம்`, `கிருமி`, `என்னோடு விளையாடு’, `விக்ரம் வேதா’ போன்ற படங்களின் மூலம், தனி அடையாளம் பெற்றவர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான `பரியேறும் பெருமாள்’ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடும் போராட்டங்களுக்கு மத்தியில் திரைத்துறையில் கால்பதித்து வெளிச்சத்துக்கு வந்துள்ள கதிரிடம் மன அழுத்தம் தந்த தருணங்களையும், அதிலிருந்து மீண்ட ரகசியத்தையும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டோம்.\n``சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்னால எதையும் மனசுல சுமக்கிறதில்லை. போற போக்குல எல்லாத்தையும் எதிர்கொண்டு பழகியாச்சு. ஆனா, `மதயானைக் கூட்டம்’ படத்துல நடிச்சதுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த அங்கீகாரம் நிறையப் பொறுப்புகளை கொண்டு வந்துச்சு. அடுத்தடுத்த படங்களை சரியாச் செய்யணும். அதற்காக, நிறைய மெனக்கெடணும்ங்கிற அக்கறை வந்துச்சு. அப்போதான், எனக்கு எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கிறது. எந்தக் கதையைத் தவிர்க்கிறதுன்னு நிறைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவைப்பட்டுச்சு. அதுதான் நான் மன அழுத்தத்தை உணர்ந்த தருணம். அதிலிருந்து வெளியே வர்றதுக்கு நண்பர்கள் உதவியா இருந்தாங்க. அதற்குப் பிறகு சினிமாவுல என்னை எப்படி நிலைநிறுத்திக்கணும்னு ஒரு தெளிவு வந்துடுச்சு.\nஒரு கதையைக் கேட்டதும், அதுல நடிக்கிறதைப் பத்தி என்னோட நண்பர்களிடம் ஆலோசனை கேட்பேன். குறிப்பா, விஜய் சேதுபதி அண்ணா... அவர்தான் எனக்கு ஆலோசகர். அட்லி, புஷ்கர் சார், காயத்ரி மேடம், ஜெகதீஷ் அண்ணா போன்றவர்களும் எனக்கு நிறைய டிப்ஸ் தருவாங்க. `ஹார்ட்வொர்க் பண்ணு.. மக்களுக்குப் பிடித்த மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடி.. எதைச் செஞ்சாலும் அதுல ஒரு புதுமை இருக்கான்னு பாரு..’ன்னு சொல்லுவாங்க. இப்படி, அவங்க தர்ற ஊக்கமும், ஆலோசனையும் என்னோட மன அழுத்தத்தைப் போக்கியிருக்கு.\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷாருக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nர��ம்ப மன அழுத்தத்தில் இருக்கிறதா உணர்ந்தேன்னா மனசுக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவேன். வாரத்தில் ஒரு நாள் கோயிலுக்குப் போவேன். பொதுவா, ஒரு படத்தில் நாம நடிக்கும்போது அந்தப் படத்தோட பாத்திரத்துக்கு நேர்மையா இருக்கணும்னு நினைப்பேன். அந்தப் பாத்திரத்துக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அதுக்கு நிறைய பாடுபடணும். அப்போ மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அந்த மன அழுத்தத்தை நாம ஏத்துக்கத்தான் வேணும். அதை பாசிட்டிவா மாத்திக்கணும். ஏன்னா, அப்போதான் நாம கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கெட முடியும். அதை உத்வேகமாக எடுத்துக்கிட்டோம்னா, மக்களிடம் நாம் சீக்கிரமாப் போய் சேர்ந்திட முடியும். மன அழுத்தம் ஏற்படும்போது உடல்ரீதியாகவும் நமக்குப் பாதிப்பு வரும். அதைக் கடக்கும்போதுதான் வெற்றி சாத்தியமாகும். அதுதான் உண்மையான வெற்றியாகவும் இருக்கும். மக்களும் நம்மைக் கொண்டாடுவாங்க. `பரியேறும் பெருமாள்’ படத்துல அதுதான் நடந்துச்சு.\nஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான பாத்திரத்தில் நடிக்க வேண்டியிருக்கு. அதனால, அந்தந்தப் படத்துக்கு ஏற்றவாறு உடல் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யணும். அதனால டயட் விஷயத்துல அக்கறை எடுத்துப்பேன். நம்ம உடம்பு சரியா இருந்தாத்தானே நாம பண்ற கேரக்டரும் சரியா இருக்கும். அதனால, காலையில் அவித்த முட்டை இரண்டும் அதோடு கொஞ்சம் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பும் சாப்பிடுவேன். பகல் உணவா சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், மோர் சாப்பிட பிடிக்கும்.\nஅரிசி சோற்றுக்குப் பதிலா சில நேரங்களில் சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளையும் விரும்பி உண்ணுவேன். இரவு உணவாக சிக்கன் சாப்பிடுவேன். பிரியாணி ரொம்பப் பிடிக்கும். அது சிக்கனோ, மட்டனோ எதுவாக இருந்தாலும் ஒரு பிடி பிடிச்சுடுவேன். ஃபிட்னெஸ்ஸைப் பொறுத்தவரைக்கும் உடம்பு ஃபிட்டா இருந்தா போதும்னு நினைப்பேன். அதனால், `வெயிட் லிப்டிங் எக்ஸர்சைஸ்' எல்லாம் செய்ய மாட்டேன். பெரும்பாலும் `கார்டியோ எக்ஸர்சைஸ்' தான். அதுல`ஜாக்கிங்', `ரன்னிங்', `ஸ்குவாட்ஸ்', `புஷ் அப்ஸ்' அதிகமாகச் செய்வேன்’’ என்கிறார் கதிர்.\n\"பா.ம.க-வால் மன அழுத்தம்... மீண்டது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகேஷ் ஷர்மா பயோபிக்கில் நடிக்கும் ஷா���ுக் கான்\n``ரூ. 20 கோடி வேண்டும்” - பே டிஎம் நிறுவனரை மிரட்டிய பெண் உதவியாளர் கைது #Paytm\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nதீப்பிடிக்கும் அபாயம்... ரீகால் செய்யப்படும் 16 லட்சம் பிஎம்டபிள்யூ கார்கள்\n``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்\n''ஜெயக்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால் முதல்வரும் அசிங்கப்படுவார்'' - எச்சரிக்கும் வெற்றிவேல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து... மூன்று பேர் பலியான சோகம்\n``முதல்வர் மீது மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது’’ - ஜி.கே.வாசன் பேட்டி\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஹரிணி சாயலில் ஆறு குழந்தைகள் - கொல்கத்தாவில் குழம்பிய தனிப்படை போலீஸார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎடப்பாடி ஆட்சி கவிழுமா... தினகரன் திட்டம் என்ன\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n’ அமைச்சர் ஜெயக்குமாரை குறி வைக்கும் ஆடியோ பின்னணி என்ன\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysangamam.com/", "date_download": "2018-10-23T16:18:53Z", "digest": "sha1:BZ7IR433NYMOYTX5OJ27GYMSVRYGA2TP", "length": 26929, "nlines": 276, "source_domain": "mysangamam.com", "title": "Namakkal, Namakkal Latest News,namakkal district, namakkal pincode, namakkal transport, Namakkal Hotels, namakkal news,namakkal colleges, namakkal schools, Today namakkal news, namakkal news online, namakkal classifieds, namakkal directory, namakkal officials phone numbers , namakkal blood donors, tamil cinema news, Tiruchengode, Rasipuram, Paramathi velur, Pallipalayam, Komarapalayam, Kolli hills, Namakkal Tourist spots, Namakkal temples, Namakkal cinema,", "raw_content": "\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.◊●◊காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்◊●◊மணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவர���த்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nஅரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.\nகாலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nசீமந்தப் பாடல், #வளைகாப்புப் பாடல்\nஇந்த வித்தியாசமான குழம்ப செய்ய மிஸ் பண்ணிடாதிங்க\nஇந்த வீடியோவில் ஒரு வித்தியாசமானகுழம்பு செய்வது எப்படி என பாருங்க\nமீன் இல்லாமல் மீன் குழம்பு செய்யலாம்\nஇந்த வீடியோவில் மீன் இல்லாமல் மீன் குழம்பு செய்வது எப்படி என பாருங்க\nஒரு முறை இந்த பிரியாணியை சுவைத்து பாருங்கள்\nஇந்த வீடியோவில் ஒரு வித்தியாசமான பிரியாணி செய்வது எப்படி என பாருங்க\nவிவசாய நிலங்களில் தேங்கும் நகராட்சி கழிவுநீர், விவசாயிகள் கவலை\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளில் இருந்து வடிந்து செல்லும் கழிவுநீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி நீண்ட நாட்களாக நிற்பதால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதிருச்செங்கோடு,டிசிஎம்எஸ்சில் ரூ. 25 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை.\nதிருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர மஞ்சள் ஏலத்தில் 550 மஞ்சள் மூட்டைகள் ரூ 25 லட்சத்திற்கு விற்பனையானது.\nதிருச்செங்கோடு,உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு துவக்க விழா.\nதமிழக அரசின் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 56 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருகிணைத்து வானவில் கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.\nநாமக்கல் மாவட்டத்தில்,கோமாரிநோய் தடுப்பூசி முகாம்- ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தொடங்கி வைத்தார். நாமக்கல் அடுத்த வீசாணத்தில் கால்நடைபராமரிப்பு துறையின் சார்பில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் பங்கேற்று 15-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் கால்நடைப்பாதுகாப்பு திட்ட முகாமினை தொடங்கி வைத்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவைகளையும், சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.\nதிருப்பதி பிரமோற்சவம் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் விழாவிற்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.\nதிருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கைலாசநாதர் திருமுக சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதிருச்செங்கோட்டில், பாண்டுரங்கர் திருக்கல்யாணம் உற்சவம்.\nஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை சங்கத்தின் சார்பில் நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும், தொடர்ந்து ஸ்ரீ பாண்டுரங்கர், ருக்மணி தாயார் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.\nசட்டையம்புதூர் அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு தின விழா\nதிருச்செங்கோடு,சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு தினவிழா சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது.\n”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.\nநடிகர் விஜயின் நடிப்பில் வேகமாக தயாராகி வருகிறது சர்க்கார் திரைப்படம். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட சர்க்கார் படக் குழுவினர் முடிவு செய்திருக்காங்க.\nமீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோதிகா .\nவரும் ஜனவரி 1 ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.\nவிஐபி-3 படத்தின் இயக்குநராகிறார் நடிகர் தனுஷ்.\nதனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியானது.\n1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய நடிகை திரிஷா.\n1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி 10 நிமிடங்கள் பேஷ் பால் விளையாட்டை நடிகை ரசித்தார்.\nதேசிய துப்பாக்கி சுடும் போட்டி, அரசு பள்ளி மாணவர் சாதனை\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்செங்கோடு ���ரசு பள்ளி மாணவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் சேலம்\nகாமன்வெல்த் வாள் சண்டைப் போட்டி,நாமக்கல் மாணவி சாதனை.\nலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நாமக்கல் மாணவி ப பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்று சாதனைபுரிந்துள்ளார்.\nகமாண்டோக்களுக்கான போட்டி, நாமக்கல் காவலர்கள் சாதனை- எஸ்பி அருளரசு பாராட்டு.\nதமிழ்நாடு காவல்துறை சார்பில் கமாண்டோ பயிற்சி முகாம் இரு மாதங்கள் நடைபெற்றது. ஆண் காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட முகாமிலும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/teen-hair-salon-game.htm", "date_download": "2018-10-23T16:03:09Z", "digest": "sha1:73PSPOQUVZOLNADUN556WSVNEE3WO44D", "length": 5420, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் ஆன்லைன் முடி வரவேற்புரை விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபெண்கள் ஆன்லைன் முடி வரவேற்புரை விளையாட்டுகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nடாக் Mcstuffins கற்பனை சிகை அலங்காரம்\nRapunzel இளவரசி. பேண்டஸி சிகை அலங்காரம்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nGhoulia Yelps. முடி ஸ்பா மற்றும் முக\nமுடக்கப்பட்டது. சோம்பேறிகள் அண்ணா. இஞ்சினியர்\nடாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட்\nபார்பி கல்லூரி மேக் அப்\nநிறமாலை Vondergeist. முடி ஸ்பா மற்றும் முக\nCasta கடும். சிகை அலங்காரங்கள்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\nClawdeen ஓநாய். ரியல் குறைப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkscribbles.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-10-23T16:38:20Z", "digest": "sha1:QGMBIP7EY6X4MADI3NFG7IPS53JIZYNL", "length": 5611, "nlines": 56, "source_domain": "tkscribbles.blogspot.com", "title": "TK scribbles: என் சாயம் வெளுக்கிறதே !", "raw_content": "\nமுன்பெல்லாம் கோவிலுக்கு செல்லும் போது \"கடுவுளே ,எல்லாரையும் காப்பாத்து .ஒழுங்கா படிக்கணும் ,தம்பி பரிட்சையில பாஸ் ஆகணும்........ன்னு உறவுகளுக்காகவும் வேண்டிய காலம் மறைகிறதே .....\nநம் வீட்டிற்கு பெரியவர்கள் வரும்போது மரியாதையுடன் எழுந்து நின்று வரவேற்ற காலம் மறைகிறதே....\nமுன் பின் தெரியாதவர்களை கூட அண்ணா ,அக்கா என உறவுமுறை வைத்து அழைத்த பாசமான பேச்சுக்கள் மறைகிறதே ......\nஒத்த ஒத்த ரூபாயா சேர்த்து வைத்த காசுல நமக்கு பிடிச்ச பொருள் வாங்க கடைக்கு போகும்போது ,வழியில பட்டினி கிடக்குற பாட்டிக்கு கொஞ்சம் காசு கொடுத்த கைகள் மறைகிறதே .......\nநெடுந்தூரம் இருந்தாலும் கடிதங்கள் மூலமாகவும் ,விடுமுறை நாள் பயனங்களாலும் பலப்பட்ட உறவுகள் ,\nவிரல் நுனியில் அலைபேசி இருந்தும் உறவுகளை அழைக்க மறுக்கிறதே ....\nஇடி மழைகளிலும்,கொளுத்தும் வெயில்களிலும் ,கும் இருட்டிலும் கண்ணை கட்டிவிட்டால் கூட கால்கள் தானாக நடக்க பழக்கபட்ட வீதிகளில் கூட இன்று நடக்க பயமாய் இருக்கிறதே ....\nஉன் புன்னகை சாரலால்.... என்னுள் பெரும்புயல் \nகுளத்தில் தவழும் தாமரை,நீந்தி விளையாடும் சிறு மீன்கள், வயல் வரப்பினில் குடியிருக்கும் நண்டுகள், புதருக்குள் பதுங்கியிருக்கும் பாம்புக...\nவெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும், சில மாடிகள்,பல கூரைகள் அரிசி மாவு கோலம், கயிற்றுக் கட்டில், மாட்டு சாணம், அம்மி, உரல், உலக்கை, ஏர், ப...\nதூங்க விடாமல் கொன்றெடுத்த பாதகியின் பார்வைகள் தூக்கத்திலும் கொன்றெடுத்தது தூக்கத்தையும் கொன்றெடுத்தது\nஎன் கிராமத்து மரங்களும் ,நாங்களும்\nஓங்கி நிற்கும் பனை மரங்கள்,வளைந்து நிற்கும் தென்னை மரங்கள் பறவைகளின் சரணலயமாய் வீற்றிருக்கும் ஆலமரம், பிள்ளையாருக்கு நிழல் தரும் அரச ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/13/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2631762.html", "date_download": "2018-10-23T15:52:08Z", "digest": "sha1:PSXBYW3NXC5KJLJ5UZ5H3ZSX5LKJI2AM", "length": 6894, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "எம்ஜிஆர் நூ���்றாண்டு விழா:அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nBy DIN | Published on : 13th January 2017 12:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், \"தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்கள் அனைத்து இடங்களிலும் அதிமுக கொடியேற்றியும், நல உதவிகள் வழங்கியும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது' என முடிவு செய்யப்பட்டது. இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் செல்லத்துரை, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் நடராஜன், முன்னாள் துணை மேயர் பீ. சேவியர், மகளிரணிச் செயலர் குருத்தாய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52777-driving-licences-to-be-uniform-across-india.html", "date_download": "2018-10-23T16:40:11Z", "digest": "sha1:X7UOVI7U2T6R5JZSFGORLLVJC5XVM3ME", "length": 8147, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..! | Driving Licences to be uniform across India", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையி��் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\nஅடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிம சான்றிதழ், வாகன பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.\nஇச்சான்றிதழ்களில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றிருக்கும். பயன்படுத்துவோரின் தகவல்களை விரைவில் பெறும் வகையில் மைக்ரோ சிப்புகள், QR CODE, NFC தொழில் நுட்பங்கள் புதிய சான்றிதழ்களில் இடம் பெற்றிருக்கும். மேலும் போலி சான்றிதழ்களை உருவாக்க முடியாத வகையில் நவீன அச்சு தொழில்நுட்பங்கள் சான்றிதழ்களில் பயன்படுத்தப்படும்.\nஇது தவிர ஹோலோகிராம் உள்ளிட்ட அம்சங்களும் இச்சான்றிதழ்களில் சேர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களும் வழங்கும் அமைப்பின் பெயர், பெற்றிருப்பவரின் பெயர், ரத்த வகை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இது தவிர உடலுறுப்பு தானம் தொடர்பான உறுதிமொழி அளித்திருப்பின் அத்தகவலும் இடம் பெற்றிருக்கும்.\nவரும் ஜூலை முதல் புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு புதிய சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். ஏற்கனவே பழைய சான்றிதழ்கள் வைத்திருப்போர் அதை புதுப்பிக்க வரும் போது புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅவசியமாகிறது ஓட்டுநர் உரிமம்: வாகன பதிவுக்கு புதிய கட்டுப்பாடு\n10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nதீபாவளி பட்டாசுக்கு கட்டுப்பாடு: வெடிக்கும் சமூக வலைத்தள சர்ச்சைகள்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2017/10/actress-arthi-spicy-stills.html", "date_download": "2018-10-23T15:54:02Z", "digest": "sha1:HC5GWF2PEGXL36W6UHX3QIAO4GK3ZEB4", "length": 2340, "nlines": 55, "source_domain": "www.urtamilcinema.com", "title": "Actress Arthi Spicy Stills ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2018/03/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2018-10-23T17:07:06Z", "digest": "sha1:ZBSSQRSKHEVHNOJ57UAF3OXIG3EXTU4L", "length": 18669, "nlines": 237, "source_domain": "kuvikam.com", "title": "நீங்க சொல்லுங்க குருஜி…! நித்யா சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘நீங்க சொல்லுங்க குருஜி… இது எந்த ஊர் நியாயம்..\nஅந்த ஆசிரமத்தின் அமைதியான, தெய்வீகமான, நிசப்தமான\nசூழ்நிலையைக் கிழித்துக்கொண்டு சென்றது அந்தக் குரல்.\nகண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இருந்த குருஜி\nமெதுவாகக் கண்ணைத் திறந்து குரல் வந்த திசையை நோக்கினார்.\nசரவணன்…. அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து குருஜியிடம்\nஎன்ன அநியாயம் நடந்து விட்டது..’ என்றார் குருஜி புன்முறுவலோடு.\n‘குருஜி… உங்களிடம் முன்பே சொல்லியிருக்கேன்.. இரண்டு\nவருடமா நான் செய்யும் வேலையிலே எனக்கு அமைதியில்லே…\nபிரச்னைகள் வந்துட்டே இருக்கு. எப்படா இந்த வேலையிலிருந்து\nமாறி வேறு இடத்துக்குச் செல்வோம் என்று துடிச்சிட்டிருக்கேன்..’\n‘ஆமா.. சொல்லியிருக்கே.. இப்போ என்ன ஆச்சு..\n‘ஒரு ஆறு மாதம் முன்னாலே ஒரு ஜோசியரைப் பார்த்தேன்.\nஎன் பிரச்னைகளைச் சொன்னேன். அவர் என் ஜாதகத்தைப்\nபார்த்து சில பரிகாரங்கள் பண்ணச் சொன்னார். ஸ்ரீரங்கம் சென்று\nரங்கநாதனுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து, ஆராதனை பண்ணி\nபின் பழனி சென்று அந்தப் பழனிஆண்டவனுக்கு பால் காவடி எடுத்து, அபிஷேகம் பண்ணி, ஆராதனைசெய்து மனமுருக வேண்டிக் கொள்ளச் சொன்னார். முழு நம்பிக்கையோடு எல்லா புகழ் பெற்ற கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போடச் சொன்னார். அவர் சொன்னபடியே ஸ்ரீரங்கம் சென்றேன். ரங்கநாதனையும், தாயாரையும் வேண்டிக் கொண்டேன்.\nஅந்தப் பழனி ஆண்டவனையும் தரிசித்து மனமுருக வேண்டிக் கொண்டேன். எல்லாக் கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போட்டேன்…. ஒரு மாசமாச்சு .. இரண்டு மாசமாச்சு… மூன்று மாசமாச்சு..\nஒரு தகவலும் இல்லை… என் மனதிலிருந்த நம்பிக்கையும் கரைஞ்சு\nபோகத் தொடங்கிடுச்சு… என் வேண்டுதல்களுக்கு பலனில்லாமல்\nபோயிடுச்சோ என்ற வேதனை வாட்டத் தொடங்கிடுச்சு….\nபதினஞ்சு நாட்களுக்கு முன்னாலே என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அம்மன்\nகோவிலுக்குச் சென்றேன்.. அம்மனை நமஸ்கரித்து நின்றேன்…\nஅக்கோவிலிலிருந்த சிவபெருமான் சந்நிதியையும், பிள்ளையார்\nசந்நிதியையும் மூன்று முறை வலம் வந்தேன். ஏனோ அப்போதிருந்த\nமனக்குழப்பத்தில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளத் தோன்றவில்லை..\n‘கடவுளே காப்பாற்று… நல்லதே நடக்கட்டும்.. நல்லபடியாயிருக்கட்டும்..’\nஎன்று நினைத்துக்கொண்டு அந்தத் தெய்வங்களை நமஸ்கரித்தேன்.\nஅக்கோயிலுக்குப் போய் வந்த இரண்டாம் நாள் ஒரு பெரிய கம்பனியிலிருந்து\nஎனக்கு இன்டர்வியூ கார்டு வந்தது.. இன்டர்வியூ அட்டென்ட்\nசெய்ய, நல்ல பொஸிஷனில் எனக்கு வேலையும் கிடைத்தது.. இதோ\nஅப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்…’ என்றார் சரவணன் ஒரே மூச்சில்.\n‘ சரி.. அதுதான் எல்லாம் நல்லபடியா நடந்து விட்டதே… இதிலென்ன\n.. இப்போதுதான் உனக்கு அது அமைய வேண்டிய காலம்\nகனிந்து வந்திருக்கு…’ என்றார் குருஜி புன்னகையோடு.\n‘ஸ்ரீரங்கம் வரை சென்று ரங்கநாதருக்கும், தாயாருக்கும் அபிஷேகம்\nஆராதனை பண்ணினேன். பழனி சென்று முருகனுக்குக் காவடி எடுத்து,\nஅபிஷேகம் செய்தேன். அந்த மாலவனோ, முருகனோ உதவிக்கு\nவரவில்லை. வீட்டுப் பக்கத்திலேயுள்ள ���ோவிலுக்குச் சென்று,\nஅம்மனையும், சிவபெருமானையும், பிள்ளையாரப்பனையும் தரிசித்தேன்.\nவேண்டிக் கொள்ளக் கூட இல்லை… அவர்கள் என் பிரச்னைகள் புரிந்து\nஉடனே உதவி இருக்காங்க… இதுக்கென்ன குருஜி அர்த்தம்..\nமெதுவாகச் சிரித்தார் குருஜி.. ‘உன் ஜாதகப்படி இப்பொழுதுதான்\nஅதுக்கான நேரம் வந்திருக்குன்னு அர்த்தம்.. எதெது எப்படி எப்படி\nஎப்போது நடக்கணுமோ அதது அப்போது அப்படி நடக்கும்னு அர்த்தம்’\n‘அப்படின்னா அந்த ஜோசியர் சொன்னது தப்புன்னு சொல்றீங்களா..\n‘இல்லை… அவர் சொன்னது கரெக்ட்தான்… நீ அவரைப் போய்ப்\nபார்க்கும்போது ரொம்ப மன உளைச்சலில் இருந்திருக்கே… உனக்கு\nதன்னம்பிக்கையே இல்லாமல் இருந்தது… உன் மனதுக்குச் சற்று ஆறுதலும்\nநம்பிக்கையும் தேவைப்பட்டது. அதுக்குத்தான் உன் தன்னம்பிக்கை\nலெவலை அதிகமாக்கத்தான் ரங்கநாதனுக்கும் முருகனுக்கும் அபிஷேகங்கள்.\nநீ போய் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுத் தன்னம்பிக்கையோடு\nஎல்லாக் கம்பனிகளுக்கும் மும்முரமாக அப்ளிகேஷன்ஸ் போட்டே…\nஉன் ஒரே குறிக்கோள்..’நல்ல வேலை தேடிக் கொள்வது’ என்று\nஇருந்தது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம்\n‘ஆமாம் குருஜி… இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற வேலைக்குத்\nதேவையான ஒர் எக்ஸாம் பாஸ் பண்ண வேண்டியிருந்தது. அதையும்\nஇரண்டு மாசம் முன்னே எழுதி பாஸ் பண்ணிட்டேன்…’\n‘பார்த்தியா… அதைத்தான் சொல்ல வந்தேன்.. சரவணா.. ஒன்று\nமட்டும் நினைவில் வெச்சுக்கோ… நீ கடவுளைப்பற்றி நினைக்கும்\nநினைப்புகளும் நாமாவளிகளும் உன் புண்ணியக் கணக்கில் சேர்ந்து\nகொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் பலன் நிச்சயமாக உண்டு.\nநீ செய்த அபிஷேகங்கள் உனக்கு இந்த வேலை கிடைக்கப் பாதையை\nஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வேலைக்கு வேண்டிய எக்ஸாமை பாஸ்\nபண்ணிட்டே… அதேபோல் இந்தப் புதிய கம்பனியில் உனக்குக் கிடைத்த\nஇந்த பொஸிஷனில் இருந்தவருக்கு வேறு நல்ல வேலையை அமைத்துக்\nகொடுத்தது. இதற்கெல்லாம் சிறிது காலம் ஆகுமல்லவா.. அதுதான்\n‘ஆமாம் குருஜி… நீங்க சொல்றது சரிதான்… நான் ஸ்ரீரங்கத்திலேயும்,\nபழனியிலேயும் மனமார வேலைக்காக வேண்டிக் கொணடேன்.. ஆனால்\nஅம்மன் கோயிலில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளவில்லையே’ என்றான்\n‘சரவணா… நீ கடவுள் முன்னே நின்று கண்களை மூடி சில\nநிமிடங்கள் அவரை மனதில் நிறுத்தி தியானம் செய்தாலே போதும்.\nஉனக்கு என்ன வேண்டும்… எப்போது, எப்படி அதை நிறைவேற்ற\nவேண்டும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும். நீ தனியாக வேண்டிக்\nகொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லெ.. அந்தக் கடவுள்\nநிறைவேற்றிக் கொடுப்பார்..’ என்றார் குருஜி.\nகண்களில் நீர் தளும்ப நின்றிருந்தான் சரவணன்.\n← கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:——சிவமால்\nமார்ச் 8 -உலக மகளிர் தினம் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/imran-tahir-about-csk-fans/", "date_download": "2018-10-23T17:23:12Z", "digest": "sha1:UDCFJHAJYNGUNYJAV25OLUZPQZYORN3A", "length": 14062, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'ஒவ்வொரு நாளும் என் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்கிறேன்'! - இம்ரான் தாகிர் - Imran Tahir about csk fans", "raw_content": "\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\n‘ஒவ்வொரு நாளும் என் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்கிறேன்’\n'ஒவ்வொரு நாளும் என் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்கிறேன்'\nஇதுவரை நான் விளையாடிய எந்தவொரு அணியிலும் இப்படியொரு வரவேற்பை நான் பார்த்ததேயில்லை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 39 வயதான இம்ரான் தாகிர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அளித்த பேட்டியில், “சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித��து ஒவ்வொரு நாளும், ‘நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவன்’ என்பதை நினைத்து நினைத்து மகிழ்கிறேன். இதுவரை நான் விளையாடிய எந்தவொரு அணியிலும் இப்படியொரு வரவேற்பை நான் பார்த்ததேயில்லை. இது முற்றிலும் மாறுபட்ட அணி. எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nநேர்மையாக சொல்ல வேண்டுமெனில், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு டி20 போட்டிகள் மிக சவாலானது. ஆனால், அவர்கள் ஐபிஎல் மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.\nகிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. ஸ்பின்னர்களுக்கு இது கடினமான களமாக மாறியுள்ளது. நவீன கிரிக்கெட், பல வேரியேஷன்களில் பந்துவீசும் லெக் ஸ்பின்னர்களை தேடுகிறது.\nவயது, ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற தாகமும், நல்ல உடலமைப்பும் இருந்தால் நிச்சயம் சிறப்பாக கிரிக்கெட் ஆடலாம். பிராட் ஹாட்ஜ் மற்றும் பிராட் ஹாக் ஆகிய வீரர்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அவர்களால் சாதிக்க முடிந்த போது, மற்றவர்களால் ஏன் முடியாது. வயது என்னை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது.\nநாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். நிச்சயம் சிறந்த பங்களிப்பை இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவோம்” என்றார்.\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகராக இருக்கலாம்.. அதுகென்று இப்படியா\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள்\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nநியூட்ரினோ விழிப்புணர்வு குறித்து வைகோ நடைபயணம்: இளைஞரணி இணை அமைப்பாளர் தீக்குளிப்பு\nகாஞ்சிபுரம் ஸ்பெஷல் ’இட்லி’ செய்து பார்த்ததுண்டா\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nஎடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nIND v WI Cricket 2nd ODI LIVE Streaming: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி\nஅப்பா கமல் இருக்கும் களத்தில் இப்போது மகள் ஸ்ருதி ஹாசன்\nஉளவுத்துறையில் வேலைவாய்ப்பு.. இளைஞர்களே என்ன ரெடியா\nவடசென்னையில் அந்த காட்சியை நீக்குவது உறுதி.. வெற்றிமாறனின் முடிவுக்கு காரணம் என்ன\nபாஜக சார்பில் தென்னிந்தியாவில் களம் இறக்கப்படுகிறாரா தோனி\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவி���் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/from-2018-engineering-counselling-go-online-301322.html", "date_download": "2018-10-23T16:55:50Z", "digest": "sha1:2LNQXJDPA7D676WGIFZQS6D73M2CYP4Y", "length": 13601, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் என்ஜினியரிங் கவுன்சிலிங்... அரசு முடிவு பலன் தருமா? | From 2018 Engineering counselling go online - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் என்ஜினியரிங் கவுன்சிலிங்... அரசு முடிவு பலன் தருமா\nஅடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் என்ஜினியரிங் கவுன்சிலிங்... அரசு முடிவு பலன் தருமா\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை : 2018 முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஅடுத்த கல்வியாண்டு முதல் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ, எம்.டெக், எம். ஆர்க், உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசு நவம்பர் 6இல் வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த அரசாணை வெளியிட்டது முதல் 3 ஆண்டுகள��க்கு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் வந்து செல்ல சிரமப்படுவதால் ஆன்லைன் முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கு வசதியாக மென்பொருளை வடிவமைக்கும் பணி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் கலந்தாய்வு பொறுப்பை பார்த்துக் கொள்வதற்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான செயலாளராக மீண்டும் பேராசிரியர் ரைமண்ட் உதரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று 14 பேர் கொண்ட குழுவினர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவது நகரம் மற்றும் டயர் 2 நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு பயனளித்தாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ்ர்களுக்கு இது பலன் அளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறி இருந்தது.\nஆனால் அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபாலிலும் நேரிலும் அளித்தனர். எனவே மாணவர்களுக்கு பாதிப்பில்லாமல் பலன் அளிக்கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோரின் வேண்டுகோளாக உள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nengineering counselling chennai anna university பொறியியல் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?author=2&paged=4", "date_download": "2018-10-23T17:05:58Z", "digest": "sha1:YPYIQ6MAWRYFCFSJ2NYO5BYBR6EHDSVV", "length": 10622, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "admin, Author at TecTheme | Page 4 of 79", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nSAMSUNG GALAXY NOTE 9 ஸ்மார்ட்போனின் படங்கள் லீக்கானது\nSamsung நிறுவனத்தின் Galaxy Note 9 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போன்கள் தொடர்பான\nநினைவாற்றலை மேம்படுத்த இதனை பினபற்றினால் போதும்..\nநம் வாழ்வில் சில நேரங்களில், நாம் அனைத்து பொருட்களையும், ஒரு இடத்தில் வைத்து விட்டு கண்டுபிடிக்க முழு வீட்டினையும் தேட வேண்டியிருக்கும். ஒரு பொருளை எங்காவது மறந்து வைத்து\nஉடலை வலுவாக்க செய்ய வேண்டிய விடயங்களும்… நேரங்களும்…\nஉலகில் வாழும் மக்களில் பலர் அதிகாலையிலேயே தங்கள் பாதணிகளை அணிந்து கொண்டு நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுவிடுகின்றனர். எனினும் நமது உடலியலுக்கமைய நாம் உடற்பயிற்சி செய்வதற்கான சரியான நேரம்\nஇளமை, அழகை பாதுகாப்பதற்கு தேங்காய் தண்ணீர் போதும்..\nஇளமையை பாதுகாப்பதென்பது அனைவரும் முகம் கொடுக்கும் ஒரு நெருக்கடியாகும். வெளியே கூறவில்லை என்றாலும், முதுமையை யாரும் விரும்புவதில்லை என்பது உண்மையாகும். எப்போதும் இளமையாக இருப்பதே அனைவரினதும் தேவையாகும்.\nஇப்படியும் அறிவாளிகளா என சிந்திக்க வைக்கும் புகைப்படங்கள்..\nஉலகில் வாழும் மக்கள் வித்தியாசமாக சில விடயங்களை முயற்சி செய்து அது நகைச்சுவையாக மாறும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. அவ்வாறு அறிவாளிகளாக முயற்சி செய்து காமடியன்களாகியவர்களின் புகைப்படங்களை இங்கு\nஉடல் எடையை குறைக்க போராட்டமா கற்றாழை ஜூஸ் குடித்தால் போதும்…\nகுறைந்த அளவிலான மக்களே கற்றாழை ஜூஸை குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். எனினும் கற்றாழை ஜூஸில் எண்ண முடியாத அளவு நன்மைகள் உள்ளதென்பது பலருக்கு தெரியாது. கற்றாழை ஜூஸின் நன்மைகள்\nமாத்திரையின்றி சக்கரை நோயை குனப்படுத்தலாம்…\nஇன்று அனைத்து வயது தரப்பினரையும் பாதிக்கும் முக்கிய ஆபத்தான நோய்களின் ஒன்று தான்இந்த சக்கரை நோய். இந்த நோயை கட்டுப்படுத்த பலர் மாத்திரை எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.\nபேஸ்புக் PASSWORDகளை திருடும் கும்பல்\nஇலங்கையில் பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக வரும் லிங்க் ஒன்றின் மூலம் பேஸ்புக் Password திருடப்படுகின்றது. இந்த\nஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்து\nஉலகில் ஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்துக்களில் ஒன்று மாரடைபாகும். இதற்கு பல காரணங்களை காலம் காலமாக மருத்துவர்கள் கூறிவருகின்றனர். எனினும் இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன\nமுதல் முறையாக குடும்பம் ஒன்று வாழ்வதற்காக ஒரே நாளில் நிர்மாணிக்கப்பட்ட 3டி வீடு\nஉலகின் முதல் முறையாக 3டி வீடு ஒன்று வாழ்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் வாழும் குடும்பத்திற்கு இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பாரிய கட்டட திட்டங்களை\nசுவையான தக்காளி சோறு செய் முறை…\nசுவையான தக்காளி சோறு செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம். இலகுவான தக்காளி சோற்றினை சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம். தேவையான பொருட்கள் பாஸ்மத்தி அரிசி – 500 கிராம்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/2017/06/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-23T16:26:52Z", "digest": "sha1:ZWTIBW2YBLUQNOCRNT2S5PQFP7LVHNOD", "length": 33080, "nlines": 199, "source_domain": "thetimestamil.com", "title": "‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில் – THE TIMES TAMIL", "raw_content": "\n‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 29, 2017\n‘மகன்களுக்கு ஒரே சாதியில் திருமணம்’ எஸ். வி. சேகரின் குற்றச்சாட்டு சுப. வீ. பதில் அதற்கு 4 மறுமொழிகள்\nதன்னுடைய மகன்களுக்கு ஒரே சாதியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வைத்ததாக நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ். வீ. சேகர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார் சுப. வீ.\nசில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பா��� அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு இடம்பெறுகின்றது.\nஎன்னுடைய மடல் சமூக அரசியல் தளத்தில் நின்று பல செய்திகளைப் பேசியது. ஆனால் அதற்குவிடையளித்த அவரோ, பல்வேறு தனிமனிதத் தாக்குதல்களை என் மீது தொடுத்திருக்கிறார். அரசியலற்ற தனிமனிதச் சண்டைகளில் ஈடுபட எனக்கு எப்போதும் விருப்பமில்லை. எனவே இனிமேல் அவருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, சமூக நீதியில் அக்கறை கொண்ட மக்களுக்கான விளக்கமாய் இந்தப் பதிவை நான் பொதுவெளியில் முன்வைக்கின்றேன்.\n“சாதி மதம் என்பது அவரவருக்குத் தாய் தந்தைதான். அதாவது தாய் தந்தை இருப்பவர்களும், மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்” என்று சே.வி சேகர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய சாதிப்பற்றை இதனை விடத் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டமைக்கு அவருக்கு நம் நன்றி.\n99 சதவீதம் மதிப்பெண் (முதலில் 99.9 சதவீதம். இப்போது அது 99 ஆகக் குறைந்துவிட்டது) பெற்ற பிராமண மாணவர்களுக்கு இடம் இல்லை என்று நான் சொன்னது உண்மை என்று மறுபடியும் கூறியுள்ளார். இது கலப்படமற்ற பொய் என்பதற்குப் பெரிய சான்றுகள் தேவை இல்லை. எந்த ஒரு கல்வி நிலையத்தின் புள்ளி விவரத்தை எடுத்தாலும் உண்மை புலனாகும்.\n“எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஒட்டு போட்டு முதன்முதலாக திமுக ஆட்சி அமைந்தது” என்று எஸ்.வி.சேகரால் கூசாமல் எழுத முடிகிறது. அப்படியானால், ராஜாஜி திமுகவைக் கடுமையாக எதிர்த்த 1971 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியைத் திமுக பெற்றதே எப்படி\n“பார்ப்பான் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொதுவெளியில் நாகரிகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன்” என்பது சேகரின் கூற்று. ‘பார்ப்பனர்’ என்பது வசைச் சொல்லோ,ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் சொல்லோ அன்று. அவ்வாறு எவர் ஒருவரையும் வாசை பாடுதல் நம் பழக்கமும் அன்று. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர், பார்ப்பார், ப���ர்ப்பனர் என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர். அதனால்தான் அந்தச் சொல்லை அவ்வையார், போன்ற புலவர்களே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தியுள்ளனர். “ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் சொரிந்து” என்கிறது அவ்வையின் பாடல் (புறநானூறு – 367). வள்ளுவரும் ஒரு குறளில் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்/ பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்கிறார். எங்கள் பாரதி, எங்கள் பாரதி என்று சேகர் போன்றவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பாரதியார், ஓரிடத்தில், “நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்” என்கிறார்.இன்னொரு இடத்தில், மிகக் கடுமையாக, “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி” என்கிறார். அவ்வை, வள்ளுவர், பாரதியார் எல்லோருமே மதிமாறனைப் போல மதியில்லாதவர்கள்தானா\nபிராமணன் என்று எம் போன்றவர்கள் குறிப்பிட மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. அச்சொல்லுக்குப் பிரமனில் இருந்து உதித்தவன் என்று பொருள். பிரம்மனையே நம்பாத நாங்கள், பிராமணனை எப்படி ஏற்போம் பிரமனை நம்புகிறவர்கள் கூட ஒரு வினாவைத் தொடுக்க வேண்டும். ‘நீங்கள் பிரம்மனிடமிருந்து வந்தவர்கள் என்றால், நாங்களெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள் என்று கேட்க வேண்டாமா\nஎனக்கு ஸ்டாலின் நண்பர், 2010 முதல் மோடியும் நண்பர் என்கிறார் சேகர். இப்போது என் தம்பி மனைவிதான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். அதிகார மிரட்டல் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள். நியூஸ்7 தொலைகாட்சி நெறியாளருக்கும் ஒரு மிரட்டல் அவரின் பதிலில் உள்ளது. அதன்மூலம், இனி எல்லா ஊடகங்களும், ஊடக நெறியாளர்களும் எங்களுக்குப் பயந்து, எங்களுக்குச் சாதகமாகத்தான் பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் அவர்.\nசேகரின் கடிதத்தின் அடித்தளமாக ஒரு விருப்பம் இடம்பெற்றுள்ளது. எப்படியாவது திமுகவினர் என்னை வெளியே தள்ளி விட வேண்டும் என்பதுதான் அது. கழகத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றும், கழகத் தலைமை என்னிடம் கொண்டுள்ள அன்பும் ‘சேகர்களை’ மிகவும் துன்பப்படுத்துகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘என் நண்பர்’ என் நண்பர்’ என்று கழகச் செயல் தலைவர் குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றார். ஆனால் 2ஜி தீர்ப்புக்காக மக்கள��� காத்திருக்கிறார்கள் என்று போகிற போக்கில் எழுதுகிறார். ‘தன் நண்பர்’ மீது அவர் கொண்டுள்ள நட்பின் ‘லட்சணம்’ இதுதான்.\nஇறுதியாக, என் மீது கூறப்பட்டுள்ள சில அவதூறுகளைப் பற்றிச் சில வரிகள் – என் முதல் மகனுக்கும், இரண்டாவது மகனுக்கும் சொந்த சாதியிலேயே பெண் எடுத்துள்ளேன் என்று வாட்ஸ் அப்பில் வந்துள்ளதாம். அதனை மேற்கோளாகக் காட்டிவிட்டு, ‘ஊருக்கு மட்டுமே உபதேசமா என்று கேட்டுள்ளார். ஒன்றை எழுதுவதற்கு முன் அந்தச் செய்தி உண்மைதானா என்று சரி பார்த்து எழுதுவது பொறுப்புள்ளவர்களின் கடமை. அதை எஸ்.வி.சேகரிடம் எதிர்பார்க்கக் கூடாதுதான் என்று கேட்டுள்ளார். ஒன்றை எழுதுவதற்கு முன் அந்தச் செய்தி உண்மைதானா என்று சரி பார்த்து எழுதுவது பொறுப்புள்ளவர்களின் கடமை. அதை எஸ்.வி.சேகரிடம் எதிர்பார்க்கக் கூடாதுதான் எனக்கு இரண்டில்லை, மூன்று பிள்ளைகள். மூவரும் எந்தெந்தச் சாதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்.\n‘வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக’ இருந்ததாகப் படித்தாராம். நண்பர் அவர்களுக்கு ‘அறிவு நாணயம்’ இருக்குமானால், இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஇந்த அவதூறுகள் குறித்தெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேலை இருக்கிறது நிரம்ப அதில் கவனம் செலுத்துவோம். இருப்பினும், எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்குப் பின்னால் இருக்கிற வன்முறைக் கும்பல், மதிமாறன் போன்ற தோழர்களின் மீது ‘குறி’ வைக்கிறதோ என்ற ஐயம் மட்டும் என் நெஞ்சில் ஆழமாக இருக்கிறது. கவனம் தோழர்களே\nகுறிச்சொற்கள்: எதிர்வினை பார்ப்பனர் பிராமணர்கள் ராஜாஜி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// எனக்கு இரண்டில்லை, மூன்று பிள்ளைகள். மூவரும் எந்தெந்தச் சாதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்.//\nஜாதி மறுப்பு ஜாதி மறுப்பு என வாய்கிழிய கத்தினாலு, இன்று வரை ஒரு பெரியாரிஸ்ட் கூட ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் முதுகில் பாப்பான் குத்திய இந்து எனும் முத்திரையை அழிக்க முடியவில்லை. பார்ப்பனீய இந்து மதத்தை விட்டு, ஜாதியை விட்டு வெளியேற இஸ்லாத்தை தழுவுவதை விட்டால் வேறு வழியே கிடையாது. இந்த உண்மையை தைரியமாக பெரியாஸ்ட்டுக்களுக்கு எடுத்துரைத்து அவர்களுடைய மனசாட்சியை உலுக்கிய பார்ப்பனர் எஸ்,வி,சேகரை பாராட்டாமல் இருக்கமுடியாது.\nஅதாவது, பாப்பானை பார்த்து “நீ சுன்னத் செய்வீயா” என பெரியாரிஸ்ட் கேட்கிறார். பெரியாரிஸ்டை பார்த்து, “நீ ஜாதியை விட்டு வெளியேறினாயா. ஊருக்கு மட்டுமே உபதேசமோ. ஊருக்கு மட்டுமே உபதேசமோ” என பாப்பான் கேட்கிறான்.\nகடைசியில் “பார்ப்பனீயத்தை ஒழிக்க, ஜாதியை ஒழிக்க, இஸ்லாமே இறுதி தீர்வு” என தந்தை பெரியார் சொன்னதை பெரியாரிஸ்ட்டும் பாப்பானும் சொல்கின்றனர்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர், பார்ப்பார், பார்ப்பனர் என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர். //\nபெரியார்: ஒஹோ.. அப்படியா… அம்பி, மேலே புலித்தேவர் பெண்டு கழட்றாரே.. அவாளோட ஜாதி என்ன தெரியுமா நோக்கு\nஅம்பி: நேக்கு தெரியாது அங்கிள்.. பாத்தா எங்க மீனாள் ஆண்டி மாதிரி இருக்கா…\nபெரியார்: பேஷ்.. பேஷ்.. கண்டுபிடிச்சிட்டியே… சரி, அவாள கூட்டிக்கொடுத்த ஆம்படையான் ஜாதி தெரியுமோ நோக்கு\nபெரியார்: அந்த ஆம்படையான் ஜாதி பாப்பான்…\nஅம்பி: தொழில் ரீதியா ஜாதி வந்துச்சுனு சொன்னேள்… அந்த அங்கிள் என்ன தொழில் செஞ்சார். அவர்க்கு ஏன் பாப்பான்னு பேர் வந்துச்சு. அவர்க்கு ஏன் பாப்பான்னு பேர் வந்துச்சு\nபெரியார்: அப்படி போடு…. பாப்பான் கூட்டிக்கொடுத்து வேடிக்கை பாப்பான்… யோனியை காட்டிக்கொண்டிருக்கும் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கும், அழகர் கோயிலில் புலித்தேவர் அம்மணமாக பெண்டு கழட்டும் அம்பாளுக்கும் ஒரு ஜட்டி வாங்கி தரக்கூட வக்கில்லாமல் பராக்கு பாப்பான் பொட்டப்பய பாப்பான். பாரத்மாதா தேவ்டியாமுண்டைய அரபிக்கும் அமெரிக்காவுக்கும் கூட்டிக்கொடுத்து கைகட்டி வாய் பொத்தி கூழைக்கும்பிடு போட்டு வேலை பாப்பான்.. ஊர கொளுத்தி வேடிக்கை பாப்பான்.. சோத்துக்கில்லாத பாப்பான் சொன்ன பேச்ச கேப்பான்…\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n“ஜாதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை.…”\nஒரு பெரிய பெரியாரிஸ்ட்டும் சின்ன தலித்தும் ப்ரண்ட்ஸ். ஒரு நாள் பெரியாரிஸ்ட்கிட்ட தலித் ஒரு டவுட்ட கேக்கறாரு….\nதலித்: அண்ணே… ஒரு சின்ன டவுட்டு…\nதலித்: அண்ணே… ஜாதி இல்ல ஜாதி இல்லனு ஒங்க ஆளுங்க மேடைல பேசறாங்க… ஆனா கடைசில, அவுங்கவுங்க ஜாதிக்குள்ளதானெ சம்பந்தம் வக்கறது, கொடுக்கறது வாங்கறது எல்லாம் பண்றாங்க… எங்கள கீழ்ச்சாதியா ஒதுக்கிதான வக்கறாங்க… எங்கண்ணே பெரியாரு ஜாதிய ஒழிச்சாரு\nபெரியாரிஸ்ட்: ஓஹோ.. அப்படி வர்ரியா… சரி.. என் ஜாதி என்னடா\nபெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி என்னடா\nபெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்கா\nபெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி எங்கிட்ட இருக்கா\nபெரியாரிஸ்ட்: அப்ப ஜாதி எங்கடா\nதலித்: இப்படி சொன்னா எப்படிண்ணே…. ஒங்க ஜாதி ஒங்ககிட்ட…\nபெரியாரிஸ்ட்: டேய்…. ஜாதி இருக்குனு எப்பவாச்சும் நாங்க சொன்னோமாடா\nதலித்: இல்லண்ணே… ஜாதி இல்லேன்னுதாண்ணே சொல்றீங்க…\nபெரியாரிஸ்ட்: (சிவாஜி ஸ்டைலில், கண்கள் சிவக்க) அதத்தான் திருப்பி திருப்பி சொல்றேன்… ஒன் ஜாதி எங்கிட்ட இருக்காடா\nபெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்காடா\nதலித்: (கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்) இல்லண்ணே….\nபெரியாரிஸ்ட்: (கையில் பீச்சட்டியுடன்) ஜாதி இருக்காடா பற நாயே\nதலித்: இல்லண்ணே…இல்லண்ணே.. ஜாதி இல்லவே இல்லண்ணே… (அழுது கொண்டே தலைதெறிக்க ஓடுகிறார்)\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nநான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.\nநான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரி��ேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nபஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்\nNext Entry பிரதமரின் கருணைமிக்க வார்த்தைகளை கேட்டபடியே, பசு காவலர்கள் ஒருவரை அடித்துக்கொன்றனர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.semparuthi.com/161063", "date_download": "2018-10-23T16:31:00Z", "digest": "sha1:TMAX76QZPO7H2JLFAWMHKKP75HZN7EBU", "length": 17426, "nlines": 102, "source_domain": "www.semparuthi.com", "title": "14வது பொது தேர்தல் மலேசிய தனித் தமிழர்களின் வாக்குகள் தற்சார்பு அரசியல் கட்சிக்கு சேர வேண்டும் – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துஏப்ரல் 12, 2018\n14வது பொது தேர்தல் மலேசிய தனித் தமிழர்களின் வாக்குகள் தற்சார்பு அரசியல் கட்சிக்கு சேர வேண்டும்\nபாக்காத்தான், பாரிசான் தேர்தல் கொள்கை அறிக்கையின் ஒப்பீடல் ஆய்வுக்கு பின்னர், நாம் தமிழர் தமிழர்களுக்கு சில அரசியல் நகர்வுகளை முன் வைக்க கடமை பட்டுள்ளது.\nபாக்காத்தான் ரிம 4 பில்லியனும், பாரிசான் ரிம 1 பில்லியனும் (புளுபிரிண்டில்) அறிவித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடலில் 80% மலேசியத் தனித்தமிழர்களுக்கு வழங்கிட வேண்டும். இது சிறப்பு ஜி எல் சி நிறுவனம் வழி பாதுகாத்து முதலீடு விதை seed capital நிதியாக அமுல் படுத்த வேண்டும்\nஇதுவரை எந்த அரசியல் கட்சியும, தலைவரும் தனித்தமிழர்களின் சமூகம், பொருளாதாரம், கல்வி போன்ற தமிழர் வாழ்வியல் நிலைத்தன்மைக்கு நிறந்திர தீர்வை தர வில்லை என்பதே தமிழர்களின் குமுறலாக உள்ளது.\nஇன்னும் 60% ஏழ்மை சமூதயமாக உள்ள இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் அரசியல் பொருளாதாரம் ஏமாற்றத்துக்குறியதாக இருக்கிறது என்று நாட்டின் தமிழர்களை பிரதிநிதிக்கும் நாம் தமிழர் இயக்கம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஇதற்கு மூலக்காரணம் ஆளும் கட்சியிலும் எதிர் கட்சியிலும் ஆளுமைமிக்க தமிழர் தலைவர்கள் இல்லை என்பதாக நாம் தமிழர் இயக்கத்தின் ஆலோசகர் திரு. பொன்ரங்கன் இச்சிக்கலை முன்வைத்தார்.\nநாட்டின் தமிழர்களின் பொருளாதாரம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் இன்னும் 60% விழுக்காடு ஏழை சமூதாயத்தை சென்று சேரவில்லை. ஏதோ சலுகையில் பிச்சி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் நாங்கள் தமிழர்களுக்கு நாடாளுமன்ற அங்கிகாரம் பெற்ற நிதி உரிமைமிக்க உத்தரவக இருக்க வேண்டும்.\nகாரணம் இந்தியர் பட்டியலில் தமிழர் அல்லாதவர்கள் சுயநல களவுத்தனம் அரசியல் ஆளுமையில் கொள்ளைப் போகிறது.\nஅப்படியே ஓரிரு தமிழ்த் தலைவர்கள் இருந்தாலும் அரசியல் மேலாண்மையில் அடிமைகளாகவும் கட்சித் தலைவர்களுக்கு ஒத்து ஊதும் ஆமாம் சாமிகளாக இருப்பது இந்த சோகத்தின் விலிம்பாகும்.\n(மஇகா) தலைவர்கள் முதல் (டிஏபி) மற்றும் (பிகேஆர்) போன்ற தேசிய கட்சிகளில் தலைவர்கள் திட்டமின்மை தரவுகள் ஏதுமின்றி கடந்த 30 ஆண்டுகாலத்தை கடத்திவிட்டனர். அப்படியோ இருந்தாலும் வெற்றிப்பெறவில்லை\nபக்காத்தானில் தமிழர்களுக்குக்கான சலுகைகள் உரிமையற்ற சவாலாக உள்ளது.\nபாரிசானிலும் தற்காலிக பசி தீர்க்கும் அரசியல் விளையாட்டு பெருமைகளில் சமூகம் ஏமாந்துக் கிடக்கிறது.\nகடந்த 30 ஆண்டுகாளகியும் தமிழர்களின் சொத்துடமை 0.2% தாண்டிப் போகவில்லை.\nஇந்தியர்கள் சொத்துடமை இன்னும் 0.5 இதில் தமிழர்களின் நிலை பதிலில்லா கேள்வியே\nஏற்றம் காண முடியாதற்கு அரசியல் செல்வாக்கு சொல்வாக்கு தோல்வியத்தான் நாம்மால் உணரமுடிகிறது.\nம இ கா வழி பங்குசந்தையில் முன்பு 2.5 பில்லியனும் பிறகு 1.5 பில்லியனும் ஏழைகளிடம் இன்று சேமிப்பாக ஏற்பது கடனாளிகளாக நிலை தடுமாறச் செய்வது. பொருளாதார மேம்பாடு, சொத்துடமை என்பதெல்லாம் குறைபிரவசத்தில் குளிர் காயும் நிலையாகத்தான் பார்க்கிறோம்.\nமலேசிய தனித் தமிழர்களின் அரசியல் நோக்கும் போக்கும் வெந்ததை தின்று வந்ததை துப்பும் நிலையில் அறிவார்ந்த ஆளுமையின்றி சரியான தலைமைத்துவமின்றி இயக்கங்களும் சொத்தையாக வித்தை காட்டிக் கொண்டு வீழ்கிறது.\nபக்காத்தான், பாரிசான் மற்றும் பாசு கட்சிகளும், தமிழர்களை இந்தியனாக பார்க்கும் பார்வை இந்நாட்டின் ஒரு தொன்மையான இனத் துரோகமாக பதிவு செய்கிறோம்.\nமலேசிய தமிழர்களின் வறுமைப்பிடியும் பேடிகளின் போக்கும் அடிமைகளாக்கி சோரம் போகும் நிலையில், நாங்கள் தனித்தமிழர் தலைவர்களைத் தேடுகிறோம்.\nமலேசிய நாம் தமிழர், தமிழர் தேசியம் போன்ற இனமான தமிழர் தேசிய இயக்கங்கள் தமிழர் அரசியல் தேர்வுக்கு உந்து சக்தியாக மாறுவது காலத்தின் கட்டாயமாக கருதுகிறோம்.\nசாதி மத உணர்வுகளை ஒத்தி வைத்து விட்டு அரசியல் களமிறங்கும் காலம் கனிந்துவிட்டது.\nஇந்த 14வது பொதுத் தேர்தலில் நல்ல தூர நோக்கத் தமிழர் வேட்பாளர்கள் யாரையும் நம்மால் காண முடியாதற்கு இந்தியன் அரசியல் தனமே காரணமாகிறது. 89% தமிழர்கள் இந்தியன் பட்டியலிருந்து பிரிய வேண்டும்.இது இன பாகுபாடு அரசிலாக தமிழர்கள் உரிமைக்கு அரசு வழி விட வேண்டு அத்தக அரசியல் கட்சி வேண்டும்.\nஎங்களின் வேண்டுகோளின் உச்ச நிலையாக மலேசியத் தமிழர்கள் தெளிவாக இனம் காக்கும் அரசியல் நகர்வுக்கு தயாராக தனித்தமிழர்கள் இளைஞர் படைகள் வீறு கொண்டு எழ வேண்டும்.\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் இனநலன் கருதி ‘தற்சார்பு’ அரசியலை விரும்புகின்றது.\nசனநாயகம் செழிக்க மலேசிய தமிழர்கள் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் ‘தற்சார்பு’ அரசியல் தேர்வுக்கு அங்கிகாரம் வழங்க முன் வர வேண்டும்.\nஇதையே மலேசியத் தமிழர்களின் நிலைப்பாடாக கொள்ள வேண்டுமென மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. முஅ கலைமுகிலன் தமது ஆலோசனையை முன் வைத்தார்.\nதமிழர்களுக்கான பொதுத்தேர்தல் கோரிக்கை மடலிதழ் வரும் 22/4/ 2018 மாலை 7 மணிக்கு கோலாலம்பூர் சீனர் மண்டபத்தில் வெளியிடு காணும். தமிழ்த்தோழர்கள் வந்து ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறோம். அன்பளிப்பு வழங்குவோர் Tamilar Progressive Team எனும் பெயருக்கு வழங்கலாம்.\nசெய்தி: பொன் ரங்கன் தமிழர் தேசியம் மலேசியா – 016 6944223. [email protected] com\nதமிழ் அவமானம் அல்ல உன் அடையாளம்\nநிழல் அமைச்சரவை: அம்னோவிற்கு தகுதி உண்டா\nபெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு\nதமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் \nஅரசியல் வேட்டைக்காக தமிழினத்தை, சினிமா அடிமையாக்குவதா…\nஅறவாரியங்களின் நற்பெயரை மலேசிய நண்பனும் மக்கள்…\nமதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றம்\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில்…\nயோசி யோசி மாத்தி யோசி\nதமிழ���ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல்…\nசுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல…\n“வாழ்க்கையில் ஒரு பெண்ணையேக் கடத்தத் தெரியாதவன்…\nமலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம்,…\nபடாவி பக்கம் திரும்புகிறார் மகாதீர்\nமலேசிய நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில்…\nநகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த…\nமக்கள் நீதிக் கட்சியில் மெல்லிய கலகக்…\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும்…\nபேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை…\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்…\nதமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில்…\nதமிழர்கள் மரபு வழி வருவது இந்து…\nஏப்ரல் 22, 2018 அன்று, 9:35 காலை மணிக்கு\n#காரணம் இந்தியர் பட்டியலில் தமிழர் அல்லாதவர்கள் சுயநல களவுத்தனம் அரசியல் ஆளுமையில் கொள்ளைப் போகிறது.#\nஅவர்கள் வாழ்த்தெரிந்தவர்களென்றால் நாம் என்ன கையாளாகாதவர்களா\nஒன்றுமில்லாத புதிய கட்சிகளெல்லாம் இன்று ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு என்று கூறிக் கொண்டு அவரவர் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றனர். அதனால் மலேசியாவில் ‘நாம் தமிழர்’ புதிய அரசியல் கட்சி உருவாக வேண்டும். தமிழர்கள் தேர்தலில் போட்டியிட எந்த அரசியல் கூட்டணி முன்னுரிமை வழங்குகின்றதோ அந்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி பாடு பட வேண்டும். இதுவும் வைரலாக்கப் பட வேண்டும். இப்பொழுது இரு கூட்டணியிலும் போட்டியிடும் இந்திய வேட்பாளரின் பின்னணியை ஆராயுங்கள். உண்மையை வெளிப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-08/rescript-new-draft-n-2267-catechism-death-penalty.html", "date_download": "2018-10-23T15:39:09Z", "digest": "sha1:KXOTIZOB22CFNKIIGG3NMOIJVT5Q7FQS", "length": 10594, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "மரணதண்டனை குறித்த மறைக்கல்வியில் மாற்றங்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nவிசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் கர்தினால் லதாரியா\nமரணதண்டனை குறித்த மறைக்கல்வியில் மாற்றங்கள்\nமரண தண்டனை மனித மாண்பைக் குலைப்பதால், அதனை உலகெங்கும் ஒழிப்பதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொள்ளும் - மறைக்கல்வி, 2267 பிரிவில் கூறப்பட்டுள்ள புதிய திருத்தங்கள்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமரண தண்டனை குறித்து கத்தோலிக்க மறைக்கல்வி, 2267 என்ற பிரிவில் இதுவரை கூறப்பட்டு வந்த கருத்துக்களில் மாற்றங்களை உருவாக்கி, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயம், மாற்றப்பட்ட புதிய கருத்துக்களை, ஆகஸ்ட் 2, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.\nதிருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் Luis Francisco Ladaria அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 11ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், இந்த மாற்றங்கள் அடங்கிய வரைவை அவருக்கு அளித்து, அவரது ஒப்புதலைப் பெற்றுள்ளதாக ஆயர்களுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.\nமரணதண்டனை குறித்த பழைய மறைக்கல்வி கருத்து\nநீதியான முறையில் அமைக்கப்பட்ட அதிகாரிகள், நேர்மையான வழக்கை நடத்தி, அதன் இறுதியில் வழங்கிய மரண தண்டனை, ஒருவர் செய்த மிகக் கொடிய குற்றத்திற்கு தகுதியான தண்டனை என்று மறைக்கல்வி 2267 எண் இதுவரை கூறி வந்தது.\nமரணதண்டனை குறித்த புதிய மறைக்கல்வி கருத்து\nதீவிரமான குற்றங்களை ஒருவர் செய்திருந்தாலும், அவரது மனித மாண்பு, அக்குற்றங்களால் எவ்வகையிலும் குறைவதில்லை என்றும், தீவிரக் குற்றங்கள் புரிவோரை மக்களிடமிருந்து பிரித்து, காவலில் வைப்பதில், தகுந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், காவலில் வைக்கப்பட்டிருப்போர், மனம் திருந்தும் வாய்ப்புக்கள் உண்டு என்றும், மறைக்கல்வி 2267 என்ற பிரிவில், புதிதான எண்ணங்கள் கூறப்பட்டுள்ளன.\nமரணதண்டனையை அறவே ஒழிப்பதில் திருஅவை\nஇந்த எண்ணங்களின் அடிப்படையில், மனித மாண்பு எந்தச் சூழலிலும் சிதைக்கப்படக் கூடாது என்பதில் திருஅவை உறுதியாக உள்ளது என்றும், மரண தண்டனை இந்த மாண்பைக் குலைப்பதால், அதனை உலகெங்கும் ஒழிப்பதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும், இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளன.\nஇந்த மாற்றங்கள் அடங்கிய மறைக்கல்வி 2267ம் எண்ணை, இவ்வியாழனன்று, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயம் வெளியிட்டுள்ளது\nமாமன்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nசாட்சிய வாழ்வுக்குரிய பலத்தை இளையோருக்கு வழங்க வேண்டிய திருஅவை\nஅணு ஆயுத ஒழிப்பு, மிகப்பெரும் நன்னெறி சவால்\nமாமன்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\n���ாட்சிய வாழ்வுக்குரிய பலத்தை இளையோருக்கு வழங்க வேண்டிய திருஅவை\nஅணு ஆயுத ஒழிப்பு, மிகப்பெரும் நன்னெறி சவால்\nவிபத்தாலும், இயற்கைப் பேரிடராலும் பாதிக்கப்பட்டோருக்கு செப உறுதி\nதிருத்தந்தையின் அடுத்த மூன்று மாத நிகழ்ச்சிகள்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_26.html", "date_download": "2018-10-23T17:22:41Z", "digest": "sha1:3P3EJOBGVI2OSNIVQIGTGSP25YBHMBVQ", "length": 23844, "nlines": 250, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: சூசிப் பெண்ணே ரோசாப் பூவே", "raw_content": "\nசூசிப் பெண்ணே ரோசாப் பூவே\nநகுலன் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் - கவிஞர். அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய சில கவிதைகளை என்னுடைய குறிப்புகளுடன் பதிவிடவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இது.\nநகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள். அது பற்றி அப்போது நண்பர்களிடம் பேசியது நினைவிருக்கிறது.\nஇப்போது நகுலன் இலக்கியத்தடம் புத்தகத்தில் அதை மீண்டும் படித்தபோது அந்த ஞாபகங்கள் துளிர்விட்டன. பேட்டியின் அப்பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.\n1. காகிதம் கிறுக்கிக் கவியானேன்\n3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு\n4. மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.\n5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே\n6. சாதாரண பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்.\n7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் ஆனந்தத்தை எய்துகிறேன்\n8. நான் நானாக நாலுவிதம்\n9. மனிதன் சாவிற்கு உள்ள அர்த்தத்தை கற்பிக்குமாறு போல\n10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்\n11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை\nஇனி அவரின் 'விளக்கங்கள்'. இது கவிதை மற்றும் கவிதையாக்கம் குறித்த அவரது thought processஐ புரிந்து கொள்ள உதவியாயிருக்குமென நினைக்கிறேன். :\n1. காகிதம் கிறுக்கிக் கவியானேன் :\nநான் முன்பு சொன்னமாதிரி முறையான படிப்பு படித்ததை படித்தபடியே சொல்வது என்பது - நமது சிந்தனை வளர்ச்சியை தடுக்கிறது. மாணவன் என்ற நிலையிலு��் விரிவுரையாளன் என்ற நிலையிலும் எனக்குத் தெரிந்த வரையில் நான் அதிகமாக யாரையும் என்னைக் கவனிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ படிக்கிறேன் அது எங்கேயோ போகிறது. அது எப்பொழுதோ மேல் விளிம்பில் வருகிறது. அப்பொழுது எழுத்து உருவாகிறது. ஒரு வழியில் சொல்லப்போனால் நாவிலிருந்துதான் நாதம் முளைக்கிறது என்று தோன்றுகிறது. பிளேட்டோ சொன்னமாதிரி நம் மனதில் இருப்பதைத்தான் நாம் எந்தப் புஸ்தகத்திலும் பார்க்கிறோம். இங்கு சொல்லப்பட்ட வரிகளில் முதல்வரி என் நினைவு சரியென்றால் தி சோ வேணுகோபலின் கவிதை ஒன்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.\nஇருந்தாலும் என் புத்தி பின்னர் எந்த ஒரு கருத்தையோ அனுபவத்தையோ சோதனை செய்யும் ஒரு திருப்பம்.\n3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு :\nஇது வர்ஜீனியா உல்ஃப் என்ற ஆசிரியையின் ஒரு புஸ்தகத்திலிருந்து என் மனதில் புகுந்ததென்று நினைக்கிறேன். நமது பரிபாஷையில் சொல்வதென்றால் சிருஷ்டி என்பதுகூட அர்த்த நாரீஸ்வர வடிவந்தாங்கியது, அது தொழில் படுகையில்.\n4. மனம் நினைவுகூறும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது :\nஇதுகூட மிகவும் நைந்து போன விஷயம். இதன் அடிப்படை படைப்புத் தொழிலை நாம் முன்கூட்டிக் கருதிச் செய்யமுடியாது என்பதுதான். இந்த அடிப்படை தற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. என் வகையில் இதைச் சொல்வதென்றால் என்னை அறியாத ஒரு வேகத்திற்கு ஆட்பட்டு நான் செயல்படுகிறேன்.\n5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே :\nஇதுவும் ஓசை இன்பத்திற்காக எழுதப்பட்டது. இதற்குப் பின்னால் சுசீலா என்று கூறப்படும் ஒரு பெண்ணின் உருவம். இதைக் கூறுகையில் இந்த சுசீலாவைப் பற்றி ஒரு நண்பர் கூறியது ஞாபகம் வருகிறது. சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.\n6. சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும் :\nஇது H G வெல்ஸ் எழுதிய நாவலில் வாசித்த வாக்கியத்தின் மனதில் பதிந்த வரி.\n7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் நான் ஆனந்தத்தை எய்துகிறேன் :\nஇதற்குச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வேளை ஒரு பைத்தியநிலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்பதற்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததுண்டு. ஆனால், நான் அதில் செயல்படவில்லை. இன்றுகூட சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. இனியும் வாழ்ந்து என்ன பயன். தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று, அவர் சொன்னார் : 69 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படை எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு - அடைவதென்பதே நம்மை நாமே சித்ரவதை செய்வது போன்ற ஒரு அனுபவம். ஒரு வகையில் தோன்றுகிறது. திருப்தியான வாழ்க்கை உடையவர்கள் படைப்பிலக்கியம் படைக்க முடியாதென்று.\n8. நான் நானாக நாலுவிதம் :\nஇதற்குக்கூட மூலம் D H லாரன்ஸ் எழுதிய ஒரு வாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட உருவம் உண்டு, என்ற நிலையை இன்று நாம் காண்பதற்கில்லை என்று அவர் சொல்லியிருந்தார். பல உணர்ச்சிகள் பல சிந்தனைகள் தன்னோடு வாழ்வதற்கு தான் ஒரு வடிகால் என்ற அளவுக்கு மனிதத் தனித்துவம் மாறுபட்டு விட்டதென்று.\n9. மனிதன் சாவதற்கு உள்ள அர்த்தத்தைக் கற்பிக்குமாறு போல :\nஇதற்குப்பின் பலமனிதர்கள் - வள்ளுவர் வேறொரு நிலையில் வேறொரு பொருளில் கூறிய மாதிரி, சிலரைக் காணும்போது செத்தவர்களும் உயிருடன் இருக்கிறார்களே\n10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் :\nஇவையெல்லாம் கேள்விமூலம் படித்த புத்தகங்கள் பிரக்ஞையில் விட்டுச் சென்ற பகுதிகள். Grdrudestin ஒரு இடத்தில் ஒரு வார்த்தையைத் திருப்பித் திருப்பி எழுதினால் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் வேண்டுமென்றில்லை என்று சொல்லியிருக்கிறான். அவருடைய புஸ்தகங்களை முழுவதும் புரிந்துகொண்டு படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மொழி மூலம் படைப்புத் தொழிலை நடத்தும் எந்த எழுத்தாளனுக்கும் மொழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எல்லைமீறிச் செல்கிறது. இந்த வாக்கியத்தின் அடித்தளம் இதுதான்.\n11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை :\nஇதுவும் பாரதத்தில் இருந்து வந்த ஒரு தகவல்.\nநகுலனின் பார்வையை ஓரளவிற்குப் புரிந்துகொள்வது அவருடைய கவிதைகளை அணுக உபயோகமாயிருக்கும். எனவே...\nஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை\nசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை\nநிஜார் போட்ட மனிதனின் பேஜார்\nஅட்டகாசம். மீள் வாசிப்பு அவ்வப்போது செய்யவேண்டியது உசிதம். குறிப்பாகக் கவிஞர்கள். தொடரு���்கள் சுந்தர்.\nகவிதையின் விளக்கமே புரிய மாட்டிங்குதே\nகவிதை எப்படி புரிய போகுது என்ன மாதிரி ஞானசூன்யங்களுக்கு\nஇதுகெல்லாம் உங்கள மாதிரி நிறைய வாசிப்புனுபவம் வேணும்\nஒரு எழவும் புரியலை, இருந்தாலும் படித்து தொலைத்தேன்---குரு\nநகுலனை மீள் வாசிப்புக்களிலேயே நம்முள் இருத்திக்கொள்ளமுடிகிறது. இந்தப்பகுதிக்கு மிக்க நன்றி சுந்தர்.\nஅட்டகாசம். மீள் வாசிப்பு அவ்வப்போது செய்யவேண்டியது உசிதம். குறிப்பாகக் கவிஞர்கள். தொடருங்கள் சுந்தர்.\nஅட்டகாசம். மீள் வாசிப்பு அவ்வப்போது செய்யவேண்டியது உசிதம். குறிப்பாகக் கவிஞர்கள். தொடருங்கள் சுந்தர்.\nவழிதவறி வந்துட்டேன்.. இதோ கிளம்பிட்டேன் சாமி.. :(\nரொம்ப நன்றி. நகுலனின் கவிதைகளோடு பரிச்சயம் இல்லை. இதற்கு முன்னரும் சில நண்பர்கள் மூலம் கேட்டிருக்கிறேன். தங்கள் ப்திவு, நகுலனை வாசி என்று விரட்டுகிறது.\nநகுலன் உதிர்க்கும் சொல் எல்லாமே கவிதையாகி இருக்கின்றதே.\nபடிக்க தூண்டும் பதிவு. நன்றி\nதமிழன் - கறுப்பி, புதுகைச் சாரல், அனுஜன்யா, வால்பையன், குரு, கிருத்திகா, முரளி கண்ணன், நர்சிம், சஞ்சய், மாதவராஜ், அனானி, மின்னல்... நன்றி.\n பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. நீங்கள் எழுதாவிட்டால் தெரியாமலே, இதைப் படிக்காமலே போயிருப்போமே என்று பதை பதைக்க வைக்கிறது. நன்றி.\nயப்பா... முற்றிலும் புதிய அனுபவம்... ஆனாலும் அந்த கவிதைக்கு அர்த்தம் படித்த பின்னர் ஒன்றுமே விளங்கவில்லை..\nமொழி ஆளுமை என்பது எளிதில் அமையும் வரமல்ல..\nசூசிப் பெண்ணே ரோசாப் பூவே\nமக்கள் கலை இலக்கிய விழா\nவிப்ரோ சத்யம் மற்றும் பங்குச் சந்தை\nதடுக்கப் பட்ட நுழைவாயில் மரணம்\nசத்யம் - இன்னொரு என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குத...\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajamelaiyur.blogspot.com/2015/03/on-line.html", "date_download": "2018-10-23T16:48:40Z", "digest": "sha1:TZN5TJN76DFXH65SUCJ4JWSY4RSVKL64", "length": 12115, "nlines": 191, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்யவேண்டுமா ?", "raw_content": "\nசிரி��்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்யவேண்டுமா \nஇன்றைய இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வெகு வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாகும் . FILPKART, AMAZON, EBAY என பல தளங்கள் உள்ளன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சலுகைகளை வழங்கிவருகிறது . இன்று நாம் பார்க்கபோவது கொஞ்சம் வித்தியாசமான தளம் . இது நீங்கள் முன்பே தெரிந்த தளம் தான் . வித்தியாசம் அவர்கள் வழங்கும் ஆபர் தான் .\nஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனமான SNAPDEAL தனது ANDROID அப்ளிகேஷன் பயன்படுத்தும் வாடிகையாலர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது . இதன் மூலம் கொஞ்சம் இலவசமாக ஷாப்பிங் செய்யலாம் .\n* முதலில் CLICK HEREலிங்கில் சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் .\n* அல்லது PLAY STORE இல் SNAPDEAL என தேடி டவுன்லோட் செய்யவும் .\n* உங்கள் ஆண்ட்ரைடு போனில் இன்ஸ்டால் செய்யவும் .\n* செய்து முடித்ததும் முதல் பக்கத்தில் ஒரு REFERER CODE கேட்கும் அதில் J2qG507643 என டைப் செய்யவும் .\n* ரெபரல் கோட் இல்லாமல் உங்கள் கணக்கில் பணம் ஏறாது .\n* பின்பு உங்கள் மெயில் ஐடி கொடுத்து கணக்கு துவங்கவும் .\n* இப்போது உங்கள் கணக்கில் ரூபாய் 50 ஏறி இருக்கும் .\n* உங்கள் மொபைல் என்னை சேர்த்த பின் உங்களுக்கு தனியாக ரெபரல் கோட் கிடைக்கும் . இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்க்கலாம் . அவர்களுக்கும் ரூபாய் 50 கிடைக்கும் . உங்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும் .\n* இப்படி சேரும் பணத்தில் நீங்கள் SNAPDEAL மூலம் ஏதாவது பொருளை வாங்கலாம் .\n* மிக சிறிய அளவு அப்ளிகேஷன் ( 5MB)\n*உடனடியாக பணம் ஏறும் .\n* எத்தனை நண்பர்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம் .\nகண்டிப்பாக ரெபரல் கோட் கொடுத்தால் மட்டுமே பணம் ஏறும் . இல்லையெனில் சாதாரண அப்ளிகேஷனாக இது செயல்பட துவங்கும் .\nஉங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரியாக 30 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் .\nஇலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஇலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்யவேண்டுமா \nவிஜய் ரசிகர்கள் வாழ்க ....\nஇலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை\nமுதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்... தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nசில நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்...\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)\nநாம் அன்றாடம் பல (சில ) புத்தகங்கள் வாசிக்கிறோம் . சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும் . சில நம் வாழ்க்கையையே புரட்டிபோட...\nஇன்று என்னைபோல , நம்மை போல பலருக்கு பகுதிநேர தொழிலே பேஸ்புக்தான். எது நடந்தாலும் அதை ஸ்டேட்ஸாக போடும் சிலர் , அடுத்தவன் சாக கி...\nWeb Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...\nWeb Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினா...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nவைரசால் பாதிக்கபட்ட பென்டிரைவில் இருந்து பைல்களை மீட்பது எப்படி \nஇன்றைய நிலையில் நாம் அனைவரும் பைகளை எடுத்துசெல்ல அதிகமாக பயன்படுத்துவது பெண் டிரைவ் தான். எடுத்து செல்ல எளிதாகவும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shivatemplechennai.blogspot.com/2011/10/panchavarneeswarar-temple-at.html", "date_download": "2018-10-23T16:19:51Z", "digest": "sha1:IC5M3DZM242ATD4T2WABEU6BKAP2OVF7", "length": 17095, "nlines": 87, "source_domain": "shivatemplechennai.blogspot.com", "title": "shiva temple: Panchavarneeswarar temple at Tiruchirappalli (Uraiyur) (Paadal Petra Stalam)", "raw_content": "\nநீருளாரும் மலர் மேலுறை வான்நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பின் வில்லவன் சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர்செம்மையே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 5வது தலம்.\nதல சிற���்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் \"உறையூர்' எனப்பட்டது.\nவழிபட்டோர்: கருடன், காசிபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன் கார்கோடன் வழிபட்டுள்ளனர்.\nதலபெருமை:ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.\nபஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம்: உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும்சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உ<ள்ளடக்கி இங்கே <உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. \"நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது.\nஉதங்க முனிவர்: இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராட��யபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார்.ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.\nதோஷ நிவர்த்தி: பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. <<<உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.\nஇக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர்.\nஎதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.\nதல வரலாறு:சோழஅரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டின���ன். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் \"திருமூக்கீச்சுரம்' என்று பெயர் ஏற்பட்டது.\nகார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும்.\nபடைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: அகஸ்தீஸ்வரர் அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை தல சிறப்பு: இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் ந...\nஅருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்: வண்டார்குழலி பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம...\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன்: ஜெகதாம்பிகை பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2015/02/", "date_download": "2018-10-23T17:24:47Z", "digest": "sha1:VKYV25RL5DBP2TGJDI4O72MO3XL4QKSR", "length": 15260, "nlines": 273, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: February 2015", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசமீபத்தில் நடந்த தில்லி தேர்தலில் காங்கிரஸுடைய வாக்குகள் பெருமளவு ஆம் ஆத்மி கட்சிக்கு மாறியதையே நான் முக்கியமானதாகப் பார்க்கிறேன். இனியும் காங்கிரஸால் பாஜகவை எதிர்க்க முடியாது என்பதை நன்கு புரிந்துகொண்ட மக்கள் ஒட்டுமொத்தமாகத் தங்கள் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு மாற்றியுள்ளனர்.\nபஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜர��த், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி தன் அடித்தளத்தை வலுவாகக் கட்டினால், அங்கு இப்போது காங்கிரஸுக்கு இருக்கும் வாக்குகள் பெருமளவு ஆம் ஆத்மிக்கு மாறிவிடும். அடுத்த தேர்தலில் இல்லாவிட்டாலும் 10-15 வருடம் கழித்து ஆம் ஆத்மி இவற்றில் ஏதேனும் சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கக்கூடும். ஆம் ஆத்மியின் வளர்ச்சி, காங்கிரஸின் வீழ்ச்சியாக மட்டுமே இருக்கும்.\nஆனால் பிஹார், உத்தரப் பிரதேசம் இரண்டிலும் ஆம் ஆத்மிக்கு உடனடியாகப் பிரகாசமான சூழல் இல்லை. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் இல்லவே இல்லை. வலுவான வேறு சில ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன.\nதென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர ஆம் ஆத்மிக்கு வேறு எங்கும் உடனடியாக இடம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. யாருடைய வாக்குகளாவது மொத்தமாக நகர்ந்தால்தான் ஆம் ஆத்மி போன்ற புதுக்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸிலிருந்து நகரும் வாக்குகளைப் பெற சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது என்றாலும் பாஜக எதிர்ப்பு வாக்குகளால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பால் அல்ல. தேவ கவுடாவின் கட்சி தளர்ந்துபோயிருக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஆம் ஆத்மியை நோக்கி நகர நிறைய வாய்ப்பிருக்கிறது.\nஆம் ஆத்மிக்கு இடதுசாரிகள், மமதா பானர்ஜி, நிதிஷ் குமார் போன்ற பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள்தான் ஆம் ஆத்மியால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படப்போகிறார்கள். இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் எல்லோருமே ஆம் ஆத்மி கட்சியால் ஈர்க்கப்படுவார்கள். ஆம் ஆத்மி, மமதாவுடனோ நிதிஷுடனோ கூட்டணி வைக்காது.\nசொல்லப்போனால், ஆம் ஆத்மி கட்சி, யாருடனும் கூட்டு வைத்துக்கொள்ளாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆட்சியை அமைத்தாகவேண்டும், எப்படியாவது எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடவேண்டும் என்று பதறும் கட்சிகள்தான் கூட்டணி வேண்டும், தொகுதிப் பங்கீடு வேண்டும் என்று அலைவார்கள். ஆம் ஆத்மி தனித்து நின்று தோல்வி அடைந்துகொண்டே இருந்தாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக வாக்காளர்களைக் கவர முடியும்.\nபிராந்தியக் கட்சிகள் சில மாநிலங்களில் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள், ஆனால் பலவீனமாகிக்கொண்டே போவார்கள். இந்தக் கட்சிகள் சிலவற்றுக்கு அடுத்த “வாரிசு” பற்றிய தெளிவின்மையே உள்ளது. அஇஅதிமுகவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு யார் பிஜு ஜனதா தளக் கட்சியில் நவீன் பட்நாயக்குக்குப் பிறகு யார் பிஜு ஜனதா தளக் கட்சியில் நவீன் பட்நாயக்குக்குப் பிறகு யார் திரினாமுல் கட்சியில் மமதா பானர்ஜிக்குப் பிறகு யார் திரினாமுல் கட்சியில் மமதா பானர்ஜிக்குப் பிறகு யார் இந்தக் கட்சிகள் எல்லாம் சட்டென்று உருக்குலைந்து போகக்கூடியவை.\nஎங்கு வாரிசுகள் இருக்கிறார்களோ, அவர்களும் சிறப்பான செயல்பாடுகளைத் தருவதாக இல்லை. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள வாரிசுக் கட்சிகளில் இந்தப் பிரச்னைகளை நாம் பார்க்க முடியும்.\nஎனவே அடுத்த இருபது ஆண்டுகளில் இந்திய அரசியலில் பாஜகவும் ஆம் ஆத்மியும் மட்டுமே பெரும் சக்திகளாக இருப்பார்கள். பிற சக்திகள் மிகவும் பலவீனமாக ஆகிவிடுவார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-siva-karthikeyan-03-06-1841794.htm", "date_download": "2018-10-23T16:30:33Z", "digest": "sha1:22V6Z5ESKZCOE2C4P3WFKMYSDAOFCJQ4", "length": 7169, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன் - அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Siva Karthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nமூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.\nஇவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனை கீர்த்தி சுரேஷும் ட்வீட் செய்து உறுதி செய்துள்ளார். ஏற்கன��ே சிவாவும் கீர்த்தியும் ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்\n▪ சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_78.html", "date_download": "2018-10-23T16:48:54Z", "digest": "sha1:J6PCYGTSPLXAF3WWAXWTX3LGBSIFG3NE", "length": 22305, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "தன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணையே கொடுத்த தாய்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » தன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணையே கொடுத்த தாய்..\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணையே கொடுத்த தாய்..\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் தாமரைக்குளம் கொட்டைக்காட்டுசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மனைவி ரமாதேவி (வயது 50). இவர்களுக்கு கோகுல் (27), ராகுல்ராஜ் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇவரது மூத்தமகன் கோகுல் 6 வயதாக இருந்த போது வீட்டில் வளர்த்த பசுவில் ரமாதேவி பால் கறந்தார். அப்போது கோகுல் அருகில் விளையாடினார். திடீரென பசுமாடு கயிற்றை அறுத்துக்கொண்டு தாறுமாறாக ஓடியது. தறிகெட்டு ஓடிய பசு அங்கிருந்த கோகுல் மீது ஆவேசமாக பாய முயன்றது.\nமகனை காப்பாற்ற ரமாதேவி அருகில் கிடந்த கற்களை எடுத்து மாட்டின் மீது எறிந்தார். ஒரு கல் மாடு மீதும் மற்றொரு கல் மகன் மீதும் பட்டது. மாடு மீது பட்டகல்லால் மாடு வேறுபக்கம் ஓடியது. மகன் மீது பட்ட கல் அவரின் இடது கண்ணை சிதைத்தது.\nஅலறி சத்தம்போட்டு மயங்கிய மகனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார். கோகுலை பரிசோதனை செய்த டாக்டர் இடது கண் முற்றிலும் சிதைந்து பார்வை பறிபோய் விட்டது. மாற்றுக்கண் தான் பொருத்த வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து மகனுக்கு பார்வை வேண்டும் என்று கண் வங்கி மற்றும் சமூக அமைப்புகளிடம் பதிவு செய்தார். ஆனால் கண் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் மகனின் பார்வை பறிபோனதை எண்ணி தாய் குற்ற உணர்வில் வருந்தினார். இருந்தாலும் மகன் மீது கூடுதல் பாசம் வைத்து வளர்த்து வந்தார். மகனும் கண் பார்வை பறிபோனதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பி.எஸ்.பி. நர்சிங் முடிந்தார்.\nஇந்நிலையில் சம்பவத்தன்று தனது 2-வது மகன் ராகுல்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஒரு வளைவில் திரும்பியபோது ரமாதேவி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஅதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆழப்புலா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமாதேவி பரிதாபமாக இறந்தார்.\nஅவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கீதுவிடம் குடும்பத்தினர் கோகுலின் கண்பார்வை பறிபோன நிலையை கூறி ரமாதேவியின் கண்ணை தானமாக பெற்று மகனுக்கு பொருத்த முடியுமா\nரமாதேவியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது கண் ஆரோக்கியமாக உள்ளது. அவரது கண்ணை மகனுக்கு பொருத்தலாம் என்று கூறினர். இதனையடுத்து தாயின் கண்ணை எடுத்து மகனுக்கு பொருத்தப்பட்டது. அதன்பின்னர் ரமாதேவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஅவுஸ்திரேலியா வைத்தது ஆப்பு: இந்தோனேசியா தாக்குப் பிடிக்குமா தெரியவில்லை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nயாழ். வட்டுக்கோட்டையில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கு��் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/sushil-kumar-clinches-gold-medalat-commonwealthwrestlingchampionships/", "date_download": "2018-10-23T16:17:51Z", "digest": "sha1:KJ5BH25CVY4E66762Y7MBBWOOOEE7HVV", "length": 14260, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "காமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் : நாசா கண்டுபிடிப்பு..\n‘மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன கிடைத்தது\nஉலகின் முதல் வேளாண் விருது : பேராசிரியர் எம்.எஸ் சுவாமிநாதன் தேர்வு..\n‘புனிதமான சபரிமலையை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது’: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nஇதுதான் ஜெ., வின் புதிய சிலை\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nடெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுக்க திமுக மருத்துவரணி, முகாம்கள் நடத்த வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்\nசிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.,31 வரை 144 தடை அமல்..\nஅசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..\nகாமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..\nதென்னாப்பிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மல்யுத்த வீரர் தங்கம் வென்றார்.\nகாமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்று தொடங்கிய இப்போட்டியில், இந்திய அணி சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇன்று நடைபெற்ற 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரர் ஜொகனஸ் பெட்டுரசை எதிர்கொண்டார்.\nஇந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 8-0 என்ற புள���ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் சுஷில்குமார் வெல்லும் ஐந்தாவது தங்கப்பதக்கமாகும்.\nநேற்று நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பில் 55 கிலோ பிரிவில் ராஜேந்தர் குமார், 60 கிலோ பிரிவில் மணிஷ், 63 கிலோ பிரிவில் விகாஸ், 67 கிலோ பிரிவில் அனில் குமார், 72 கிலோ பிரிவில் ஆதித்யா குண்டு, 77 கிலோ பிரிவில் குர்பிரீத், 82 கிலொ பிரிவில் ஹர்பிரீத், 87 கிலோ பிரிவில் சுனில், 97 கிலோ பிரிவில் ஹர்தீப், 130 கிலோ பிரிவில் நவீன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.\nPrevious Postதிருநள்ளார் சனிப் பெயர்ச்சி: காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. Next Post3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி..\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nபில்டர் காபி.. : சுந்தரபுத்தன்\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு ���ார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\n‘மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன கிடைத்தது\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் : நாசா கண்டுபிடிப்பு.. https://t.co/rUPzbfUsbL\nஉலகின் முதல் வேளாண் விருது : பேராசிரியர் எம்.எஸ் சுவாமிநாதன் தேர்வு.. https://t.co/URho9cE7mU\n‘புனிதமான சபரிமலையை போர்க்களமாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது’: பினராயி விஜயன் குற்றச்சாட்டு https://t.co/hqxh7dFyNM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nirmala-devi-case-the-court-ordered-the-cbcid-to-file-a-report/", "date_download": "2018-10-23T17:21:18Z", "digest": "sha1:S4I2F7FL7YRLT6CDQZ4VOX2QSKSVWFYJ", "length": 12588, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nirmala Devi case: The court ordered the CBCID to file a report - பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு\nசிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை. நிர்மலா தேவிக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nபேராசிரியர் நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சிபி சி ஐ டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாணவிகளை தவறாக வழியில் நடத்த முயற்சிப்பதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியயை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு பதிலாக பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை உயர�� நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினராலேயே மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை. அரசு அதிகாரிகளே உடந்தையாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nமேலும், வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஆளுனர் நியமித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் கமிஷன் அறிக்கையை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு\nநிகர் நிலை பல்கலை கழக மருத்துவ கல்லூரி கல்வி கட்டணம் ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு\nஅகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nமேகதாது விவகாரம்: தமிழகத்துடன் பேச்சு நடந்த ஏற்பாடு செய்யுங்கள் – பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர் குமாரசாமி\nஇவ்விவகாரத்தில் தமிழகம் உடனான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, கால தாமதமின்றி உடனடியாக அணையை கட்ட ஒத்துழைக்க வேண்டும்\nகர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர்\nகர்நாடகா வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா, பிஸ்கட் பேட்டை தூக்கி வீசும் வீடியோ வைரலாகியுள்ளது\nஎடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nIND v WI Cricket 2nd ODI LIVE Streaming: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி\nஅப்பா கமல் இருக்கும் களத்தில் இப்போது மகள் ஸ்ருதி ஹாசன்\nஉளவுத்துறையில் வேலைவாய்ப்பு.. இளைஞர்களே என்ன ரெடியா\nவடசென்னையில் அந்த காட்சியை நீக்குவது உறுதி.. வெற்றிமாறனின் முடிவுக்கு காரணம் என்ன\nபாஜக சார்பில் தென்னிந்தியாவில் களம் இறக்கப்படுகிறாரா தோனி\n“என்னை போய் எலியோட நடிக்க வச்சிட்டாங்களே” : எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ பர்ஸ்ட் லுக்\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nஇரு தினங்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tectheme.com/?author=2&paged=5", "date_download": "2018-10-23T17:09:35Z", "digest": "sha1:CQARHYQAPH2UCZDNJZA3CG3NBDPBA4ZZ", "length": 11062, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "admin, Author at TecTheme | Page 5 of 79", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த பழம் மட்டும் போதும்…\nமிரள வைக்கும் யானைக்குட்டியின் விளையாட்டு\nஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து\nதெற்காசியாவின் ஆச்சரியம் எனப்படும் தாமரை கோபுரத்தின் அழகிய புகைப்படங்கள்..\nகடும் வெயிலிலும் மக்கள் நகைச்சுவையாக செயற்படும் புகைப்படங்கள்\nசுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் படும் அவதியை நகைச்சுவையான அனுபவிக்கும் சிலரும் உள்ளனர். வெயில் அதிகமா��� உள்ள நாடுகளில் காணக் கூடிய நகைச்சுவை காட்சிகளின் புகைப்படங்கள் சில இணையளத்தில் வெளியாகியுள்ளது.\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\nபெண்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆண்கள் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தும் கிரீம் தொடர்பில் எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிது காலங்களில் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தப்படும் Whitening Cream தொடர்பில் இலங்கை\nகூந்தலை உதிரவைக்கும் பொடுகை இப்படி செய்தால் முற்றாக போக்கலாம்\nகூந்தல் உதிர்வு என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகியுள்ளது. இதற்கு பிரதான காரணமாக இருப்பது பொடுகு தான் என்பது பலருக்கு தெரியாது பலருக்கு பொடுகு அதிமாகும் போது தலையில்\nமன அழுத்தம் ஏற்படுவதனை தவிர்ப்பது எப்படி\nஇன்று மன அழுத்தம் என்பது சாதாரன ஒரு விடயமாகியுள்ளது. இந்த பிரச்சினை அனைவருக்கும் உள்ளது. ஆனால் இதனை மிக இலகுவாக தடுக்கலாம். மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய\nபிரம்மாண்டமாக வெளியாகும் NOKIA X5 ஸ்மார்ட் போனின் வியக்க வைக்கும் வசதிகள்\nஅனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நொக்கியா ஆன்ரோய்ட் கையடக்க தொலைபேசி இந்த வாரம் வெளியாகவுள்ளது. Nokia X5 என்ற பெயரில் இந்த கையடக்க தொலைபேசி அறிமுகமாகவுள்ளது. அதற்கமைய Nokia X5\nநீண்ட காலமாக குதிக்காலில் வெடிப்பா இப்படி செய்தால் இலகுவாக போக்கலாம்\nநீண்ட காலமாகவே குதிக்கால் பிர்ச்சினை உள்ளவர்களை நாம் அன்றாடம் அவதானித்திருப்போம். இந்த பாரிய பிரச்சினையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதன் வலி மற்றும் அவதி தெரியும்.\nபெண்களின் பிரதான பிரச்சினையாக இருக்கும் சாரி வடிவமைப்பிற்கான ஒரு இரசியத்தை அறிந்து கொள்வோம்\nவிசேட நிகழ்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெண்களுக்கு பிரதான பிரச்சினையாக இருப்பது சாரி வடிவமைப்பது எப்படி என்பது தான். அதற்கமைய நவீன முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்ட சாரி\nWHATSAPPஇல் இனி இவற்றினை செய்ய முடியாது\nWhatsApp குறுந்தகவல்களை இனி மற்றவர்களுக்கு அனுப்பினால் சிக்கிக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. WhatsAppஇல் தற்போது புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய WhatsAppஇல் ஒருவர் அனுப்பிய குறுந்தவல்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் சிக்கி\nசுவையான மாம்பழம் கோழி கறி செய் முறை..\nஇலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் பிரபலமான சுவையான மாம்பழம் கோழி கறி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் பழுத்த மாம்பழங்கள் – 2 முற்கள் நீக்கப்பட்ட\nஇரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்தால் விரைவில் குணமடையலாம்\nஇன்றைய காலக்கத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு சாதாரன விடயமாக மாறி வருகின்றது. எனினும் இதற்கு முக்கிய காரணத்தை அறிந்து\nதொப்பைக்கு முதல் காரணம் இது தான் இலகுவாக குறைக்க என்ன செய்யலாம்\nஇன்று அனைவரையும் வாட்டி வதைக்கும் மிகப்பெரிய பிரச்சினை தொப்பை தான். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், இதனை குறைத்துவிடுவது இலகுவான விடயம் அல்ல என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும். தொப்பை\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/video/special-stories/", "date_download": "2018-10-23T16:09:23Z", "digest": "sha1:EEMGJFV3OEGUDU6AFKUG5TD5GVFTHVXB", "length": 9575, "nlines": 147, "source_domain": "www.sathiyam.tv", "title": "Special Stories Archives - Sathiyam TV", "raw_content": "\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\nஇந்திய கால்பந்தாட்ட வீராங்கனை அதிதி ராஜகோபாலுடன் சிறப்பு நேர்காணல்\nபென்சில் சிற்பி B.கைலாஷ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்\n10 தேசிய விருதுகள் பெற்ற சிலம்பம் சூர்யாவுடன் | அடையாளம்\nஇந்திய லங்காடி அணி தலைவர் தேவ சித்தம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nபிளாஸ்டிக் ‘STRAW’ க்கு BYE BYE\nநான் முல்லைப் பெரியாறு அணை பேசுகிறேன்\nசெங்கோட்டையை பற்றி உங்களுக்கு தெரியாத இரகசியங்கள்\nகுடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து தேவையான நீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் –…\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: வானிலை மையம் தகவல்\nசென்னையில் மழை பாதிப்புகள் குறித்து 1077, 1913 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட…\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nசென்னை மதராஸின் அரிய புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா\nதிருச்சி முக்கொம்பு அணைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதப்பு செய்யும் ஆண்களை குறிவைக்கும் விசாகா கமிட்டி\nபோடா கேப்மாறி, பொரம்போக்கு, பேமானி, மூஞ்சுல என் கைய வைக்க – மெர்சலாக்கும் சென்னை...\n379வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை| வந்தாரை வாழ வைத்துக்கொண்டிருக்கும் சென்னை\nசென்னை தினம் நாளை கொண்டாடப்படுகிறது, சென்னையின் முக்கிய இடங்கள்\nஇடம் தந்தவர்களுக்கு இடம் கிடைக்குமா\nகற்கள் தானாக நகரும் மரண பள்ளத்தாக்கு\nஎனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஅதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு\nஅரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை\n20 ஆதரவு எம்எல்ஏ.க்கள் குற்றாலத்தில் தஞ்சம்\nமிமிக்ரி கலைஞரை மணந்தார் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nசண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது\nதிருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது\nபாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் இணையும் கார்த்தி\n96 திரைப்பட ரிலீஸ் விவகாரம்: ரூ.1.50 கோடியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க விஷால் முடிவு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkrbrothers.blogspot.com/2013/05/free-memory-improve-master.html", "date_download": "2018-10-23T17:16:33Z", "digest": "sha1:54PYJD5MFPXNLV45UDRUKHZFXF5ZYKKO", "length": 17907, "nlines": 205, "source_domain": "gkrbrothers.blogspot.com", "title": "GKR BROTHERS COMPUTER TIPS: உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master", "raw_content": "\nதங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.\nஇந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.\nடவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.\nConfiguration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.\nஇந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.\nஇந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.\nஇந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும்.\n���தில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.\nஅதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.\nஇதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.\nஇடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.\nஅடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.\nஅவுங்க கிரகத்துக்கு போறது எவ்ளோ சந்தோசம் பாருங்க\nLOVE SAD SONGS காதல் தோல்வி பாடல்கள்\nகாதல் தோல்வி பாடல்கள் காதல் தோல்வி பாடல்கள் Aadathada_Aadathada.mp3 4.0 M...\nவிண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்ய - WinLockPro\nநம்முடைய கணினியில் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்போம். உதாரணமாக வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான...\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்\nஇரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனா...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆ...\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து \nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலு...\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.\nஅந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware. மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக...\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nகணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு. == கணினி வரலாறு == ஆதியில் ''\"கணிப்பான்\"'' என்பது...\nஉங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க\nநம்முடைய பிளாக்கரில் \" Save Page As PDF \" பட்டன் க...\nA B C D கத்துக்கலாம் வாங்க, தெரிஞ்சிருந்தாலும் வந்...\nஉங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT P...\nகணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஒரே நிமிடத்தில் உங்கள் Contact Form உருவாக்க\nஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை...\nஉங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலா...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...\nஉங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவ...\nஉங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய ம...\nகணினியை அதிவேகமாக சுத்தமாக்க Ccleaner Latest versi...\nஉங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய\nபேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவர...\nநமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய\nஅனைத்து விதமான கிராபிக்ஸ் பைல்களை பார்க்க மற்றும் ...\nநம் பிளாக்கர் பதிவில் எப்படி PDFபைல்கள் இணைப்பது\nபிளாக்கர் பதிவில் எப்படி Google Maps கொண்டு வருவது...\nஅனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Au...\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொ...\nநம் பிளாக்கை பேஸ்புக் Networked Blogs பகுதியில் இண...\nஉங்கள் இமெயிலில் இருந்தே நம் பிளாக்கரில் பதிவு போட...\nபிலாக்கரில் திருக்குறள் லேட்டஸ்ட் விட்ஜெட் கொண்டுவ...\nநம்முடைய பிலாக்கரில் Background Music கொண்டுவர\nநம்முடைய பேரை வித விதமான டிசைன்களில் கொண்டுவர\nகாப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TR...\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி GKRBROTHERS.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-23T16:06:39Z", "digest": "sha1:FEC2I4VIEKA4IPQZEEVS6J7CY2SMLE2X", "length": 12442, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\n2030ம் ஆண்டுக்க��ள் பசியை ஒழிப்பதற்கு காரித்தாஸ் ஆசியா\nதெற்கு ஆசியாவில் 2030ம் ஆண்டுக்குள், மக்களின் பசியை அகற்றுவதற்கு, \"Safbin\" எனப்படும் புதிய திட்டத்தில் இறங்கியுள்ளது, ஆசிய காரித்தாஸ் அமைப்பு. பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய காரித்தாஸ் அமைப்பின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய துணைகண்டத்திலுள்ள பங்களாதேஷ், இந்தியா,\nஇமயமாகும் இளமை : இந்திய சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது\nபிரிட்டன் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான ‘சேனல்-4’ கடந்த ஆண்டு நடத்திய சிறுவர்களுக்கான அறிவுத்திறன் சார்ந்த வினா-விடை நிகழ்ச்சியில் ’சிறார் மேதை’ (‘Child Genius) என்ற பட்டத்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் தோஷி(12) என்பவர் பெற்றார். 12 வயதுக்குட்பட்ட இருபது போட்டியாளர்கள் பங்கேற்ற\nஇந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு\nஇந்தியாவில் பேறுகாலத்தில் இடம்பெறும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா வெற்றிகண்டுள்ளது என்று, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது. 1990ம் ஆண்டில், ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 556 இறப்புகள் என்று இருந்த நிலை, 2016ம் ஆண்டில், அது 130ஆகக் குறைந்துள்ளது என..............\nஇந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி கோவா பேராயர்\nஇந்தியாவில் நிலவும் வறுமையின் பல்வேறு வடிவங்கள் களையப்பட வேண்டியதன் அவசியத்தை, 2018-2019ம் ஆண்டு மேய்ப்புப்பணி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார், கோவா பேராயர் Filipe Neri Ferrao. இத்திங்களன்று வெளியான இவ்வறிக்கையில், வறுமையின் பல்வேறு வடிவங்களை, பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீக............\nஇந்தியாவின் அகமதபாத்தில் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஊர்வலம்\nஇந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு\nஇந்தியாவில் பெண் குழந்தைகள் கடத்தல் நிகழ்வும், மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது என, மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் முறையில் துன்புறுத்தலைச் சந்தித்து வருவதாக\nஇமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு\nஇலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 30 கிலோமீட்டர் தொலைவை 11 மணி 55 நிமிட நேரத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந���த நீச்சல் வீரர் ராஜேஸ்வர பிரபு நீந்திச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே பாக் நீரிணைப் பகுதியில் இந்தியக் கடல் எல்லையில் இருந்து தனுஷ்கோடி.........\nசிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்தது அகமதபாத்தில் பெண்கள்\nமரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது\nஇந்தியாவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் திருஅவைத் தலைவர்கள். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு கடுமையான\nவெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட மதத் தலைவர்கள் உறுதி\nஇந்தியாவில், சகிப்பற்றதன்மையும், வகுப்புவாத வன்முறைகளும் அதிகரித்துவருகின்றவேளை, பல்வேறு மதங்களின் உண்மையான போதனைகளைப் பரப்புவதற்கு, நாட்டின் பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர். இப்புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் (ஏப்ரல் 11,12) மத்திய பீரதேச மாநிலத்தின் இந்தோரில்................\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=41086", "date_download": "2018-10-23T15:47:19Z", "digest": "sha1:7EA4W4EJXRXSP5ZXJIR7HUMRITAJESHF", "length": 2725, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகூட்டமைப்பினர் என்னுடன் பேச தயாராகயில்லை, ரணிலையே நம்பினார் மனம் திறந்தார் மகிந்த\nநாட்டை பிரித்து தமிழ் மக்களுக்கு சமஸ்டியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nஇலங்கை ஒரு சிறிய நாடு. ஆகையினால் நாட்டை பிரிக்க முடியாது. தமிழ் மக்களுக்கு சமஸ்டியையும் வழங்க முடியாது. அதற்கான சாத்தியமும் இல்லை.\nஇந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேச தயாராகயில்லை. ரணில் அவர்களிற்கு சிறந்த தீர்வை வழங்குவார் என நம்பினார்கள்.\nஇதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இது வரைக்கும் தீர்மானிக்கவில்லை. நாங்கள் சிறந்த வேட்பாளர் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.\nஇந்நிலையில், சிறந்த வேட்பாளர் கிடைக்காவிட்டால் நானே போட்டியிடவேண்டியிருக்கும் என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkscribbles.blogspot.com/2014/05/90s-kid-ads.html", "date_download": "2018-10-23T16:09:58Z", "digest": "sha1:N3PM3FS3F5XO5RZ4GP2UZEL7BECT2LOE", "length": 3245, "nlines": 53, "source_domain": "tkscribbles.blogspot.com", "title": "TK scribbles: 90's Kid Ad's", "raw_content": "\nஉன் புன்னகை சாரலால்.... என்னுள் பெரும்புயல் \nகுளத்தில் தவழும் தாமரை,நீந்தி விளையாடும் சிறு மீன்கள், வயல் வரப்பினில் குடியிருக்கும் நண்டுகள், புதருக்குள் பதுங்கியிருக்கும் பாம்புக...\nவெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும், சில மாடிகள்,பல கூரைகள் அரிசி மாவு கோலம், கயிற்றுக் கட்டில், மாட்டு சாணம், அம்மி, உரல், உலக்கை, ஏர், ப...\nதூங்க விடாமல் கொன்றெடுத்த பாதகியின் பார்வைகள் தூக்கத்திலும் கொன்றெடுத்தது தூக்கத்தையும் கொன்றெடுத்தது\nஎன் கிராமத்து மரங்களும் ,நாங்களும்\nஓங்கி நிற்கும் பனை மரங்கள்,வளைந்து நிற்கும் தென்னை மரங்கள் பறவைகளின் சரணலயமாய் வீற்றிருக்கும் ஆலமரம், பிள்ளையாருக்கு நிழல் தரும் அரச ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://voknews.com/?p=13679", "date_download": "2018-10-23T17:05:44Z", "digest": "sha1:HBU7ZFHH7N7QRGLUB2JX4O5CYAAL6UJ5", "length": 11787, "nlines": 99, "source_domain": "voknews.com", "title": "Fascinating Political Topics | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போ��்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/category/news/world/page/370/", "date_download": "2018-10-23T16:27:51Z", "digest": "sha1:GS6KG4G4L2GIPTDYWIV4SRE2XLFEBJS6", "length": 12596, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள்\nஈக்குவடோர் அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார் ஜூலியன் அசாஞ்\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேபாள அரசியல் கட்சிகள் – மாதேசி தலைவர்கள் சந்திப்பு\nஉலகச் செய்திகள் January 3, 2016\nநேபாளத்தில் பல மாதங்களாக தொடரும் மாதேசி போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நேபாள அரசியல் கட்சிகள் - மாதேசி தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். முன்னதாக, நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம்தேதி புதிய...\nபதவியேற்று 24 மணி நேரத்திற்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண் மேயர்\nஉலகச் செய்திகள் January 3, 2016\nமெக்சிகோவில் மாநகர மேயராக பெண்ணொருவர் பதியேற்று 24 மணி நேரத்திற்குள், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும்...\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 12 பயிற்சி போலீசார் பலி\nஉலகச் செய்திகள் January 3, 2016\nஈராக்கில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மோசூல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள நினெவெஹ்-வை சேர்ந்த பாதுகாப்பு படையினர் ஸ்பெய்ச்சர்...\nசவூதி அரேபிய தூதரகம் மீது தாக்குதல்: 40 பேர் கைது\nஉலகச் செய்திகள் January 3, 2016\nஈரான் நாட்டில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து 40 பேரை கைது செய்துள்ளோம் என ஈரான் நாட்டு அதிகாரி இன்று கூறியுள்ளார். சவூதி அரேபிய அரசு, தீவிரவாத...\nபோர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடரப் ��ோவதில்லை : சவுதிக் கூட்டணி\nஉலகச் செய்திகள் January 3, 2016\nஏமனில் ஹுத்தி கிளர்ச்சிக்குழுவுக்கு எதிராக சண்டையிட்டுவரும் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை, போர்நிறுத்த ஒப்பந்தத்தை இனியும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. சவுதியின் எல்லை காவற்படையின் மீது பல தாக்குதல்களை கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்டுள்ளதாகவும், சவுதி நகரங்கள்...\nசோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு\nஉலகச் செய்திகள் January 3, 2016\nஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் வன்முறையில் இறங்கி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான மொகாதிசுவில் உள்ள ‘வில்லேஜ் ரெஸ்டாரண்ட்’...\nஷியா பிரிவு தலைவர் உள்பட சவுதி அரேபியாவில் இன்று ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஉலகச் செய்திகள் January 2, 2016\nமன்னராட்சியின் கீழுள்ள சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வகையில், இன்று...\nஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்: – இருவர் பலி\nஉலகச் செய்திகள் January 2, 2016\nஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் நேற்று தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள லீ ஜார்டின் என்ற உணவகத்தில் புத்தாண்டு அன்று நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர்...\nஎகிப்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி\nஉலகச் செய்திகள் January 2, 2016\nஎகிப்து நாட்டில் நைல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய...\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்: துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து\nஉலகச் செய்திகள் December 31, 2015\nதுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் துபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/168318/news/168318.html", "date_download": "2018-10-23T16:10:29Z", "digest": "sha1:IXGL2WTME5MS3TPJ3W2YZNPPQVJKUX45", "length": 5265, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தன் பேச்சை தானே மீறிய விஜய், இப்படி செய்யலாமா? ரசிகர்கள் கேள்வி..!! : நிதர்சனம்", "raw_content": "\nதன் பேச்சை தானே மீறிய விஜய், இப்படி செய்யலாமா\nவிஜய் இன்று தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வருகையின் போது திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.\nஅப்படியிருக்கையில் விஜய் துப்பாக்கி படத்தின் போது தான் கடைசியாக சிகரெட் பிடிப்பது போல் ஒரு போட்டோ வெளிவந்தது, பிறகு இவை படத்தில் இருக்காது என்றும் முருகதாஸ் கூறினார்.\nஇதை தொடர்ந்து விஜய்யும் இனி என் படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வராது என்று கூறினார், ஆனால், மெர்சல் படத்தில் மேஜிக் நிபுணராக வரும் விஜய் பல இடங்களில் சிகரெட் பிட்க்கின்றார்.\nஇதைக்கண்ட பலரும் புகைப்பிடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நீங்களே இப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gopinath-19-01-1840418.htm", "date_download": "2018-10-23T16:33:01Z", "digest": "sha1:BPZATCMA5A2SR6EY3ZWAEUYHGKAUF755", "length": 6240, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா? - Gopinath - நீயா நானா கோபி நாத் | Tamilstar.com |", "raw_content": "\nந���யா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா\nசின்னத்திரையில் நீயா நானா என்ற ஒரேயொரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், மேலும் இவர் நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் ஆகிய படங்களிலும் தலையை காட்டியிருப்பார்.\nஇவருடைய மனைவி பெயர் துர்கா, கோபியை தெரிந்த அளவிற்கு துர்காவை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nகாரணம் அவர் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை என்பது தான் காரணம். பெண்ணாக இருந்தால் வீட்டில் சும்மாவே இருந்து விட முடியாது என்பதால் அசோக் பில்லர் அருகில் உள்ள கோபி நாத்தின் ஆஃபீஸ் அருகிலேயே எம்போரியம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.\nபெண்களுக்காக பிரத்தேகமாக உடைகள் வடிவமைத்து கொடுக்கிறாராம், இவருக்கு வடிக்கியாளர்களும் அதிகம் உள்ளாராம்.\n▪ 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.\n▪ கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை\n▪ ஜர்னலிஸ்ட்., அசிஸ்டன்ட் கமிஷனர்.. இப்போ லாயர் - அபர்ணாவின் அதிரடி முகங்கள்..\n▪ ஆம்பள கேரக்டர்களில் அசத்தும் அபர்ணா கோபிநாத்..\n▪ தொகுப்பாளராக நடிக்க மறுக்கும் கோபிநாத்..\n▪ ஆக்ஷன் நடிகர் ஆனார் நீயா நானா கோபி\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-taapsee-21-05-1841732.htm", "date_download": "2018-10-23T16:37:38Z", "digest": "sha1:2RRF2677ZZHF6AJHF7N54WYSKLIQ4HMW", "length": 7420, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி - Taapsee - டாப்சி | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\nதமிழை மறந்து முழு இந்தி நடிகைய���க மாறிவிட்டார் டாப்சி. நாம் சபானா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு டாப்சி ஆக்ஷன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.\nதற்போது பட்வா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் டாப்சி அடுத்து அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சுஜாய் கோஷ் இயக்கும் இந்த படம் திரில்லராக உருவாகிறது. டாப்சி ஏற்கனவே பிங்க் படத்தில் அமிதாப்புடன் நடித்திருந்தார்.\nடாப்சிக்கு வரிசையாக இந்தி வாய்ப்புகள் குவிவதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மறுத்துவிடுகிறார். முக்கியமாக டாப்சியை ஆரம்ப காலங்களில் வளர்த்த தமிழிலும் நடிக்க மறுக்கிறார்.\nஇந்தியில் மட்டும் டாப்சியின் கையில் 4 படங்கள் இருக்கின்றன. சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவர் அணுகியதற்கு கதை கேட்கவே மறுத்துவிட்டாராம் டாப்சி.\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி\n▪ படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.\n யார் கிட்ட என்ன கேட்கறீங்க - கொதித்த அஜித் பட நாயகி.\n▪ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.\n▪ டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்\n▪ டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்\n▪ வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்\n▪ நான் அழகாக இல்லையா இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்\n▪ ‘நான் தான் ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் க���றித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2016/12/blog-post_48.html", "date_download": "2018-10-23T17:04:35Z", "digest": "sha1:NZ3K2A63MHJJJ4KUBZGPOAEQKABNNEPB", "length": 6843, "nlines": 70, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ராம்சரண் - பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ் “ ~ Ur Tamil Cinema", "raw_content": "\nராம்சரண் - பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ் “\nரிலைன்ஸ் எண்டர்டெயியின்மெண்ட் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம்சூப்பர் போலீஸ் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் தூபான் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமே “ சூப்பர் போலீஸ் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.\nராம்சரண் நாயகனாக நடிக்கிறார்.நாயகியாக பிரியங்காசோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல்குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை - மீட் பிரதர்ஸ் அஞ்சன் அங்கிட், சிரந்தன் பட், ஆனந்த் ராஜ் ஆனந்த்.\nபாடல்கள் - மீனாட்சிசுந்தரம், லோகன் பாரதி, சுவாதி, எழில்வேந்தன், வடிவரசி.\nதயாரிப்பு நிர்வாகம் - கார்த்திக்\nஇயக்கி இருப்பவர் - அபூர்வாலக்கியா.\nஇணை தயாரிப்பு - சத்யசீத்தாலா, வெங்கட்ராவ்\nதயாரிப்பு - பத்ரகாளி பிரசாத்.\nஇந்த படத்தின் தமிழாக்கம் செய்பவர் – ARK.ராஜராஜா\nபடம் பற்றி ராஜராஜவிடம் கேட்ட போது...\nகாக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும்.என்று நினைத்து நேர்மையாக வாழ்பவர் ராம்சரண்.\nஅதனால் ஐந்தாண்டுகளில் 23 முறை ட்ரான்ஸ்பர் செய்யப் படுகிறார். 22 முறை உலூர்களிலேயே டிரான்ஸ்பர் செயப்பட்ட ராம்சரண் 23 முறையாக மும்பைக்கு மாற்றம் செய்யப் படுகிறார்.\nமும்பைக்கு இவர் மாற்றலாகி வந்த உடனேயே கலெக்டர் ஒருவர் கொல்லப் படுகிறார்..பதறிப்போன ரான்சரன் அந்த படுகொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார். ஆயில் மாபியா தலைவன் பிரகாஷ் ராஜ்தான் காரணம் என்று அறிந்து, அந்த கும்பலின் ஆணிவேரையே பிடுங்கி எரியும் ஆக்ரோஷப் படமே இந்த சூப்பர் போலீஸ்.\nபடத்தின் படப்பிடிப்பு முழுவதுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படம் சூப்பர் போலீஸ்.\nபடத்தில் ஐந்து குத்து���் பாட்டுக்கள் என்பது இன்னொரு ப்ளஸ். படம் இம்மாதம் வெளியாகிறது.\nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\n ‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 200 பெண் காவலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/nova3i", "date_download": "2018-10-23T16:29:16Z", "digest": "sha1:4GMJYEIRJAOZPBEVAN3AIQVWYDY5RRQP", "length": 4048, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: nova3i | Virakesari.lk", "raw_content": "\nயாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதிக்வெல்ல - சண்டீரவின் அதிரடியால் இங்கிலாந்துக்கு இமாலய வெற்றியிலக்கு\nகிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரிக்கு விளக்கமறியல்\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்குகிறது இலங்கை\nநாலக சில்வா, நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் இருப்பது \nnova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியது Huawei\nஇலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் n...\nஇறுதிப் போட்டியில் அபாரமாக வெற்றியீட்டி, தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த இலங்கை\nதமிழர் தாயகப் பகுதிகளை குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு\nஇன்னுமோர் ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்க கூடாது - ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார\nஎரிபொருள் குழாயை அண்மித்து அமைந்திருக்கும் பிரதேசவாசிகளுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் - அர்ஜுன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kamadenu.in/news/India/4490-mulk-banned-in-pakistan-director-urges-viewers-to-watch-it-illegally.html", "date_download": "2018-10-23T16:43:08Z", "digest": "sha1:E2XIK6NYGMYHYE6Z46BRNLA4YJXKMGXD", "length": 9097, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "முல்க் படத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்: வித்தியாசமான வேண்டுகோள் விடுத்த இயக்குநர் | Mulk banned in Pakistan: Director urges viewers to watch it illegally", "raw_content": "\nமுல்க் படத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்: வித்தியாசமான வேண்டுகோள் விடுத்த இயக்குநர்\nரிஷி கபூர், டப்ஸி பண்ணு ஆகியோர் நடித்த முல்க் என்ற பாலிவுட் திரைப்படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் வாரியம் தடை விதித்துள்ளது.\nஇப்படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தடை விதித்துள்ளது.\nஇதனையடுத்து படத்தின் இயக்குநர் அனுபவ் சிங் பாகிஸ்தான் ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். \"நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அதை சட்டவிரோதமாகவாவது பார்த்து விடுங்கள்\" எனக் கூறியிருக்கிறார்.\nதீவிரவாத முத்திரை குத்தப்பட்ட ஒரு முஸ்லிம் குடும்பம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நடத்தும் சட்ட ரீதியான போராட்டமே இப்படத்தின் கரு.\nஆனால், இந்தப் படத்தில் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு தேசப்பற்று உண்டு என்பதுபோல் படத்தில் காட்சி கட்டமைக்கப்பட்டிருப்பதாலேயே பாகிஸ்தான் அரசு தடை விதித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் பாகிஸ்தான் அரசுக்கு அனுபவ் சின்ஹா எழுதியுள்ள கடிதத்தில், \"பாகிஸ்தான் வாழ் அன்பு மக்களே. இணக்கமாக வாழ்தலைப் பற்றிய ஒரு திரைப்படத்தை ஏன் உங்கள் அரசாங்கம் உங்களிடம் சேர்க்கவிடாமல் தடை செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியும் இந்தட்ப் படம் உங்கள் கைகளை வந்தடையத்தான் போகிறது. அப்போது தயைகூர்ந்து அப்படத்தைப் பாருங்கள். சட்டபூர்வமாக நீங்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என நான் விரும்பினேன்.\nஆனால், இப்போது சொல்கிறேன் சட்டவிரோதமாகவாவது இப்படத்தைப் பார்த்துவிடுங்கள். ஒரு படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தே எப்படி முன்முடிவுக்கு வருகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இப்படம் முஸ்லிம் ஆதரவுப் படம் என்கின்றனர். உங்கள் தேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.\nஇங்கே இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த சூழலில் இருவரும் அமைதியும் சமாதானமும் பொங்க எப்படி இணக்கமாக வாழ வேண்டும் என்பதையே நான் இப்படத்தில் பேசியிருக்கிறேன்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த மாதிரி நபர்களுடன் நான் பணியாற்றமாட்டேன் - அக்ஷய் காட்டம்; விலகினார் சாஜித் கான்\nதன் பாலின உறவு குற்றமென்றால்.. கடவுளைக் குறை கூறுங்கள்\nசுவாரஸ்யம்: உணவை மட்டுமல்ல அது பரிமாறப்படும் தட்டையும் சாப்பிடலாம்..\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமுல்க் படத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்: வித்தியாசமான வேண்டுகோள் விடுத்த இயக்குநர்\n“தரை லோக்கல் பெண்ணா நடிச்சிருக்கேன்” - மஹிமா நம்பியார்\n“உங்கள் தேவைக்கான சம்பளம் கேட்காதீர்கள்” : ராதாரவி நடிகர்களுக்கு அட்வைஸ்\nஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகியுள்ள ‘கஜினிகாந்த்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abayaaruna.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-10-23T16:00:36Z", "digest": "sha1:VJCZGV5AAL2AQQH6O7HVB7Z74M2GQYFR", "length": 16892, "nlines": 179, "source_domain": "abayaaruna.blogspot.com", "title": "நினைவுகள்: கடவுளின் ஏஜண்டும் நானும் .", "raw_content": "\nகடவுளின் ஏஜண்டும் நானும் .\nஎனது கணவரின் நண்பனாக ஆரம்பித்து பிறகு குடும்ப நண்பராக ஆனா ஒருவர்\nஎப்போதுமே தான் நல்லதை நினைக்கும் யோகி போலவும் அவர் சொல்வதை மற்றவர்கள் மறுமொழி கூறாமல் கடைப் பிடிக்கவேண்டும் .அவர் சொல்வதுவே அந்த குறிப்பிட்ட விஷயத்தின் இறுதி மொழி என்று நினைப்பவர்.\nஅவ்வளவு விஷய ஞானம் இல்லாதவர் ,நுனிப்புல் மேயும் டைப் .\nவீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வமில்லை .\nதன்னை ஒரு உண்மை தேடும் ஞானி என்கிற ஒரு இமேஜு உருவாக்குவதில்\nமனைவி பாவம் ஏதேதோ ஆப்பரேஷன்கள் செய்து கொண்டவர்.\nமுதலில் எங்களுக்கு அறிமுகமான போது ஒரு யோகாசன பயிற்சி\nமையத்தில் சேர்ந்து அதை தினமும் செய்து வந்தார் .\nஇதை நெ1 யோகா என்று பெயரிடுவோம் .\nநானும் இதற்கு முன்பே ஒரு யோகா கிளாசில் சேர்ந்தேனே தவிர ஒரு இரண்டு மாதம் தான் பயிற்சி செய்தேன் . தொடர்ந்து செய்ய முடியவில்லை .\nகாரணம் காலை எழுந்தவுடன் பிரஷர் குக்கர் ,பால் குக்கர் இவைகள் தான் என் கண்ணில் தெரிந்ததே தவிர மனமும் உடலும் மூச்சுப் பயிற்சிப் பக்கம் ப��க மறுத்தது.\nஎன் மைனஸ் பாயிண்டுகள் எனக்குத் தெரியும் என்பதால் எத்தனையோ யோகா மையங்கள் தூண்டில் போட்டு இழுத்தாலும் நான் அந்த வலையில் சிக்காமல் அதன் பின் யோகா கிளாஸ் பக்கம் தலை ,கால் எதுவுமே வைத்துப் படுப்பதில்லை .\nஎன்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனார்.\nபோனேனே தவிர எப்போதும் போல ..........புத்தகம் மட்டுமே கண்ணில் படும்படி கொஞ்ச நாள் வைத்திருந்துவிட்டு பிறகு அதையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டேன்.\nபிறகு கொஞ்ச நாள் கழித்து எங்கோ வேறு ஒரு யோகா கிளாஸ் போனார் .\nஇப்பொழுது இந்த யோகா ( நெ 2 என்று பெயரிடுவோமே )\nநெ1 யோகா வை விடவும் சிறந்தது என்றும் என்னை சேரச்சொல்லியும்\nஎன் மகன்களிடமும் இது பற்றி பேசினார் .மகன்களிடம் அவரின் பேச்சு எடுபடவில்லை .படிக்க வேறு ஊர் போய்விட்டதால் அவர்கள் தப்பித்தார்கள் ,ஆனால்\nஎன் கணவர் அவர் சொன்னதெல்லாம் செய்தார் .\nபிறகு கொஞ்ச நாள் கழித்து நெ 3 யோகா மையம் .\nவழக்கப்படி என்னிடம் மார்க்கெட்டிங் .\nநான்காவதாக நெ 4 யோகா .\nமறுபடியும் என்னிடம் விடாப்பிடியாக மார்க்கெட்டிங் .\nஎன் கணவரையும் வீட்டில் வேலை எதுவும் செய்ய விடாது யோகா அது இது என்று அலைக்கழித்து மூளைச் சலவை செய்தார் .\nஅவரின் மனைவியிடமும் இது பற்றி விலாவரியாக பேசி என் வீட்டு ஆட்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மா நான் ஏதோ பாட்டி வடை சுட்ட கதை சொல்கிறேன் என்கிற பாணியில் தான் கேட்டார் .\n,கணவனிடம் பேசிய மாதிரி தெரியவில்லை .\nஎனக்குத் தெரியாமல் என் கணவரிடம் கண்ட மேனிக்கு பல விதமான யோகா கிளாசு பற்றி விவாதிப்பது\n,ஏதோ இவர் சொன்னதைக் கேட்டால் சொர்க்கத்திற்கு கன்ஃ பர்ம்டு டிக்கெட் கிடைக்கும் மற்றவர்களுக்கு லெட்ரின்\nபக்கம் உட்காந்து போகக் கூட இடம் கிடைக்காது என்கிற பாணியில் பேச்சு.\nவிடாப்பிடியாக என்னிடம் ஒரு நாள் நீங்கள் என்னைத் தப்பாக புரிந்துகொள்கிறீர்கள் \nநான் கடவுளிடம் உங்களை அழைத்துச்செல்லும் ஒரு வழிகாட்டி போலத்தான்\nஎன்னைப் பொருத்தவரை எனக்கும் கடவுளுக்கும் இடையே யாரும் தேவையே இல்லை .\nஎனக்குத் தோணினால் கடவுளுக்கு நன்றி சொல்வேன் .\nநான் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் திட்டி இருக்கிறேன் .\nமாதிரியெல்லாம் கடவுளுக்கு கொடுத்திருக்கிறேன் .\nஅதைக் கொடு இதைக் கொடு என்றெல்லாம் க��ட்டிருக்கிறேன்\nநீ மட்டும் இதைச் செய்யலேன்னா என்கிற தோரணையில் மிரட்டியும்\nஎங்க அன்யோன்யம் அப்படி .\nஎந்த ஒரு ஏஜெண்டும் வைத்துக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை\nஎன்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டேன் .\nதிரும்பவும் உங்கள் நல்லதிற்குத்தான் சொல்கிறேனே தவிர .......என்று இழுத்தார்\n\" நான் அப்போ உங்கள் நல்லதிற்கு எது சொன்னாலும் கேட்பீர்களா \"\nஅவரின் நாக்கி சனி பூந்தது அவருக்குத் தெரியவில்லை .\n\"நிச்சயமாக மேடம் .நல்லது யார் சொன்னாலும் கேட்பதுதானே முறை \"என்று\nசாமர்த்தியமாக பதில் சொல்கிறதாக நினைத்துக்கொண்டார்.\nஅவருக்கு அப்போது வயது 58 தாண்டிவிட்டது .\nநீங்கள் ஏன் சீன மொழி அல்லது ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளக்கூடாது \nஅறிவும் வளரும் மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் பணமும் வரும்\nஐயய்யோ .இந்த வயசிலா என்றார் .\nஏன் உங்களை விட வயதானவர்கள் எவ்வளவோ சாதித்து இருக்கும் போது ஏன் \nசரி பரவாயில்லை உங்கள் மனைவியிடம் பேசவா இது பற்றி என்றேன்\nஐயய்யோ வேணாம் அவங்க படிக்கப் போய்ட்டா அப்புறம் எல்லா வேலையும் என்தலையிலே விழும் வேணாம் மேடம் பிளீஸ் ..\n.பிளீஸ் கெஞ்சல் என்காலில் விழாத குறை ..\nமூணு வருஷம் ஆச்சு . நான் போன் பண்ணினாக் கூட எடுக்கறதே இல்லை\nதிண்டுக்கல் தனபாலன் 29 October 2013 at 04:51\nஹஹஹஹா சூப்பர்.... ஆள் அம்பேல்\nநல்ல சமயோசித புத்தி உங்களுக்கு..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் நிம்மதியாக இருங்கள். இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்\nஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஇதுபோன்ற எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பலர் உண்டு... எனக்குத் தெரிந்த ஒருவர் (சொந்தக்காரர் தான்) ஒரு நிறுவனத்தின் விற்பனை ஏஜன்சி எடுத்து என்னை மூளைச் சலவை செய்து பார்த்தார்... உறவுகளுக்குள் பிசினஸ் வேண்டாம் என்று நறுக்கென்று சொல்லிவிட்டேன்...\nகூகிள் நெக்சஸ் 7 டேப்ளட் பிசி இலவசம்..\nஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தமிழ் தளத்தை பதிவு செய்யுங்கள்\nபதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)\nகடவுளின் ஏஜண்டும் நானும் .\nவாகனங்களும் ஒரு வளர்ந்த பயிரே\nபெரிய ஹோட்டலில் Nose catching meals\nபெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய ...\nவேலை செய்ய ஆரம்பித்த ஆட்டோ மீட்டர் வாழ்க \nதனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://raajapaarvai.blogspot.com/2005/10/8.html", "date_download": "2018-10-23T16:37:55Z", "digest": "sha1:UT46S6PXOGZU55S3CCEIFRS5SOIIKCRR", "length": 5495, "nlines": 75, "source_domain": "raajapaarvai.blogspot.com", "title": "ராஜ பார்வை: மெர்க்குரிப் பூக்கள்-8 : ஸிதாப் கோட்டை", "raw_content": "\nஉன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்தானே\nமெர்க்குரிப் பூக்கள்-8 : ஸிதாப் கோட்டை\nகார்னிஷ்ஷிலிருந்து கல்பு பூங்காவைத் தாண்டியதும் மஸ்கட் நுழைவாசல் நம்மை வரவேற்கும். இது பழைய மஸ்கட் - ஸிதாப் (Sidab) என்று குறிப்பிடுவார்கள். இங்கு நிதியமைச்சகம் உள்பட சில அமைச்சகங்கள் உள்ளன. ஸிதாபில் நுழைந்ததும் இடது புறம் திரும்பினால் கடல் அலைகளைத் தடுத்துக்கொண்டிருக்கும் நீளமான சுவர். அங்கிருந்து பார்த்தால் இந்த அரண்மனை - சுல்தானின் பல்வேறு அரண்மனைகளில் இதுவும் ஒன்று. மிகுந்த பாதுகாப்புக்குட்பட்ட ராணுவம் காவலிருக்கும் பகுதி. ஆனால் மருந்துக்கு ஒரு ராணுவ வீரரைக் கூட கண்ணில் பார்க்க முடியாது. சுதந்திரமாக நடமாடலாம். இடது புறம் அலையடிக்கும் அழகான கடலையும் இந்த அரண்மனைக் கோட்டையையும் தாராளமாகப் படம் எடுக்கலாம். வலதுபக்கம் வரிசையாக இருக்கும் - ராணுவம் காவல் காக்கும் கட்டிடங்கள் பக்கம் காமிரா என்ன - கண்களைத் திருப்பாமலிருப்பது உசிதம். கோட்டையை எடுக்காமல் இவற்றை எடுத்தால் கொ**யை எடுத்து விடுவார்கள். பொதுவாகவே வளைகுடா நாடுகளில் புகைப் படம் எடுப்பது சற்று எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய விஷயம்.\nமெர்க்குரிப் பூக்கள்-13 : பாலை\nமெர்க்குரிப் பூக்கள்-12 : கன்தாப் கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-11 : யெட்டி கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-10 : யெட்டி கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-9 : யெட்டி கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-8 : ஸிதாப் கோட்டை\nமெர்க்குரிப் பூக்கள்-7 : கன்தாப் கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-6 : கன்தாப் கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-5 : கன்தாப் கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-4 : கன்தாப் கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-3 : கன்தாப் கடற்கரை\nமெர்க்குரிப் பூக்கள்-2 : கல்புவிலிருந்து ரியாம்\nமெர்க்குரிப் பூக்கள்-1 : வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viduthalai.in/page1/148456-20-08-2017-1.html", "date_download": "2018-10-23T16:22:58Z", "digest": "sha1:XLEZHIQQTKA5QIY2MPSNTKBTIQTTVC4H", "length": 5497, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "20-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1", "raw_content": "\nகீழமை நீதிபதிகள் நியமனம் மாநில அரசுக்குரியதே » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா » இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தில்லு முல்லு - திருகு தாளம் » புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்து...\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nசெவ்வாய், 23 அக்டோபர் 2018\nபக்கம் 1»20-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n20-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n20-08-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041715", "date_download": "2018-10-23T17:01:00Z", "digest": "sha1:573KXRDVIJXRVTXY2YK3TRSBNCKGM7FG", "length": 14517, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "சரக்கு ரயில் மூலம் வந்த உரமூட்டைகள்| Dinamalar", "raw_content": "\nபார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா ...\nமே.வங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nதாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு: அனுமதி மறுத்த ...\n2020-க்குள் கங்கை நதி சுத்தமாகும்: கட்காரி 5\nஎரியூட்டும் முன் தந்தையான வீரர்\nமுடிவில் மாற்றமில்லை: சீனா 1\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு\nஅன்பழகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி 2\nசரக்கு ரயில் மூலம் வந்த உரமூட்டைகள்\nதிருவண்ணாமலை: சரக்கு ரயில் மூலம், திருவண்ணாமலை வந்த, 1,340 உரமூட்டைகளை, கடைகளுக்கு அனுப்பும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கு, ஸ்பிக் யூரியா மற்றும் 1,340 டன் உரங்கள், நேற்று சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இவற்றை, லாரி மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள உர விற்பனை கடைகளுக்கு அனுப்பும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இதில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமா��� நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-23T15:59:19Z", "digest": "sha1:Y3PRDPTCXDJROEQW6FT4TZHZ5SRMXSW2", "length": 7575, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சம்பந்தனின் பதவிக்கு ஆபத்தா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.\nமேலும், இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் . இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் . அவ்வாறு இல்லையெனில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட ஆலோசகரை நியமிக்கிறது அமெரிக்கா\nNext articleடி.டி.வி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2016/04/29.html", "date_download": "2018-10-23T16:12:41Z", "digest": "sha1:OMVKCPR67PNOTY7PFBBMA7BXUMB5RRMU", "length": 7875, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும்\nகுருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டு���வு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளியில் நீண்டகாலம் சமூகப்பணியாற்றிவரும் வரையறுக்கப்பட் குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.\nகுருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண விவசாய,நீர்பாசன,கூட்டுறவு மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் கூட்டுறவு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு அழைப்பு அதிதிகளும் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வின்போது குருமண்வெளி பிரதேசத்தில் பல்வேறு பரீட்சைகளில் சாதனைகளைப்படைத்த மாணவர்களும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றிய அதிபர்,ஆசியர்கள் மற்றும் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.news2.in/2017/01/nanjil-sambath-returned-car.html", "date_download": "2018-10-23T15:57:44Z", "digest": "sha1:G7TSN74RFQ3GSJWZTWMIRSBJSS3MKX7H", "length": 7628, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "திமுகவில் சேர்வது உறுதி!? ஜெ., கொடுத்த காரை ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!! - News2.in", "raw_content": "\nHome / Car / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / திமுக / நாஞ்சில் சம்பத் / ஜெயலலிதா / திமுகவில் சேர்வது உறுதி ஜெ., கொடுத்த காரை ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்\n ஜெ., கொடுத்த காரை ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்\nTuesday, January 03, 2017 Car , அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , திமுக , நாஞ்சில் சம்பத் , ஜெயலலிதா\nமதிமுகவின் முக்கிய தலைவராக இருந்து வந்தவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் கைகோர்த்தவருமான நாஞ்சில் சம்பத், மனக்கசப்பு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.\nகடந்த 2012ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாச்சாளர்களில் ஒருவராகவும், கொள்கைபரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பல லட்சம் மதிப்புடைய இன்னோவா காரை முதல்வர் ஜெயலலிதாவே நேரில் வழங்கினார்.\nமேலும், நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக பெரும் செல்வாக்காக அவர் திகழ்ந்தார்.\nமகள் மதிவதனிக்கு வைகோ தலைமையில் திருமணம் செய்வேன் என காத்திருந்தவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்ததுபோல ஜெயலலிதா தலைமையிலேயே சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nஆனால், அவருக்கு அடுத்த ஆபத்து காத்திருந்தது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின்பொது பேட்டிகளில் சில உண்மைகளை கூறிவிட்டாராம். அதனால்தான் நாஞ்சில் சம்பத்தின் பதவிகள் பறிபோனதாக சொல்லப்படுகிறது. பேச்சாளர் பதவி மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் கட்சியிலிருந்து அவரை ஓரங்கட்டத் தொடங்கினர்.\nஇந்நிலையில், ஜெயலலிதா காலமானதையடுத்து, நாஞ்சில் சம்பத் திமுகவில் சேரப்போவதாக வதந்திகள் செய்திகள் வெளியாகின. அந்த செய்தி வதந்தி என அவரின் மகள் மதிவதனியும் மறுத்தார்.\nஆனால், நாஞ்சில் சம்பத், இன்று காலை திடீரென தனக்கு அளிக்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுகவில் சேருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2012/12/blog-post.html", "date_download": "2018-10-23T17:09:25Z", "digest": "sha1:AUT6MZKO76JSGFNKEF5DQC2IAZXGTRKR", "length": 15198, "nlines": 251, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு பாலமுரளி சொக்கலிங்கசிவம் அவர்கள்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு பாலமுரளி சொக்கலிங்கசிவம் அவர்கள்.\nபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாலமுரளி சொக்கலிங்கசிவம் அவர்கள் 11-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், சொக்கலிங்க சிவம், கண்மணி(கொலண்ட்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசேகரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுமதி அவர்களின் ஆருயிர் கணவரும்,\nநேகா, கரிஸ், நிகாசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவசுந்தர்(கனடா), மதுரவாணி(கொலண்ட்), உமாராணி(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nமதனிகா(கனடா), ரவிதாசன்(கொலண்ட்), அன்புச்செல்வன்(கொலண்ட்), பாஸ்கரன்(கனடா), வசந்தி(சுவிஸ்), பிரபாகரன்(நோர்வே), ஜெயகரன்(கனடா), ராகவன்(ஜேர்மனி), திவாகரன்(லண்டன்), சாந்தா(சுவிஸ்), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுவாதி, அபிசேகா, மித்திராஞ்சனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nமதுஷன், சாருஷன், பரத், கோகுல் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 14/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 16/12/2012, 11:00 மு.ப\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தே���் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/meizu-m6-note-coming-india-on-new-year-hints-official-teaser-in-tamil-015800.html", "date_download": "2018-10-23T17:01:28Z", "digest": "sha1:623HA47B47HVPHBQODGZZOAHKCX4SDEI", "length": 12135, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meizu M6 Note coming to India on new year hints official teaser - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் : 16எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் மீஸு எம்6 நோட்.\nவிரைவில் : 16எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் மீஸு எம்6 நோட்.\nஆண்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூர�� விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nமீஸு நிறுவனம் வரும் புதிய வருடத்தில் மீஸு எம்6 நோட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் புகைபடங்கள் அடங்கிய டீஸர் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமீஸு எம்6 நோட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,\nமேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமீஸு எம்6 நோட் :\nமீஸு எம்6 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nமீஸு எம்6 நோட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மீஸு எம்6 நோட் ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடூயல்-சிம், வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற\nஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nமீஸு எம்6 நோட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.1க்கு சியோமி ஸ்மார்ட் போன் - தீபாவளி சிறப்பு சலுகை துவக்கம்.\nஸ்மார்ட்போன் செல்பி மோகத்தினால் அமிர்தசரஸில் நேர்ந்த சோகம்: இது நமக்���ொரு பாடம்-வீடியோ.\nஇப்ப மார்க்கெட்ல டிரெண்ட்டா இருக்கற ஸ்மார்ட்போன்கள் இவை தான்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2015/10/face-pack-in-tamil/", "date_download": "2018-10-23T15:56:57Z", "digest": "sha1:2KSKQF6XH7YZGOZ23RZQRXX6YJR5DMIJ", "length": 10345, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்| |", "raw_content": "\nமுகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்|\nமுகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம்.\nஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய ஓட்ஸ் பௌடர் ஆகிய மூன்றையும் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து, இந்த கலவை முகத்தில் படிந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும் அதன் பின்னால், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவணும்.\nஅடுத்தாற்போல ஒரு தேக்கரண்டி தயிருடன் அரை தேகக்ரண்டி எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் கழுவிவிடலாம்.\nமேலும், கடலை மாவில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரும் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவிய பின்பு 20 நிமிடங்கள் கழித்து அதைக் கழுவிவிடலாம்.\nஉளுந்தை நன்றாக அரைத்து அத்துடன் சம அளவு பால் மற்றும் தேன் கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவுவதும், சிறந்த பேஸ்பேக் முறையே.\n2. கால், பாதங்களுக்கு மென்மையும் பொலிவும் ஏற்பட:\nஐந்து மேஜைக்கரண்டி ரவையை நீரில் குழைத்து கால் மற்றும் பாதங்களில் தடவியபின், 30 நிமிடம் கழித்து கழுவிவிடவும். ஆறு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் இரண்டு ஸ்பூன் கிளிஸரின், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து இரு வாரங்களுக்கு ஒருமுறை கால்களில் தடவி அரை மணி நேரம் சென்றதும் கழுவி விடலாம்.\n3. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க :\nகுளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்ணிமைக்கு மேலாக வைத்து அரை மணி நேரம் ஓய்வெடுக்கவும். பின்பு தேங்காய்ப் பாலினைத் தொட்டு உங்கள் மோதிர விரலால், கண்ணைச் சுற்றி மஸாஜ் செய்யவும்.\n4. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க:\nஎட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில், இரவு ஊற வைத்து, மறுநாள் காலை அதை அரைத்து, ஒரு தேக்கரண்டி பாலுடன் கலந்து முகத்தில் பூசினால், ���ரும்புள்ளிகள் மறையும். மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பாதாம் மாஸ்க் நல்லது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2012/04/blog-post_16.html", "date_download": "2018-10-23T16:40:20Z", "digest": "sha1:JI7BZN2VUENEI2Q4LZP5PHLJKVCHUZYT", "length": 15898, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\n(கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து ஒரு கமெண்டரி அளிக்கலாம் என்று உள்ளேன். இன்றுமுதல் தொடரும்.)\nதினமணியில் ராமதாஸ் சொன்னதாக வெளியாகியுள்ள செய்தி:\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.\nகல்விபெறும் உரிமைச் சட்டத்தை எப்படியும் முடக்கிவிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் முயற்சிக்கும். இதனை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே முடிந்து விட்டன. இதனைக் காரணம் காட்டி ஏழை மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதை தவிர்க்க தனியார் பள்ளிகள் முயலும்.\nஎனவே, தனியார் பள்ளிகளில் இதுவரை செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.\nரியாலிடிசெக் இந்தியா தளத்தில் தெளிவாக விளக்கியிருப்பதுபோல, இது “ஏழைகளுக்கான” இட ஒதுக்கீடு இல்லை. “பின்தங்கிய மற்றும் ஏழைகளுக்கான” இட ஒதுக்கீடு. இதில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதன்படி, பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தோர் ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் சம்பளம் பெற்றாலும் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி கிடைக்கலாம். ஆனால் முற்படுத்தப்பட்டோர் (உ.ம்: பார்ப்பனர்கள்) ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் என்றாலும் கட்டணம் கட்டித்தான் படிக்கவேண்டும். (அப்படித்தான் இருக்கிறது சட்டத்தின் லட்சணம்.)\nஇதுவரையிலான உயர் கல்வி இட ஒதுக்கீட்டில் இடத்துக்கு மட்டும்தான் ஒதுக்கீடு இருந்தது. அனைவரும் ஒரே கட்டணத்தைத்தான் கட்டவேண்டும். (அட்டவணை சாதியினர் கட்டணத்தை தமிழக அரசு கட்டுகிறது. முதல்முறை கல்லூரிக்குப் போவோர் கட்டணத்தையும் தமிழக அரசுதான் கட்டுகிறது என்று நினைக்கிறேன்.) ஆனால் பள்ளிக் கல்வியில் சில மாற்றங்கள் இருக்கும்போலத் தெரிகிறது. அப்படி ஆனால் இது மிகப்பெரும் துரதிர்ஷ்டம். இது குறித்து ஒரு தெளிவை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.\nபள்ளிகள் வேண்டுமென்றே ஏமாற்றும் என்கிறார் ராமதாஸ். அது அவ்வளவு எளிதல்ல. பள்ளிகள் தம் இருப்புக்கு அரசின் கருணையை நம்பியுள்ளன. அரசு உதவி பெறாத பள்ளிகளும்தாம் எனவே துளிக்கூடப் பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிகள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்.\nஅடுத்து, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே இந்தப் பள்ளிகளை நடத்தவேண்டும் என்கிறார் ராமதாஸ். அரசால் இந்தப் பள்ளிகளை நடத்தமுடியாது என்பதால்தான் தன் வேலையை இவர்களிடம் அவுட்சோர்ஸ் செய்யத் தீர்மானித்துள்ளது அரசு.\n/ஆனால் முற்படுத்தப்பட்டோர் (உ.ம்: பார்ப்பனர்கள்) ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய் என்றாலும் கட்டணம் கட்டித்தான் படிக்கவேண்டும். (அப்படித்தான் இருக்கிறது சட்டத்தின் லட்சணம்.)/\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆழம் மே 2012 இதழ்\nசிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\nஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-10-23T16:22:02Z", "digest": "sha1:BKVGO5L7FJWEPREAKGCXCUYM6ZDUOJK5", "length": 20638, "nlines": 277, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தாகூரின் தாக்கத்தில்.....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇலக்கியப் படைப்பு, இலக்கிய ரசனை ஆகியவற்றில் ஈர்ப்புக் கொண்டவர் எவராயினும் தாகூர்,பாரதி என்னும் இரு மகாகவிகளின் தாக்கம் பெறாதவர்களாக அவர்கள் இருப்பதென்பது, சாத்தியமில்லை.\nமொழியும் அதன் அழகும் என்னை வசீகரிக்கத் தொடங்கிய இளம் பருவத்தில் தமிழின் வழியாக,பாரதியை நேரடியாகக் கண்டடைய முடிந்ததைப் போல்,தாகூரின் வாழ்வையும்,அவரது படைப்புக்களையும் தமிழின் மொழியாக்க நூல்கள் வழியே(குறிப்பாக த.நா.குமாரஸ்வாமி)நான் கண்டு கொண்டேன்.\nசெல்வச்செழுமை வாய்ந்த குடும்பத்தில் பிறக்க நேர்ந்தாலும் அதிலிருந்து ஒதுங்கி விலகி...ஒரு ���னிமை விரும்பியாய்...மரபு சார் கல்வியின் பால் தனது எதிர்ப்புணர்வைப் பதிவு செய்பவராகத் தாகூரின் இளமைப் பருவம் கழிந்திருப்பதை முதன்முதலாக நான் அறிந்து கொள்ள நேர்ந்தபோது ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து தனிமை என்பது நிர்ப்பந்தமாக்கப்பட்ட நிலையில் என் உள்ளமும் கூட அந்த வகையான உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை- நான் அறிந்து கொள்ள நேர்ந்தது.\nபிறகு கல்லூரிக்காலம் வரை மொழியாக்க நூல்கள் மூலமாகவே நான் தாகூரின் சிறுகதைகள்,நாவல்கள்,கவிதைகள் என அனைத்தையும் வாசித்துக் கொண்டு வந்தேன்.\nகுறிப்பிட்ட அந்த இலக்கிய வடிவங்களுக்கான இலக்கணம் இன்னதென்பது புரிபடாத ஒரு பருவத்திலும்கூட, அவை குறித்த அடிப்படைப் புரிதலும், கவிதை மற்றும் சிறுகதை ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என்னும் பொறியும் என் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டதற்குத் தாகூர் சார்ந்த தொடர்ந்த என் வாசிப்பும் முதன்மையான ஒரு காரணமாக இருந்திருத்தல் கூடும்.\nகல்லூரி நாட்களில் படிக்க நேர்ந்த தாகூரின் புயல் நாவல்-'The wreck- அவரை ஒரு அகலமான கிழியில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.\nசாருலதாவும் காபூலிவாலாவும் போஸ்ட்மாஸ்டரும் வினோதினியும் என்னைப் பலகாலம் அலைக்கழித்ததுண்டு என்றபோதும் என் நெஞ்சுக்கு நெருக்கமாக நான் அடிக்கடி உணர்ந்து இப்போதும் திளைப்பவை..கீதாஞ்சலியின் பல வரிகளே.\n’’நான் பாட நினைத்த பாடல் இன்னமும் பாடப்படாமலேயே இருக்கிறது.\nசுருதியை மீட்டுவதிலும்....கலைப்பதிலுமே என் காலம் கழிகிறது\nபாடலின் அலைவரிசை கையில் சிக்கவில்லை..\nபாடியே ஆக வேண்டுமென்ற தாகம் மட்டும் நெஞ்சினுள்..’’\nஎன்னும் வரிகளில் வெளிப்படும் தாகூரின் எளிமை..அடக்கம்...\nபடைப்பின் உச்சம் தொடவேண்டுமென்று--இன்னும் இன்னும் என எழும் தாகம்...\nஇவையனைத்தும் ஒரு வேதம் போல என்னை ஆட்கொண்டு என்றும் இயக்கி வருபவை;\nஎழுதியதன் போதாமையை வாசிப்பின் அரைகுறைத்தனத்தைச் சாஸ்வதமாக அறிவுறுத்தியபடி...இன்னும் செம்மைப்பட வேண்டும் என எனக்குப் போதித்துக் கொண்டே இருப்பவை..\n‘’சூரியன் மறைந்து விட்டதே என்று அழாதே\nநிலவானது உன் வானிலும் ஒளிரும்\nநிலவும் மறைந்து விட்டதே என்று வருந்தாதே\nஎன்னும் தாகூரின் சொற்கள்,தன்னம்பிக்கைப்பாடத்தை எனக்குப் புகட்டியபடி இன்றுவரை என்னுடன் கை விளக்காய்த் துணை வந்து கொண்டிருப்பவை.\nஅந்தப் பாற்கடலின் தெறிப்புக்கள் பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்களில் மட்டுமன்றி, வாழ்வின் தருணங்களிலும் உள்ளீடாக ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.\nஎன் தருணங்களும் அது போன்றவையே\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபாரதியைப் போலவே முற்போக்கு எண்ணங்களை எழுத்தில் வடித்தவர் தாகூர். தாகூருக்குக் கிடைத்த தேசீய/உலகளவு அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கவில்லையே என்ற மண் ஆதங்கம் அவ்வப்போது தோன்றினாலும், பள்ளி/கல்லூரி நாட்களில் தாகூரின் கருத்துக்களைப் படித்து ரசித்தேன். பின்னாளில் தாகூரின் கலைத்தடங்கள் எந்த அளவுக்கு பரவியிருந்தது என்பதை அறிந்த போது பிரமித்துப் போனேன். இந்தியாவின் அசல் பொக்கிஷம்.\n23 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:43\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nஅருமையான பகிர்வு .பகர்வுக்கு நன்றி .\n23 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:26\nநோபல் பரிசு பெறத் தகுதியானவராக இருந்தது மட்டுமன்றி, அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும்,பாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ,ஃஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததுமே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதையும் வங்க மொழிபெயர்ப்பாளராகிய கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி தனது அண்மை நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.\n’’எந்தப் பரிசும் ஒரு கலைஞனின் தகுதிக்குச் சான்று அல்ல.....எந்த ஒரு பரிசும் ஒருவருக்குக் கிடைப்பது,சில சாதகமான காரணிகள் ஒன்றிணைவதைப் பொறுத்தது.அது ஒரு தற்செயல் நிகழ்ச்சி’’என்கிறார் அவர்...\nஇது எல்லாக் காலத்திலும் எல்லா விருதுகளுக்கும் பொருத்தமானதுதானே\n23 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:37\nஅழகியல் பாணியில் நுண்விவரிப்பு, இக்கட்டுரையில் பல இடங்களில் வருகிறது\nமிகவும் ரசித்து, லயித்து, படித்தேன்.\n28 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:50\nமேடம்,நான் மிக சாதரணமாக பதிவு எழுதுபவள்.எனக்கு தற்போது கிடைத்திற்கும் வாய்ப்பில் தங்களையும் தங்களின் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கலாம்.\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற���கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anbanavargal.blogspot.com/2012/01/7.html", "date_download": "2018-10-23T17:25:24Z", "digest": "sha1:5JZNKDHLEEVP4PHMIBOICY5A3POKWNGD", "length": 23506, "nlines": 215, "source_domain": "anbanavargal.blogspot.com", "title": "மனசாட்சி: ஸாரி மேடம். ( பகுதி 7 )", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 02, 2012\nஸாரி மேடம். ( பகுதி 7 )\nமஞ்சு என்னை நோக்கி வீசியது என் தோள்பட்டை மேல் படீரென பட்டு கீழே விழுந்ததை பார்த்த போது நான் தந்த 5 ரூபாய் காயின் அது.\nஅதை குனிந்து கையில் எடுத்தபடியே இப்ப எதுக்கு தூக்கி போடறாங்களாம் என தேவியை பார்த்து கேட்டேன்.\nஇப்ப உங்களுக்குள்ள என்ன பிரச்சனை என கேட்டாள் தேவி.\nஉன் ப்ரண்ட்க்கிட்டயே கேளு எனச்சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டேன்.\nமச்சான் என்ன பிரச்சனை. உன் ஆளு ஏன் கோபமாயிருக்கு என கேட்டு தொல்லை படுத்தினான் ஜான்.\nஇரண்டு நாள் நடந்ததை அப்படியே சொன்னேன்.\nஇவ்ளோ நாளா நீ லவ்வ சொல்லவேயில்லையா என கேட்ட ஜான். நானாயிருந்தா ரூம் போட்டு எல்லாத்தையும் முடிச்சியிருப்பன்.\nஅவனை முறைத்துக்கொண்டு போடா மயிரு. உன் புத்தி உன்னவிட்டு போவூமா. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறன். நீ கழட்டிவிட ஐடியா தர்ற. நீ தர்ற ஐடியாவ கேட்டா நான் உருப்பட்ட மாதிரி தான்.\nஅனுபவஸ்தன் ஐடியா தர்றன் கேளு மச்சான் என்றான் சிரித்தபடியே.\nநீ எல்லாத்தையும் மூடு. என் லவ் மேட்டரை நானே பாத்துக்கற���்.\nதேவி மஞ்சுவிடம், என்னடீயாச்சீ. நேத்து ஹோட்டலுக்கு கூப்பிட்டும் போனானா இல்லையா \n. நீ லவ் பண்றன்னு சொல்ல வேண்டியதுதானே\nவெளிய வந்து சொல்லலாம்ன்னு நினைச்சன். அதுக்குள்ள அவனே என்னை கை கழுவிடமாட்டீயேன்னு கேட்டான். எனக்கு கோபம் வந்துடுச்சி.\nமுறைச்சிட்டு வெளிய வந்தன்னா. பின்னாடி வந்தவன் நான் உன்னை காதலிக்கறன்னு சொன்னான்.\nஐ அப்பறம் ஆர்வமானாள் தேவி.\nஅவனே சொல்லுவான்னு நான் எதிர்பார்க்கல. நீ என்ன சொல்றன்னு கேட்டான்.\nநீ ஓ.கே தானே சொன்ன \nஇல்லடீ. ஆச்சர்யத்தல என்ன பேசறதுன்னு தெரியாம கம்முனு இருந்தன். என்னன்னு தெரியல எதுவும் அப்ப சொல்ல முடியாம திரும்பி நடந்தன். அவனும் பின்னாடியே வந்தான். என்னனு தெரியல அதுக்கப்பறம் எதுவுமே பேசல. பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டோம். காலையில பஸ்ல வரும்போதும் அவன்க்கிட்ட பேச முடியல. அவன்க்கிட்ட சில்லறையில்லன்னு டிக்கட் எடுத்தன். அந்த காச தான் கோபமா எடுத்துவந்து தந்துட்டு போறான்.\nபின்ன உன் மேல கோபப்படாம கொஞ்சுவானா.\nமணவாளனே நான் ஏங்குகிறேன்னு தூது அனுப்பு உங்காளு உருகிடுவான்.\nசரிவிடு மதியம் பாத்துக்கலாம் என்றாள்.\nமீண்டும் வகுப்புகள் ஆரம்பமானது. லஞ்ச் பெல் அடித்ததும் ஜானும் நானும் சாப்பிட கிளம்பினோம்.\nஏய் ராஜா என கூப்பிட்டாள் தேவி.\nநானும் ஜானும் நின்று என்ன என்பதை போல பார்த்தோம்.\nஎனக்கு இன்னைக்கு பர்த்டே எனும் போதே.\nஏய் சொல்லவேயில்ல. கங்கிராட்ஸ் என கை கொடுத்தேன்.\nஜானும் கங்கிராட்ஸ் சொன்னவன் டிரீட் எதுவும்மில்லயா என்றான்.\nநீ கேட்கறதுயெல்லாம் என்னால வாங்கி தர்ற முடியாது என சிரித்தாள் தேவி.\nமூடிக்கிட்டுயிரூடா என ஜானை பார்த்து சொல்லிவிட்டு சரி சாப்ட்டுட்டு வந்துடறோம் அப்பறம் பேசிக்கலாம் என தேவியிடம் சொல்லிவிட்டு கிளம்பியபோது, நான் பர்த்டே ட்ரீட் தர்றன். இன்னைக்கு லஞ்ச் என் செலவு எல்லாரும் ஹோட்டலுக்கு போலாம் என்றாள்.\nஆஹா போலாமே என்றான் ஜான்.\nஇல்ல போறோம் என கட்டளையிட்டாள் தேவி.\nஆவள் நினைத்தது நடக்க வேண்டும் என நினைப்பவள் என்பதால் சரி அப்படின்னா வெஜ்டேரியன் ஹோட்டலுக்குதான் போகனும். அப்படின்னா ஒ.கே.\nமச்சான். ட்;ரீட் தர்றது அவ நீ ஏண்டா. இதல மூக்க நுழைக்கற.\nஉன்னபத்தி எனக்கு தெரியும். அடுத்தவங்க காசுன்னு காஸ்ட்லியா தான் ஆர்டர் பண்ணுவ அதனால தான் சொன்னன் மூடிக��கிட்டு வா.\nஏய்….. யாரைப்பத்தி என்ன சொன்ன. இன்னைக்கி செலவெல்லாம் என்னுது. தேவிக்கு என்னோட பர்த்டே கிப்ட்.\nதேவி, அப்ப பெரிய ஹோட்டலுக்கா போலாம்.\nபோடா என்ன பெருசா செலவாயிட போகுது நானும் பாத்துக்கறன் என வீம்பு பேசியபடியே வந்தன்.\nநான் தேவியிடமும், ஜான்னிடம் பேசினேனே தவிர மஞ்சுவிடம் பேசவேயில்லை. மஞ்சு யாரிடமும் பேசவில்லை. சைலண்டாகவே வந்தாள்.\nநடுத்தரமான ஒரு ஹோட்டல்க்குள் நுழைந்து அமர்ந்தோம். சர்வர் வந்து ஒரு மாதிரியாக பார்த்தவனிடம் 4 மினி மீல்ஸ் என ஆர்டர் தந்தோம்.\nஎங்களைப்பார்த்த தேவி, இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள். என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு காதல் வாழ்க்கையோட தொடக்க நாள் என்றாள்.\nஎன் காதருகே வந்த ஜான், என்ன மச்சான். காதல்ங்கறா, உண்மைய சொல்லு. நீ காதலிக்கறன்னு சொன்னது மஞ்சுக்கிட்டயா இல்ல தேவிக்கிட்டயா என கிசுகிசுத்தான்.\nதேவி என்னிடம் என்னடா சொன்னான். அவனுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சி. அப்ப நான் அத குறைச்சி கூப்ட்டுக்கிட்டு வர்றன். நீங்க இருங்க என்றவள்.\nவாடா வா என ஜானை அழைத்தாள்.\nஎங்க என கேட்டபடியே எழுந்தான் ஜான்.\nவா சொல்றன் என நடந்தாள். பின்னாடியே ஜான் போவதை பார்த்துவிட்டு என்னை பார்த்தபடியே இருந்த மஞ்சுவை நானும் பார்த்தேன்.\nநானும் உன்னை காதலிக்கறன் என்றவள். நான் சொல்லலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள நீ சொல்லிட்டயா அதான் பதில் சொல்ல முடியல என்றான்.\nசந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் உட்கார்ந்திருந்தேன். கண்களில் காதலோடு மஞ்சுவை பார்த்தபோது, அவள் தலையை புன்னகையோடு குனிந்துகொண்டாள்.\nஎன்னப்பா ஓ.கேவா என தேவி மஞ்சுவை பார்த்து கேட்க, ஜான் சொல்லிட்ட படியே வந்து அமர்ந்தார்கள் ஆமாம் என தலையாட்டினேன். அவளும் சிரித்தாள்.\nமச்சான் காதலிக்க ஆரம்பிச்சிட்ட பணம் தண்ணீயா செலவாகும் ஜாக்கிரதை என்றான்.\nஅதெல்லாம் கிடையாது என தேவி ஜானை முறைக்க.\nஅனுபவஸ்தன் சொன்ன சரியா தான் இருக்கும் விடு தேவி என்றேன்.\nஇவன் யாரை காதலிக்கறான் என தேவியும், மஞ்சுவும் ஆச்சர்யமாக கேட்க.\nமீல்ஸ் வந்தது. சாதத்தை பிசைந்தபடியே சொல்லட்டாடா என ஜானை பார்த்து கேட்டேன்.\nநீ வேற மச்சான். அதான் புட்டுக்கிச்சே என்றான் சோகமாக.\nஅதையேன் கேட்கற. பின்னாடி வீட்டு பொண்ணு பாக்க அழகா இருந்தாளேன்னு பந்தாவா செலவு பண்ணி அவ கேட்க���தையெல்லாம் வாங்கி தந்தன். ஊர்லயிருந்து இரண்டு நாளைக்கு முன்னாடி அவுங்க அக்கா அதான் நம்ம கூட பத்தாவது படிச்சிட்டு எக்ஸாம் லீவுல கல்யாணம் பண்ணிக்கிட்டு போனாலே குண்டு பூசணி அவ வந்துயிருந்தா. அவ தங்கச்சிய நான் நோட்டம் விடறத பாத்துட்டு தன் தங்கச்சிக்கிட்ட என்னைப்பத்தி ஏதோதோ போட்டு கொடுத்துயிருக்கா. அப்பலயிருந்து பாக்கல. இன்னைக்கு காலையில ஸ்கூல் வந்துக்கிட்டுயிருக்கும் போது எதிர்ல வந்தவளை மடக்கி ஏன் என்க்கிட்ட பேசமாட்டேன்கிறன்னு கேட்டன்.\nச்சீ. பொறுக்கி நீ நல்லவன்யில்லன்னு எங்கக்கா சொன்னா. இனிமே எங்கிட்ட ஏதாவது பேசன எங்கப்பாக்கிட்டயே சொல்லுவன்னு சொல்லிட்டு போய்ட்டா மச்சான் என சாதாரணமாக சொல்லியபடி சாப்பிட்டான்.\nஎன்னடா சாதாரணமா சொல்ற. கவலையா இல்லையா \nவிடு மச்சான். அவ இல்லன்னா இன்னோருத்தி என்றவன். போண்ணு அவளுக்கே அவ்வளவு இருக்கும் போது என் பர்சனாலிட்டிக்கு நிறைய பொண்ணுங்க கிடைக்கும் மச்சான் என்றவன். என் காதருகே வந்து வர்றப்ப நம்ம கூட படிச்சானே டேவிட் அவன் வீட்டுக்கு ஒரு சூப்பர் ஃபிகர் வந்திருக்கு அத ரூட் போட்டுடலாம்ன்னு இருக்கன் என்றான்.\nஎன்னடா அதுக்குள்ள ரகசியம் பேசறிங்க என்றாள் தேவி.\nஓன்னும்மில்ல என்றபடி கை கழுவ எழுந்தோம். ஜான் விடாப்பிடியாக பில் தந்தான்.\nகாதல் பெயிலியர்க்கு ட்டீட் தர்றவன் நீ ஒருத்தன் தான் மச்சான் என கலாய்த்தேன்.\nதேவி திரும்பி. ஏன் பர்த்டே ட்ரீட்ன்னு சொன்னதெல்லாம் பொய்யாடா என கோபமாக கேட்டுவிட்டு நடக்க பின்னாடியே ஓடிய ஜான், சத்தியமா தேவி உன் பர்த்டேவுக்கு தான் ட்டீட். காதல் பெயிலியர்க்கு இவ்ளோ காஸ்ட்லியா ட்டீட் தர்ற மாட்டன் என சொல்லியபடி போனான்.\nசாலை என்றும் பாராமல் மஞ்சு என் அருகே வந்து என் விரல்களோடு விரல் கோர்த்து நடக்க தொடங்கினால்.\nஸாரி மேடம் ( கதைப்பகுதி 6 க்கு செல்ல )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்..........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி . ( சுய புராணம் )\nவிநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. ...\nநீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. மு...\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\nஇந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம் , நாகதீபம் , தாமத...\nசில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாய...\nஇலை மலர்ந்தால் ஈழம் மலரும்……மீண்டும் வருவார்கள் ஈழ வியாபாரிகள்.\nநம்புங்கள் இலை மலர்ந்தால் நிச்சயம் ஈழம் மலரும். இது தான் தமிழ்தேசியவாதிகள் வரும் பாராளமன்ற தேர்தலின் போது வைக்கப்போகும் பிரச்சார வாக்க...\nசுகமான சுமைகள்………… பாகம் 14.\nசுகமான சுமைகள்………… பாகம் 13.\nசுகமான சுமைகள்………… பாகம் 12.\nபானை போய் குக்கர் வந்தது டும் டும் டும்..............\nபத்திரிக்கையுலகில் மீண்டும் உயரும் பார்ப்பன கைகள்....\nஸாரி மேடம் ………….. 10.\nஸாரி மேடம் ( பகுதி 9 ).\nபிணத்திலும் பணம் பார்க்கும் மருத்துவர்கள்.\nஸாரி மேடம் ( பகுதி 8 ).\nஸாரி மேடம். ( பகுதி 7 )\nஸாரி மேடம் ( பகுதி – 6 )\nராஜ்ப்ரியன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: MadCircles. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/09-vivek-oberoi-bollywood-prince-tamil-cinema.html", "date_download": "2018-10-23T17:00:51Z", "digest": "sha1:2QP2IWEQWJOSQCEF4PQI4G44B6FDV72A", "length": 12207, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரின்ஸ் ரிலீஸ... திருச்சி, மதுரையில் விவேக் ஓபராய் டூர் – ரஜினி, கமலுக்கு புகழாரம்! | Vivek Oberoi visits Trichy - Madurai, ரஜினி-கமல் படம் பார்த்து வளர்ந்தேன்! - விவேக் ஓபராய் - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரின்ஸ் ரிலீஸ... திருச்சி, மதுரையில் விவேக் ஓபராய் டூர் – ரஜினி, கமலுக்கு புகழாரம்\nபிரின்ஸ் ரிலீஸ... திருச்சி, மதுரையில் விவேக் ஓபராய் டூர் – ரஜினி, கமலுக்கு புகழாரம்\nதனது பிரின்ஸ் படம் இன்று வெளியாவதையொட்டி, தமிழகத்தின் திருச்சி, மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார் விவேக் ஓபராய்.\nபிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த 'பிரின்ஸ' என்ற இந்திப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னைக்கு வந்து நிருபர்களைச் சந்தித்துப் பேசினார்.\nதற்போது தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் விவேக். நேற்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nதிருச்சி எனக்கு புதிது. எப்போதும் பிடித்தது சென்னை. காரணம் என் தாய் நகரம் சென்னைதான்.\nஅதனால் தமிழ்நாடு மீது பெரும் மதிப்பு எப்போதும் உண்டு. சுனாமியின் போது கிராமங்களை தத்தடுத்து மீட்பு பணி செய்தேன். அப்போது 'நடிகர் அண்ணா'ன்னு பாசத்துடன் மக்கள் அழைத்ததை மறக்க முடியாது.\nதமிழ் சினிமா மார்க்கெட் பெரியது. இதனால் தான் எனது பிரின்ஸ் படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறேன்.இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டது.\nஇந்திய சினிமாவில் ஞாபகமறதி கதாபாத்திரம் கொண்ட படங்கள் 84 வெளி வந்து உள்ளது. இதுவும் கதாநாயகனின் மறதி பற்றிய கதைதான் மெகா திருடனாக நடிக்கிறேன். என் நினைவுகளை திருட வில்லன், போலீஸ் என்னை துரத்தும் 6 நாள்களுக்குள் அவர்கள் என்னை பிடிக்கனும் இதை சுவராசியமாக எடுத்து உள்ளோம்.\nரஜினி, கமல் நடித்த தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களையே குருவாக ஏற்று நடிக்க ஆரம்பித்தேன்... இன்று நானும் ஒரு நடிகனாகிவிட்டேன். எனது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்...\", என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரி���ிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-23T16:40:58Z", "digest": "sha1:URDABKST5EA7YURT4OTNQNXBELGW2Z2R", "length": 15339, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவினை அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே சிலர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nபிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுல்லைத்தீவினை அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே சிலர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவினை அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே சிலர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே பலர் பயன்படுத்துவதாகவும், எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.\nவடமாகாண ஆளுநருக்கும், முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇங்கு உரையாற்றிய போதே அந்த ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற���ற போதும் தமிழ் அரசியல் காற்புணர்ச்சி காரணமாக அது தாமதப்படுத்தப்படுவதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.\nபிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின் போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை எனவும், தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக தம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமுல்லைத்தீவு நகரில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றபோதும் அதில் வைத்தியர்கள் வருவதில்லை பல கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இரண்டு பேருந்துகளை பெற்று எமது மக்கள் தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்து வருகின்றார்கள். அது மிகவும் வேதனைக்கு உரியது. ஒரு மனிதன் வாழ்வதற்கு மருத்துவம் இன்றியமையாதது. எனவே முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையில் முன்னர் இருந்ததுபோல் வசதிகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பெற ஆளுநர் மத்திய அரசாங்கம் ஊடாக ஆவணம் செய்ய வேண்டும்.\nவட்டுவால் பாலம் பாரியளவில் பழுதடைந்துள்ளது. அதனை உடனடியாக திருத்தி அமைத்து மக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமுலாக்கப்பட்டு புதிதாக அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.\nஇறுதி யுத்தத்தில் பாரிய அழிவினை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் யுத்தத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அந்த மக்களின் அபிவிருத்தி, மாவட்டத்தின் அபிவிருத்தி என்பன எமது நாட்டில் இன்றைய கட்டாய தேவையாக இருக்கின்றது என முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇதன்போது அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ஆளுனர், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வடக்கு அபிவிருத்தி செயலணியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நான் உறுப்பினராக இருப்பதன் காரணமாக முல்லைத்தீவு ஒன்றியம் விடுத்த கோரிக்க��க்கு செவி சாய்த்து உங்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன்.\nஅத்துடன், ஏற்கனவே செயலணியின் செயலாளர் சிவஞானசோதி முல்லைத்தீவு வீதிகள் பாலங்கள் பலவற்றினை அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கியுள்ளார். அதற்கு மேலதிகமாக தங்களின் சர்வதேச விளையாட்டு மைதானம், மீன்பிடித்துறை பீடம் என்பனவற்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.\nகுறித்த சந்திப்பில், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகளான எம்.டி.விக்டர், எஸ்.ராஜேஸ்வரன், ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அன்டனி குறூஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதினம் தினம் சொல்லனாத் துன்பங்களை எதிர்நோக்கும் மாணவர்கள்\nமுல்லைத்தீவு ஒலுமடு அம்பகாமம் பிரதேசத்திற்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படுவதில்லை இதனால் பாடச\nதாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\nமுல்லைத்தீவு மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்க\nமன்னார்- கணேசபுரம் தமிழ் கலவன் பாடசாலைக்கு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு\nமன்னார், கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ‘புளுஸ்’ அபிவிருத்தி அமைப்\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைத்து அளவுக்கதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nடச்சு மன்னர் மற்றும் ராணி பிரிட்டனுக்கு அரசு முறை விஜயம்\nஇத்தாலியின் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்த ஐரோப்பிய ஆணையம்\nயெமனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிப்தீரியா தொற்று நோய்\nவியன்னாவில் விலங்குகளின் ஓவியங்களை வரையும் பண்டா ஓவியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pasumaithagavalthalampolice.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-10-23T16:54:43Z", "digest": "sha1:KVQBUQRZTSV7FCZ34FCT2F6FSSE2ZCFU", "length": 3015, "nlines": 29, "source_domain": "pasumaithagavalthalampolice.blogspot.com", "title": "POLICE: இதுதாண்டா போலீஸ்..........!", "raw_content": "\nசென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரர் மடக்கியபோது ஏன் என்னை மடக்கினீர்கள் என்று கேட்டு முடிப்பதற்குள், அந்த வாலிபர் முகத்தில் சரமாரியாக போக்குவரத்து போலீஸ்காரர் குத்தியதால் தற்காப்புக்காக போலீஸ்காரரை அந்த வாலிபர் ஒரு அறைவிட்டதால் இருவருக்கும் கைகலப்பானது.\n#ஹெல்மெட் போடாமல் வந்ததற்காகத்தான் இந்த கைகலப்பு என்றாலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது வாகனத்தில் வருபவர்களை விரட்டி சென்று பிடிக்கக் கூடாது என்று கமிஷனரின் உத்தரவே இருக்கும்போது வாகன ஓட்டி வந்த ஒருவரை சரமாரியாக கும்மாங்குத்துக்கள் விட்டது சரியா என்பதே கேள்வி\n-இணையதள செய்தியாளர் : சசிகுமார்\nஒரு கிரேட் சலியூ ட் சார் (1)\nகாவல்துறையின் துரித நடவடிக்கை (1)\nநில அபகரிப்புப் புகார் தொடர்பாக துக்கையாண்டி மனைவி கைது (1)\nபுகார் கொடுக்க வந்தவர்களை வேலை வாங்கிய போலீசார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/51482-congress-stakes-claim-to-form-government-in-goa-as-cm-manohar-parrikar-undergoes-treatment-at-aiims.html", "date_download": "2018-10-23T16:37:50Z", "digest": "sha1:23ARQRSDTHYCH3PIVR4HQP75RIUZDB5A", "length": 10754, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் | Congress stakes claim to form government in Goa as CM Manohar Parrikar undergoes treatment at AIIMS", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nகோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nகோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.\nமொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. ஆனால், 14 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.\nமஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி - 3\nகோவா முன்னோக்கு கட்சி - 3\nதேசியவாத காங்கிரஸ் கட்சி - 1\nஎதிர்க்கட்சி : காங்கிரஸ் - 16\nமுன்னதாக, ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநர் மிரிதுலா சின்ஹாவிடம் கோவா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏக்கள் 16 பேரின் கையெழுத்து அடங்கிய உரிமை கோரும் கடிதத்தை ஆளுநர் மாளிகையில் அளித்துள்ளது. அந்தக் கடிதத்தில் கோவா அரசாங்கம் செயல்படவே இல்லை என்றும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nRead Also -> “என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..\nRead Also -> ரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் - பாபா ராம்தேவ் அதிரடி\nஆனால், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆளுநர் மிரிதுலா இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. ஆளுநர் மாளிகை வரை சென்று காங்கிரஸ் தலைவர்கள் திரும்பி விட்டனர். முன்னதாக, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. ஆனால், அப்போது ஆளுநர் அவர்களை அழைக்கவில்லை.\nகோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் \n“டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன” - நீதிமன்றம் கேள்வி\nஉங்கள��� கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\n’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\n10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nதீபாவளி பட்டாசுக்கு கட்டுப்பாடு: வெடிக்கும் சமூக வலைத்தள சர்ச்சைகள்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவாவில் ஆட்சியை கைப்பறுகிறதா காங்கிரஸ் \n“டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன” - நீதிமன்றம் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/51646-kochi-home-guard-caught-on-camera-inappropriately-touching-women-and-girls.html", "date_download": "2018-10-23T16:23:25Z", "digest": "sha1:IRO2LSQAAP2CF4HYWAN6BXCL5AWH64WP", "length": 13399, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்: வைரலாகும் வீடியோ | Kochi home guard caught on camera inappropriately touching women and girls", "raw_content": "\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nபாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை\nபள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்: வைரலாகும் வீடியோ\nபோலீஸ் உடையில் ஒரு காவலர் செய்த தகாத காரியம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபொதுமக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாலையில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கிறார். அந்த வழியே அவரை கடந்து பலர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வரும் அவர் மக்களை காப்பதற்காக மிக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வேலையை கவனித்து கொண்டு சென்று வருகிறார்கள். ஆனால் அவர் காவல்காக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்துக் கொண்டிருக்கிறது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அப்படி என்னதான் செய்தார் இந்தக் காவலர்\nசாலை ஓரமாக அவர் நிற்கிறார். அப்படி நின்று கொண்டிருக்கும் போது அவரை கடந்து சில பெண்கள் செல்கிறார்கள். அப்படி அவர் அருகில் பெண்கள் கடக்கும் போது அவரது கையால் அவர்களின் பின்பக்கத்தை தட்டுகிறார். அதுவும் ஏதோ எதேட்சையாக நடப்பதை போல அவர் அதை செய்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் பள்ளி சீருடையில் பெண் பிள்ளைகள் காலை வேலையில் பள்ளிக்குச் செல்கிறார்கள். மிக வேகவேகமாக சாலையைக் கடக்கும் அந்தப் பிள்ளைகள் அவரது அருகில் வரும்போது அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர்களின் பின்புறத்தை உரசுகிறார் இந்தக் காவலர். அந்த மாணவிகளின் சிலர் இதை தற்செயலாக எடுத்து கொண்டு கவனிக்காமல் கடந்துவிடுகின்றனர். ஆனால் அதில் ஒருசில மாணவிகள் அவர் தட்டுவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதை உணர்ந்து திரும்பி அவரை பார்க்கிறார்கள். அவர் யாரையும் கவனிக்காததை போல திரும்பி நின்று கொள்கிறார். இந்த அநியாயம் எல்லாம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது தெரியுமா\nஎல்லாம் சிசிடிவி செய்த காரியம்தான். தான் என்ன செய்கிறோம் என்பதை கொஞ்சமும் யோசிக்காமல் செய்த காவலருக்கு பின்னால் ஒரு கடையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி இந்தக் காட்சிகளை அப்படியே பதிவு செய்துவிட்டது. அந்தக் கடைக்காரரின் மூலமாக இந்தக் க���ட்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.\nஇவர் ஒரு ட்ராஃபிக் போலீஸ் என்பதும் இவரது பெயர், சிவக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. 56 வயதான இவர்தான் இந்தக் கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கொச்சியிலுள்ள எலம்காரா பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தேவரா பகுதியிலுள்ள லூர்து மாதா சர்ச் முன்பாகதான் இவர் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போதுதான் இதைபோல் அவர் நடந்து கொண்டுள்ளார். போகும் வரும் பெண்களை, பள்ளி மாணவிகளை அவர் மிக அறுவறுப்பாக தடவும் காட்சிகளைக் கண்ட கேரள மக்கள் சமூக வலைத்தளத்தில் இக்காட்சிகளை மிக வேகமாக பரப்பி வருகிறார்கள்.\nஇந்த வீடியோ வெளியான உடனேயே இவரை பணியில் இருந்து இடைநீக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டும் உள்ளது.\nநடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபிறந்தநாளில் விளாசி தள்ளிய ரஷித் கான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகூலி தொழிலாளி மீது தாக்குதல் : உண்மையை மறைக்க பணம்கொடுத்த காவல்துறை\n'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை\nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\nகாதலியை சுட்டுக்கொன்று போலீஸ் தற்கொலை.. பிறந்த நாளில் நடந்த சோகம்\nநெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..\n‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது\n10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\nதீபாவளி பட்டாசுக்கு கட்டுப்பாடு: வெடிக்கும் சமூக வலைத்தள சர்ச்சைகள்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபிறந்தநாளில் விளாசி தள்ளிய ரஷித் கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/air-conditions-electrical-fittings?page=5", "date_download": "2018-10-23T17:19:34Z", "digest": "sha1:NUTNFKD5AE2LQ7IWMMECGB3WPY5I7DJP", "length": 10672, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nதேவை - வாங்குவதற்கு 2\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகாட்டும் 101-125 of 728 விளம்பரங்கள்\nஇலங்கை உள் ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nமாத்தறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்குருணாகலை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகுருணாகலை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nமட்டக்களப்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் ம��்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகேகாலை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்அம்பாந்தோட்டை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://onlineakkaraipattu.wordpress.com/2017/03/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-6/", "date_download": "2018-10-23T17:05:07Z", "digest": "sha1:3LQDERCDGZXZAD4FTOVHXXZFUMLRCBUH", "length": 37945, "nlines": 110, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10) | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\n(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு ��வரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)\nதனக்கு இனி இந்த உலகில் எதுவும் மீதியில்லை என்று குமாரி முடிவு செய்துகொண்டார்.தன்னை ஹக்கீமால் திருமணம் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.ஹக்கீமின் அந்தப்புரத்தில் தானும் ஒருத்தியேயன்றி தனக்கென்றொரு தனியான இடம் எதுவும் ஹக்கீமிடம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.ஹக்கீமிற்காக எல்லாவற்றையும் இழந்ததன் பின்னர் இனி இந்த உலகில் தனக்கு எதுவும் எஞ்சி இல்லை என்றவுடன் குமாரி இந்த உலகைவிட்டு விடைபெற முடிவு செய்தார்.\n2004 09 23ம் திகதிக்குப் பின்னர் ஹக்கீமுடனனான பாலியல் தொடர்பை நிறுத்திக்கொண்டார்.அதன் பின்னர் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார். ஒரு முறை விஷம் அருந்தி ரத்த வாந்தியும் எடுத்திருந்தார்.\nஇவ்வாறு நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் 2005 ஆகஸ்ட் 05ம் திகதி கொல்லுபிடியில் இருக்கும் குமாரியின் வீட்டிற்கு ஹக்கீம் குடிபோதையில் சென்றார்.குமாரியைப் படுக்கைக்கு அழைத்தபோது குமாரி மறுத்துவிட்டார்.அதனால் கோபம் கொண்ட ஹக்கீம் குமாரியை அடித்துவிட்டார்.\nநிலைமை மோசமாவதைக் கண்டு குமாரி போலீசில் சென்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார். ஹக்கீம் தன்னைப் படுக்கைக்கு அழைத்து மறுத்ததால் தனக்கு அடித்ததாக அந்த முறைப்பாட்டில் சொல்லியிருந்தார். குமாரி இறந்ததன் பின்னர் கொல்லுப்பிட்டி பொலீஸ் அதிகாரி சிறிவர்தன அதனைக் குறிப்பிட்டிருந்தார். (பார்க்க இணைப்பு 01)\nஅன்று திகதி 2005 ஒக்டோபர் 05.ரமழான் மாதம்.ஹக்கீம் போதையில் இருந்தார்.அன்றிரவு தொலைக்காட்சியொன்றில் செய்திக்குப் பிறகு அவர் பேட்டி கொடுப்பதாக இருந்தது.ஆனால் அந்தப் பேட்டி சரியான நேரத்தில் நடைபெறவில்லை.பத்து நிமிடம் தாமதித்தே நடந்தது.காரணம் போதையில் இருந்தவரை தெளியவைத்துப் பேட்டிக்கு அனுப்புவதற்குத் தாமதமாகிவிட்டது. ஹக்கீம் வரும்வரைக்கும் தொலைக்காட்சியின் திரை பேட்டி நேரத்தில் வெறுமனே ஸ்தம்பிதமாகி நின்றிருந்ததை அந்தப் பேட்டியைப் பார்ப்பவர் இதனை அவதானிக்கலாம்.\nஅன்று ஹக்கீமின் கார்னிவல் இல்லத்தில் பட்டாணி மகேந்திரன் என்பவர் பாதுகாப்பு கடமையில் இருந்தார்.நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.\nகுமாரி ஹக்கீமின் வீட்டடிக்கு வந்தார்.தான் ஹக்கீமைச் சந்திக்கவேண்டும் என்றும் தன்னை உள்ளே விடுமாறும் வேண்டினார்.அனுமதி மறுக்கப்பட்டவுடன் சிறிது நேரம் சத்தம் போட்டுக் கத்த ஆரம்பித்தார்.ஹக்கீமுக்கு நல்லொரு பாடம் படிப்பிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.\nஅதிகாலை சுமார் 3 மணியிருக்கும்.கார்னிவல் இல்லத்திற்கு ஒரு ஆட்டோ வந்துநின்றது. அந்த ஆட்டோவை சரத்சிறி குமார என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அதிலிருந்து இறங்கிய குமாரி கதவைத் திறக்குமாறு மீண்டும் வேண்டினார்.கதவு திறக்கவில்லை.ஆட்டோவிலிருந்து ஒரு கலனை எடுத்து வந்தார்.அதற்குள் பெற்றோல் இருந்தது.தன்மீது பெற்றோலை ஊற்றிவிட்டு நெருப்பெட்டியை எடுத்தார்.கதவைத் திறக்காவிட்டால் நெருப்பைப் பற்றவைப்பதாக மிரட்டினார்.கதவு திறக்கப்படவில்லை. பற்றவைத்தார்.அவருடம்பில் நெருப்பு குபு குபு என்று எரிந்தது.பாதுகாவலர்கள் தண்ணீரைக் கொண்டுவர ஓடினார்கள்.கருகிய உடம்போடு கொஞ்சநேரம் ஓடிவிட்டு குமாரி கீழே சரிந்தார்.\nசர்ஜன் உபாலி தண்ணீர் கொண்டு வந்த ஊற்றினார். வைத்தியசாலைக்கு குமாரியை அம்புலன்ஸில் அவசரமாக எடுத்துச் சென்றார்கள்.குமாரி இறக்கும்போது மாலை 4.30 மணியிருக்கும். மருத்துவமனையில் ‘மம ஹகீம்ட ஹுகாக் ஆதரய்’ (நான் ஹக்கீமை அதிகமாக நேசிக்கிறேன்) என்று மரணத்தறுவாயில் குமாரி கூறியதாக அன்றைய காலப்பகுதியில் வெளிவந்த தினகரன் பத்திரிகை கூறியிருந்தது.(பார்க்க.இணைப்பு 2 மற்றும் 3) குமாரியின் மருத்துவ அறிக்கையை வைத்தியர் ஹதுன் ஜயவர்த்தன சமர்ப்பித்தார்.அதனை அடிப்படையாக வைத்து கொழும்பு மாநகர பிரேத பரிசோதனை அதிகாரி எட்வார்ட் அஹங்கம இது தற்கொலைதான் என்று நீதிமன்றத்திற்கு வாக்கு மூலம் கொடுத்தார்.குமாரி கூரேயின் விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு கையளிக்குமாறு கொல்லுபிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி சிறிவர்தனவிற்கு பணித்தார்.குமாரியின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் இருக்கின்றன.இந்தத் தொடரின் நோக்கம் அதுவில்லை என்பதால் கடந்து செல்வோம்.\nஇதுதான் குமாரி கூரே என்ற ஒரு அப்பாவிப்பெண்ணின் கதை.எங்கள் அரசியல் தலைவரால் அநியாயமாக ஏமாற்றப்பட்ட பெண்ணின் கதை.அன்று ஹக்கீமிற்குப் பிடித்த சனி இன்று வரைக்கும் ஓயவில்லை. அன்றிலிருந்து அவரின் அரசியல் நகர்வுகளை எல்லாம் இந்த விவகாரமும் இதைப் போன்ற இன்னும் சிலதும்தான் தீர்மானித்திருக்கின்றன.வாக்குப்போட்ட நாம் அல்ல.இரவு பகலாக கட்சி வளர்தவர்கள் அல்ல.முஸ்லீம் காங்கிறசை ஒரு காபிர் பெண் தீர்மானித்திருக்கிறாள்.ஹக்கீமின் கையில் கட்சியைக் கொடுத்ததால் வந்த வினை இது.\nகுமாரி கூரேயின் விவகாரத்தை வைத்து ஹக்கீம் நன்றாக மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது..வேறுவழியில்லாமல் முஸ்லீம்களின் அரசியல் அபிலாஷைகளை விற்று ஹக்கீம் தன்னைக் காத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று புரிகிறது.எப்படி என்று பார்ப்போம்.\nஹக்கீமின் 3 பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமான பைல்களை மஹிந்த வைத்துக்கொண்டிருந்தார்..\nஒன்று பொருளாதார நிர்வாக சட்ட ஒழுங்கு முறைகளை மீறி ஒரு முஸ்லீம் வியாபாரியிடமிருந்து கப்பலொன்றை வாங்கியமை.இரண்டாவது மாணவர்களை சட்டக்கல்லூரிக்கு அனுபதிப்பதற்காக அவர்களிடமிருந்து பத்து லட்சம் ரூபாவை அவருடைய இணைப்புச் செயலாளர் ஹசன் பாயிஸ் என்பவரினூடாக பெற்றுக்கொண்டமை.அதற்காக 9 பக்கங்கள் கொண்ட வாக்குமூலங்கள் பதியப்பட்டிருந்தன.மூன்றாவது குமாரி கூரேயின் விவகாரம் சம்பந்தமாக 16 வாக்குமூலங்கள்,மற்றும் வீடியோக்கள் அடங்கிய பைல்.இது தவிர இரண்டு கற்பழிப்புக் குற்றங்கள் சம்பந்தமான பைல்.(பார்க்க.இணைப்பு 4 மற்றும் 5)\nஇவற்றை வைத்துத்தான் மஹிந்த ஹக்கீமை ஆட்டிப்படைத்திருக்கிறார். ஹக்கீமின் இந்த விவகாரத்தைக் கையாள பிரதான பொலீஸ் அதிகாரி இந்துனில் மேற்பார்வையின் கீழ் சர்ஜன் பண்டார என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த பைல்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தினால்தான் ஹக்கீம் அவர்கள் மஹிந்தவின் காலோடு ஒட்டிக்கிடந்தார்.இறுதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை விட்டு வரமுடியாது என்று ஒற்றைக்காலில் நின்றவர் ஹக்கீம்.ஹசனலி சென்றுவிடுவார்,ரிஷாட் ஏற்கனவே சென்றுவிட்டார் என்ற நிலையில்தான் வேறுவழியின்றி ஹக்கீம் மைத்திரியோடு இணைந்துகொண்டார் என்பதே திரைக்குப் பின்னால் நடந்த உண்மைகள்.\nஅப்படியென்றால் முந்தைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹக்கீம் மஹிந்தவுக்கு எதிராகத்தானே தேர்தலில் வேலை செய்தார் என்ற கேள்வி பலருக்கு வருவது நியாயமானது.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஹக்கீமை விட்டுப் போக நினைக்கவில்லை.வேறு புறக்காரணங்களால்தான் அவர் மஹிந்தவைவிட்டுப் போகவேண்டிவந்தது. அப்படிப்போனபோதும் தனக்கு மஹிந்தவால் ஆபத்து வரும் என்று பயந்து கொண்டே இருந்தார்.2005 தேர்தலில் ரனில் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நம்பினார்கள்.புலிகள் வடக்கில் வாக்களிக்க விடமாட்டார்கள் என்று யாரும் நம்பவில்லை. அதனால்தான் ரனில் தோற்றார்.ரனில் வெற்றிபெற்றால் மஹிந்த தன்னைச் சீண்டுவதைவிட்டு ரனிலிடம் அடைக்கலம் தேடலாம் என்று ஹக்கீம் நினைத்திருந்தார்.அது நடக்காத போது மீண்டும் மஹிந்தவோடு சேர்ந்து கொண்டார்.2010 தேர்தலில் சரத் பொன்சேகா வெல்வார் என்று ஹக்கீம் எதிர்பார்தார். அதே கதை.மஹிந்த வென்றவுடன் அவருடன் ஒட்டிக்கொண்டார்.இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெல்வாரா மஹிந்த வெல்வாரா என்பது குழப்பமாக இருந்தது.அதனால்தான் தபால் மூல வாக்கெடுப்பு வரைக்கும் ஹக்கீம் மஹிந்தவோடு இருந்தார்.ஹக்கீமின் நல்ல காலம் மஹிந்த தோற்றறுவிட்டார்.மஹிந்த வென்றிடுந்தால் ஹக்கீம் மீண்டும் போய் சேர்ந்திருப்பார்.\nஅது மட்டுமல்ல அன்றே குமாரி கூரே விவகாரம் சம்பந்தமாக ஜம்மியதுல் உலமாவினால் ஹக்கீம் விசாரிக்கப்பட்டிருந்தார்.அந்த விசாரணையின் போது ஜம்மியதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி,அன்றைய செயலாளர்,மு.காவின் ஷூரா சபை உறுப்பினர் கலீல் மௌலவி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீன்,மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் என்போரின் முன்னிலையில் ஹக்கீம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அதற்கான உத்தியோக பூர்வ ஆவணமும் ஜம்மியதுல் உலமாவில் இருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது.ஹக்கீம் குற்றத்தை ஒப்புக்கொண்டவுடன் ஏன் ஜம்மியதுல் உலமா அவரை பதவியை விட்டு ராஜனாமாச் செய்யச் சொல்லவில்லை என்பது இன்னும் புரியவில்லை.\nஅது மட்டுமல்லாது இறுதியாக நடந்த கட்டாய உயர் பீடக்கூட்டத்திலும் ஹக்கீம் தனக்கும் குமாரிக்கும் இடையில் இருந்த தொடர்பை ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது மேலதிகமான தகவல்.\nஏன் இத்தனை தூரம் பலவருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விவகாரத்தை பகுதி பகுதியாக நான் எழுதவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். குமாரிக்கூரேயின் விவகாரம் மட்டும்தான் ஹக்கீம் செய்த தவறு அல்ல.இதைப் போல பல விவகாரங்கள் இருக்கின்றன. நான் இன்னம் எழுதினால் திருமணம் முடிக்காத பல பெண்களின் வாழ்க்கைகள் அம்பலமாகிவிடும். அப்பெண்கள் தனிமனிதர்கள் என்பதால் அதனை நான் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனால் இத்தோடு நிறுத்திக்கொள்ள நினைக்கிறேன்.\nஎனது நோக்கம் ஹக்கீம் அரசியலுக்கு சரியில்லை என்பதை மூன்று வகையான கோணங்களில் நிரூபிப்பது.\nமுதலாவது அவர் அகீதா ரீதியாக சரியில்லை என்பது,\nஇரண்டாவது அவர் ஒழுக்க ரீதியாக சரியில்லை என்பது,\nமூன்றாவது அவர் அரசியல் ரீதியாக சரியில்லை என்பது.\nஹக்கீம் ஒழுக்க ரீதியாக சரியில்லை என்பதும்,அது எமது அரசியலை எவ்வாறு பாதித்தது என்பதையும் நான் இதுவரைக்கும் ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறேன். எனது அடுத்த பதிவு ஹக்கீம் அகீதா ரீதியாக இஸ்லாத்தை விட்டு வெளியேறும் குற்றத்தை இழைத்திருக்கிறார் என்பதை நிரூபிப்பதாக இருக்கும். அதற்கு அடுத்தது அவரின் அரசியல் தவறுகளை வீடியோ வடிவில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.\nநான் ஒரு வார்த்தையில் குமாரி கூரேயின் விவகாரத்தை எழுதி முடித்திருக்கலாம்.ஆனால் எமது மக்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள்.இன்னும் எமது மக்கள் ஹக்கீமை ஒரு அவ்லியாவின் தரத்திற்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக எமது பெண்கள்\n.ஹக்கீம் ஒரு உத்தம புத்திரன்,அவர் முஸ்லீம்களுக்காக பாடுபடுகிறார் என்று இன்னமும் அரசியலைப் புரியாமல் கண்மூடிகளாக நம்பியிருக்கும் மக்களுக்கு ஒரு வார்த்தையில் இவைகளைச் சொன்னால் சொல்பவனைப் பைத்தியம் என்பார்கள்.நான் எடுத்த இந்த முயற்சி, ‘’இல்லை.உங்கள் தலைவர் நீங்கள் நினைப்பது மாதிரி நல்லவர் இல்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான்.\nஇந்தத் தொடர் மூலம் ஹக்கீமை வீழ்த்த முடியாது.ஆனால் இத்தொடரால் அந்த மலையில் மிகப்பெரிய வெடிப்பு விழுந்திருக்கின்றது.அதை முகநூலில் உணர முடிகிறது. நாளை அந்த வெடிப்பு இன்னும் பெரிதாகும்.உண்மைகளை நாம் மெதுவாக உரக்கச் சொல்லும்போது அந்த மலை சுக்குநூறாகச் சிதறிவிடும்.அது மெதுமெதுவாக நடக்கும்.பொறுத்திருந்து பார்ப்போம்.இன்ஷா அல்லாஹ்.\nமுகநூலும்,இணையமும் எமது முழு சமூகத்தையும் பிரதி நிதித்துவப்படுத்தாது. ஆனால் எமது சமூகத்தின் பெரும்பாலான இளைஞர்களை முகநூல் பிரதிநிதிதுவப்படுத்துகிறது. என்னோடு தொடர்புகொள்ளும் பல இளைஞர்களின் உணர்வுகளையும், ஆதங்கங்களையும், வரவேற்பையும்,ஆதரவையும் நான் கண்ணீரோடு ஆகார்ஷிக்கிறேன்.\nஇது முகநூலோடு நின்றுவிடக்கூடாது.இதனை வாக்களர் மட்டத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு விபச்சாரன்,அதுவும் வயது முதிர்ந்த விபச்சாரன்,தான் செய்த விபச்சாரத்தால் இணைவைப்பு வரைக்கும் சென்ற ஒரு மனிதன்,ஒரு அந்நியப் பெண்ணுடன் விபச்சாரம் செய்த மனிதன்,அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த மனிதன்,அவனது காமத்தால் எமது சமூகத்தை அந்நியனின் காலடியில் கட்டிவிட்ட மனிதன் தான் இன்று முஸ்லீம் காங்கிறஸ் எனும் மாபெரும் கட்சியின் தலைவனாக இருக்கிறான்.தனக்குள் இருக்கும் அனைத்து அசிங்கங்களையும் மூடி மறைத்துக் கொண்டு கிழக்குப் பக்கம் வரும்போது ஒரு புன்னகையை அணிந்து கொண்டு வருகிறான்.நஹுமதுஹு வனுசல்லி அலா ரசூலிஹில் கரீம் என்று ஆரம்பிக்கிறான்.நாம் மயங்கிவிடுகிறோம். அவன் மாய வலையில் வீழ்ந்து விடுகிறோம்.இதனை எமது தாய்மார்களுக்கும்,படிக்காத மக்களுக்கும் புரியவைக்கவேண்டும்.அதற்கான அடுத்த முயற்சியில் நாம் இறங்க வேண்டும்.\nமுடியுமானவர்கள் இதனை பள்ளிவாசல்களின் பகிருங்கள்.மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.எமது பெண்களிடம் விளங்கப்படுத்துங்கள்.இது மட்டுமல்ல.இது போல் பல இருக்கின்றன என்று சொல்லுங்கள்.இதன் ஓடியோ வடிவம் தயாராகிவிட்டது,அதனை வட்ஸப்புகளில் பரப்புங்கள்.\nஒரு சுயாதீனமான இளைஞர் படையொன்றை நாம் உருவாக்க வேண்டும்.அது ஹக்கீமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவேண்டும்.அவர் எம்மைத் தலைமை தாங்குவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் என்பதை நாம் எடுத்துச் சொல்லவேண்டும்.இதனை அரசியலில் உள்ளவர்கள் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அரசியலுக்கு வெளியே இருக்கும் சமூக நலன் கொண்ட இளைஞர்கள்தான் இதனை முன் நின்று செய்யவேண்டும்.நாளை அநியாயக்கார ஆட்சியாளனை அடக்குவதற்கு சக்தி இருந்தும் அமைதிய���க இருந்ததற்காக அல்லாஹ்வின் தண்டனை இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.ஹக்கீமை தலைவராக ஏற்றதற்காக நான் எனது இறைவனிடம் தண்டனை அனுபவிக்கத் தயாரில்லை.நீங்கள் தயாரா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.\nகுமாரி கூரேயின் விவகாரத்தால் ஒரு நன்மை நிகழ்ந்திருக்கிறது.எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள். அரசியல் அவதானம் ஒன்று உதித்திருக்கிறது.எந்த சமூகத்தில் இளைஞர்கள் விழித்துக்கொள்கிறார்களோ அந்த சமூகத்தில் அநீதியான அரசியல்வாதிகள் அழிந்துவிடுவார்கள். ஹக்கீமின் அழிவு ஆரம்பித்துவிட்டது.\nஅல்லாஹ் எமது சமூகத்திற்கு ஒரு அழகான அரசியல் விடுதலையத் தருவானாக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.downloadastro.com/s/xml_-%E0%AE%90_doc_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1_/", "date_download": "2018-10-23T17:20:40Z", "digest": "sha1:OFADLCI4NWN7MNNQBGZUZW2MI7LDKS2A", "length": 9373, "nlines": 129, "source_domain": "ta.downloadastro.com", "title": "xml -ஐ doc ஆக மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nxml -ஐ doc ஆக மறற தேடல் முடிவுகள்(636 programa)\nபதிவிறக்கம் செய்க XMLBlueprint XML Editor, பதிப்பு 15\nபதிவிறக்கம் செய்க Advanced XML Converter, பதிப்பு 3.07\nபதிவிறக்கம் செய்க Direct XML Builder, பதிப்பு 1\nபதிவிறக்கம் செய்க Doc Files, பதிப்பு 11.04\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Recover DOC Files Pro, பதிப்பு 8.94\nபடிநிலை மற்றும் அட்டவணைப்படுத்திய XML தரவுகளைக் காட்டும் ஒரு XML திருத்தி மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க STDU XML Editor, பதிப்பு 1.0.105\nபதிவிறக்கம் செய்க Doc Convertor, பதிப்பு 1.0.0\nபதிவிறக்கம் செய்க Convert Doc, பதிப்பு 12.50\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nXML கோப்புகளை காட்சிப்படுத்தித் திருத்துகிறது.\nபதிவிறக்கம் செய்க HXTT XML, பதிப்பு 2.0.016\nபதிவிறக்கம் செய்க Batch Convert DOC to PDF, பதிப்பு 5.02\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PDF to DOC Free, பதிப்பு 11.06.01\nசாளர இய���்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-23T16:47:47Z", "digest": "sha1:F6CTZG6QQQGVJGNK3B5LOADAV4OWQN5B", "length": 4561, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துப்பாக்கிச் சூடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் துப்பாக்கிச் சூடு\nதமிழ் துப்பாக்கிச் சூடு யின் அர்த்தம்\n(கலவரம், வன்முறை போன்றவை கட்டுக்கடங்காமல் போகும்போது நிலைமையைச் சமாளிக்கக் காவல்துறையினர் மேற்கொள்ளும்) துப்பாக்கியால் சுடும் நடவடிக்கை.\n‘இனக் கலவரத்தை ஒட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி’\n‘மீனவர்கள் நடத்திய பேரணியின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/television/kotti-theerthuvidu-thozhi-181839.html", "date_download": "2018-10-23T16:10:27Z", "digest": "sha1:FZ4D2BSTSTLEHRRSIS7HJD5NEZ5MUXKU", "length": 10964, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மக்கள் டிவியில் மன நோய் பிரச்சினை தீர்க்கும் நிகழ்ச்சி | Kotti Theerthuvidu Thozhi - Tamil Filmibeat", "raw_content": "\n» மக்கள் டிவியில் மன நோய் பிரச்சினை தீர்க்கும் நிகழ்ச்சி\nமக்கள் டிவியில் மன நோய் பிரச்சினை தீர்க்கும் நிகழ்ச்சி\nமக்கள் டிவியில் கொட்டித் தீர்த்து விடு தோழி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மனநோய் பிரச்சினைகளை உளவியல்நிபுணர் மூலம் தீர்வு காண்கின்றனர்.\nஏராளமான மனநோய்களால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அலுவலகத்தில் பிரச்னை, வீட்டில் சண்டை, சச்சரவு, நண்பர்களுடன் இயல்பாக பேச இயலாமை என எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு உற்ற தோழியாய் இருந்து, தகுந்த ஆலோசனைகளை உரிய உளவியல் வல்லுனர் மூலமாக கொட்டித் தீர்த்துவிடு தோழி என்று நிகழ்ச்சியின் வாயிலாக தருகிறது, மக்கள் தொலைக்காட்சி.\nமனிதர்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது இயல்பு தான். என்றாலும் அவைகளிலிருந்து எத்தனை பேர் வெளியே வந்துள்ளனர் என்றால் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது எனலாம்.\nகாரணம், எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலை, கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய முடியாத நிலை என சூழ்நிலைக் கைதியாக அடைப்பட்டுக் கிடக்கின்றான் மனிதன்.\nஇவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே மக்கள் தொலைக்காட்சி வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு கொட்டித்தீர்த்துவிடு தோழி நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெண்களுக்குரிய பிரச்ன��கள் குறித்து மருத்துவர் ஷாலினி ஆலோசனைகளை வழங்குகிறார். தொகுப்பாளினி ப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16052243/Thiruvallur-Siege-of-the-Collector-office.vpf", "date_download": "2018-10-23T16:58:45Z", "digest": "sha1:IUCZVJTIIXI2CG34U53WD2ZU6L56WX3W", "length": 12538, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvallur Siege of the Collector office || திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nசுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.\nதிருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம், கணேசபுரம், கபிலர் நகர், ஜெல்லிமேடு, கே.கே.நகர், வரலட்சுமிநகர், சண்முகபத்மாவதி நகர் போன்ற 20 நகர்பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது.\nநாங்கள் மேற்கண்ட பகுதியில் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறப்பு ஏற்படும் சமயத்தில் கூவம் ஆற்றங்கரையோரம் மயான நிலத்தில் உடலை அடக்கம் செய்தும், எரித்தும் வருகிறோம்.\nஇந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் சுடுகாட்டுக்கு செல்லும் வழியை மறித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் நாங்கள் இறப்பு ஏற்படும் சமயத்தில் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்லமுடியாமல் வழியை மறித்து விட்டார்கள். இதனால் நாங்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மேற்கண்ட பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை அகற்றி சுடுகாட்டிற்கு செல்ல வழிவகை செய்து தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\n1. கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை\nவிநாயகர் சிலைகள் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கண்டித்து இந்து முன்னணியினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\n2. வாலிபர் மர்ம சாவு: கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை\nதேனி அருகே விவசாய தோட்டத்தில் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரை மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கொலை செய்துள்ளதாக புகார் கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\n3. தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nகும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமா��் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது\n2. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n3. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n4. சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி 27 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=593", "date_download": "2018-10-23T17:27:57Z", "digest": "sha1:JUH3KFSYKTR7EQKUSXQJNRB6AZBB4QVF", "length": 12256, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுக்குத் திருமணம் எப்போது நடக்கும் திருமணம் ஆன பிறகு ஆயுள் முழுவதும் தம்பதியர் ஒற்றுமையாக இருப்பார்களா திருமணம் ஆன பிறகு ஆயுள் முழுவதும் தம்பதியர் ஒற்றுமையாக இருப்பார்களா- வஸந்தா சேஷாத்ரி, மும்பை.\n43 முடிந்து 44வது வயது நடந்துகொண்டிருக்கும் பிள்ளைக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டுள்ளீர்கள். 2014ம் ஆண்டில் கூடி வந்த திருமண வாய்ப்பினைத் தவிர்த்ததால் தற்போது தவிக்க வேண்டி உள்ளது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. கார்த்திகை மாத அமாவாசை என்பதோடு, சூரிய கிரஹணத்திற்கு உரிய கிரஹ அமைப்பு நிலவும் நேரத்தில் உங்கள் பிள்ளை பிறந்திருக்கிறார். ஜென்ம லக்னத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ராகு என ஐந்து கிரஹங்களின் இணைவினைப் பெற்றிருக்கும் உங்கள் மகனின் ஜாதகம் விபரீத ராஜயோக அம்சத்தினைக் கொண்டது.\nஅதிக பட்சமாக 29.06.2018ற்குள் இவரது திருமணத்தை நடத்திவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் தனது வாழ்வினை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவார். பொதுஜன சேவையும், அரசியலும் இவருக்கு கைகொடுக்கும். மக்கள் சேவையே, மகேசன் சேவை என்ற எண்ணத்தோடு, இயலாதவர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் தனது வாழ்வின் அர்த்தத்தை இவர் காண இயலும்.\nஉங்களுடைய உடல்நிலையைப் பற்றி கேட்டுள்ளீர்கள். உங்கள் பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு உங்கள் உடல்நிலை எப்போது சீரடையும் என்று கணித்துக் கூற இயலாது. அவரவர் ஜாதகம்தான் அவரவருடைய உடல்நிலையைத் தீர்மானிக்கும். நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே இவரை விரும்பும் பெண்ணை ஜாதி, மத பேதம் ஏதும் பாராமல் திருமணம் செய்து வையுங்கள். ஜூன் மாத இறுதிக்குள் அவரது திருமணம் நடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மஹாலக்ஷ்மி அஷ்டகம் படித்து வாருங்கள். மகாலக்ஷ்மியின் அருளால் மங்கள இசை வீட்டில் ஒலிக்கட்டும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த���தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863798.html", "date_download": "2018-10-23T16:59:36Z", "digest": "sha1:YWIGRJKI4ZELGQ3YRUBNTQ46OHS6GEYV", "length": 8394, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சிறு தேயிலை விவசாயிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசிறு தேயிலை விவசாயிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு\nBy DIN | Published on : 15th February 2018 08:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிறு தேயிலை விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் தாய்சோலை, சாம்ராஜ், மஞ்சூர், கோரகுந்தா பகுதிகளில் பெரிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. 8 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். பெரிய தேயிலை எஸ்டேட்களுக்கு 1200 ஹெக்டரும், சிறு தேயிலை விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் 1800 ஹெக்டேர் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. இதிலும் சிறுதேயிலை விவசாயிகள் குந்தா தேயிலை வாரியம் சார்பில் பல்வேறு மானியங்களைப் பெற்று வருகின்றனர். இதன்படி வரும் நாள்களில் சிறுதேயிலை விவசாயிகள், தேயிலை வாரியத்திடம் இருந்து பெரும் மானிங்களைப் பெறுவதற்கு தேயிலை வாரியத்தின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து குந்தா தேயிலை வாரிய மண்டல இணை இயக்குநர் ரமேஷ் கூறியதாவது: சிறு விவசாயிகளின் நலன் கருதி தேயிலை வாரியம்அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அடையாள அட்டையானது தேயிலை வாரியத்திலிருந்து மானியம் பெறுவதற்கும், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகம் செய்வதற்காகவும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, குந்தா வட்டத்தில் உள்ள அனைத்து சிறு தேயிலை விவசாயிகளும் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87/", "date_download": "2018-10-23T15:59:27Z", "digest": "sha1:TNNS3UH3THWZMDWEVOC3PWYK66DXNJUA", "length": 8274, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் யுனோஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ் மஹாலுக்கு 2-வது இடம்\nயுனோஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ் மஹாலுக்கு 2-வது இடம்\nஉலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். மொகலாய மன்னன் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மகால்.\nஉத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.\nஇந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஆன் லைனில் உலக அளவில் யுனோஸ்கோ கலாச்சர மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் முதல் இடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் முதல் இடம் பிடித்தது.\nஇரண்டாவது இடம் இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் இடம் பிடித்துள்ளது. மேலும் சீன பெருஞ்சுவர், பிரேசில் நாட்டில் உள்ள இஹாஷூ தேசிய பூங்கா, உள்ளிட்ட இடங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்திய அரசின் புள்ளி விவரம் படி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஹ்மஹாலை பார்வையிட்டு செல்வதாகவும், அதே நேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும் போது தாஹ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு என தகவல் வெளியாகி உள்ளது.\nதாஹ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1983 -ம் ஆண்டு தாஜ் மஹால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.\nஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்தது நினைவுகூறத்தக்கது.\nPrevious articleமுறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள்: முதல் அமைச்சர் பழனிசாமி\nNext articleஜெர்மனியில் ரெயில் விபத்தில் 50 பேர் காயம்\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/181513/news/181513.html", "date_download": "2018-10-23T16:50:50Z", "digest": "sha1:LS22FDCSP6BMIZNJ7V3GY5QVSZ5IJ5YR", "length": 7262, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அகோரி கோலத்தில் கதை கேட்ட ஹீரோ ! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅகோரி கோலத்தில் கதை கேட்ட ஹீரோ \nஎன் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே என வரிசையாக கிராமத்து பின்னணியிலான படங்களை இயக்கி வந்தவர் கஸ்தூரிராஜா. கடந்த சில வருடங்களாக புதிய படம் எதுவும் இயக்காமலிருந்தார். தற்போது, ‘பாண்டிமுனி’ திகில் படம் இயக்குகிறார். உன���னை சரணடைந்தேன், மாயவன் போன்ற படங்களில் நடித்த இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் கூறியதாவது: தமிழில் அதிரடியாக ரீஎன்ட்ரி ஆக வேண்டும் என்று கடந்த 10 வருடத்துக்கு மேலாக அமைதியாக இருந்தேன்.\nஅந்தசமயத்தில்தான் பாண்டிமுனி ஸ்கிரிப்ட் உருவானது. பாதி கடவுள், பாதி பேய் என்ற கருவுடன் இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்காலத்து சரித்திர பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளில் இந்துஸ்தானி கிளாசிக்கல் டச் இருக்கும். நடனம் தெரிந்த ஒரு நடிகை தேவைப்பட்டார். நிகிஷா பட்டேல் கதக் நடனம் தெரிந்தவர். அவர் நீலவேணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியம்மா என்ற மற்றொரு கதாபாத்திரத்தில் வங்காள நடிகை மெகாலி நடிக்கிறார். அகோரியாக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்.\nஇவரிடம் கதை சொல்ல சென்ற அனுபவம் மறக்க முடியாது. பாதி கதையை கேட்டதும் அறைக்குள் சென்று இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு அகோரிபோல் மேக் அப் அணிந்து வந்தார். அந்த தோற்றத்திலேயே முழுகதையும் கேட்டார். அவரைப்போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகரை பார்ப்பது அரிது. மதுஅம்பாட் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. முழுக்க காட்டு பகுதியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இவ்வாறு கஸ்தூரிராஜா கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/188105/news/188105.html", "date_download": "2018-10-23T16:09:39Z", "digest": "sha1:HIUNJGEEYF57UTMZLPCZBDP3QK3WPFLE", "length": 8720, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "துணிந்து சொல்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபா.ஜ.க வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பயணித்த விமானத்தில் பா.ஜ.கவை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியாவை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான அரசியல் கட்சிகள�� கண்டன அறிக்கை விடுத்தன. பல்வேறு அமைப்புகளும் கைது நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜனநாயகத்தில் ஓர் அரசியல் கட்சி குறித்த விமர்சனங்களை எழுப்புவது சட்ட விரோதமா என்கிற கேள்வி பொதுச்சமூகத்தினரிடையே எழுந்துள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் கல்பனா கருணா கரனிடம் கேட்டபோது, “ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி பற்றி ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை முன்வைப்பது என்பது அரசியல் சாசனம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய அடிப்படை உரிமை. தான் சார்ந்த கட்சியின் மீது எழுப்பப்படும் விமர்சனத்திற்கு சரியான பதில் அளிப்பதே அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களின் கடமையே தவிர தன்னுடைய அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி கைது செய்யச்சொல்வது இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் சகிப்புத்தன்மை இல்லாத ஒரு கட்சி என்பதை மிகத் தீவிரமாக உணர்த்தி வருகிறது.அதன் வெளிப்பாடுதான் தமிழிசை சௌந்தர்ராஜனின் செயலில் பார்க்க முடிந்தது.\nஓர் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் தமிழிசை சோபியாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லியிருக்கலாம் அல்லது சோபியா கூறிய கருத்து குறித்து விவாதித்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தி நான் யார் என்று காட்டுகிறேன் என்பது போல நடந்துகொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கூடுதலாக இனி யாரும் பாரதிய ஜனதா கட்சியை பற்றி விமர்சிக்கவே கூடாது என்று அச்சுறுத்துவதைப்போல் சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டது அவர்களின் அதிகார வன்மத்தை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது. இவர்களின் இத்தகையஒடுக்கு முறைகளுக்கு பிறகுதான் இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்தது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அக்கட்சி உணர்ந்திருக்கும்” என்கிறார் கல்பனா கருணாகரன்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nநீங்கள் தெய்வசக்தி உடையவர் என்பதை உணர்த்து���் 8 அறிகுறிகள்\nவெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…\nபாத்த உடனே மூடு வரணும்னா இத பாருங்க . பெண்கள் இதை பார்க்க வேண்டாம்\nமாதுளை நம் நண்பன(மகளிர் பக்கம்)\nப்ளீஸ் என்ன போடுடா |தமிழ் காதலர்கள் காணொளி\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-23T16:30:00Z", "digest": "sha1:BGRALP47FERTSOZUELPZYXH3PAUIHW3R", "length": 19737, "nlines": 122, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தலைசிறந்த பெற்றோர் | பசுமைகுடில்", "raw_content": "\nஇதை நான் படிக்கும்போதே கண்ணீர் வழிந்தோடியது.\nதொடர்ந்து படியுங்கள். . .\nஓர் அனைத்துலகப் பள்ளியில், அனலையும் தூசியையும் பொருட்படுத்தாமல், பூங்காவிலுள்ள செடிகளுக்கு, நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் தோட்டக்காரர் ஒருவர்.\n” கங்கா தாஸ், தலைமையாசிரியை உன்னை உடனே வரச்சொன்னார்” . . .\nஅந்த அலுவலகப் பையனின் அந்தக் கடைசி இரு சொற்களின் தொனி அழைப்பின் அவசரத்தைச் சுட்டிக் காட்டியது.\nஉடனே தன் கை கால்களை அலம்பிக்கொண்டு, .. அறையை நோக்கி விரைந்தார்.\nஅன்று என்னவோ பூந்தோட்டத்திலிருந்து அலுவலதத்திற்குச் செல்வது நெடுந்தூர நடையாய்த் தோன்றியது. அவரது இதயம், நெஞ்சாங் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து விழுவது போன்ற ஓர் உணர்வு.\nஅவர் மனத்தில் பலவாறான எண்ணங்கள் அலைமோதின. ஏன், என்ன நடந்திருக்கும் இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்ற கேள்விக் கணைகள். . .\nஅவர் நேர்மையான தொழிலாளியாவார். எத்தருணத்திலும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை. . .\nஅறைக் கதவைத் தட்டினார். . .\n“உள்ளே வா . . .” என்ற அந்த அதிகாரக் குரல் அவரது படபடப்பை மேலும் அதிகரித்தது. . .\nபாதி நரை விழுந்த மயிர், சீராய் சீவி முடிச்சுப் போடப்பட்ட தலை, நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சாரியைப் பாரம்பரியமான வழக்கில் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பேருக்கேற்ப அவர் மூக்கின்மேல் அமர்ந்துகொண்டிருந்தது.\nமேசை மேலிருந்த தாளைச் சுட்டிக்காட்டி, “இதைப் படி”. . . என்றார்.\n“ஆனால், மெ..மெ மேடம் எனக்குப் படிப்பறிவு இல்லிங்க மேடம்.\nஎனக்கு இங்கிலிஷ் கூட படிக்க வராது.”\nமேடம் நான் தவறேதும் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். . .எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். . .\nஎன் மகள் இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வாய்ப்பு தந்தீங்க. அதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாவேன். . .என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பினை நான் கனவில்கூட காண முடியாது.”\nஇப்படிக் கூறிக்கொண்டே அவர் தேம்பினார். நடுக்கமும் அவரை ஆட்கொண்டது.\n” போதும் நிறுத்து. நீ ரொம்பதான் கற்பனை செய்கிறாய். நான் ஆசிரியர் ஒருவரைக் கூப்பிடுகிறேன். அவர் இதை உனக்கு, வாசித்து மொழிப்பெயர்த்துக் கூறுவார். . . இது உன் மகள் எழுதியது. இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்.”\nவிரைவிலேயே அங்கு வந்த ஆசிரியை ஒருவர் அதனை வாசித்து ஹிந்தியில் ஒவ்வொரு வரியாக மொழிப்பெயர்த்துக் கூறினார்.\n“இன்று அன்னையர் தினம் தொடர்பாய் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னோம். இதுதான் அக்கட்டுரைகளில் ஒன்று.\n“நான் பீஹாரிலுள்ள ஒரு கிராமத்தைத் சேர்ந்தவள். அந்தக் கிராமத்தில் மருத்துவ வசதியோ கல்வியோ இல்லை. அதைக் கனவில்கூட காண முடியாது.\nபிரவசத்தின்போது பல பெண்கள் மரணித்துள்ளனர். என் தாயாரும் அவர்களுள் ஒருவர். என்னை அவர் கைகளில் ஏந்தும் பாக்கியத்தைக்கூடப் பெறவில்லை. என்னை முதன்மதலில் தன் கைகளில் ஏந்தியவர் என் அப்பாதான். . .சொல்லப்போனால் அவர் ஒருவர் மட்டும்தான்.\nநான் ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டேன். பிறக்கும்போதே என் தாயாரை விழுங்கிவிட்டேன் என்று உறவினர் குறைபட்டுக்கொண்டனர். அதனால், எல்லோரும் கவலையடைந்தனர். உடனே மறுமணம் செய்துகொள்ளும்படி என் தந்தையை வற்புறுத்தினர். ஆனால், என் அப்பா அதை மறுத்துவிட்டார்.\nஎன் தாத்தாவும் பாட்டியும் அவரைச் சம்மதிக்க வைக்க எல்லாவித யுத்திகளையும் கையாண்டனர். அறிவுப்பூர்வமான வாதங்களையும் முன் வைத்தனர்.\nஎன் தாத்தா பாட்டிக்கு ஒரு பேரன் வேண்டுமாம். ஆகவே, அவரை மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தினர். அப்படி அவர் இணங்காவிட்டால் அவரைத் தள்ளி வைத்துவிடுவதாகவும் அச்சுறுத்தினர்.\nஎன் அப்பா சற்றும் தயங்காமல் நிலம், நல்ல வாழ்க்கை, சொகுசான வீடு, கால்நடைகள் மற்றும் அக்கிராமத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ அவருக்கு இருந்த அனைத்து சலுகைகளையும் துறந்தார்.\nகையில் சல்லிக் காசுகூட இல்லாமல் – ஆனால் என்னை மட்டுமே கையில் ஏந்தியவாறு, இந்த மாநகரில் குடியேறினார். வாழ்க்கை மிகவும் சிரமமானதாகவே இருந்தது. அப்பா இரவும் பகலும் கடுமையாக உழைத்து என்னைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்த்தார்.\nநான் விரும்பிச் சாப்பிட்ட உணவுப் பண்டங்களைத் திடீரென தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வார். அதன் காரணம் எனக்கு அப்பொழுது புரியவில்லை . . . தட்டில் இருக்கும் அந்த ஒரு துண்டை நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்துள்ளார் என்பதை நான் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.\nஅவர் சக்திக்கு மீறிய ஒரு வசதியை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.\nஇப்பள்ளி அவருக்குப் புகலிடமளித்து சிறப்பு செய்துள்ளது. இப்பள்ளி இன்னொரு மாபெரும் பரிசையும் தந்துள்ளது. ஆம், நான் இப்பள்ளியிலேயே சேர்ந்து பயில வழங்கியுள்ள வாய்ப்புதான் அது.\nஅம்மா என்றால் அன்பும் அரவணைப்பும் எனின், என் அப்பா அதற்குப் பொருத்தமானவர். . .\nஅம்மா என்பவர் இரக்கமிக்கவர் எனின், என் அப்பா அதற்கும் பொருத்தமானவரே. . .\nஅம்மா என்பவர் தியாகி எனின், நிச்சயமாக என் அப்பா அதையும் ஆக்ரமிக்கின்றார். . .\nசுருங்கக்கூறின், தாய் ஒருவரின் வடிவம் அன்பு, பராமரிப்பு, தியாகம், இரக்கம் எனின்\n*என் அப்பாதான் இவ்வுலகிலேயே மிகச் சிறந்த தாய்*\nஅன்னையர் தினத்தில் இம்மண்ணில் மிகச் சிறந்த பெற்றோராக இருக்கும் என் அப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். . .\nஇப்பள்ளியில் கடின உழைப்பாளியாகத் திகழும் தோட்டக்காரருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து அவர்தான் என் அப்பா என்பதைப் பெருமையோடு அறிவிக்க விரும்புகிறேன்.\nஇதை வாசிக்கும் என் ஆசிரியை எனக்கு நல்ல புள்ளிகள் தரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் தன்னலமற்ற அப்பாவுக்கு ஒருவர் வழங்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.\nஅந்த அறை நிசப்தமானது. . .\nகங்கா தாஸ் தேம்பி அழுவது மட்டுமே கேட்டது. . .\nகடும் வெயில்கூட அவரின் ஆடையை வியர்வையால் ஈரப்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால், தன் மகளின் சொற்கள் அவர் உள்ளத்தையே ஈரப்படுத்தியது. . .\nஅவர் கைகட்டி, வாயடைத்து அங்கு நின்றுகொண்டிருந்தார். . .\nஆசிரியையிடமிருந்து அந்தத் தாளை வாங்கி தன் நெஞ்சின்மேல் வைத்து கண்கலங்கினார். . .\nதலைமையாசிரியைத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். . . கங்கா தாஸை அமரச்சொன்னார். அவர் பருக ஒரு கோப்பை நீர் வழங்கி அவரிடம் ஏதோ சொன்னார். அவர் குரலில் ஒரு கனிவு வெளிப்பட்டது.\nகங்கா தாஸ் உன் மகளின் இக்கட்டுரைக்காக 10/10 புள்ளிகள் வழங்கியுள்ளோம். இப்பள்ளி வரலாற்றிலேயே அன்னையர் தினம் தொடர்பில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். நாளைக்கு இப்பள்ளியின் *அன்னையர் தின விழா* வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இப்பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகஸ்தரும் உன்னையே சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவுசெய்துள்ளனர்.\nபிள்ளையை வளர்த்தெடுப்பதில் ஆண் ஒருவன் காட்டும் அன்பு, அர்ப்பணிப்பினை கௌரவிக்கவும் ஒரு சிறந்த பெற்றோராகத் திகழ பெண் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதல்ல என்ற உண்மையை உலகறியச் செய்யவும் நாங்கள் இம்முடிவைச் செய்துள்ளோம்.\nஅதற்கும் மேலாக, உன் மகள் உன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை மறு உறுதிப்படுத்துவதுடன் போற்றி அங்கீகரிக்கவும் உன் மகளுக்குப் பெருமை சேர்க்கவும் உன் மகள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வுலகிலேயே தலைசிறந்த பெற்றோரை இப்பள்ளி பெற்றிருப்பதற்காக இப்பள்ளியிலுள்ள அனைவரும் பெருமைகொள்ளவும் இம்முடிவைச் செய்துள்ளோம். . . .\n“நீ பூங்காவை மட்டும் பராமரிக்கவில்லை. மாறாக உன் வாழ்வின் விலை உயர்ந்த மலரை அழகிய முறையில் பேணி வளர்த்துள்ளாய். நீதான் உண்மையான தோட்டக்காரன்.”\n” கங்கா தாஸ், அந்த நிகழ்ச்சிக்கு நீ சிறப்பு விருந்தினராக வருவாயா\n…. படித்ததில் மிகவும் பிடித்தது 🙏👌🙏\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-23T15:50:04Z", "digest": "sha1:J3EJQCDD3Z5RORRXGLMM7VB5JVFOYWHR", "length": 3726, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிதம்பரம் திருக்கோயிலில் தேசியக்கொடி! | பசுமைகுடில்", "raw_content": "\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் முன்பாக இன்று காலை தேசிய கொடியை வெள்ளித் தட்டில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது.\nபின்னர் அக்கொடியை மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டு 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.\nPrevious Post:மாடித்தோட்டத்தில் நாற்றுகளை தயார் செய்வது எப்படி\nNext Post:அதிசயம் ஏழு கிளை உள்ள பனைமரம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/09/news/27162", "date_download": "2018-10-23T17:21:22Z", "digest": "sha1:P2PKITUKOQIX23T3TSCLAI2FONASNBH7", "length": 10396, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nNov 09, 2017 | 1:04 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\n2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 3 மணியளவில், நாடாளுமன்றத்தில அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.\nநிதியமைச்சராகப் பதவியேற்ற பின்னர், மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.\nவரவுசெலவுத் திட்ட முதலாவது வாசிப்பாக, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, கடந்த மாதம் 9ஆம் நாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.\nஇந்தநிலையில் இரண்டாவது வாசிப்பாக, வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம், நொவம்பர் 16ஆம் நாள் வரை இடம்பெறும்.\nவரும் 16ஆம் நாள் மாலை இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nநொவம்பர் 17ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 09ஆம்நாள் நடத்தப்படும் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தை தொடர்ந்து, டிசெம்பர் 09ஆம்நாள் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு அமைய, 2018ஆம் ஆண்���ுக்கான அரசாங்க செலவுகள் 3, 982 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரச வருமானம் 2,175ரூபாவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், சுமார் 1,807 பில்லியன் ரூபா பற்றாக்குறையை எவ்வாறு ஈடு செய்வது என்பது பற்றி இன்றைய வரவுசெலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிடுவார்.\nTagged with: மங்கள சமரவீர, வரவுசெலவுத் திட்டம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு – சீனாவும் பங்கு கோருகிறது\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல்\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா\nசெய்திகள் புதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு 0 Comments\nசெய்திகள் கண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் கொலைச் சதித்திட்டம் தொடர்பாக கைதான இந்தியரின் உயிருக்கு அச்சுறுத்தல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்றார் அலய்னா 0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிட��ன் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sammanthurainews.com/2017/06/students.html", "date_download": "2018-10-23T16:23:04Z", "digest": "sha1:MPGYBBCCBLZ2UMJG3XCJGARUM5CMEGZV", "length": 6682, "nlines": 52, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட முஸ்லிம் மாணவா்கள் இணைந்து இப்தாா் நிகழ்வு..! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட முஸ்லிம் மாணவா்கள் இணைந்து இப்தாா் நிகழ்வு..\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட முஸ்லிம் மாணவா்கள் இணைந்து இப்தாா் நிகழ்வு..\nby மக்கள் தோழன் on June 12, 2017 in இலங்கை\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் உள்ள முஸ்லிம் மாணவா்கள் இணைந்து வருடாந்த இப்தாா்ரும் இராப்போசன நிகழ்வு நேற்று(10) பொரளை கிங்சிலி வீதியில் உள்ள மருத்துவ பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு மருத்துவ பீட முஸ்லீம் மஜ்லிஸ் தலைவா் அர்சத் தலைமையில் நடைபெற்றது.\nஇங்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுகையிா், ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகப் பேச்சாளா் விசேட உரை ஆற்றினாா்கள்.\nஇந் நிகழ்வில் மருத்துவ பீட விரிவுரையாளா்கள், பேராசிரியர் றிஸ்வி சரீப், பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் பணிப்பாளா் டொக்டா் எம். ஹனிபா மற்றும் ஏனைய இனங்களைச் சாா்ந்த மருத்துவ பீட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இப்தாா் நிகழ்விலும் கலந்து கொண்டாா்கள்\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/22205/", "date_download": "2018-10-23T15:43:25Z", "digest": "sha1:7FSF4ZDHXAJLT7NZPYMYSGHRG7EFVHBB", "length": 9504, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றம் இல்லை – GTN", "raw_content": "\nஇந்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றம் இல்லை\nஇந்த ஆண்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்த போதும் தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என அறிவி;க்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையில் மாற்றம் செய்தால் அரசாங்கத்திற்குள் குழப்ப நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என சிரேஸ்ட அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் தங்கள் வகிக்கும் பதவிகளை விட்டுக் கொடுக்க விரும்பாத காரணத்தினால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்களை அரசியலில் வலுவூட்டும் செயற்திட்டம்….\nநைஜீரிய பிரஜைகள் ஐவர் கைது\nசவாலான சூழ்நிலைகளை கையாளும் வகையிலான கல்விதிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது- சந்திரிகா\nஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018\nசீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன… October 23, 2018\nஇலங்கை புலனாய்வு அமைப்பு போல அல்ல, றோ ஒழுக்கமானது என்கிறார் சரத் பொன்சேகா\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018\nபிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nSiva on மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nLogeswaran on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nSiva on அம்மாச்சியின் பெயரை மாற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/184841?ref=category-feed", "date_download": "2018-10-23T17:11:29Z", "digest": "sha1:M7LJV5ISVRLS45ZRJUPTYQW4TDB4QZYH", "length": 6952, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனில் குழந்தைகள் தொடர்பான தவறான புகைப்படங்களை பரப்பிய நபர்கள் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனி���் குழந்தைகள் தொடர்பான தவறான புகைப்படங்களை பரப்பிய நபர்கள் கைது\nஜேர்மனில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்து இணையதளம் ஒன்றை உருவாக்கி வருமானம் ஈட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nElysium platform என்ற தளத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த தளத்திற்கு 110,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்துள்ளனர்.\nஇது குற்றவாளிகளால் விரும்பப்பட்ட இணையத்தளத்தின் கறுப்பு சந்தை என அழைக்கப்படுகிறது. தற்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வளர்ந்து வரும் குழந்தைகள் ஆபாச தளத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஜூலை மாதம் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் இதுபோன்ற ஆபாச புகைப்படங்களை பரப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களின் வயது 40 முதல் 62 வயதுக்குட்பவட்டவர்கள் ஆவார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-galaxy-s2-i9100-black-price-p1ZDC.html", "date_download": "2018-10-23T16:37:43Z", "digest": "sha1:ZF4O7BNGR4X6RXQCY6OCILPT4B6AYTP6", "length": 24062, "nlines": 525, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக்\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக்\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக்அமேசான், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 24,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 969 மதிப்பீடுகள்\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் - விலை வரலாறு\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4.3 Inches\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 2 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nஉசேன் இன்டெர்ப்பிங்ஸ் TouchWiz 4.0\nபேட்டரி சபாஸிட்டி 1650 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\nசார் வலுக்கே 0.338 W/Kg\nசாம்சங் கலட்சுயை ஸஃ௨ இ௯௧௦௦ பழசக்\n4.5/5 (969 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/", "date_download": "2018-10-23T17:13:35Z", "digest": "sha1:4KRUXQ2WROUQ6UMH2PB2P7E66XGR332P", "length": 23057, "nlines": 114, "source_domain": "orinam.net", "title": "பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nபெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது\nபிப்ரவரி 7, 2011 : ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக ஆக்கியது. ஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான அறிவியல் ரீதியான புரிதல் இல்லாதவர்கள், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை அறிந்திராத பலர், இந்த தீர்ப்பு அபாயகரமானது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம், இந்த தீர்ப்பு குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்பதாகும்.\nஅர்த்தமில்லாத, தவறான, குழப்பம் விளைவிக்ககூடிய இந்த எதிர்ப்பிற்கு சவாலாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஒருமித்த குரல் ஒன்று எழும்பி உள்ளது . அந்த குரல், பெற்றோர்களுடையது. ஆம் ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட பெற்றோர்களின் குரல் அது. இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த பெற்றோர்கள் வேற்றுமைபடுத்தக்கூடிய, பிரிவினையை வளர்க்கக்கூடிய, கொடுமையான 377 போன்ற சட்டங்கள்தான் குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்று வாதாடுகிறார்கள். தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். “377 சட்டம் தான் குடும்பங்க��ுக்கு கேடு விளைவிக்கிறது. தனிமனித உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் இந்த சட்டப்பிரிவினால் , அரசாங்கத்திற்கு தனிமனித வாழ்வில் தலை இடுகிற, நியாயமற்ற, அபாயகரமான சக்தி இருக்கிறது. ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட குடும்பங்களுக்கு இதனால் பெரிய ஆபத்து. தேவையற்ற மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் எங்கள் குழந்தைகள் ஆட்படுத்தப்படுவதால், எங்கள் குடும்பங்களும் காயப்படுத்தப் படுகின்றன. எங்களை போன்ற குடும்பங்களின் மரியாதைக்கும், மனநிம்மதிக்கும் நேரடியாக பங்கம் விளைவிக்கிறது இந்த சட்டம்” என்கிறார்கள் இந்த பெற்றோர்கள்.\nநிஷித் சரணின் தாயார் திருமதி.மின்னா சரண், இந்த குழுவிற்க்கு தலைமை வகிக்கிறார். இவரது மகன் நிஷித் திறமைவாய்ந்த ஒரு பட இயக்குனர். நிஷித் துயரகரமான ஒரு சாலை விபத்தில் இளவயதில் இறந்து போனார். ஒருபாலீர்ப்பாளரான நிஷித், தனது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்து, அதை ஏற்றுக்கொள்ள எப்படியெல்லாம் மனப்போரட்டம் மேற்க்கொள்ளவேண்டியிருந்தது என்பதை படமாக பதிவு செய்து இருந்தார். குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் தான் வெறுக்கப்படுவோமே என்ற பயமும், கவலையும் அவரை ஒவ்வொரு நாளும் வாட்டி எடுத்தது. அவரது தாயாரோ அவரை புரிந்துகொண்டு , அவருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தார். “அடுத்தவர் என்ன சொல்லுவார்” என்று கவலைப்படாமல், இந்த சமூகத்தின் எதிர்ப்பிற்கு அஞ்சாமல், தன் மகனை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட ஒரு உன்னத தாய் திருமதி.மின்னா சரண். நிஷித்தின் மறைவிற்க்கு பிறகு, அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து, மாறுப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட குழந்தைகளுக்கும் , அவரது பெற்றோர்களுக்கும் இடையே ஒரு பாலமாக, அன்பை வளர்க்கும் அன்னையாக அரிய பணியாற்றிவருகிறார் திருமதி.மின்னா சரண்.\nவீணாவின் தாயார் திருமதி.முனித்தாயம்மா இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இன்னொரு தாய். வீணா ஒரு திருநங்கை. ஆணாக பிறந்த இவர், சிறுவயது முதல் தன்னை பெண்ணாக கருதியவர். பெண் குழந்தைகளை போல தன்னை அழகு படுத்திகொள்வதிலும், உடைகள் அணிவதிலும் இவருக்கு சிறுவயதிலிருந்தே இயற்கையான நாட்டம் இருந்தது. சரியான புரிதல் இல்லாததாலும், ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தாலும், முனித்தாயம்மா தனது மகனை கண்டித்து, பல சமயங்களில் அட���த்து துன்புறுத்தியுமிருக்கிறார். விவரம் தெரியாத வயதிலிருந்தே இயற்கையாக தனக்கு தோன்றிய விதத்தில் நடந்து கொண்ட குழந்தையை, புரிந்து கொள்ளமால் கண்டித்ததை மிகுந்த மனவருத்தத்துடன் இந்த தாய் நினைவுகூருகிறார். தன்னை போல் இல்லாமல், பிற பெற்றோர்கள் தங்கள் திருநங்கை (மற்றும் திருநம்பி ) (Transgender) குழந்தைகளை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிற முனித்தாயம்மா, 377 சட்டப்பிரிவு அத்தகைய மனமாற்றங்களுக்கு பெரிய முட்டுக்கட்டை என்கிறார்.\nதிருமதி. சித்ரா பாலேகர் ஒரு விருது பெற்ற நாடக நடிகர், இயக்குனர் மற்றும் படத் தயாரிப்பாளர். இவரது மகள் ஷாமலி பாலேகர் ஒரு லெஸ்பியன். இந்த மனுவில் சித்ரா தான் ஒரு லெஸ்பியனின் தாயாக இருப்பதால், எப்படி இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உணர்கிறார் என்று விவரிக்கிறார். 377 போன்ற சட்டங்களால், இவரை போன்ற பெற்றோர்கள், மனம் திறந்து மற்றவர்களுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூட முடிவதில்லை என்பதையும், இவர் மாறுபட்ட பாலீர்ப்பை பற்றி தகவல் அறிய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதையும் பற்றியும் சொல்கிறார் இவர்.\nமாற்றுப் பாலியல் குறித்த புரிதலைப் புத்தகங்கள் மூலமும் பலரை சந்திப்பதன் மூலமும் தான் பெற்றிருப்பதாகவும், இது போன்ற வாய்ப்புகள் எல்லா பெற்றோர்களுக்கும் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். சமூகத்தில் இது குறித்து நிலவும் தவறான கருத்துக்கள் அவர்களை அத்தகைய முயற்சிகளிலிருந்து தடுக்கிறது என்றும் கூறுகிறார் திருமதி. சித்ரா பாலேக்கர்.\nஇந்த மூன்று தாய்மார்களும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கிய பத்தொன்பது பெற்றோர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த பத்தொன்பது பெற்றோர்களும் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, பல வாழ்க்கை முறைகளிலிருந்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள், தபால் துறை பணியாளர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இந்த பெறோர்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த குழு, தீர்ப்பை எதிர்ப்பவர்களின் இன்னொரு குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்குகிறது. அது “ஒருபாலீர்ப்பு ஒரு மேலை நாட்டு இறக்குமதி, நாகரிக விரும்பிகளின் வாழ்க்கை நெறி” என்ற குற்றச்சாட்டு. தங்கள் குழந்தைகளின் அடிப்படை மனித உர��மைகளுக்கு எதிரான 377 சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சராசரி, சாதாரண இந்தியர்கள் இந்த பெற்றோர்கள்.\nமேலும் விவரங்களுக்கு: விக்ரம் டாக்டர் 98213-29037\n377 சட்டப்பிரிவு • சட்டம் சட்டஒழுங்கு • நட்பும் சுற்றமும் மனப்பகிர்வு\nவாரமலர் ஆசிரியருக்கு ஒரு கடிதம்\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(82,713 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(49,243 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,225 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,369 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/999968871/cored-wars_online-game.html", "date_download": "2018-10-23T16:37:37Z", "digest": "sha1:ZYNIJUVQGHWDQWD627MW47EDF556WENO", "length": 9415, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போர் கோர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட போர் கோர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போர் கோர்\n குழு தோண்டி மேலும் திறம்பட வளங்களை பயன்படுத்தி எப்படி முடிவு. . விளையாட்டு விளையாட போர் கோர் ஆன்லைன்.\nவிளையாட்டு போர் கோர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போர் கோர் சேர்க்கப்பட்டது: 01.11.2011\nவிளையாட்டு அளவு: 6.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போர் கோர் போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nவிளையாட்டு போர் கோர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் கோர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் கோர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போர் கோர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போர் கோர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583516480.46/wet/CC-MAIN-20181023153446-20181023174946-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalarspace.com/Saravanaananda/c/V000028749B", "date_download": "2018-10-23T17:15:21Z", "digest": "sha1:7SDAJLIMKX4DBM32Q3C65OZDFXUGVDJS", "length": 29642, "nlines": 40, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா - திருக்கதவம் திறத்தல் பாடல் எண்.10க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.", "raw_content": "\nSwami Saravanaananda - சுவாமி சரவணானந்தா\nதிருக்கதவம் திறத்தல் பாடல் எண்.10க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.\nதிருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவம் திறந்தே\nதிருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டி\nகருத்துமகிழ்ந் தென்உடம்பிற் கலந்துளத்திற் கலந்து\nகளித்துயிரிற் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்\nஉருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா(து)\nஒன்றாகிக் காலவரை உரைப்பவெலாங் கடந்தே\nதிருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.\nஇம்முடிவான செய்யுளிலே மிக முக்கியமான வேண்டுகையை முடிவாக வெளியிடுகின்றார்.\nதிருத்தியோடு, திருப்தியோடு என்று சாதாரணமாகப் பொருள் கூறி விடுவர் நூலறிபுலவோர்; உள நிறைவோடு என விளக்கியும் கூறுவர். இவர்களின் சொற் பொருளும், விளைவாம் பயனும் குறுகியவையே ஆம். நம் பெருமானின் அருண்மாண்ணிலை அறிவரிய ஒன்றாகும். அவர் பெற்ற திருத்தி நிலை, இடமும் காலமும் காடந்து திரிதேக சித்தியோடு என்றென்றும், தன் அருட் பெருஞ் செயலால் ஆருயிர்கட்கெல்லாம் மெய் இன்ப வாழ்வு உண்டாக உதவிக் கொண்டிருத்தலாகும்.\nஇதுதான் இவரது முடிந்த குறிக்கோள். இதனைத்தான் ஈற்றடியில் வைத்துள்ளார். இம்முடிந்த அனுபவப் பேறு சித்திப்பதற்கு முன் நிகழும் அனுபவ நிலைகளையே, முன் மூவடிகளிலும் வரிசைப்படி கூறியுள்ளார். அவற்றைக் கீழ் காண்போம்.\nதிருத்தகுமோர் தருணம் - திரு என்பதற்கு, இதுவரை நாம் கண்டு கொண்ட பொருள் மெய்ப் பொருளைக் காட்டி நம்மை அத்தோடு கூட்டி வைத்து வாழச் செய்யவில்லை நம் சுத்த நெறியில் திரு என்பதற்குப் பொருள் அருள் ஆம். ‘திரு அருள்’ என இணைத்துச் சொல்லும்போது, அழுத்தம் திருத்தமாக உண்மையை விளக்கும் மீமிசைச் சொல்லாகக் கொள்ளக் கூடும். இந்த மனிதப் பிறப்பிலே, கடவுள் உண்மை ஒளி, சிரநடு இருந்து ஆள்கின்றதை இன்று உணர்த்தப் பெற்றுள்ளோம். இந்த இறை ஒளி, த்இ - ர்உ ஆகக் கடவுளின் இயல் உண்மை செயல் வண்ணம் வெளிப்படுத்திக் கொ��்டு தலை நடுவுள் விளங்குவதைக் குறிப்பதாம். இக்குறிப்பைக் கண்டு கொள்ளற்கே அகர உடலும், ருகர உயிரும், ளகர மெய் ஞான ஒளியும் கூடி அருள் ஆகித் திகழ்கின்றதாம். இதனால்தான் திரு என்ற சொல்லுக்குப் பொருள் அருள் எனக் கொள்ள நேருகின்றது.\nஇத்திருவால், திரிதேக சித்தி பெறுவதற்குரிய சமயம் இதுவாக இருக்கின்றது. இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே, சத்திய ஞான சபை முன் சார்ந்து நின்று, திருக்கதவம் திறக்கும்படி வேண்டப்படுகின்றது. புறக்காட்சியை வடலூர் சென்று, தைப்பூசத்தன்று, திருக்கதவம் திறக்கப் பெற்று, திரைகளும் விலக்கப் பெற்று ஜோதியைக் காணலாம். அக உண்மைக் காட்சியைக் கண்டு, அருளால் அருட் பெருஞ் ஜோதி அனுபவம் பெற வேண்டுவது திருவருள் ஆணை ஆகும்.\nஒருமையும் தயவும் கொண்டு, சுத்த சத் விசார வசத்தராய்ப் புருவ நடுவிருந்து வேண்டிக் கொண்டிருந்தால், அருள் ஞான பக்குவம் உண்டாகும் போது நுதற்கண்ணாகிய திருக்கதவம் திறக்கப்படும். நாளடைவில் மாயா சக்தித் திரைகளாம் மறைப்புகள் விலகிட அருட்ஜோதி காட்சி அக ஞான சபையிலே கண்டு கொள்ளலாம். வள்ளலார் இப்படி உள்ளொளியைக் கண்டுகொண்டார் இக்காட்சியைக் கண்டதோடு, அருளால், ஆணவ மல ஒழிவிலே அதுதானாம் அனுபவ நிலையுற்றார். இதுதான் அருள் அமுதம் ஊட்டப் பெற்று விளங்கினதாம்.\nஇந்த அக நிலையில், ‘தான்’ போய் அதுவாகி நின்று அனுபவிப்பதே மெய் இன்பமாகும். இதனை முன் அனுபவிகள் பலரும் பெற்று இன்புற்றிருந்ததும் உண்டு. ஆனால், அவ்வின்பமே முடிந்த நிலையாகக் கருதி அதிலேயே ஆழ்ந்து அடங்கிப் போயினர் ஆன்றோர். அப்படி அகம் அழுந்திப் போனதால் உலகை மறந்து, உடலை மறந்து, உணர்வு மறந்து உயிர் ஒடுங்கி யாவையும் நீத்து சூனியமாகிப் போயினர். அந்த ஆன்மாவுக்கு மேற் பிறப்பு விதிப்படி சார்வதாம். இவ்வுண்மையை அறியாதாரே, தூல தேக மறைவுக்குப் பின் உலவும் சூக்கும ஆவி வடிவைப் போற்றி, உலகியற் சிறு பயன் அடைந்து மகிழ்வர். அதனால் அருள் இன்ப வாழ்வு அடைய முடியாது. அருட்ஜோதி இடம் இருந்து தான், மெய் இன்ப வாழ்வு பெற வேண்டும், ஆகவே, தூல, சூக்கும வடிவங்களையும், அவற்றின் சக்திச் செயல்களிலும் பற்று வைக்காது, நேரடியாகக் காரண ஜோதி வடிவாகிய உள் வளர் கடவுள் ஆன்ம வடிவைச் சார்ந்து தான் மெய் இன்பம் பெற வேண்டியுள்ளது.\nஆனால் அந்த ஆன்ம சுகம் நிலைத்த அ���ுபவத்துடன் விளங்கிக் கொண்டே இருக்க வேண்டுமெனின், சூழ உள்ள உயிர் உடம்பும் அழியாது, அறிவு உணர்வு கெடாது விளங்கிக் கொண்டே இருக்க வேண்டுவது அவசியமாகும். இதற்கு அந்த அகம் ஒளிர் அருட் ஜோதி அனகமாக விரிந்து உடலிற் கலந்து, உளத்திற் கலந்து, உயிரிற் கலந்து, அறிவிற் கலந்து களித்து கருத்து மகிழ்வுற்றிருக்க வேண்டும் என்பதையே இரண்டாம் அடியிற் காண்கின்றோம். அப்படி தன்னில் கலந்து கொண்ட அருட் ஜோதியே புற உலக் பெரு வெளி முற்றும் நிரம்பி, ஊழூலி காலம் உலவாதிருக்கக் காணலாகும்.\nஅகண்ட பெரு வெளியில் அனாதி நித்தியமாய் உள்ளது அருட் பெருஞ் ஜோதி. அபடி இருந்து கொண்டு தான் அனைத்துலகப் பொருள்களையும் ஆற்றல்களையும் தோற்றுவித்தும், விளங்கச் செய்தும் அடங்கி ஒழியச் செய்தும் கொண்டுள்ளது அவ்அருட் பெருன் ஜோதி. இவ்வுண்மைக் காட்சியைத் தான் சுத்த சன்மார்க்கி அனுபவ பூர்வமாய்க் கண்டு உலவாது என்றென்றும் விளங்குபவனாகின்றான். இக்கருத்தே மூன்றாம் அடியில் குறிக்கப்பட்டுள்ளதாம்.\nஇப்படி திரிதேக சித்தியோடு இறவா இன்ப வாழ்வில் திகழ்ந்து கொண்டு இருப்பது தானே ஒருவனுக்கு நிறை வாழ்வு ஆகும். இது தான் “திருத்தியொடு விளங்கும் அருள் ஆடல்” என ஈற்றடியில் இசைக்கப் பெற்றுள்ளது. ஆகவே, இந்தத் “திருக்கதவம் திறத்தல்” என்ற தலைப்பினால் சுட்டப்படுவது, ஒருவன் இப்பிறப்பில் திருவருளால், அருள் ஞானக் கண் திறக்கப்பெற்று மறைப்பை எல்லாம் தவிர்த்துக் கொண்டு, உள்ளொளியைக் கண்டு கலந்து அதுவேகி நின்று உலகெலாம் உலவா இன்ப வாழ்வில் தழைத்தோங்கச் செய்து கொண்டு என்றும் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருத்தலாகும். இதுவே முடிவற்ற முடிவு, நிறைவு; தயவு.\n”பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவு\nகோலும் கொடுத்தான் குணம்கொடுத்தான் - காலும்\nதலையும் அறியும் தரமும் கொடுத்தான்\nநிலையும் கொடுத்தான் நிறைந்து” (திரு அருட்பா)\nதரமும் என்பதே தயவும் ஆக இன்று வழங்கப் பெற்றுள்ளோம்.\nதிருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவம் திறந்தே
திருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டி
கருத்துமகிழ்ந் தென்உடம்பிற் கலந்துளத்திற் கலந்து
களித்துயிரிற் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா(து)
ஒன்றாகிக் காலவரை உரைப்பவெலாங் கடந்தே
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
000000000000000000000000000000000000000000000000000000000000000000